Mahabharatham 10/07/14
HTML-код
- Опубликовано: 6 окт 2014
- Mahabharatham | மகாபாரதம்!
Duryodhanan orders Karnan to get help from Takshakan and he does so to kill Arjunan, but Krishnan saves him. Karnan gets stuck in the mud and he tries to get time to take it out. Karnan forgets everything that he learnt due to the words put forth by Parasuraman.
துரியோதனன் கர்ணனிடம் தக்சகனின் உதவியை நாடி அர்ஜுனனை கொல்லும்படி உத்தரவிடுகிறான். கிருஷ்ணன் அர்ஜுனனை காப்பாற்றுகிறார். கர்ணன் அவன் கற்ற ஞானத்தை மறக்க தொடங்குகிறான். அப்போது அவனுக்கு பரசுராமரின் வார்த்தைகள் ஞாபகத்திற்கு வருகிறது. - Развлечения
சங்கல்பம் மேற்கொண்டபிறகு யுத்த களத்தில் வீண் சிந்தனை வீரனுக்கு அழகல்ல பார்த்தா.கிருஷ்ணன் வசனம் சூப்பர் ❤
உலகின் சிறந்த வீரன் ஏககலைவன்
பிரபஞ்சத்தில் சூரியன் இருக்கும் வரை "கர்ணனின் வீரமும் தியாகமும் மறக்க முடியாது...
ஆனால் தர்மம் வெற்றி பெற்று விடும்
@@kpalanisamy7957 haa okk 💋👄👅
😂 கிழிச்சான், அதர்மி துரியோதனன் ஆணைக்கு அடிபணிந்து ரதம் ஏறுகின்றான், சபையில் அபலைப் பெண் துகில் உரிகையில், வேசி என தூற்றினான், ஓர் வீரன் நிச்சயம் இப்படி நடக்க மாட்டான்.. அன்னை குந்திதேவியின் வேண்டுதலே அவனைப் பிறப்பினால் சிறப்பாக்கியது, ஆனால் அன்னையின் வேதனையும் துடைக்க வில்லை, இறுதியில் அனுஜன் கரத்தினால் வீழ்ந்தான் 💥☝️☝️
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசம் ஏற்று இருந்தால் நற்கதி அடைந்து இருப்பான் 🎉🎉
அற்புதமான படைப்புகள்.நேரில் பார்தது போன்ற உணர்வு.
தர்மத்தின் தலைவன் கர்ணன்
Yes
உண்மையே
ஆட்ட நாயகன் ஒருவரே 🙏🏽 பகவான் கிருஷ்ணர் ஒருவரே 🙏🏽
Avar aata nayagan alla arasiyalvaathi
@@sivajayakumar9218 😂😂
No fun at all when he knows everything and conducts everything ,😄😄😄
Amappa amaa
தமிழ்கடவுள் முருகன் கண்ணன்
சிறந்த வீரான் கர்ணன்👍
10:54😢 ஒரு நல்லவன் இறக்கும் முன் கிருஷ்னர்😭தார்❤
அருமை கிருஷ்ணன் மீண்டும் பிறந்து வரவேண்டும் ஜெய்ஷிரி கிருஷ்ணா
முட்டாள்
வந்தால் அவர்தான் என்று எப்படி தெரிந்துகொள்வீர்கள்
Moral of story:GOD always nalavanga pakkam irupanga..🙏❤️🥰😎🔥
கர்ணன் அதர்ம வழியில் சென்றவன். என்னதான் ஒருவன் பலம் வாய்ந்தவன் என்றாலும் அதர்ம வழியில் சென்றால் பலம் அற்றவன் ஆகின்றான்.
எப்படி கவச குண்டத்தை பறித்த பின்னும் நிராயுதபாணியாக நிக்க வைத்து கொன்றதா
மகாபாரதம் என் உயிர் மூச்சி...😊
பிரபஞ்சத்தில் சூரியன் இருக்கும் வரை "கர்ணனின் வீரமும் தியாகமும் மறக்க முடியாது...🙏💯🏹🔥
Why
@@RajeshRajesh-hh4ps00l
?😊😊😊
சிறப்பு
😂😂😂😂
@@DurgaDevi-pt2vk,, ok pa
17:47 ❤ மாவீரன் கர்ணன்❤😢
இருவருக்கும் இடையில் இருப்பது யார் என்று தெரியும் சகுனி உனக்கு பின் ஏன் ஆயிதம் ஏந்தாத வாசுதேவனை வேண்டாம் என்று கூறினாய் சகுனி..... நாராயணி சேனை மட்டும் போதும் என்றாயே.....இப்போது வருத்தப்பட்டு என்ன லாபம்.....🔥🔥🔥🔥🔥🔥.......
துரியோதனன் கிருஷ்ணரை தேர்வு செய்தாலும் அவர் தர்மபடி போர் நடக்கணும் சொல்வாங்க.. அப்பொழுதும் பாண்டைர்வர்க்கே நன்மை செய்வார் இது தெரிஞ்ச விஷயம் தானே 😄.. Already decided paandavargal win pannanum nu.
தேரையை வழி நடத்துவர் கர்ணன் பக்கம் சரியில்லை என்பதே உண்மை வாழ்வில் வழிகாட்டி சரியாக இருந்தால் வெற்றிதான்
'தேரையை'அல்ல தேரை வழிநடத்துபவர்
@@thangarajahkokila5439😂😂😂😂
Avan vazhikattiyin balthan avanukku intha nilamai
அது விதியாகும்
Correct bro 😢
தர்மம் வெல்லும் என்பதற்கு ஒரு உதாரணம் கர்ணன் பீஷ்மர் மரணம் மட்டுமே ஆகும்❤
எதுவும் நிரந்தரம் இல்லை....
கிருஷ்ணன் லீலைகள் ❤❤❤
@@apratheep9140 மாய கிருஷ்ணபகவானின் லீலைகள் தான்❤
பாரதத்தின் ஒரே தலைவன் வாசு தேவ கிருஷ்ணன்❤❤❤
,
Super yes🍫🍫🍫
Ya ya 🥰🥰
😂😂😂
@@vigneshvicky5732 சோற்றுக்கு மதம் மாறினால் சிறப்பு தான் வரும் அன்பு அண்ணா 😜😜😜😂
ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி போற்றி......
பகையை முடிப்பவன் பகவான் 🙏🙏🤲🙌
வாசுதேவன் செய்கின்ற செயலில் தர்மம் இல்லையென்று சொல்ல முடியாது அந்த தர்மமே வாசுதேவன்தான் 🙏🙏🙏
அந்த இடத்துல கிருஷ்ணருக்கும் இந்த இடத்தில் கர்ணன் இருந்த மட்டும்தான் சாரி உங்களுடைய
கடவுளே ஆனாலும் இந்த இடத்தில் கிருஷனணை ஏற்க முடியாது மகாபாரதக் 17:08 கதையில் கிருஷ்ன்னில் செயலில் எந்த வொரு ஞாயமும் கிடையாது
@@muthuk6466Sema joke
@@muthuk6466 உங்கள் கண்ணுக்கு தெரிந்த அதே தான் எனக்கு தெரிகின்றது ஆனால் இது மற்றவருக்கு சரியென படவில்லை அதை நிருபிக்க தேவையில்லை
@@muthuk6466உண்மையில் வாசு தேவ கிருஷ்ணன் மாபெரும் அதர்மி சூழ்ச்சிக்காரன்
❤❤❤❤❤Arjunan 🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹mass ❤❤❤
Maveran karnnan 🌹💐💐🌻🌄☀️🔥🌋 மகாபாரத போர் 🔥🌋
ஶ்ரீ கிருஷ்ணரின் தானம் கொடுத்த 🥺🥺 சூரிய புத்திரன் 🌄🏹⛳ புநியம் கொடுத்த கடவுள் 👹🔥
King is world #
@ karnan 🌄🏹
I love you krishna
கர்ணன் ❤
ஓம் நமசிவாய ஓம்🙏
கிருஷ்ணன் சொல்வது வீழ்த்த முடியாது... கருத்து என்னவென்றால் போர் முடியாது.. ❤❤❤.
Krishnan, karnan, Arjunan super selection
காவியத்தை நான் பலமுறை கண்டு ரசித்து உள்ளேன்
Lifetime fan of KARNAN 🔥🔥🔥
I love karnan❤❤❤
He is equal to suguni
Karnan 🔥🔥🔥
Iam deepest follower of lord krishna and I love lord krishna Om namo bhagwate vasudevaya Om namo narayana 🙏💕💞
❤அனைத்தும் கர்ணார்ப்பணம்❤❤❤❤
கர்ணனின் மகன்கள் 10 பேர் ஒன்பது பேர் போர்க்களத்தில் இறந்து போனார்கள் யாரும் அவர்களைப் பற்றி பேசுவதே இல்லை
Correct
பாண்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து இக்கதை இயற்றி உள்ளார்கள் அதனால் தான் கர்ணன் மகன் வீரத்தை சொல்லவில்லை
Please mahabatham book link send panunga
கர்ணனின் மகன்கள் 9.பேர்..முதல் மனைவி பிரீதாவுக்கு பிறந்தவர் 7 பேர் இரண்டாம் மனைவி விருஷாலிக்கு பிறந்தவர் 2.பேர்..அவர்களில் 8.பேர் பாண்டவர்களால் யுத்தத்தில் கொல்லப்பட்டனர்.. விருஷாலிக்கு பிறந்த கடைசி மகன் யுத்தத்தில் பங்கு பெறவில்லை..அர்ஜூனன் கர்ணனுக்கு கொடுத்த வாக்கு படி..கர்ணனின் மகன் அங்கதேச அரசனாக அமைக்கப்பட்டான்
கர்ணனை போர்க்களம் போகக்கூடாது என்று சொன்னவங்க எப்படி அவர் மகன்களை போர்க்களம் விட்டிருப்பார்கள் சிந்தியுங்கள் தொலைக்காட்சி பார்த்துவிட்டு பேச வேண்டாம்
அர்ஜீனன் உடனே கர்ணனை வதைக்கவில்லை....சிறிது நாழிகை நேரம் கொடுத்தான்.கர்ணன் பொய் உரைத்து வித்தை பயின்றதால் பரசுராமனின் சாபமும்,சிறந்த வீரன் கர்ணன் ஆனால் அதர்ம வழியில் சென்றதே அவரின் உயிர் பிரிய காரணம்....இருப்பினும் இருவருமே சிறந்த வில்லாளர்கள்.
Karnan kunthiyin makan.Paandavarkalum avvarey.
Karnan shathriyan thaaney !
Soothiran allavey.
Karnan parasuramaridam poi sollavillai.
@@user-vb1xr8vy3bno parasuramar anthanargaluku mattum than katru koduppen enru urithi poondavar. Athanal karnan than oru anthanan enru parasuramar idam poi solli seedanaga servan.
யார் அதரம்ம் செயத்து கிருஷன்ன் ஒருவனே அதர்மன் இந்த கதையில்
கடவுள் தவறு செய்வான் அது தவறில்லை மனிதன் தவறு செய்தால் தவறாம் நல்ல சுத்தறாங்கப்பா
@@muthuk6466 டேய் யார்ரா சுன்னி நீ 😂😂😂
King of karna💥
எவ்வளவு தானம் செய்தாலும் அதர்மத்தின் தரப்பில் நின்றதால் அவனது தேரோட்டியை கூட கை கொடுக்கவிடாமல் செய்தது அந்த இறை....
தர்மம் அதர்மம் இவை இரண்டிற்கும் இடையில் இறைவன் உள்ளான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
Bro dharman adrmam nu sola mudiyadu.
So many story iruku but mahabharat and ramayana famous ku reason both sides good and bad iruku.
Rendu pakamum good and bad iruku
சல்லியன் தேரோட்டி அல்ல. அவர் பத்ரா தேசத்து அரசன்.
கர்ணனின் தேரோட்டியின் பெயர் சல்லியன் ... உண்மையில் சல்லியன் நகுல சகாதேவனின் தாய்மாமன் ஆகும் ... சல்லியன் போர் துவங்கும் முன் துரியோதனன் வீட்டில் இடம் மாறி வந்துஉணவு உண்டு விட்டதால் துரியோதனன் பக்கம் போர் செய்ய வேண்டியதாகி விட்டது... சல்லியன் ஒரு தேசத்தின் இராஜாவாக இருந்த போதும் சல்லியனை கர்ணன் இழிவாக பேசியதால் அவனது தேரோட்டியாக இருந்த போதும் போரில் கர்ணனுக்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லை... இதுவே சல்லியன் ஒத்துழைப்பு வழங்காத காரணம் ஆகும்.
Mahabharata whole story is run by shree Krishna.....he is the perfect politician
வில்லுக்கு விஜயன்..👑 Arjunan
Amaithiya iru bro
அந்த விஜயதனுசு கர்ணன் இடம் தான் இருந்துச்சு 👑
Arjuna Punda Mavan 😂
வாசுதேவன் வழி!❤❤
காண்டிபதாரி அர்ஜூனன் இவ்வுலகின்
மாவீரர் ஆவார்......
கர்ணன் மரணப்படுக்கையில் கூறியவை:
மாவீரர் அர்ஜூனன் கரம் கொண்டு மடிய பெருமை கொள்கிறேன் என்று.....
அர்ஜூனன் மாவீரன் ஆவார்..
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் பின் தருமமே நின்று வெல்லும்.....
கர்ணன் தர்மவான் ஆவான்....செஞ்சோற்றுக்கடனுக்காக அதர்மத்தின் துணை நின்றான்....ஒருவேளை துரியோதனனின் நட்பை கைவிட்டிருந்தால் அன்றே அர்ஜுனனை வதைக்கப்பட்டிருப்பான்......
Neeye onnu pudhusakki
துரியோதனா தட்சகன் உறையும் அம்பினை எய்து அர்ஜுனனைக் கொல்ல சொல்லும் உன் செய்கை நீ ஒரு கொடியவன் என்றே இவ்வுலகம் சொல்லும். ..
கொடியவனே துரியோதனா... நாகப்பாம்பின் நஞ்சை விடக் கொடியவன் நீ. ..
உன்னை அகிலம் என்றும் மன்னிக்காது.
உன்னுள் நஞ்சை ஊட்டி வளர்ந்தவன் சகுனி ஆவான் துரியோதனா. அவனால் தான் உனக்கு அழிவு.
10:56 that situation bgm🥲😭 Karnan
Maveeran karnan
அனைவரது வாழ்க்கையில் ஒரு முறை அந்த சக்கரம் புதையுண்டு போகும். அப்போது நாம் செய்த புண்ணியம் நம்மை காக்கும்.
Unmai than
😂punniyam seiyanume
@@lwvenkat ஆம்.
@@lwvenkat 92❤❤7
6⁶ù67
வாசு தேவ கிருஷ்ணன் ரொம்ம அழகாகஉள்ளாா்
Abathanavarume kuda 😂
Karnan ❤️❤️
இந்த சொட்ட சாரதி இல்லை யென்றால் கர்ணன் மரணம் சாத்தியம் அற்றது....
கர்ணன் அதர்ம வழியில் சென்றவன். தர்ம வழி அல்ல.
இங்கே கருத்து கூறும் பலரும் கர்ணன் திரௌபதியை வேசி என்று கூறியதை ஞாயம் தான் என்றும் , திரௌபதி என்ற ஒரு அபலை பெணிற்கு துர்யோதனன் இழைத்த துகில் உரித்த பாதக செயல் அவனை திரௌபதி "குருடன் மகன் குருடனோ " என்று பரிக்கசித்த காரணத்திற்காக கிடைத்த தண்டனை என்றும் , கர்ணன் கூறிய வேசி என்ற சொல் , கர்ணனை திரௌபதி தாழ்ச்சி குலத்தவன் என்று பாதக சொல்லை தனது சுயம்வரதின்போழுது கூறிய காரணத்தினால் தான் என்றும் கூறிகின்றனர் திரௌபதி அவமான படுத்த பட்டத்திற்கு கூறும் காரணங்கள் இவை தான்.
நான் இங்கே கூறும் காரணங்கள் ,ஒரு மனித தர்மத்தின் , பெண்ணின் சுதந்திரம் மற்றும் ,பெண்களின் அன்றைய மற்றும் இன்று வரையிலும் உள்ள அவல நிலை , இவைகளை மனதில் கொண்டு சொல்லபடுபவை , இதற்கு ஜாதி என்ற வர்ணமத்தை பூச வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன் . மற்றபடி கர்ணனைபற்றி , அவனுடைய குலத்தை ஆதாரமாக வைத்துp இங்கு எந்த ஒரு வார்த்தையும் எழுதப்பட வில்லை . இதே செயலை எந்த குலத்தவன் செய்தாலும் என்னுடைய கருத்து ஒன்றே தான் . இங்கு செய்யப்பட்ட செயல் மற்றும் கர்மமே பிரதானம் ஆகும் , செய்தவர் அல்ல
ஒரு விதத்தில் திரௌபதி அவமானபடுத்த பட்ட செய்யல நியாமாக பட்டாலும் , இதை வேறு கோணத்திலும் சிந்திக்க வேண்டும். முதலில் கர்ணனை அவமான படுத்திய செயல். இந்த செயலின் மூலம் என்ன ? . இந்த செயல் எதனால் நிகழ்ந்தது , நான் முன்பு கூறிய காரணங்களை நடு நிலை கொண்டு சிந்தித்து பார்த்தால் விளங்கும் . கர்ணன் போட்டியில் கலந்து கொண்டு திரௌபதியை மணமுடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சுயம்வரத்திற்கு வரவில்லை . உண்மையில் கர்ணனிற்கு இது குறித்த அழைப்பும் அனுப்ப பட வில்லை . கர்ணனின் வரவு , தன்னுடைய நண்பன் துரியோதனனின் வேண்டுகோளுக்கு இணங்கியே ஆகும் . மேலும் கர்ணன் போட்டியில் பங்குகொண்டதும் தன்னுடைய நண்பன் வேண்டுகோளுக்கு இணங்கியே ஆகும் . இதில் கர்ணன் விருப்பதை விட , துர்யோதணனின் விருப்பமே பிரதானமாக உள்ளது . அது மட்டும் இன்றி முதலில் துர்யோதனணனின் தனுர் விதையின் மூலம் திரௌபதியின் சுயம்வர போட்டியைக் வென்று திரௌபதியை வெல்ல இயலாது என்ற காரணத்தினால் தான் முதலில் கர்ணனை தனக்காக போட்டியில் பங்கெடுத்து திரௌபதியை வெல்ல துர்யோதனன் விழைகிறான் , அதற்கு கர்னணனும் சம்மதிக்கிறான் . இதற்கு துருபதன் மற்றும் திரௌபதியின் சகோதரன் எதிர்ப்பு தெரிவித்த பின்னரே துர்யோதனன் கர்ணனை போட்டியில் பங்கெடுக்க விழைகிறான் .திரௌபதி நடப்பவை அனைத்தையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறாள் . கர்ணன் மிக பெரிய வீரனாக இருக்கலாம் . ஆனால் துர்யோதனன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கியதினால் மானத்தை இழக்கிறான் . ஒரு பெண் எவ்வாறு இந்த நிகழ்வுகளை பார்ப்பாள் . அவள் மனதில் அச்சமயம் தோன்றும் எண்ணங்கள் என்னவாக , எத்தகவனயவாக இருக்கும் . இதை குறித்து நல்ல உள்ளம் கொண்டார்கள் சிந்திப்பர் . திரௌபதி இது போன்ற மன நிலையில் தான் அந்த சொல்லை உதிர்த்தாள் . இது தவறே என்றாலும் , இதற்கு கர்ணன் நடந்து கொண்ட விதமும் ஒரு காரணம்
அடுத்ததாக துர்யோதணனை திரௌபதி அவமான படுத்திய சொற்கள் , இதுவும் தவறு தான் , ஆனால் இதற்கான தண்டனை ஒரு பெண்ணை திறந்த சபைதனிலே , அவமான படும்படியான சொற்கள் மட்டும் அல்ல , ஆடைகளை களைந்து அவமான படுதபடவேண்டும் என்ற செயல் எந்த அகராதியில்ஒரு குல பெண்ணிற்கோ அல்லது எந்த ஒரு பெண்ணிற்கோ செய்ய தகுந்த செயல் என்று கூறப்பட்டு இருக்கிறது ? இந்த கொடும் பாதக செயலை பெண்மையை , தாய்மையை மதித்திடும் எவரும் எந்த காலத்திலும் ஏற்க மாட்டார்கள் , ஏற்கவும் முடியாது ஏன் துர்யோதனன் திரௌபதியை விட வயதில் பெரியவன் தானே , அவன் பெருந்தன்மையாக , " திரௌபதி நீ என்னை அவமான படுத்தும் படியான சொல்லை உதிர்த்தாய் , இருபினும் நான் உன்னை மன்னித்து விடுகிறேன் , சென்று விடுங்கள் வண வாசத்திற்கு அனைவரும் " என்று ஒரு சொல்லை சொல்லி இருந்தால் !!! அந்த நிலையில் துர்யோதனன் மன்னிக்கும் நிலையிலும் பாண்டவர்கள் அந்த மன்னிப்பை கோர வேண்டிய நிலையிலும் இருந்தனர் .. துர்யோதனன் இவ்வாறு செய்து இருந்தால், அவன் அது வரையில் அவன் கொடும் பாதக செயல்களை செய்து இருந்தாலும் , அவனை யுதிஷ்டிரனை விட உயர்வானவனாக விளங்க வைத்து இருக்கும் . இந்த செயல் அவன் கருணை மற்றும் உயர்ந்த மன நிலையையும் உலகிற்கு பறை சாற்றி இருக்கும் .
ஆனால் அவன் ஆணவம்,அவனை அதை செய்ய விடவில்லை அந்த ஆணவம் இந்த ஒரு செயலால் அவனுடை குலமே அழிந்து போகும் நிலையை உருவாகியது .
எங்கிருந்தோ வந்த கர்ணனிற்கு காட்டிய பரிவை , ஒரு குற்றமுமே செய்யாத அவன் சகோதரர்கள் மற்றும் அவர்குளுடைய மனைவிக்கு அவன் காட்டவில்லை . தன்னுடைய சகோதரர்களின் மனைவியின் மானத்தை காக்க வேண்டிய அவனே அவர்களை அவமான படுத்தி அவர்கள் மனிவியான திரௌபதியையும் அவமான படுத்தினான்
இவை அனைத்தும் நடந்தது அவர் அவர் கர்ம வினை படியே ஆகும் .
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
என்னுடைய கேள்வியில். தவறான கருத்து இருந்தால் மன்னிக்கவும் மனைவியை வைத்து சூதாட்டம் நடத்தி அப்படி தேசத்தை ஆளவேண்டுமா ஆயிரம் குறை அடுத்தவரை கூறும் இந்த உலகம் நம் மீது உள்ள தவறை ஏற்க்க மறுக்கிறது
நான் ஒரு கேள்வி கேட்கின்றேன். ஒரு தலைசிறந்த வீரனுக்கே என்னுடைய மகளை கல்யாணம் கட்டி தருவேன் என்று சொல்லிவிட்டு ஏன் வில்லாலனுக்கும் மட்டும் சாதகமான போட்டியை வைத்தீர்கள் . ஏன் என்றால் அர்ஜுனன் தான் மணமகன் என்று முடிவு பண்ணி விட்டாங்க அப்போ என்னதுக்கு இந்த போட்டி . பதில் உண்டா இதற்கு உங்களிடம்.
Sir your reference is too good and make everyone in love your views
Thanks
KS
❤ Everyone in Mahabhatham acted super.I Salute them All
KS
ஏன் வில்வித்தை போட்டியை வைக்க வேண்டும் இதற்கு உண்மையான பதில் அர்ஜுனன மணம் முடிச்சி வைப்பதே அவர்களுடைய விருப்பம் . விருப்பம் என்று சொல்வதை விட முடிவு எடுத்து விட்டார்கள். அப்போ ஏன் இந்த போட்டி நடத்த வேண்டும் . அர்ஜுனன் ன அழைத்து மணம்முடித்து வைத்திருக்கலாம் தானே . மற்ற மன்னர்கள் என்ன லூசா
Mercy helping mind the true warrior Karnan 💯
😢
@@SALMASalma-sz4df💯 ellame avan seyal 💯🥲
My hero is Arjun ❤❤❤ but karnan mass
கர்ணன் only மாஸ்
This Mahabharatham story,I Love Beeshmar and Karnan Characters
கிருஷ்ணன் ப்ளான் சூப்பர் ❤
கர்ணன் அர்ஜுனன் யார் சிறந்தவர்கள் என்று பார்த்தால்.... யார் தர்மத்தின் பக்கம் இருக்கிறார்களோ அவர்களே சிறந்தவர்கள்...
அப்படியானால் இருவருமே தரமத்தை காக்கின்ற வீரர்கள்
Karnan tha
தர்மத்திற்க்கு எதிராக போராடுபவன் வீரன் அல்ல டுபாக்கூர் வீரன்
Arjunan
கர்ணன் தான்
உண்மையான வீரன் சத்ரபதி கர்ணன
Yes..... pennin adayai ellor munnilaiyilaium avilkum pothu athai parthu rasitha MAVEERAN KARNAN
சோறுக்கு விஸ்வாசம் காட்டும் வீரன் கர்ணன் 😂😂😂
போர்க் களத்திலும் சகுனியின் நடிப்பு பிரமாதம் என்று தான் சொல்ல வேண்டும்.
@@sudarselvan6280so he didn't gave kachakundalam, and his mother to promise.... Then only he is the true friend.... And Salliyan is your statement's example... Because he eat only for kovrava side.. Then next second Salliyan goes to kowrava
@@ARIVUAZHAGAN-ke8jq ஆங்கிலம் தெரியாது அண்ணா
Maghabharatham King Vasudeva Krishan Om Namo Narayana ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
That moment when Arjunan knows the power of Surya Putra Karnan ❤❤❤ Goosebumps
😅
சுகுநி vs Krishna = மகாபாரதம்
Adhu சகுனி
Athu sakuni sukuni ella 😂
Podraa
@@akeditzz3460 semma😁
Karnan maasss❤❤❤❤❤
Real Hero Arjunan 😈😈😈
Karnan thaan real hero.❤❤❤
King of Krishna
Karnan maaveeran❤️ karnane
God is so God Krishna❤❤❤❤
Maaveeran karnaaaaa😊😊😊
கொடை வள்ளல் அங்க அரசர் கர்ணன் பெயர் என்றும் நிலைத்து இருக்கும்....கிருஷ்ணர் Vs கர்ணன் பார்க்கும் போது என்னை அறியாமலே கண்ணீர் வருகிறது......கர்ணன் போல வாழ ஆசையாக உள்ளது......I love karna and வாசுதேவ கிருண்ஷா
Karunan is very good persion
Karnane mega sirantha veran
Love you karna
Sri vasudeva Krishna hero ❤❤❤❤❤❤namo narayana
. வீரனுக்கு விவேகம் வேண்டும்
கிருஷ்ணா சொல்வதை முழுவதும் கேட்க வேண்டும் 🔥💯💯💯
அர்ஜீனன் இல்லை
நான் தான்
I love my karnan
சல்லியன் வாய் கிழிய பேசுனா இப்ப பார்த்தா அர்ஜினன் கிருஷ்ணன் ஓடிட்டு கெடக்கான்
Epayachu kastama irntha Mahabharat Krishnar oda ethachi oru scene Ilana var pesrathu ketale kastam elam kanama poiduthu enaku ❤love u krishnareeeeeeeeee ela pengalukum kastam varum bothu nenga avanga kuda irupinga adhu 💯 unmai 🫂 nimathiya iruku epovume nenga kuda irupinganu
தர்மமே வெல்லும்
சூப்பர்
I love krishan & karnan.
Aanal krishan oru sulchikaran suyanalavathi.... .
Karnan is best is best only special karanan. I love karnan
Krishnanudaiya kangalil velippadum unarchigal vegu sirappu.
Bharathan real gentleman❤❤❤❤❤
அன்பு கிருஷ்ண தாங்கள் அழகே அழகு . என்ன செல்ல . இந்த யுத்த காட்சியிலும். நான் தங்களை நினைத்து ஆனந்தம். கண்டேன் கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ❤❤❤❤❤❤❤
என்றும் தர்மமே வெல்லும்.
அனைத்தும் சூழ்ச்சி கிருஷ்ணா
Only one thise world karannan mas
I love u so much Karna Arjuna bheem 3/5/2023
சதி செய்து கர்ணனை கொண்டார்கள் 😡
Karnan seithathu.. atharmam
Karnan Avan valiyil seithathu tharmamam
உண்மை
@@JD-hu4vo டேய் தர்மம் என்பது அவர் அவர் மனதிற்கு பட்டத்தை செய்வது
@@prabhumedia7358 டேய் லூசு கூதி.. அவர் அவர் மனதுக்கு பட்டது னு... இது வேணாலும் செய்யலாமா டா நாயே..
Hare Krishna 🙏
My love karna ❤
Jai Sri Krishna🙏🙏🙏🙏❤❤❤❤
❤💓🙏ஓம் நமோ நாராயணாய❤💓🙏
Arjunanein thayakkemum arumai
Not fair . I don’t have a problem with any of the other tactics done by Lord except this
Karnan pavam😢
Antha kulavathu Karnanai parthu Thaztchi kulothonu sollum pothu unga dharmam enga pocho. angaye than pochu Krishna..
10:33😢😭
Hare Krishna
கிருஸ்ணர் இல்லாட்டி பிரிஞ்சிருக்கும் அர்ஜீனா
Athu karnan thiramila illa bro.. thatshahan in ilatchyiam..
Karnan vs arjunan first sandila karnan seththu irupaan kavasakundalam illati😂😂
@@thanush5726 Arjunan dronar seedan... Karnan dronar guru Parasuramar seedar...Karnan ku thaan athiga shakthi nu Mahabharatham padichavangaluku theriyum...oru edathula kooda arjunan divya baanam use panna maatan...intha serial la pasupathasthram use panatha katirupanga athu sutha poi...enga divya baanam vida arambicha Karnan Parasuramar kudutha divya asthiram vida arambichiruvar nu oru bayam arjunan ku irunthu irukalam
@@thanush5726 thambi comedy panathinga krishnar illati arjunan karnan kailyale sethurupan
Abimaniu vai karnan eppadi kondran
@@user-st7cd3be3g thuriodanan alunga kitta irunthu chitravathai la kapatha kondran
வரலாறு என்னவென்று தெரியவில்லை ஆனால் இந்த கதையின் படி அர்ஜுனனை விட கர்ணன் தான் சிறந்த வில்ல்லான் என்பது தெல்ல தெளிவாக காண்பித்து விட்டார்கள். கவசத்தை வாங்கியது அதற்கு பதிலாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் ஆயுதத்தை கொடுத்தது அதுவும் திட்டமிட்டு மற்ற ஆளுக்கு பயன்படுத்த வைத்தது என்பது வரை. தெளிவாக விளங்கும். அர்ஜுணனை வில் வித்தையில் யாரும் முன்னேற கூடாது என்று எகலைவன் விரல் வெட்டப்பட்டது கூட சொல்லலாம் 😊
மாவீரன் கர்ணன் என்றால் என்றும் என்றென்றும் உலகத்தின் கடைசி உயிர் போன பின்பும் உண்மையின் உரை கல்
Super