மஹாபாரதம் | உண்மையில் சிறந்தவன் கர்ணனே | வாசுகி மனோகரன்
HTML-код
- Опубликовано: 6 сен 2024
- கண்ணன், பீஷ்மரை விட சிறந்தவன் கர்ணனே..
பேராசிரியர் திருமதி வாசுகி மனோகரன் அவர்களின் சுவையான பேச்சு
#Mahabharatham #vasukimanoharan #Karnan #Kannan
* vasuki manoharan pattimandram
****************************************************************************
Connect with Sirakukal TV : www.sirakukal.com
Follow Us On Social Media
SIRAKUKAL
Facebook - www.facebook.c...
Instagram - www.instagram....
Twitter - Si...
RUclips - / @sirakukall
****************************************************************************
Content Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
****************************************************************************
About Sirakukal :
This Channel of Sirakukal, is totally unprofitable and which is specially aimed only in encouraging,
promoting and publishing the creative works of Tamil poets.
#sirakukal #Tamil #tamildiaspora #சிறகுகள் #Sirakukaltv
கர்ணன்புகழ்வாழ்க
கர்ணனாகநடித்ததமிழ்த்தலை
மகன் சிவாஜிகணேசன்.
நடிப்பையும் போற்றுவோம்.
கடவுளே ஆனாலும் கண்ணன் கர்ணனுக்கு எதிராக செய்தது அனைத்தும் ஏற்கமுடியாது
ஏனோ கர்ணன் பற்றி கேக்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது
காரணம்.. பிறந்ததில் இருந்தே எல்லோராலும் கைவிடப்பட்டு.. அவனிடம் இருந்து எல்லாவற்றையையும் வேண்டிப்பெற்று… இலகுவில் தாங்கள்தான் பெரிய கெட்டிக்காரர்கள் என காட்ட திகழ்ந்தவர்கள்…
Yes
சகோதரியோட சொர்ப்போலிவ கேட்டது மிக்க மகிழ்ச்சி 👍
மகாபாரதத்தில் மிக சிறந்த வீரன் அய்யா கர்ணன் மட்டும் தான்
கர்ணன் பற்றி தாங்கள் கூறியது அனைத்தும் சிறப்பாக இருந்தது. என்றுமே வீரம், சிறப்பு மிக்கவன் கர்ணன் மட்டுமே. காலம் உள்ளவரை கர்ணன் புகழ் ஓங்கியே இருக்கும்.
கர்ணனின் கதையை எப்போது கேட்டாலும் கண்ணீர் வருகிறது 😢 நன்றி அம்மா.
ஆகா அற்புதம் அற்புதம். இன்று இத்தகைய இனியான மிக தரமான பேச்சினைக் கேட்கும் பெரும் பேறு பெற்றேன். மிக மிக சிறப்பு
அம்மா தங்கள் விளக்கவுரையும் குரல் வளமும் மிகவும் அருமை. தங்கள் பணிசிறக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
அருமையான விளக்கம் என்றும் மாவீரன் கர்ணன் 🎉
அதுவே நிதர்சனம் ஒரே வீரன் மாவீரன் எம் கர்ணனே 🔥🔥🔥
கர்ணன் நல்லவன் என்றால் துரியோதனன் மற்றும் துச்சாதனனும் கூட நல்லவர் கள் தான்
L
Kandippaga Mahaveer ar Karan 👌👍🔭🤘👋
கண்ணன் இல்லை என்றால் மாஹாபாரதமே இல்லை
தூய தமிழில் அளித்த தமிழ் விளக்கம் அருமை
அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே
மிக மிக அருமையானா பதிவு
மிகவும் உண்மையானா பதிவு
கர்ணன் தவறான பக்கத்தில் நின்றாலும் மிகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் வாழ்ந்து மறைந்தார் 🎆🎆🎆
Beautiful Speech. But One need to spend lot of time and patience to hear the same. Best Wishes to the Speaker. Ravi
அருமை. உங்கள் அறிவுக்கு தலைவணங்குகிறேன் தாயே🙏
அருமையான விளக்கம்🙏
அருமையான பதிவு அம்மா கர்ணனின் சிறப்புகளை மிக அருமையாக எடுத்துக் கூறினீர்கள்
You are one of the best
Excellent speech mam👏👏👏👌
அருமையான பேச்சு
Pranam amma🙏🙏
முழு காணொளியும் நான் கண்டேன் இதில் என் புரிதல் இதில் கடவுளுக்கே தெரிந்தது துரோகம் செய்யுங்கள் நட்புக்கு செய்யாதீர்கள் இதில் நான் புரிந்தது துரியோதனன் கர்ணன் நட்பே சிறந்தது கர்ணனே இவ்வுலகில் உயர்ந்தவன் இவ்வுலகில் நான் வணங்குவது கடவுளே ஆனாலும் நட்புக்காக நான் செய்த தாகங்களை உயர்ந்தவன் கர்ணன் கர்ணனே உலகின் முதல் முதல் கடவுள் கருணா நட்பே தர்மம் கடவுள் வாழ்க உன் பெயர் வாழ்க
பிரபஞ்சத்தில் சூரியன் இருக்கும் வரை "கர்ணனின் வீரமும் தியாகமும் மறக்க முடியாது...🙏💯🏹🔥
❤and 🎉😊❤❤😊😊
but did karnan anytime win arjun
@@sujaatharamesh4439 p
@@udhayakumarsekar4109 and p
32:02 😊
நமது வாழ்வியலை அற்புதமாக வழிநடத்தும் புராணம் மஹாபாரதம், ஒவ்வொரும் தங்களின் பங்கை செம்மையாக நிறைவு செய்து அமரத்துவம் எய்தனர். கண்ணன் என்ன தான் மகாபாரதத்தின் சிற்பியாக இருந்தார், கர்ணன் சிறிய அளவில் இருந்தாலும், நமது மனதில் நீங்கா இடம் பிடித்து கண்ணீர் நிறைத்து விட்டார்
மிக சிறப்பு அம்மா 👌👏🙏
மிகவும் அருமையான பதிவு
கர்ணன் கண்ணனுக்கு தானமளித்து உயர்ந்தானாயினும் அவன் செய்யாத தானமொன்றுண்டு அதுவே அன்னதானம்
Athu thavaru, karnan parvatha malayai makkalukku unavalikkum oru nabarukku kuduthu Anna thaanam seithullaan.
Good explanation vinoth👍
Ellorum Engeyum Eppothum Inbuthirukka Ninaippathallamal Verondrum Yaan Ariyen Paraaparamae by Padmanabhan Babu51
மிக அழகான உரை நன்றி.
இவ்வளவு அழகாக அருமையான தமிழில் மிக தெளிவாக அருமையான குரலில் அளித்த உங்களுக்கு எனது பணிவான வணக்கம் 🙏
கர்ணனைப் போல் இவ்வுலகில் மீண்டும் எவனும் இல்லை...
Super speach
Semma speech amma
இறுதி கட்டம் தங்களின் தனிதன்மை வெளிபடுத்துள்ளியது
அருமையான விளக்கம்...... தாங்கள் மேன் மேலும் வளற நல்ல கருத்துக்களை பகிர நல்ல உடல் நலத்துடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்...
மிக மிக அற்புதமான விளக்க உரை குரல் வளமும் சொல்வளமும் மிக்க அன்னாரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் இறையர்கள் நிலைத்து நிற்க வேண்டுகிறேன்
Pp😊l
Prof. Vasuki Manokaran avarkaludaiya speech., eppothuthan muthal muriyaga ketkirean., Arivarntha Speech., Veral Leval Mam
மகாபாரத்தில் சிறந்தவன் துரியோதனன் கர்ணன் எல்லாத்துக்கும் தானம் அளித்திருக்கலாம் ஆனால் கண்ணனுக்கு தானம் அளித்தவர் துரியோதனன் ஆவான்
Thanam alikkavillai thanamaga koduthan, karnanai vida thuriyan mel atchi seithathil.
ஏண்டா ரவுடிக்குணம் கொண்டவனா நீ −முருகேசன்
🇮🇨🇵🇹🇵🇲🇧🇦
வாசுகி அம்மாவின் குரல்
வளம் அருமை சிறப்பு 👏
💚💙💚🔥🔥🔥💥💥💥👍
One of the best spiritual speech I heard in my life. Pranams to Madam Vasuki. One thing I wondered that how Sahadevan could not predict Karnan is his elder brother. That is due to Lord Krishna I think. So many interesting and unknown points I heard from your speeches. Thanks lot and I pray to God to bless you. Regards.
@@shivkumarvisvanathan56947
Very heart Touch devotion Reality speech . A man can change after hear this . P.H.B
அருமை
ஆத்ம வணக்கம் அம்மா
Excellent madam your speech. I like only karnan always
அம்மா மிகவும் அற்புதம் நன்றி ❤❤❤❤❤
கர்ணன்
நீங்கள் யாரை வேண்டுமானாலும் போற்று. உங்களை போட்டு தள்ள போறவன் நான் தான் இப்படி க்கு கிருஷ்ணர். உம்மையும் சேர்த்து தான்
அருமையான கதாபாத திரம்
Arumai Amma
எனக்கு ஒரு சின்ன சந்தேகம் முக்காலமும் அறிந்த சகாதேவனுக்கு கர்ணன் அவர்களது அண்ணன் என்பது ஏன் தெரியவில்லை!!!???
Sahadevanukku theriyum, Karnan annan endru
அருமை பாரதம் முழுமையான விளக்கங்கள் அருமை அருமை அருமை
Supparmam
அம்மா தங்களின் விளக்கம் அருமை அருமை
Superb speech ✨✨
ழ வை கொடுமையாக வராத இடத்திலும் உச்சரிக்கறாங்க
அருமையான பதிவு
தங்களுடைய கருத்து சிறப்பு வாய்ந்தவை தாயே
What a presentation.
On ward to say
Naneskaram to her
கர்ணன் திரைப்படம் பார்த்திருக்காங்க
MAHABHARTHAM IS GRATE STORY CREATE FROM GOD GOD GOD
அருமையான குரல்வளம்.
Very good narration 🙏
❤🎉😊
அம்மா தைரியமான பேச்சு
Veri nice programe amma
Super
My ring town karana song 🎉🎉
Arumaiyana pathivu,
Mam, oratory skill at its best.
Wow great
Nice ma❤❤❤❤
Real hero is Karnan
Good 🙏
Maha baratham enaku yethana time kettalum puthusu polathan erukum eppadiyellam vaalnthargala soolchi metkondargala kanner avamanam paliunarchi eppadi pala pala kadhaathiram solla vaarthaye ellaga madam alaga sonnega karnana pathi 🙏🙏🙏❤️
Nantri.
Ela 😂❤
Amma.....Super maa
அருமையோ அருமை
Bheeshmar is always my thalaivar❤
❤karnakarna❤srekrisna❤❤❤❤❤❤❤
நீங்கள் சொன்ன சல்லியன் போல் மாட்டிவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்
இது மிகவும் சிறப்பான பேச்சு.இதை கேட்கும் போது மஹாபாரதம்த்தில் கிருஷ்ணன் சூட்சியின் மூலம் தர்மத்தை நிலை நாட்ட வேண்டும் என்று இந்து தர்மத்தின் சிறப்பை உணர்த்தியவர் கரஉஷ்ணபகஆவன்.இது தான் மஹாபாரதத்தின் சிறப்பு.
நல்ல குரல், ள, ழ, ல உச்சரிப்பு மட்டும் சரி பார்க்க வேண்டும்
தங்களுடைய குழுக்களாக உள்ளவர்களும் 😢
இந்த கதையை நான் கற்றுக் கொள்ள வேண்டும் அதற்கு ஏதாவது புத்தகம் இருக்கா
அம்மா...! மன்னிப்பு அருள்வாயாடா அல்ல.. ! மன்னித்து அருள்வாயடா.. என்பதே சரி. நடுவரே தடுமாறலாமா..????
Arumai
அருமை,அருமை.
👌👏
Super ah pesaringa madam,🙏
👏👏👏👏👏
Awesome speech
ராவணன் நல்லவன் என்று சொன்னவர்கள் நீங்கள்
ஆம் ராவணன் நல்லவர்
@@arulmaniarulmani169
அடுத்தவன் பொண்டாட்டி மீது ஆசை கொண்டார்
@@skullgamer7097
அடுத்தவன் பொண்டாட்டி மீது ஆசை கொண்டால் நல்லவன்
@@arulmaniarulmani169
ராவணன் தமிழன்
ராமர் ஆரியர் தவறு
இரண்டு பேரும் பேசிய மொழி தமிழ் கிடையாது
சிறப்பான விளக்கம் அற்புதம் அருமை
🌹🔱👌
Full video publish
karnan unga name sollum poathae perumaiya irukku🙏🙏🙏🙏
My god karnnan
அழகா சொல்றிங்க மா
வாசுகி அம்மா மகாபாரதம் முழுசா தெரியும்மா கர்ணன் சாகும் வரை பார்த்தால் கர்ணன் சிறந்தவர் என்று சொல்லமான்டேள்
Karnanai pughazan pesum penai parthal enna solluvathu yenru theriyavilayai😢😢😢😢
I love karan❤❤
சகுனித்தனத்தால்தான் மகாபாரத வெற்றிகள் எல்லாமே!
😂😂,,
@@nadarsuresh3762 య»య»షషలయ
@@nadarsuresh3762 lol llll
Cc
... c.
@@sharmilamery4356 ஃஃ
சகுனி தாய உருட்டு மாதிரி முழுவதும் சகுனித்தனம் தானே