Kamakshi Amman Virutham - காமாட்சி அம்மன் விருத்தம்
HTML-код
- Опубликовано: 28 июн 2013
- Sree Kamatchi Ambal Virutham
Singers: Sisters, Bala Swami & Uma
மங்களம் சேர் கச்சிநகர் மன்னு காமாட்சி மிசைதுங்கமுள நற்பதிகம் சொல்லவே திங்கட் புயமருவும் பனி அணியும் பரமன் உள்ளந்தனில் மகிழும்
கயமுகன் ஐங்கரன் இருதாள் காப்பு
சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி ஜோதியாய் நின்ற உமையே!
சுக்கிர வாரத்தில் உனைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கிடுவாய்!
சிந்தைதனில் உன்பாதம் தன்னையே தொழுபவர்கள் துயரத்தை மாற்றிவிடுவாய்!
ஜெகமெலாம் உன் மாயை! புகழவென்னாலாமோ சிறியனால் முடிந்திடாது
சொந்தவுன் மைந்தனாய் எந்தனை ரட்சிக்க சிறிய கடன் உன்னதம்மா
சிவசிவ மஹேஸ்வரி பரமனிடை ஈஸ்வரி சிரோன்மணி மனோன்மணியும் நீ!
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி அனாத ரட்சகியும் நீ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
பத்து விரல் மோதிரம் எத்தனை ப்ரகாசமது பாடகத் தண்டை கொலுசும்
பச்சை வைடூரியம் இச்சையாய் இழைத்திட்ட பாதச் சிலம்பின் ஒலியும்
முத்து மூக்குத்தியும் ரத்னப் பதக்கமும் மோகன மாலை அழகும்
முழுதும் வைடூரியம் புஷ்பராகத்தினால்
முடிந்திட்ட தாலி அழகும்
சுத்தமாய் இருக்கின்ற காதினில் கம்மலும்
செங்கையில் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம்
ஒளிவுற்ற சிறுகாதுக் கொப்பின் அழகும்
அத்தி வரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
அடியனால் சொல்லத் திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
கதியாக வந்துன்னைக் கொண்டாடி நினது முன்குறைகளைச் சொல்லி நின்றும்
கொடுமையாய் என் மீதில் வறுமையை வைத்து நீ குழப்பமாய் இருப்பதேனோ
சதிகாரி என்று நான் அறியாமல் உந்தனைச்சதமாக நம்பினேனே
சற்றாகிலும் மனது வைத்து என்னை ரட்சிக்க சாதகம் உனக்கில்லையோ
மதி போல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடைய மதகஜனை ஈன்ற தாயே!
மாயனுடை தங்கையே பரமனது மங்கையே மயானத்தில் நின்ற உமையே!
அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன் அன்பு வைத்து என்னை ஆள்வாய்!
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே.
பூமியிற் பிள்ளையாய்ப் பிறந்து வளர்ந்துநான்பேரான ஸ்தலமும் அறியேன்!
பெரியோர்கள் தரிசனம் ஒருநாளும் கண்டு நான் போற்றிக் கொண்டாடி அறியேன்!
வாமியென்றே சிவகாமியென்றே உன்னைச் சொல்லி வாயினாற் பாடி அறியேன்!
மாதா பிதாவினது பாதாரவிந்தத்தை வணங்கி ஒருநாளும் அறியேன்!
சாமியென்றே எண்ணிச் சதுரருடன் கைகூப்பிச் சரணங்கள் செய்தும் அறியேன்!
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு நான் சாஷ்டாங்க தெண்டனிட்டு அறியேன்!
ஆமிந்தப் பூமியில் அடியனைப் போல் மூடன்ஆச்சி நீ கண்டதுண்டோ?
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே
பெற்ற தாய் என்றுன்னை மெத்தவும் நம்பி நான் பிரியனாய் இருந்தனம்மா
பித்தலாட்டக்காரி என்று அறியாது உன்புருஷனை மறந்தேனம்மா
பத்தனாய் இருந்தும் உன் சித்தம் இரங்காமல் பாராமுகம் பார்த்திருந்தால்
பாலன் நான் எப்படி விசனமில்லாமலே
பாங்குடன் இருப்பதம்மா!
இத்தனை மோசங்கள் ஆகாது ஆகாது இது தருமம் அல்லவம்மா
எந்தனை ரட்சிக்க சிந்தனைகள் இல்லையோ இது நீதியல்லவம்மா!
அத்திமுகன் ஆசையால் இப்புத்திரனை
மறந்தையோ அதை எனக்கு அருள்புரிவாய்!
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ
மணிமந்திரக்காரி நீயே!
மாயாசொரூபி நீ மகேஸ்வரியுமான நீ
மலையரசன் மகளான நீ
தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ
தயாநிதி விசாலாட்சியும் நீ
தாரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ, சரவணனை ஈன்றவளும் நீ
பேய்களுடன் ஆடி நீ அத்தனிட பாகமதில்
பேறு பெற வளர்ந்தவளும் நீ
ப்ரணவ சொரூபி நீ ப்ரஸன்னவல்லி நீ
பிரிய உண்ணாமுலையும் நீ
ஆயி மகமாயி நீ ஆனந்தவல்லி நீ
அகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய் புத்திகளைச் சொல்லதில்லையோ
பேய்ப் பிள்ளையானாலும் தான் பெற்ற பிள்ளையைப் பிரியமாய் வளர்க்கவில்லையோ
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய்விட்டுக் கதறி நான் அழுத குரலில்
கடுகுதனில் எட்டிலொரு கூறு அதாகிலும் உன் காதினில் நுழைந்ததில்லையோ
இல்லாத வன்மங்கள் என்மீதில் ஏனம்மா இனி விடுவதில்லை சும்மா
இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வதும் இது தருமம் இல்லையம்மா
எல்லோரும் உன்னையே சொல்லியே ஏசுவார் இது நீதி அல்லவம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
முன்னையோர் ஜன்மாந்திரம் என்னென்ன பாவங்கள் மூடன் நான் செய்தனம்மா
மெய்யென்று பொய் சொல்லி கைதனில் பொருள் தட்டி மோசங்கள் பண்ணினேனோ
என்னவோ தெரியாது இட்சணம் தன்னிலே இக்கட்டு வந்ததம்மா
ஏழை நான் செய்தபிழை தாய் பொறுத்து
ரட்சித்து என் கவலை தீருமம்மா
சின்னங்கள் ஆகாது ஜெயமில்லையோ தாயே சிறுநாணம் ஆகுதம்மா
சிந்தனைகள் என் மீது வைத்து நல்பாக்கியம் அருள் சிவசக்தி காமாட்சி நீ
அன்ன வாகனமேறி ஆனந்தமாக உன்
அடியேன் முன் வந்து நிற்பாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சியே உமையே!
எந்தனைப் போலவே ஜனனம் எடுத்தோர்கள் இன்பமாய் வாழ்ந்திருக்க
யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில் உன்னடி யேன் தவிப்பதம்மா
உன்னையே துணையென்று உறுதியாய்
நம்பினேன் உன் பாதம் சாட்சியாக
உன்னையன்றி வேறு துணை இனி யாரையும் காணேன் உலகந்தனில் எந்தனுக்கு
பின்னையென்று நீ சொல்லாமலே வறுமை போக்கடித்து என்னை ரட்சி
பூலோகம் மெச்சவே பாலன் மார்க்கண்டன் போல் பிரியமாய்க் காத்திடம்மா!
அன்னையே இன்னமுன் அடியேனை ரட்சிக்க அட்டி செய்யாதேயம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடென்னைப் பாங்குடன் ரட்சிக்கவும்
பக்தியாய் உன் பாதம் நித்தம் தரிசித்த
பாலருக்கு அருள் புரியவும்
சீர் பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல் செங்கலியன் அணுகாமலும்
சேயனிடம் பாக்கியங்களைத் தந்து ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்
பேர் பெற்ற காலனைப் பின் தொடர
வொட்டாமல் பிரியமாய்க் காத்திடம்மா
பிரியமாய் உன்மீதில் சிறியேன் நான் சொன்ன கவிபிழைகளைப் பொறுத்து ரட்சி
ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த என் அன்னையே - Видеоклипы
காமாட்சி அம்மன் விருத்தம்
கணபதி காப்பு
மங்களம் சேர் கச்சிநகர் மன்னு காமாட்சி மிசைதுங்கமுள நற்பதிகம் சொல்லவே திங்கட்
புயமருவும் பனி அணியும் பரமன் உள்ளந்தனில் மகிழும்
கயமுகன் ஐங்கரன் இருதாள் காப்பு
சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி ஜோதியாய் நின்ற உமையே!
சுக்கிர வாரத்தில் உனைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கிடுவாய்!
சிந்தைதனில் உன்பாதம் தன்னையே தொழுபவர்கள் துயரத்தை மாற்றிவிடுவாய்!
ஜெகமெலாம் உன் மாயை! புகழவென்னாலாமோ சிறியனால் முடிந்திடாது
சொந்தவுன் மைந்தனாய் எந்தனை ரட்சிக்க சிறிய கடன் உன்னதம்மா
சிவசிவ மஹேஸ்வரி பரமனிடை ஈஸ்வரி சிரோன்மணி மனோன்மணியும் நீ!
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி அனாத ரட்சகியும் நீ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
பத்து விரல் மோதிரம் எத்தனை ப்ரகாசமது பாடகத் தண்டை கொலுசும்
பச்சை வைடூரியம் இச்சையாய் இழைத்திட்ட பாதச் சிலம்பின் ஒலியும்
முத்து மூக்குத்தியும் ரத்னப் பதக்கமும் மோகன மாலை அழகும்
முழுதும் வைடூரியம் புஷ்பராகத்தினால்
முடிந்திட்ட தாலி அழகும்
சுத்தமாய் இருக்கின்ற காதினில் கம்மலும்
செங்கையில் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம்
ஒளிவுற்ற சிறுகாதுக் கொப்பின் அழகும்
அத்தி வரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
அடியனால் சொல்லத் திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
கதியாக வந்துன்னைக் கொண்டாடி நினது முன்குறைகளைச் சொல்லி நின்றும்
கொடுமையாய் என் மீதில் வறுமையை வைத்து நீ குழப்பமாய் இருப்பதேனோ
சதிகாரி என்று நான் அறியாமல் உந்தனைச்சதமாக நம்பினேனே
சற்றாகிலும் மனது வைத்து என்னை ரட்சிக்க சாதகம் உனக்கில்லையோ
மதி போல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடைய மதகஜனை ஈன்ற தாயே!
மாயனுடை தங்கையே பரமனது மங்கையே மயானத்தில் நின்ற உமையே!
அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன் அன்பு வைத்து என்னை ஆள்வாய்!
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே.
பூமியிற் பிள்ளையாய்ப் பிறந்து வளர்ந்துநான்பேரான ஸ்தலமும் அறியேன்!
பெரியோர்கள் தரிசனம் ஒருநாளும் கண்டு நான் போற்றிக் கொண்டாடி அறியேன்!
வாமியென்றே சிவகாமியென்றே உன்னைச் சொல்லி வாயினாற் பாடி அறியேன்!
மாதா பிதாவினது பாதாரவிந்தத்தை வணங்கி ஒருநாளும் அறியேன்!
சாமியென்றே எண்ணிச் சதுரருடன் கைகூப்பிச் சரணங்கள் செய்தும் அறியேன்!
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு நான் சாஷ்டாங்க தெண்டனிட்டு அறியேன்!
ஆமிந்தப் பூமியில் அடியனைப் போல் மூடன்ஆச்சி நீ கண்டதுண்டோ?
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே
பெற்ற தாய் என்றுன்னை மெத்தவும் நம்பி நான் பிரியனாய் இருந்தனம்மா
பித்தலாட்டக்காரி என்று அறியாது உன்புருஷனை மறந்தேனம்மா
பத்தனாய் இருந்தும் உன் சித்தம் இரங்காமல் பாராமுகம் பார்த்திருந்தால்
பாலன் நான் எப்படி விசனமில்லாமலே
பாங்குடன் இருப்பதம்மா!
இத்தனை மோசங்கள் ஆகாது ஆகாது இது தருமம் அல்லவம்மா
எந்தனை ரட்சிக்க சிந்தனைகள் இல்லையோ இது நீதியல்லவம்மா!
அத்திமுகன் ஆசையால் இப்புத்திரனை
மறந்தையோ அதை எனக்கு அருள்புரிவாய்!
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ
மணிமந்திரக்காரி நீயே!
மாயாசொரூபி நீ மகேஸ்வரியுமான நீ
மலையரசன் மகளான நீ
தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ
தயாநிதி விசாலாட்சியும் நீ
தாரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ, சரவணனை ஈன்றவளும் நீ
பேய்களுடன் ஆடி நீ அத்தனிட பாகமதில்
பேறு பெற வளர்ந்தவளும் நீ
ப்ரணவ சொரூபி நீ ப்ரஸன்னவல்லி நீ
பிரிய உண்ணாமுலையும் நீ
ஆயி மகமாயி நீ ஆனந்தவல்லி நீ
அகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய் புத்திகளைச் சொல்லதில்லையோ
பேய்ப் பிள்ளையானாலும் தான் பெற்ற பிள்ளையைப் பிரியமாய் வளர்க்கவில்லையோ
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய்விட்டுக் கதறி நான் அழுத குரலில்
கடுகுதனில் எட்டிலொரு கூறு அதாகிலும் உன் காதினில் நுழைந்ததில்லையோ
இல்லாத வன்மங்கள் என்மீதில் ஏனம்மா இனி விடுவதில்லை சும்மா
இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வதும் இது தருமம் இல்லையம்மா
எல்லோரும் உன்னையே சொல்லியே ஏசுவார் இது நீதி அல்லவம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
முன்னையோர் ஜன்மாந்திரம் என்னென்ன பாவங்கள் மூடன் நான் செய்தனம்மா
மெய்யென்று பொய் சொல்லி கைதனில் பொருள் தட்டி மோசங்கள் பண்ணினேனோ
என்னவோ தெரியாது இட்சணம் தன்னிலே இக்கட்டு வந்ததம்மா
ஏழை நான் செய்தபிழை தாய் பொறுத்து
ரட்சித்து என் கவலை தீருமம்மா
சின்னங்கள் ஆகாது ஜெயமில்லையோ தாயே சிறுநாணம் ஆகுதம்மா
சிந்தனைகள் என் மீது வைத்து நல்பாக்கியம் அருள் சிவசக்தி காமாட்சி நீ
அன்ன வாகனமேறி ஆனந்தமாக உன்
அடியேன் முன் வந்து நிற்பாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சியே உமையே!
எந்தனைப் போலவே ஜனனம் எடுத்தோர்கள் இன்பமாய் வாழ்ந்திருக்க
யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில் உன்னடி யேன் தவிப்பதம்மா
உன்னையே துணையென்று உறுதியாய்
நம்பினேன் உன் பாதம் சாட்சியாக
உன்னையன்றி வேறு துணை இனி யாரையும் காணேன் உலகந்தனில் எந்தனுக்கு
பின்னையென்று நீ சொல்லாமலே வறுமை போக்கடித்து என்னை ரட்சி
பூலோகம் மெச்சவே பாலன் மார்க்கண்டன் போல் பிரியமாய்க் காத்திடம்மா!
அன்னையே இன்னமுன் அடியேனை ரட்சிக்க அட்டி செய்யாதேயம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடென்னைப் பாங்குடன் ரட்சிக்கவும்
பக்தியாய் உன் பாதம் நித்தம் தரிசித்த
பாலருக்கு அருள் புரியவும்
சீர் பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல் செங்கலியன் அணுகாமலும்
சேயனிடம் பாக்கியங்களைத் தந்து ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்
பேர் பெற்ற காலனைப் பின் தொடர
வொட்டாமல் பிரியமாய்க் காத்திடம்மா
பிரியமாய் உன்மீதில் சிறியேன் நான் சொன்ன கவிபிழைகளைப் பொறுத்து ரட்சி
ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த என் அன்னையே ஏகாம்பரி
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
எத்தனை ஜனனம் எடுத்தேனோ தெரியாது
இப்பூமி தன்னிலம்மா
இனியாகிலும் கிருபை வைத்து என்னை ரட்சியும் இனி ஜனனம் எடுத்திடாமல்
முத்திர தர வேணும் என்றுன்னையே தொழுது நான்முக்காலும் நம்பினேனே
முன்னும்பின்னும் தோணாத மனிதரைப் போல நீ விழித்திருக்காதேயம்மா
வெற்றி பெற உன் மீதில் பக்தியாய் நான் சொன்ன விருத்தங்கள் பதினொன்றையும்
விருப்பமாய்க் கேட்டு நீ அளித்திடும்
=செல்வத்தை விமலனார் ஏசப்போறார்அத்தனிட பாகமதை விட்டுவந்தே என் அரும் குறையைத் தீருமம்மா அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சியே உமையே!
thank u very much for your full song.
Varagooran Narayanan super
Nanri
சூப்பர்
Arumeyana paadal
காமாட்சி விருத்தம் கேட்கும் போது என் மனம் லேசாகவும் கண்களிலிருந்து கண்ணீர் என்னை அறியாமல் வருகிறது
அன்னை காமாட்சி கருணையால்நான்கண்ட உண்மை மருத்துவர் களால் முடியாது என்ற
செய்துள்ள காரியத்தை என்இல்லத்தார்களும்கண்டகாட்சிஅன்றுமுதல்எங்கள்குடும்பகுலதெய்வமாக அத்திவரதனுதங்கையானசிவசக்திசொருபமாக அன்னைகாமாட்சிவிளங்கிகொண்டிருக்கின்றார்.காமாட்சிதாயின்
காலடியில் சரணடைந்தேன்.
காஞ்சி காமாட்சி சரணம்
மஹா பெரியவா சரணம்
நன்றி,நன்றி,நன்றி
அம்மா தாயே காஞ்சி காமாட்சி எனக்கு இருந்த வலிகளை போக்கி என்னை வாழ வைத்தாய் தாயே உன் திருவடிகளே சரணம் அம்மா. ஒவ்வொரு முறையும் இப்பாடலை கேட்கும் போது கண்ணீர் வராமல் இருந்ததில்லை.தாயே சரணம் அம்மா.
நோய்கள் குணமாகுமா அம்மா?
🙏🙏🙏🙏🙏
T
நிச்சயம் நோய் குணமாகும்
எனக்கு 64 வயது என் தாயார் 7வயதிலிருந்து கற்றுத்தந்த ஒரே விடிவுகாலம் இதுதான் இசையுடன் கேட்கும் போது இன்னும் ஆனந்தம் 🙏
Om namah shivaya namah Om Shanti
இந்த பதிவு பாடியது அற்புதம் அம்மா . கோடி நன்றி . உண்மை. என் அம்மா சொல்லி தந்தது. சின்ன வயதிலிருந்து சொல்லவும் கேட்கவும் செய்வேன் . மனதிற்கு எத்தணை இதம் !
Very much divine singing
மாங்கல்ய பாக்கியம் அருளும் அண்னையே போற்றி போற்றி
பாடல் முடியம் போது தானாகவே கண்ணீர்!
எவ்வளவு உருக்கமான குரல்! நன்றி! நன்றி!
முட்டாள் மூடர்கள் கேக்கட்டி காதை மூடிட்டு போ dislike ஏன் குடுக்கிற இவனுங்க வேற்று மத்ததசேர்ந்தவானுக
உண்மைதான் தன்னை அறியாமலே கண்ணீர் வருகிறது
இதயம் உள்ளவர்களின் கண்கள் கலங்கவே செய்யும்*!
இதய தினம் 29/09/2022 இதயம் மென்மையான மானிடர் பலம் பெற்றிட இறைவன் அருளால் எல்லாம் நன்மை பயக்கும் வகையில் வளம் பெறுவோம்
@@pushpalathas8131 7
This is sung by my school friend Bala who is no more. REcall the sweet shy down-to-earth softspoken soul that she was. One with double phds and running school for special children, pious and most caring, Bala will always live in our hearts. Everytime I hear her voice I picture her in my class in my next seat. Blessed to have been touched by this gentle soul in my life.
Great rendering by Ms. Bala. She is always there by singing this Vrittam of Kamakshi Amman. I don't know Tamil. But I regularly listen this.
Is it. I thought it's sang by M. S. Subbulakmi amma. Thanks for mentioning that . Such a voice and devotion.
And can you pls mention her full name pls. I would like to know about her.
@@manimegalaravindran6612 Her full name was Bala Tiripura Sundari. She graduated in music from Madras univ. Moved to Mumbai on her wedding. Did her double phd in the US on autism. Would perform small kutcheris in Mumbai. Ran a school for autistic kids. Moved to Singapore as head of special school during her final days. She passed away at 47. She is loved by all of us her classmates. She was related to one of the Kanchi seers by blood - the connection I cannot mention. Kamakshi probably took her. I don't know whether her family will approve me saying so much. If there is any objection, I shall remove my comment. Bala after all never sought attention to herself being such a high achiever.
Hearing this song is one of my daily routines. And
I love Mrs. Balas voice very much.❤
இந்த ஸலோகம் மனசுக்கு ரொம்ப இதமாக இனிமையாக கவலயெல்லாம் மறந்துவிடும் இனிமையான; மனதை- யும். கண்ணீரையும் அடக்க முடியவில்லை- அடியேனுக்கு !!!!!
ஓம் மணோண்மணி நமக
காலை காமாட்சி விருத்தம் கேட்பதை வழக்கமாக உள்ளேன்.தாயே அம்மா அனைவரேயும் காத்து அருள்.
Thank and lot
எப்போது கேட்டாலும் கண்ணில் ஜலம் தான்
ஆமாம்
ஆமா மாமி
Yes. Fact.
very true. for the very reason i wont listen or sing in the morning. Only i retire to bed or heavily laden time. Esp these young childrens voice melt even the most unpious souls
காமாட்சி தாயே...நீயே கதி...உன்பாதமே கதி...பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையை கொடு....
ஒவ்வொரு வெள்ளி கிழமையும் செவ்வாய் கிழமையும் கேட்கும்போது அழாமல் இருக்க முடியவில்லை ஆனந்தம் அற்ப்புதம்
உண்மைங்க
உண்மை
இந்த காமாட்சி விருத்தம் கேட்க்கும் ஒவ்வொரு முறையும் அழுகையை என்னால் அடக்கவே முடியாது இது நிஜம் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க
என் மன எண்ணங்களை பிரத்யட்சமாக பிரதிபலிக்கும் உருக்கமான விருத்தம் இது,, அன்னையின் பெருமையை அளவிடவும் முடியுமோ!! இந்த ஏழைக்கும் அருள்வாய் காமாட்சி தாயே🙏🙏
என் வாழ்வில் இப்போது உயிருடன் இருக்கிறேன் என்றால் அது காமாட்சியின் கடாட்சம் அவளுக்கு அனந்தகோடி நமஸ்காரம்
Amma nenkal dhan kabaravendum nan yar Amma enudalvale nekiyarula arul puriyanum
நிச்சயமாக .... நானும் , என் குடும்பமும் அன்னைக்கு அநேக கோடி நன்றி சமர்ப்பிக்கிறோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Akka please pray for me and thankful to u and please pain and crying 😢 and tears 😭 not stopping and salt water 💦 coming and my parents blocked me from him and beating me and your prayer will reach to kamaachi please join us god please Krishna Priya Kumar please
🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா 🙏
திருமதி: பாலா - ஸ்வாமி &
திருமதி- உமா சகோதரிகளின்
பக்திபூர்வமான இந்த இசை எனக்கு கிடைத்த மகிழ்ச்சி. பொக்கிஷம்
🙏🙏🙏🙏🙏
very nice💅
Udayaloorkalyanaraman no
No
@@lakshmikrishna7765 see no no no no no
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். காமாட்சி தாயே உன் பாதகமலங்களே சரணம் சரணம் 🙏🙏🙏
Amma Amma Amma Harsha my grandson not feeling well so please you help my varusha family thank-you
என் ஆத்தா காமாட்சி அம்மனே போற்றி❤❤
, இத❤❤❤❤❤❤❤❤❤❤
எத்தனை முறை கேட்டாலும் பக்தி பரவசமாக்கும் பாடலும் குரலும்.இறையருளுடன் பல்லாண்டு காலம் வாழ்க.
Exactly sis 😊
என் மனதில் உள்ள எண்ணங்களை பிரதிபலிக்கிறது.
அம்மா ஓம் சக்தி நீயே துணை.
காஞ்சி காமாட்சியின் கருணை மழை பொழிய வேண்டும்.... என் கர்மாவை தீர்த்து வைக்க வேண்டும்.அம்மா...🙏❤️🙏
எனது குலதெய்வமே நீ தான் என்குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், தொழில் சிறக்கவேண்டும் தாயே!
கந்தசஷ்டி கவசம் போல் காமாட்சி அம்மன் விருத்தமும் ஒரு அரு மருந்து 🙏🙏🙏
அம்மா இந்த பாடல் என் ஆன்மாவில் உறைந்து விட்டது என்றும் வாழ்க
What
Losder
தாயே நீயே துணை - இந்த அருமையான குரலில் தாயை பற்றி பாடகேட்க என் ஆன்மாவின் பரவசத்தை என்னால் உணர முடிந்தது. அதுவே என் கண்களில் கண்ணீர் வந்து தாயின் அருளை உணரமுடிகிறது.🙏🙏
Divine voice. May I know who sang it
Daily night iam hearing before going to bed. This song boosts my energy. Jai Kamakshi Matha 🙏🙏🙏🙏
ஓம் சக்தி பராசக்தி ஆதிபரா சக்தி
காமாக்ஷி கடாக்ஷ்ம் எல்லோருக்கும் கிடைக்கட்டும் 🙏🙏
அழகான காஞ்சியில் திகழும் அம்மா காஞ்சி காமாட்சிக்கு வந்தனம். பாடல் அற்புதம். பாடியவர்க்கு வாழ்த்துகள்.
எத்தனை முறை கேட்டாலும் அழாமல் இருக்க முடியவில்லையே.அம்மையே போற்றி போற்றி.
Hart.touching
உண்மை தான்
My mother expired six months ago.From then on I have been hearing this song.I think Kamakshi Amman as my mother and make myself.console.Ammaiye Kamakshi Umaiye.
🙏🙏🙏
🙏🙏🙏
காஞ்சி காமாட்சி அம்மன் துனண
I have the same feeling
When I had tough times, it's this kanchi kamakshi song which made me calm. It was always soothing to listen to this. I never knew a song like this exists before. My sincere prayers to kanchi kamakshi. I'm in a better mental state now and I'm visiting the temple today to see this beautiful beautiful Amman who rescued me in the need of hour. 🙏🏻 Life is full of magic ✨
Yes it's true
@@selvameenakchi1595
!ë
!nnenre.hapey.somju
Thank God
1972 muthal enn valzkail thunai nirpavalae Saranam!
உன் அம்சமாக ஒரு பெண் குழந்தை வரம் கொடு தாயே...🙏🔱🔥
Om kamatchi thaye thunai 🙏🙏🙏
Since 2020 I am hearing this song again and again but I couldn't fight back my tears.Its such a soulful song.The singers are so genuine with the lyrics and Amma Kamakshi bless everyone when we hear or sing the song.Ammaiye potri potri.
இனிமையான குரலில் காஞ்சி அம்மனின் விருத்தம் தந்து மனதை யும். கண்ணீரையும் அடக்கமுடியவில்லை. பாபு
கண்களில் பக்தியால் கண்ணீர் சொரிய வைக்கும் பாடல் .
Om Sree Kanchi Kamatchi Amman Thaayae Saranam Saranam
தேவி.எனது மகன்கள் மற்றும் மருமகள் ஆரோக்கியமான வளமுடன் வாழ அருள்புரியுங்கள்
மகள் ... அன்னையை போற்றி துதிபாடு வது போல் உள்ளது..
அருமையாணக் குறளில் அழகாகப் பாடியிருக்கிறார்கள் 🙏🙏 கேட்கும் போது கண்களில் ஜலம் வருகிறது 👍👍ஜெய் காமாக்ஷி ரக்ஷே🙏🙏🙏🙏🙏
Yes, it's a fact that we must accept, whenever I hear,can't control falling of tears, Trust you are with me when I am in trouble un padham satchiyaha ammmaaaaa
Every time when I hear Kamakshi virutham I feel I speak to her with full of tears literally. And my heart becomes lighter 🙏🙏🙏
True 100 ./.correct
@@ushakrishnan8944😊😊❤❤90p
வார்த்தைகளால் அழகான குரலால் வளர்ந்த விருத்தம்.
Love you amma...u r the perfect mom never showed any partiality in this world
Thanks for putting the dong of Kamakshiammalplease recover.myillness smma
love amma
Love u amma
Powerful god
காஞ்சி காமாட்சியின் அற்புதங்களைச் சொல்வதைவிட உணர்வதே முக்கியம். அன்னையவள் கருணையின் முன் நம் கவலைகள் பரிதி முன் பனியே!
தாயே நீயே துணை சரணம் சரணம்👏👏
Addicted to this . Everyday morning will listen while getting ready to office . She is my Amma
Amma thaye nin thiruvadigal saranam
Thank you Bala and uma for giving us such a beautiful song.Not a day passes without hearing this song.God bless you both.🌹
Om Sree Kanchi Kamatchi Amman Thaayae Saranam 🙏🏻
அருமை...இனிமை.வாழ்த்துக்கள் குழந்தைகளே!
பாடலை இயற்றிய அருளிய சுவாமிக்கும் பாடிய சகோதரிகளுக்கும் அடியேனும் பணிவான வணக்கங்கள் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி
Everything is perfect. The reciting, music is speechless. Beautiful pics
I am reading kamakshi vritnham daily and i am blessed by amman kamakshi and i am happy
காமாட்சி அம்மன் விருத்தம் மிகவும் நன்றாக இருக்கிறது. உண்மையில் இதைக் கண்மூடி ரசித்துக் கேட்டால் அம்மன் நேரில் வந்து விட்டது போல் தெரிகிறது. நன்றி.
I hear this for 4years and now ihave learned this kamashi song
GooD
I pray Almight MAA to shower her blessings on my children to achieve their wishes.
Karur Radhakrishnan Chandrasekaran b
Let us pray for Her blessings on every children after all belong to Her
இந்த ஸலோகம் கேட்டால் ரொம்ப மனசுக்கு இதமாக உள்ளது கவலயெல்லாம் மறந்துவிடுகிறது
Very good voice as well as singing. Very nice music also. In general a nice treat to the ears & mind 🙏
விருத்தம் மிகவும் அருமை மனதிற்கு மிகவும் அமைதியாக இருந்து
Hearing this every morning purifies your mind and bring tears in eyes.. The core of divinity delivered in their beautiful voices ... Blessed to chant this divineful mantra of kamakshi amma... The composition is so divine🙏🙏🙏🙏🙏🙏🙏
Heard it for first time n was in tears
Well said..
Clarity of expression & excellent voice to the singers. May Goddess Kamashi bless them in their singing. Good luck.
❤️
Super fantastic energetic stronger and more powerful singer and singing.
Very beautiful song on kaamatchi Amman.sung with clarity and bold voice.😍😍
🙏🙏🙏 thank you for sharing this audio miga inimaiyana kural isai kettu manam urugiyathu vaazhga valamudan ❤ 🙏🙏🙏
♡sri kamashi thayae potri♡
Kamakshi thaye charanam.
Wonderful lyrics... Will surely make one cry when no wonder that Goddess Kamakshi would turn her ears and eyes on us...
Mahalakshmi Sankar tu
In Rd
Unfortunately not
@@nagarajang4125
.
அருமையான பதிவு. எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை.
And
Excellent virutham getting peace of mind and happy after 35years i amhearing the songs sung by my mother and pleased very much
Amma thaye saranam saranam ThurgaiAmma
Mesmerizing. Evalavu murai ketallam pothathu till my end
அம்மா தாயே துணை. ஸ்ரீ காமாட்சி அம்மனை வழிபட்டு வாழ்வில் அனைத்து நற் பலன்களையும் பெற்று வளமுடன் அருள் தந்து காத்திடுவார் ஓம் சக்தி பராசக்தி தாயே துணை ❤❤❤❤❤❤❤❤
அருமையான பாடல் மனதிற்கு சந்தோசத்தை அளிக்கும் பாடல்
உலகின் அன்னையே போற்றி ஓம் ஐம் ஹ்ரீம் ஸர்வ தேவ தேவி ஸ்வரூபிண்ய ஸ்ரீ சாரதா தேவ்யை நமஹ ஒரு மிகவும்
Om Sree Kantchi Kamatchi Amman Thaayae Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அன்னை காமாட்சி விருத்தம் கேட்டேன். என் மனவேதனையும் நீக்கு தாயே. காஞ்சி காமாட்சி.
I have learnt this song thoroughly but I am unable to hold back my tears whenever I hear it.Thaaye Kamakshi Amma Pottri Pottri.
Are you that ethereal???🤔🤔🤔
Indha padiham amaindha ragangal
Virutham: Bouli
Padiham 1. Naatai
Padiham 2. Ranjini
Padiham 3. Bhagheshri
Padiham 4. Kaanada
Padiham 5. Hindolam
Padiham 6. Shanmugapriya
Padiham 7. Kaapi
Padiham 8. Subhapantuvarali
Padiham 9. Revathi
Padiham 10. Sindhubhairavi
Padiham 11. Madhyamavathi
namaskaram
This is a powerful slogam that is popular in Tirunelveli District. Listening to this every day is extremely beneficial for positive energy, health and prosperity.
Lakmi kupara manthram
🙏
Kamakshi thaye unaiye nabinen.
Kathu arulvai Amma
Nalathu yellam natakamum
Always respect mother father teacher and guru till death.
I am not a good idea and we are together now and I am very happy with the way I am now living with you and I love you lot my husband Nagaraja and I ur wife shobnahNagaraja together patipatni religious marriage my husband Nagaraja i ur wifeslhobnahNagaraja loveu thank you for my husband Nagaraja u give me sinduram and married me and I ur wife shobnahNagaraja I vry happy n
Such a melodious voice and mesmerising words.Not a day skips without listening to this. Blessings....
I am very happy to read your comments, I dont know about the details of the singers earlier and I feel very much devoted to Goddess whenever I listen to this Virutham... Sure, your songs will make many people devoted to God. Thank you :-)
🌹🙏🏼Azhakana kanchiyil pukazhaka vazhthidum ammay kamakshi UmayeA....! Periyava CharaNam pOttri 🌹 🌹🙏
மனம் நெகிழ்ந்தது
Thanks for uploading..I’m listening this everyday for 2yrs..if you note about the raagam and thalam..I could practice..I’m not a singer though I like to sing this with devotion😊👍🏼🙏🏻
🙏🏻🙏🏻🙏🏻
I love this song n the way it’s sung.... beautiful n soulful rendition 🙏🏻🙏🏻🙏🏻
Kamakshi thayae charanam amma
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Getting goosebumps and tears. 🙏🏻
Daily atleast two times listening this song. Thanks to the singers.
Manam oruggi avall pathame thunai
How many hundred times I hear this song ,but I just could not stop the tears rolling down from my eyes every time.
Actually I was longing for this song with lirics.Thanks a lot for this presentation.I thought Periyava dan indha lirics en kannil padavachirupar.Any how thank you thank u.Jaya Jaya shankara Hara Hara Shankara.Periva potri.
.
Thanks
This prayer to our great mother literally moves us as you listen to it in silent meditation...... you will realise the power of it.... a plead that can dissolve us in bhakthi and can take us closer to our Jegan Matha.
That is the power of soul stirring renderings of this nature.
Blessed are those who listen to this.... ELEVATING iindeed.
Very great song
Very great song Narasimha Kumar from Visakhapatnam
மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ
மணிமந்த்ரகாரி நீயே
மாயாசொரூபி நீ மகேஷ்வரியுமான நீ
மலையரசன் மகளான நீ
தாயே மீனாக்ஷி நீ சற்குணவல்லி நீ
தயாநிதி விசாலாக்ஷியும் நீ
தாரணியில் பெயர் பெற்ற
பெரியநாயகியும் நீ சரவணனை ஈன்றவளும் நீ
பேய்களுடனாடி நீ அத்தனிட பாகமதில் பேறு பெற
வளர்ந்தவளும் நீ
ப்ரணவ சொரூபி நீ ப்ரஸன்னவல்லி நீ
பிரிய உண்ணாமுலையும் நீ
ஆயி மகமாயி நீ ஆனந்தவல்லி நீ
அகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. [7]
பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய்
புத்திகளைச் சொல்லவில்லையோ
பேய்பிள்ளையானாலும் தான் பெற்றபிள்ளையைப்
பிரியமாய் வளர்க்கவில்லையோ
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாடும் கதறி
நான் அழுத குரலில்
கடுகுதனில் எட்டிலொரு கூறு அதாகிலும்
காதினில் நுழைந்ததில்லையோ
இல்லாத வன்மங்கள் என்மீதில் ஏனம்மா
இனி விடுவதில்லை சும்மா
இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வதும்
இது தருமம் இல்லையம்மா
எல்லோரும் உன்னையே சொல்லி ஏசுவார்
இது நீதி அல்லவம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே. [8]
முன்னையோர் ஜென்மாந்திரம் என்னென்ன பாவங்கள்
மூடன் நான் செய்தனம்மா
மெய்யென்று பொய் சொல்லி கைதனில் பொருள் தட்டி
மோசங்கள் பண்ணினேனோ
என்னமோ தெரியாது இக்க்ஷணம்தனிலே
இக்கட்டு வந்ததம்மா
ஏழை நான் செய்த தாய் பிழைத்து அருள் தந்து
என் கவலை தீருமம்மா
சின்னங்கள் ஆகாது ஜெயமில்லையோ தாயே
சிறுநாணம் ஆகுதம்மா
சிந்தனைகள் என் மீது வைத்து நீ நல்பாக்கியம் அருள்
சிவசக்தி காமாக்ஷி நீ
அன்ன வாஹனமேறி ஆனந்தமாக அடியேன்
என் முன் வந்து நிற்பாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே [9]
L 2 H INDIA
Business
[Part Time]
Mini-Investment
More-Income
Apply
Network www.l2hindia.com
1 Day
Training
Tools
Guidance
CT- c[74-013--80-800]d
Thank u
Kalamalini Sundararajan
N
Kamashi viruttham
.
daily iam listening to kamatchi ambal virutham. thanks for this song . i love this song and every time tears pour from my eyes
Excellent, the skinlating voice, is as good as Bombay Sisters
என் குலதெய்வம் அன்னை காமாட்சி அம்மன் பொற்பாதம் சரணம்🙏
I was. Longing. To. Hear. This. Song. At last. I. Got. It. Very. Very. Happy
மங்களஞ்சேர் காஞ்சிநகர்
Mangalam saer kanchinagar
மன்னுகாமாட்சி மிசை
Mannu kamakshi misai
துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே --
Thungamula narpathikam sollave
திங்கட்
Thingat
புயமருவும் பணியனியும்
Puyamaruvum pani aniyum
பரமனுளந்தனின் மகிழும்
Paraman ulandhanil magizhum
கயமுகவைங் கரனிருதாள் காப்பு.
Kayamughavaingaran iruthaal kaappu
Vruthham
சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி ... www.vafford.com/2016/03/kamakshi-viruttham-full-lyrics-in-tamil.html?m=1
Sing With me Kamakshian virutham
+Sing With me tamilkovil
Shred chakra raja simaneshwari
Whenever I listen to this Virutham, goose bumps will happen... I want my elder brother's family to be happy n prosperous...Kamakshi Amma, Nee dhaan ellavaraiyum Nanna Vaikkanum....
My kuladeivam daily IAM reciting wonderful to listen gives peace
என் குலத்தை காக்கும் என் குல தெய்வமே போற்றி போற்றி
Divine and soul touching song . Tks for including the lyrics in the description box which makes us sing along easily.
Loka bhandhavi lokarakshini sreemaata namonamaha
மனதை உருக வைக்கும் பாடல்
என் குலத்தை காக்கும் என் தாய் காமாட்சி அம்பாள்க்கு போற்றி போற்றி❤❤❤
Kamatchi amma potheri