நம்மாழ்வார் அய்யா இயற்கை பூச்சி விரட்டி குறித்து - Regenerative farming
HTML-код
- Опубликовано: 9 сен 2024
- இயற்கை பூச்சி விரட்டி குறித்து அய்யா நம்மாழ்வார்...
ஈஷா விவசாய இயக்கம் | Save Soil Movement | Regenerative farming
நஞ்சில்லா உணவு...
நோயில்லா வாழ்வு...
இயற்கை விவசாயமே தீர்வு...
Click here to subscribe for Save Soil Movement's latest RUclips Tamil videos:
/ @savesoil-cauverycalling
Click here to follow Save Soil Movement facebook channel:
/ iamcauverykookural
or call: 8300093777
ஈஷா விவசாய இயக்கம் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.
டாக்டர் நம்மாழ்வார் மற்றும் பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் போன்ற பெரியோர்கள் இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் அதன் நுட்பத்தையும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். மேலும் பல முன்னோடி விவசாயிகளிடம் இயற்கை விவசாய நுட்பங்கள் பொதிந்துள்ளன, அதை ஆக்கப்பூர்மாக வெளிக்கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை கொண்டு செல்லும் வகையில் ஈஷா விவசாய இயக்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
தமிழகம் ஒரு இயற்கை விவசாய மாநிலமாக மாறும் வரை ஈஷா விவசாய இயக்கம் இப்பணிகளை உறுதியுடன் தொடந்து மேற்கொள்ளும்
Subscribe to Sadhguru Tamil's RUclips Channel:
/ @sadhgurutamil
Read our blog on sadhguru Tamil blog:
isha.sadhguru....
லைக் போடவே மறந்துபோய்ட்டேன்
பிறகு யோசித்து மீண்டும் வந்து
லைக் போட்டேன்
உங்களின் பேச்சைக்கேட்டு
அய்யா
1.ஆடாதோடை
2.ஆடுதின்னா பாளை
3. ஊமத்தை
4.எருக்கை
5.தும்பை
6.துளசி
7.துத்தி
8.பிரண்டை
9.சோற்றுக்கற்றாழை
10. பிநாரி
11.பப்பாளி
12. சீதா
13.நொச்சி
14.வேம்பு
15.நெய்வேலி காட்டாமணக்கு 16.வேலிப்பருத்தி
17.வரிகும்மட்டி
18.முன்னுமுள்ளி செடி
19. நீலகிரி தைலம் இலை
20.அரளி
Suuper
Super
3 வகை
1. கசக்கும்(வேம்பு, துளசி)
2. ஒடித்தால் பால்(எருக்கம்,பப்பாளி)
3. வாசனை வரும் செடி(நொச்சி, நீலகிரி தைல இலை)
Super
வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்று மனிதன் போகிறான். இயற்கையைப் பயன்படுத்தி இறுதிவரை வாழ மனிதன் விரும்புவதில்லை. ஆகையால் விதி அல்ல மதியாலே மதிக்கிறான்
😢இருக்கையில். ஒருவருடைய மதிப்பு தெரியாது என்பார்கள் அது தாங்களைப்போன்றவர்களுக்கு. சொல்லிய. சொல்தான். என்பது. இப்பபுரிகிரது ஐய்யா நன்றிகள். பலகோடி
விவசாயத்தின் கடவுள் ஐயா நம்மாழ்வார் இது மறுக்கமுடியாத உண்மை
அய்யா நம் தமிழ் மண்ணிற்க்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்
இவரை தந்த இறைவனுக்கு கோடி நண்றி தங்களின் கானொலிக்கும் மிக்க நண்றி
வாழ்க வளமுடன்🌴🌴🌴🌴🌴
@anthonysamythomas5365 pp
இங்கேயும் சில லூசுகள் Dislike போட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது.நம்முடைய மொத்த சமுதாயமும் உயர உண்ணதமான உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். இது நமது பாக்கியம்.அவர் மறைந்தாலும் அவரது ஆலோசனைகள் பயனை கொடுத்துக்கொண்டிருக்கின்றது. இதைக் கூட புரிந்துகொள்ள முடியாத ஜென்மங்கள்??????
தெய்வத்தைக் கண்டு கொள்ள சாத்தான் உங்களுக்கு எப்படி தெரியும்... டிஸ் லைக் போட்டவர்கள் வெறும் சொற்ப எண்ணிக்கையில் தான் உள்ளனர்.. விட்டுத்தள்ளுங்கள் இந்தக் கடவுளை நாம் போற்றுவோம்...
இந்த மாதிரி ஆட்களால் தான் சமுதாயம் சீர் கெட்டுக்கிடக்கிறது நம்மாழ்வார் சொல்வதைத் கேட்டு அனைவரும் நோயற்ற வாழ்வு வாழவேண்டும்
@@meenatchisundaram1273 correct sir
Vivasaya kadavul iyya nammalvar
Dislike போட்டவர்கள் சமுதாயத்தின் விஷப்பூச்சிகள்
கொல்வதில் தவறில்லை
உங்களை இழந்தாலும் உங்கள் ஆலோசனை எங்களுக்கு மிக பெரிய வரம் அய்யா !!!
Pp
Pp
@@pklanand1856 She jab
அய்யா ஒரு நாள் இந்த உலகம் நோய் தொற்று ரசாயன ...முறைகளை தவிர்த்து.
நீங்கள் சொன்ன இயற்கை முறைகளை பின்பற்றும் காலம் மிக விரைவில்...
அய்யா உம் புகழ் பாரதம் போற்றும்
Yes
இவரைப் போன்று நல்ல மனிதர் இறந்துவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை
இவருடைய கருத்துக்கள் இந்த உலகம் பூராவும் நிலைத்து நிற்கும்
உங்களை தவிர விவசாத்தை இயற்கை முறையில் பாதுகாக்க யாருமில்லை ஐயா
ஐயா நம் ஆழ்வார் மற்றும் அப்துல்கலாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்வது மட்டும் பெருமை அல்ல அவர்கள் சொன்ன அறிவுரைகளை பின்பற்றுவதிலும் பெருமை கொள்கிறேன் நன்றி
True totally
@@ganesangnanaprakasam135 முயற்சி செய்வோம் அனைத்திற்கும்
@@naveenraj1607 iui
B
உங்கள நேரில் பார்க்க ஒரு தடவை கூட என்னால முடியல. இனி உங்களை போன்ற மனித கடவுளை இனி எப்போது நான் பார்க்க போகிறேன்
❤❤❤
அற்புதமான உரை.
உங்கள் இழப்பு
தமிழ் கூறும் நல்
உலகத்திற்கே
மாபெரும்
இழப்பு.....!
என்ன தவம் செய்தோம் ஐயா நீங்கள் எம் மண்ணில் பிறக்க
உங்கள் மரணம் எங்களுக்கு ஒரு இழப்பு
இந்த உன்னதமான ஐயா அவர்கள் தற்போது நம்முடன் இல்லாதது நம் துரதிர்ஷ்டமே
இறைவா உங்கள் வாழ்நாள் நீட்டி தந்து இருக்கலாம். வருந்துகிறேன்
இயற்கை வேளான்மையே நம் குழந்தைகளை வாழ வைக்கும் என்பதை தெரிந்து கொண்டோம் தலைவா!திருநெல்வேலி மகிஷ்குமார்!
🙏🙏🙏🙏
ஐயா உங்களின் இழப்பு எங்களின் துன்பகாலம்😢😢😢
இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்.இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் நன்றி அய்யா.
கண்ணதாசன் எழுதிய வரிகள்
உங்கள் இயற்கை விவசாயம் அறிவுரை தனித்துவமானது ஐயா🤝🤝🤝
ஐய்யாவின் இரு பாதங்களை தொட்டு வணங்ககூடிய பாக்கியம் யாருக்கெல்லாம் கிடைத்ததோ அவரெல்லாம் அதிர்ஷ்டசாலிகளே
இயற்கைக்கு இறைவன் அனுப்பி வைத்த பொக்கிஷம்
நம்ம ஐய்யா நம்மாழ்வார் இயன்கை விவசாயம் என்றென்றும் பெருக வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
🙏🙏🙏🙏
இயைற்கை வளத்தையும் மீட்டுதந்த எங்கள் ஐயா நம்ஆழ்வார்
அருமை ஐயா,நம்மாழ்வார் வழி நடப்போம். ஐயா என்றும் நம் நினைவில் வாழ்கிறார்.
Please reply nammallvaar epothu iyerkai eithinaar...?indum vaallkirrar endu ninaithen
சிறந்த வழிகாட்டி நம்மாழ்வார் ஐயா. சிறந்த பேச்சு.
மிக அருமையான பயனுள்ள தகவல். ஐயா அவர்களின் பாதையை நாம் பின்பற்றினால் விவசாயத்தில் உலகிலேயே தமிழனை வெல்ல யாராலும் முடியாது.!!
உங்கள் வழி வந்தவர்களை நாங்கள் பின் தொடர்ந்து இயற்கை விவசாய முறையை கொண்டுவருவோம்...மண்வளம் காப்போம்...வாழ்க ஐயா புகழ்..
ஐயா அவர்களை சந்தித்திருக்கிறோம். அவர்களோடு உரையாடியிருக்கிறோம். மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது.
ruclips.net/video/O03cg4fA2aQ/видео.html
iyarkai vivasayam
ஆடாதொடை,ஆடு தீண்டா பாலை,ஊமத்தை,எருக்கு,தும்பைப்பூ,துளசி,துத்திக் கீரை,சோற்றுக் கற்றாழை,பிரண்டை,பீநாறி - குதிரைப்பிடுக்கன்,பப்பாளி மரம்
சீதா மரம்,நொச்சி,வேம்பு,நெய்வேலி காட்டாமணக்கு ,வேலிப்பருத்தி மூலி
தைல மரம்,தும்மட்டி,அரளி,onu mullu sedi
for reference i added plants name in tamil
Thank you sir
நன்றி
நன்றி தோழா
Thanks
Ulagu
நாங்கள் உங்கள் ஞானத்தை இழந்து விட்டோம்
இப்படி ஒரு மாமனிதரை இழந்தது மிகப்பெரிய இழப்பு
அய்யாவோடு ஒரு மணி நேரம் அளவளாவியது நான் பெற்ற பெரும் பாக்கியம்..
மறைந்தாலும் வணங்குகிறான் அய்யா
நீங்கள் வாழ்ந்த காலத்தில் உங்களை பின்பற்ற தவறி விட்டோம் அய்யா
He is not Nammaazhwaar. Ivan Jakki vaasu party
@@parimalabaste9310 ethana nammazwar vanthalum neenga thirunthamattinga
Yes really
@@PoojaPooja-vi9cg thanks. Neengathaan thirunthia manithar.
Athe varutham enakum iruku nanba
வேப்பங்கொட்டை ,நொச்சி இலை,புங்கன்,பிரன்டை,சோற்றுகற்றாலை,ஆகியவற்றை நன்கு இடித்து கோமயத்தில் ஊரவைத்து தெளித்தால் போதும் பூச்சியெல்லாம் போய்விடும்
20 Chedigal... Thank you Ayya...
Aada thodai
Aadu theenda palai
oomothai
Erukalai
Thumabi
Thulasi
Thuthi
Perandai
Sothu Kathalai
Pee nari
Pappali
Seetha
Nochi
Vembu
Neiveli Kattamanaku
Veliparuthi
Varikumuti
Onnumullu sedi
Neelagri thaila maram
Arali
We are very fortunate to be able to listen to him.
உலகின் மாபெரும் விவசாய விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அஅவர்கள்
அற்புதமான. உரையாடல். ஐய்யா. 🙏🙏🙏🙏🙏
Iam from vellore, few days ago 1600 ton urea and 1000 ton phosphate came to katpadi railway station to distribute all over tamilnadu. I don't know what to say. still no one is aware of chemical in soil makes no future.
the great scientist nammalvar 🏝🏝🏝
Ayya.i am studying 12th std.but my passion is organic farming.your suggestions is too useful to me.i am very inspiring you. Ayya.
Good.
What a great spech we miss u sir
மிகவும் பயனுள்ள தகவல்.. இவருடைய இழப்பு ஈடுகட்ட முடியாதது.. இவர் கருத்துகளை முறைபடுத்துவோம்..
நல்லவர்கனள எல்லாம் நாம் இமுந்து விட்டோம்் ெகட்டவா்கள் ைகயில் நாம் மாட்டிக்ெகாண்டும்.
அருமையான சொற்பொழிவு ... வாழ்த்துக்கள்.... ஐயா
Gem of the Man.Hats off !!
நம்மாழ்வார் ஐயா விவசாயத்தின் கடவுள்
Ayaaa… negal oru mahaan… 🙏
Am researching in the soil microbiology and what is proven in science now is what you’re saying . I have seen a few scientists research in USA and they are just proving what you have been saying. You’re simply great ayiaaaa🙏
நன்றி அய்யா
மிகவும் உபயோகமான தகவல் நன்றி ஐயா
மிகப்பெரிய விஞ்ஞானி ஆராய்ச்சிபாணவர்களுக் கெல்லாம்ஒரு பாடம் இவரது அறிவுரை காந்தி மகானைப் போலபோற்றவண்டிய மாமனிதர் வாழ்க நம்மாழ்வார் புகழ்.
தமிழ் விவசாயியின் தந்தை நம்மாழ்வாருக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு சிலை வைப்போம் எதிர்காலத்தில் வரும் நம் சந்ததியினருக்கு விஷமில்லா உணவை கொடுக்க நம் சிந்தனையில் இயற்கை விவசாயத்தை விளைவித்த தந்தை அவரைப் போற்றும் அவர் வழியில் இயற்கை விவசாயத்தை பாதுகாத்து அனைவருக்கும் கொண்டு செல்வோம் வாழ்க இயற்கை விவசாயத்தின் தந்தை ஐயா நம்ம நம்மாழ்வார் அவர்கள்
ஐயா மிக்க நன்றி...
நம்மாழ்வார் அவர்களை இக்காணொளியில்தான் கண்டு குரலையும் கேட்கிறேன். பதிவுக்கு நன்றி.
Ayya and Subash Paleker brought a change in agriculture.Coming generations willbe. benefitted much
தகவலுக்கு மிக்க நன்றி !
நன்றி மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன் நன்றி 👍
தமிழ் சமூதாயம் மூத்த சமூதாயம்... அவர்கள் ஞானம் அற்புதம்தான் ஐயா🌟
மிகவும் பயனுள்ள தகவலை சொன்னீர்கள் ஐயா மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
We miss you ayya we follow your dreams one day our nature will be pesticides free especially in kerala
அய்யா நீங்கள் விவசாயிகள் கடவுள்
உங்கள் இழப்பு தான் உண்மையான பேரிழப்பு ஐயா. நாட்டை கெடுத்து நோயை பெருக்கி மக்களை கெடுத்தவர்கள் இறப்பு பேரிழப்பு என்றால் உங்கள் மறைவை என்னவென்று சொல்வது?
அற்புதமான பதிவு
தமிழரின் பொக்கிஷம் ஐயா நீங்கள்
Arumai arumai arputhamana pathivu
*🙄இயற்கையிலேயே "கால்நடைகள்" முகர்ந்து பார்த்தே கண்டு பிடிக்கும் திறமை பெற்றவர்கள்*🙄🙏
Wow very great speech, thanks you, vazhga vazhga valamudan you are always vazhga vazhga
Ayya your are inspirational to mankind and environment. Long live your fame.
அருமை அருமை மிக்க நன்றி ஐயா
Real fan of you. Reborn again please.
இலவசத் துக்கு ஏந்தி நிற்கும் உழைக்க மறுக்கும் சோம்பேரிகள் dis like போடுவர்.ஆடம்பரமில்லா தெய்வமான வர் வணக்கம்
Your are a saint for Tamil people.🙏
ஐயாவின் அறிவுரை அருமை
World class... Iam watching 3rd time
அய்யா,எந்த உயிருக்கும் அழிவில்லாமல் நல்ல மருந்து.பணிவான வணக்கங்கள்.
பாம்பு களை விரட்ட இயற்கை பூச்சி விரட்டி மூலிகை மருந்து தேவை படுகிறது. 🙏🙏🙏☝☝
Enrum ayyavin valiyil 🙏❤️
Nandri ayya
ஐயா நீர் கவிஞர் உங்களால் மட்டும் தான் முடியும்
விவசாயத்தின் கடவுள் ஐயா
Ayaaa… negal oru mahaan 🙏
விவசாயம் நல்லது
விவசாயி மிக மிக
நல்லவர்
அவர் தனது
சொந்த நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்து
தான் மட்டுமே லாபம் அடையும்
விவசாயத்தில்
நிச்சயமாக லாபமும்
நஷ்டமும் வர வாய்ப்பு
உள்ளது
நஷ்டம் ஏற்பட்டாலும்
ஏமாற்றம் தராத
விவசாயம்
இதோ ..
சாலை ஓரங்கள்
ஏரிக்கரை
பொறம்போக்கு நிலம்
காடுகள் நீர் நிலைகள்
ஆற்றங்கரை கள்
போன்ற
பொது நிலத்திலும்
கொஞ்சம் விதைகளை
தூவி விடுங்கள்
அது விளைந்தாலும
அறுவடை செய்ய வேண்டாம்
அதை மற்ற ஜீவராசிகளும்
உண்ணட்டும்
இதை போல்
பழம் தரும் மரங்களையும்
உங்கள் ஊரை சுற்றிலும்
பொது இடங்களில்
நட்டு விடுங்கள் அதன் விளைச்சலை விற்க வேண்டாம் .. ஏலம் விட வேண்டாம் .. அனாதைகள்
ஆதரவற்றோர் அதை பறித்து உண்ணட்டும்
பசியை போக்கும்
கடமை
விவசாயம் தெரிந்த
ஒவ்வொருவருக்கும்
உள்ளது
நீங்க அழியா வரம் ஐயா.. உங்கள் கனவுகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்..
விவசாயத்தின் கடவுள். நீங்கள் இருக்கும் உங்கள் அருமை தெரியல ஐயா
உண்மையில் 100,%உண்மை ஐயா
Super we will must wasfollow your comments🙏🙏🙏
What an incredible human being! 🤗🤗🤗
ஐயா உங்களை இயற்கை தேடுகின்றது.நீங்கள் மண்ணுக்காக வாழ்ந்தீர்கள்,இன்று மண்ணை விற்று வாழ்கின்றார்கள்.
We miss you iyya
அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் ஐயா.
I miss u ayya u need sir
அருமையான தகவல்
மிக அருமையான பதிவு,,,
Super help ayya☺☺😊😊😊😊😀😀😀😀😀😀😀😀😀
தயார் செய்த பூச்சி விரட்டியை பயிர்மேல் அடிக்கனுமா? இல்ல வயலில் அப்படியே வைக்க வேண்டுமா?
Guys, we didn't lose Nammalvar, it means we all should rise as 1000 nammalvars. I am sure we all accept his thoughts but again move on with our regular life coz of our life style. I think we should create a revolution, where we are all leaders, an online revolution(against these slow food poisons or agri business). It's for our parents, kids and future generation. Even today I have seen the farmers using fertilizers, just coz they are unaware of it and also they don't get more yield. Food is a global concern. If we all think and create a revolution, automatically the present and future world will turn in to a healthy generation of humans. Plz people join hands with me if you all feel the same way, let's unite.
I started organic shop in Chennai... But lack of investment to improve it...
எங்கள் குல சாமி வரிசையில் என்றும் நீங்கள்.....
Wow.. super idea iyya 💙💙💙💙
We need to trace these corporate admins who disliked this video...
Wisdom of light in its simplicity with a green shawl emitting knowledge as waterfalls,
அய்யா பேச பேச கேட்பதற்கு ஆவலாக இருக்கிறேன்