வாலியின் நாட்டியத்தால் விளைந்த சர்ச்சை | குடும்ப புகைப்படங்கள் | @News mix tv |

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 49

  • @subathraedwin9642
    @subathraedwin9642 29 дней назад

    பன்முக கலைஞர்... அனைத்து தலைமுறையும் அறியும் பாடல் வரிகள்... வாழ்வார்...நம் மனதில் என்றும் 🎉❤👍

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Месяц назад +1

    கவிதைகளின் ஒரு கண் வாலி🎉🎉மற்றொரு கண் கண்ணதாசன் இருவர் கள் மட்டுமே🎉🎉❤❤

  • @v.rajendran7297
    @v.rajendran7297 Месяц назад +2

    மிகவும் அருமையான பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  Месяц назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @revathishankar946
    @revathishankar946 Месяц назад +2

    I love " Vaali " sirs all songs especially movies like Karpagam, padakotti, Deivathai, Chandrodayam Enga veettu pillai, Anbe vaa Iru malarhal etc ! Fantastic song " Madurayil paranda meen kodiyai " is an evergreen song of Vaali sir
    Rakku muthu rakku song also superb of Vaali sir
    Very great to know that he was the poet for 5 generation actors and he received so many awards ! Thanks to News Mix Tv for uploading excellent information about our great Vaali sir

    • @Newsmixtv
      @Newsmixtv  Месяц назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @ramudubanu
    @ramudubanu Месяц назад +2

    Vaali Sir gave life to Puratchi Thalaivar MGR's songs and helped MGR politically. MGR-TMS-Vaali great combo.

  • @sivashidan9168
    @sivashidan9168 Месяц назад +2

    இவர் இடத்தை இனி யாரும் நிறப்பமுடியாது வாலி மறக்க முடியாத மாககவிஞன் மறக்கமுடியாத பாடல்களை கொடுத்த ஸ்ரீ ரங்கத்து சித்தர்

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e Месяц назад +2

    Kannathaadan & Vaali poets of Tamil Cinema ❤

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN Месяц назад +2

    கலைஞானத்தைப் பற்றி கண்டிப்பாக போட வேண்டும்

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Месяц назад

    அருமை ஐயா 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Месяц назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 Месяц назад

    அருமை அருமை 👌💗

    • @Newsmixtv
      @Newsmixtv  Месяц назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 Месяц назад

    Thank you so much for your explanation

    • @Newsmixtv
      @Newsmixtv  Месяц назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Месяц назад +1

    Vaali ayya kalathal azliyatha kaviya kavingan...arivum thiramayum oru sera petravar...valiba kavigar...

  • @sindujansindujan5212
    @sindujansindujan5212 Месяц назад

    Good 👍

  • @venivelu4547
    @venivelu4547 Месяц назад

    Sir, sri. Vaali🙏🙏

  • @jeyaramah1475
    @jeyaramah1475 27 дней назад

    எம் ஜி ஆர் அவர்கள் பெற்று கொடுத்த வாய்ப்புக்காக, "என்னை வாழ செய்தவன் ஒருவன்" என்று MGRரை பாராட்டி நன்றி கூறிய கவிஞர் வாலிக்கு, பிரதிபலனாக MGR நடித்த படங்களுக்கு பாடல்கள் எழுத வாய்ப்புகள் கிடைத்து. 'ஒருவருக்கு ஒருவர் துணை.' கவிஞர் வாலி அவர்களின் வாழ்க்கை பயணத்தை கவிதைப் போல தந்தமைக்கு இனிய நன்றிகள். 🙏💐

    • @Newsmixtv
      @Newsmixtv  26 дней назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @anbuஅன்பைவிதைப்போம்

    CID சகுந்தலா பற்றி போடுங்கள்

  • @sunwukong2959
    @sunwukong2959 Месяц назад +1

    Ramani Thilakam (Chai with chitra sonna tagaval: Ramani Thilakam orey oru Tamil padathil nadithirukaar, mattrum pala padangalil group dance pannirukaar... vivaram therinthaal dhaiyavu seithu pagiravum)

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Месяц назад +3

    திருவரங்கம் (சீரங்கம்)தந்த தேன்தமிழ் கலைஞன் ரங்கராஜன் (எ)கவிஞர் வாலி ! இள வயதில் நாடகங்கள் எழுதி அரங்கேற்றி பின் சென்னையில் தங்கி சினிமா வாய்ப்பு தேடியவர் ! மறைந்த நடிகர்கள் நாகேஷ், ஷ்ரீகாந்த் ஆகியோரின் ரூம் மேட் ! மூவருமே ஏக காலத்தில் சினிமா வாய்ப்பு தேடினர் ! பாலச்சந்தரும், ஷ்ரீதரும் வாய்ப்பு தர இருவரும் கரையேறினர் ! கவி வாலியோ மக்கள் திலகத்தின் ஆஸ்தான பாடலாசிரியர் ஆனது காலம் தந்த பரிசு ! "Water water at every were but not a drop to drink" என்ற யாரோ ஒரு ஆங்கிலக் கவியின் வரிகளை "கடல் நீர் நடுவே பயணம் போனால் குடி நீர் தருபவர் யாரோ" என தந்து வியக்க வைத்த வித்தக கவி வாலி ! இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம் ! அனைத்து 💥ங்களுக்கும் பாடல்கள் தந்து 5 தலைமுறை கண்ட மகா கவிஞன் ! சம கால கவி(யரசு)கண்ணதாசன் மறைவை "எழுதப் படிக்கத் தெரியா எத்தனையோ பேரில் எமனும் ஒருவன் ஒரு கவிதைப் புத்தகத்தை படிக்காமலே கிழித்தெறிந்து விட்டான்" என விகற்பமின்றி கூறி நண்பரின் மறைவால் நொந்து போனவர் ! சினிமா பாடல் இலக்கணங்களை தாண்டியது " முக்காலா முக்காபுல" இதில் என்ன இலக்கணமிருக்கு"ரசிகர்கள் விருப்பமே ஒரு கவிஞனின் விருப்பம்" என சுய விமர்சனம் தந்த துணிவு மிக்க கவிஞன் ! "என்னைப் பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்" என்று மக்கள் திலகத்தின் மீதான பற்று, நன்றியறிதலை அவர் பட கதாநாயகியே பாடுவதாக புனைந்த புலவன் வாலி ! புரட்சித்தலைவர் மறைவின் இரங்கற்பாவை "என் பாட்டுடை தலைவன்"என தலைப்பிட்டு "இனி நான் யாரைப்பாடுவேன்" என தன் மனக்குமுறலை கொட்டித்தீர்த்த கோமகன் ! தனிப்பாடல்களும் தந்தவர் !இலக்கணமும் இலக்கியமும் தெரிந்த எழுத்து மேதை ! நிறை வாழ்வு வாழ்ந்து தமிழர் நெஞ்சமெலாம் நிறைந்த நூற்றாண்டு கவிஞர் மறைவு தந்த நெகிழ்வு நாம் இருக்கும் வரை நினைவாக நிழலாக தொடர்வது நிதர்சனம் ! நல்லதோர் வாய்ப்பு தந்த News mix tv க்கு நன்றி !🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Месяц назад +1

      அற்புதமான வர்ணனை பதிவு!
      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

    • @gurumoorthy151
      @gurumoorthy151 Месяц назад

      @@Newsmixtv சார் இது வர்ணனை என்பதை விட ஞாபகப்பதிவு என்பதே சரியான வரிகள் ! தோணுச்சு சொன்னேன் அவ்வளவே நன்றி🙏

    • @jagadeeswaris8848
      @jagadeeswaris8848 Месяц назад +1

      ​@@gurumoorthy151நான் நியூஸ் மிக்ஸ் டிவி பதிவை பார்த்த உடன் முதலில் உங்கள் கமென்ட்டைத்தான் படிப்பேன்.அவ்வளவு அற்புதமாக உள்ளது ஐயா.நன்றி.

    • @gurumoorthy151
      @gurumoorthy151 Месяц назад

      @@jagadeeswaris8848 நன்றியம்மா ! News mix tv வர்ணனையாளர் திரு ஆன்டனி அவர்கள் மற்றும் குழுவினர் நண்பர்கள் தரும் பேராதரவே என்னை(வீடியோவில்)பேச வைக்கிறது ! சுமார் 18 ஆண்டுகள் பத்திரிகையாளனாக இருந்தும் வழக்கறிஞர் பணிச்சுமை, உடல் நலனை முன்னிட்டு பத்திரிகையை விடுத்தும் மிகவும் கவர்ந்த கலைத்துறை சார்ந்து என் சிற்றறிவுக்கு எட்டிய விபர வெளிப்பாடு தங்கள் போன்ற வாசக ரசிக பெருமக்களின் ஆதரவை பெற்றது பெரும்பேறு ! எல்லாம் இறையருள் மற்றும் திரு ஆன்டனி சாரின் "நீ இன்றும் இளைஞனே"எனும்படியான உற்சாக ஊக்கமும் இறை வரம் ! நன்றி சொல்ல வார்த்தையில்லை ! வேறு வார்த்தையும் தெரியவில்லை ஆகவே "நன்றி🙏💥🙏"

    • @gurumoorthy151
      @gurumoorthy151 Месяц назад

      @@jagadeeswaris8848 அவ்வளவு பாராட்டுகளும் News mix tv திரு ஆன்டனி சார் மற்றும் குழு நண்பர்களையே சாரும் ! சாரும் (திரு ஆன்டனி) வாசகர்களும் தரும் ஊக்கமே இந்த சிற்றறிவாளனின் சின்ன சின்ன வெளிப்பாடுகளின் தொகுப்பு தொடர் ஆதரவிற்கு நன்றி🙏

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 Месяц назад

    Kangalal kathal sei movie hero vaseegaran biography poduinga Brother please

    • @Newsmixtv
      @Newsmixtv  Месяц назад

      தகவல் கிடைக்க பெற்றபின் பகிர்கிறோம்! நன்றி!...

  • @sindujansindujan5212
    @sindujansindujan5212 Месяц назад

    Rip

  • @revathishankar946
    @revathishankar946 Месяц назад

    1st comment is mine

  • @sushealkumarmonica4776
    @sushealkumarmonica4776 Месяц назад

    சுமைத்தாங்கி படத்தில் இடம் பெற்ற மயக்கமா கலக்கமா பாடலின் மூலம் வாலி அவர்கள் வாய்ப்பில்லாமல் நிலை குலைந்து போன நேரத்தில் அழகர்மலை கள்வன் மூலம் திரையுலகில் நுழைந்தார் என்கிறீர்கள். சுமைத்தாங்கி வெளியானது 1962. அழகர்மலைகள்வன் மற்றும் நல்லவன் வாழ்வான் வெளியான ஆண்டுகள் முறையே 1959 மற்றும் 1961. புரியவில்லை.விளக்கவும்.

    • @Newsmixtv
      @Newsmixtv  Месяц назад +1

      சுமைதாங்கி திரைப்படம் தயாரிக்கப்பட்டு தாமதமாக வெளியாகியது!. மேற்கண்ட பாடல்கள் கூட P.. B. ஸ்ரீனிவாஸ் நட்பின் வாயிலாக கண்ணதாசனின் வைர வரிகளை அறிந்துகொண்ட வாலி புத்துணர்வு பெற்று மீண்டும் வாய்ப்பினை தேடினார்!.ஆனால், வாலி எழுதிய திரைப்படங்கள் விரைவில் வெளியாயின! சுமைதாங்கி திரைப்படம் தாமதமாகத்தான் வெளியானது!.. நன்றி!...

  • @sunwukong2959
    @sunwukong2959 Месяц назад +3

    2 Corrections:
    Kalyana ten Nila song penned by Kavignar Pulamai Pithan not Kavignar Vaali
    Rajaathi Ammaal maraintha M.Karunanithiyin MANAIVI alla
    avarin INAIVI (athaavuthu "Tirumanam Kadanthu Uravu" - Suba Veerapandian)
    Padmavathi - Manaivi
    Dhayaalu - Thunaivi
    Raajaathi - Inaivi

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Месяц назад

      கூடுதல் இணைப்பு எதுவுமில்லையா???😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sunwukong2959
      @sunwukong2959 Месяц назад

      @@babudhakshina8311
      kandathu kodi kaanaanathu anantha kodi

  • @podadai476
    @podadai476 Месяц назад

    Anku valli ayya pagu ruma ptikum

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm Месяц назад +8

    வாலியின் இடத்தை எந்த கவிஞரும் பிடிக்க முடியாது பலயிர பாடல்கள் எந்த கவிஞன் எழுதினார்

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Месяц назад +1

    நல்லவன் வாழ்வான் படத்திற்காக பாடல் எழுதிய உடனே கற்பகம் படத்தில் வாய்ப்பு கிடைத்து விடவில்லை. இடையில் MSV ஆதரவுடன் இதயத்தில் நீ படத்திற்காக எழுதிய பாடல்களால்தான் வாலி பிரபலமானார். இதைத் தாங்கள் குறிப்பிடாமல் விட்டு விட்டீர்கள். ஓரு படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பு முதன் முதலாக வாலி அவர்களுக்கு கிடைத்த படம் கற்பகம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதையொட்டியே படகோட்டி படத்தின் அத்தனை பாடல்களையும் எழுதும் யோகம் அடித்தது அவருக்கு.

  • @venkatpradeep57
    @venkatpradeep57 Месяц назад

    Vazhthukal sir please upload idichapuli Selvaraj vazhkai payanam please sir

  • @நரவேட்டையன்1992

    கண்ணதாசன் & வாலி போட்டி தமிழ் சினிமாவை 60-70களில் கட்டி போட்டவர் என்று யாராலும் மறக்க முடியாது.