இந்த பாட்டு பாடும்போது எனக்கே தெரியாம அழுதுட்டேன்...! - பாடகி எஸ்.பி.சைலஜா | Manathodu Mano | JayaTv
HTML-код
- Опубликовано: 1 окт 2024
- #SingerSailaja #SingerMano #ManathoduMano #JayaTvRewind
இந்த பாட்டு பாடும்போது எனக்கே தெரியாம அழுதுட்டேன்...! - பாடகி எஸ்.பி.சைலஜா | Manathodu Mano | JayaTv Rewind
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
JayaTV Digital :
Doctors Interview - • Doc's Talk
Exclusive Interview - • Jaya Exclusive Interviews
Inspiring Stories - • Inspiring Stories | Ja...
Movie Review - • Movie Review | Jaya TV
Regular Shows :
RaasiPalangal - • Raasi Palangal
Guruve Saranam - • Guruve Saranam
Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
Weekend Shows :
Namma ooru Smayal - • Namma Ooru Samayal
Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
Oorum Soorum - • Oorum Sorum
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Official Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - www.youtube.co...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Serials & Shows :
Sahana - • Sahana Serial
Rudram - • RUDRAM - SERIAL
Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal
SPS M'AM உங்களுக்கு ஒரு SALUTE...
கலை குடும்பம் பாதம் பணிகிறேன்
Valarha kalai kudumbam. Sailaja mam thodarnthu pada request saihirane.
முற்று முழுதாக பார்த்து முடித்த நிகழ்ச்சி இதுதான். ஷைலஜா அம்மாண்ணா எனக்கு உசிரு...
வாழ்க பல்லாண்டு..
40 வருடங்கள் சென்றாலும் இவரான பாடல்களை போல கிடையாது நன்றி மாம்
நல்ல பாடகர் எஸ் பி சைலஜா ஏதோ நினைவுகள் மனதிலே மலருதே எல்லோரும் நினைவையும் வருடி செல்லும் பாட்டு ❤️
அமைதியான அடக்கமான சகோதரி சைலஜாவை ரொம்ப பிடிக்கும். சலங்கை ஒலி படத்தில் ஆடிய நடனம் அருமை 👌👌👌 பாடும் போது சரண் பாடுவது போல் வாய் உச்சரிப்பு அழகு. சைலஜாவின் குரல் இன்னும் அதே இனிமையுடன் இருக்கு. மனோ க்கு நன்றி 🙏
Yes, she acted very well. Dont know why she didnt continue to act
Charan face kooda ivanga face mathiri tham
SAILAJA GREAT SALUTE🙏🙏🙏
😅
தமிழ் சினிமாவின் பொற்காலம் நீங்கள் பாடிய காலம் .அதைக்கேட்டு வளர்ந்தது இப்போது நினைத்தாலும் பெருமையாக உள்ளது.
ராசவே உன்ன நா எண்ணித்தா
இது ஒன்னு போதும் ❤️
SPB அண்ணன் போல் தங்களது குரல் வளம் இனிமையாக உள்ளது. Jaya TV க்கு நன்றி.
இளைய வயதைவிட இப்போதுதான் ரொம்ப அழகு. என்ன அருமையான குரல்...
அருமையான குரல்! இசை குடும்பம்
சூப்பர் யார் அந்த நிலவு... சிவாஜி ரசிகர்கள் பெருமை படுகிறோம்.
dff
எல்லா ருடைய குரல்களை அழகு காட்டுகிறார் நன்றி
SP சைலாஜா அம்மாவின் குரல் அற்புதம்
"DHEERGHAAYUSHMATHEE, AYUSHMAAN BHAVAH IRANDU LEGEND'SSSUM, " 13:25 SPECIALLY SHAYILAAMMA " MANU SIR'SSS ROMBA PRAMAADAMAAYIRUKKEE"🌹🌹🌹👏👏👏❤️❤️❤️👍👍👍🙏🙏🙏👌👌👌💞💞💞✌️✌️✌️😘😘😘😍😍😍🫶🫶🫶😇😇😇🌎🌍🌏💕💕💕🥇🥇🤩🤩🤩🥇🥇🎖️🎖️🎖️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சுசிலா அம்மாவின் அதி தீவிர ரசிகை s. P. சைலஜா
எனக்கு. இவர். பாடிய 'பாடல்களில். மிகவும் பிடித்த்த பாட்டு. தனிக்காட்டு ராஜ.படித்தில். ராஜர வே உன்னை. என்த்தான்
சோலைக்குயிலே பாடல்! பட்டி தொட்டி எங்கும் காற்றில் பறந்தது.
தெய்வமே இப்படி பட்ட அற்புதமான குரல்கள் கொடுத்து எங்களை இசைக்கு மயக்கம் தந்தாயே உமக்கு நன்றி நன்றி நன்றி 👍🙏🙏
Jim..jam....dear.....luckiona.....wanted....
VVIP
@@sivakalakrishnan2637 super
❤
🎉
என்ன ஓர் அடக்கம்.வணங்குவதற்குண்டான தோற்றம் குரல் வளம்.தாயே நீடூழி வாழ்க ஆசீர்வாதங்கள்
பிறமொழிகளில் பாடல்கள் பாடும்போது அதன் அர்த்தத்தை ஒரு சில வரிகள் சொன்னால் மகிழ்ச்சியாக இருக்கும்.
எஸ் பி சைலஜா அவர்களின் குரல் மிக இனிமை திரை படங்களில் பாடியதை விட இப்போது குரலில்இனிமைகூடி உள்ளது திரை உலகம் இவர்களை போல பாடகி களுக்கு வாய்ப்பு தரலாம்
அவனியாபுரம்
சுப்பிரமணியன்
Fantastic episode. ஷைலஜா அவர்களின் song selection is very super of the other famous singers. She is also a great singer, no doubt. Both SPB sir n his sister Shailaja madam were gifted persons.
Beautiful episode
Amazing singing
What a talent.God bless you
கிரேட் பாடகி. SPB வாரிசு , இளையராஜா வின் வளர்ப்பு சைலஜா என்றால் மிகையில்லை!
இளையராஜாவிடம்வலர்ந்தார் என்பது உண்மைதான் ஆணால்அவரிடம் ஒண்ரைஇவர்கற்றுக்கொல்லவில்லை அதுதான் தலைகனம்
@@ganesanchokkalingam3285 When quarter-baked eggs are dancing in the air for not even achieving 1% of what Maestro IR did in his first 20 years career (the rest is only a bonus), what is wrong with IR taking pride in his creation? Pride is often mistaken as "thalai ganam" by mean folks like you who will surrender for faux-humility and celebrities who proudly flaunt it. At least, IR is true to himself and his art; and he is a good person for those who know him well.
Sss கரெக்ட் 👍👍👍👍👌👌
இனிய குரலில் பாடும் உங்கள் பாடலை கேட்டு கண் கொண்டே இருக்க வேண்டும் போல் மனதை கொள்ளை கொள்கிறது அம்மா.நீடூழி வாழ்க! சைலஜா அம்மா.
எவ்வளவு தெளிவாக மனதை மயக்கும் குரல்.ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது
6 tu
ஷைலஜா
மிகவும் அற்புதமான பாடகி
ஆரம்பத்திலேயே மிகவும்
கடினமான பாடலை ராஜா சார்
நம்பிக்கை வைத்து பாட வைத்திருந்தார் அவரது நம்பிக்கை வீண்போகாமல்
அறிமுகப்பாடலை அனுபவம் பெற்ற பாடகியாகவே பாடி
இருப்பார்
ஷைலஜா அவர்களின் எல்லாப்
பாடல்களும் எனக்கு பிடிக்கும் என்றாலும் நதியைத் தேடிவந்த கடல் படத்தில் வரும் ஜெயச்சந்திரன் அவர்களுடன்
சேர்ந்து பாடிய
தவிக்குது தயங்குது ஒரு மனசு
என்றபாடல் எனக்கு மிகவும் அதிகமாக பிடிக்கும்
இவர்கள் குடும்பம் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்வது பூர்வ ஜென்ம புண்ணியம்.
பேசும்போதே சங்கீதமாக குரல் இறைவனின் அற்புத கொடையாக.வாழ்க வாழ்க.
நான் எஸ் பி பி அங்க்ள் அவர்களின் தீவிர ரசிகை உங்களுக்கு என் ஸ்பெஷல் வணக்கம் ஷைலஜா அம்மா
பாமரர்களுக்கும் போதிய பயிற்சி கொடுத்து உதவவேண்டும் பாடல்களை நீங்களே உணடால் எப்படி. .....
ஷைலஜா இளம் வயதைவிட இப்போதுதான் செம்ம அழகாக இருக்கிறார். சின்ன வயதில் அவரது குரலை காதலி்த்தேன். இப்போது அவரையே காதலிக்கத் தோன்றுகிறது. செம அழகு ஷைலஜா.
,
அவர் அறிவை திறமையைப்பாராட்டுங்கள். SPB எவரிடமும் இனிமை காட்டுவார் எளிய மனிதன். தவறுகளைப்பொறுத்துக்கொள்வார். இவரோ அண்ணனுக்கு நேர்மாறான கோபக்கார்ர். தாய்மொழி தெலுங்கானாலும் தமிழ் உச்சரப்பில் தவறினால் கடித்துக் குதறி விடுபவர். மனதார தமிழை நேசிப்பவர். இதை எல்லாம் விடுத்து கிறுசு கெட்ட விதமாகப் பதிவிடாதே.
நாம் தமிழர் ஏன் அடிமை யாரும் இல்லாத பூமியை நோக்கி திரு செலங்லகிஅவர்கள்ரய்யாரானணும்கொல்லபட வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நீங்கள் சுதந்திர பெற்ற நாடாகவும் உள்ளது நாம் தமிழர் கட்சி இலங்கை தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது இந்தியா உங்களின் இதயம் கொண்ட உங்களின்கநுத்துக ள்எல்லாம் தமிழ் மக்களுக்கு துரோகம்
இலங்கை சிங்கள நாய்களுக்கு துணை இந்தியா தமிழ்நாடு சிங்களவர் உள்ளது நீங்கள் தமிழ் தேசியம் பேசும் பிறந்த திருநாள் என்றும் அன்புடன் உங்களைப் போன்ற வேண்டும் என் தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வணங்கின்றேன் எங்களின் இதயம் கொண்ட திரு சீமான் அவர்கள் வணங்கின்றேன் எங்களின் மாவீரர் வீரம் செறிந்த உணவுகளை அதிகம்
லூஸூ முண்டம்.. 😂
மலர்களில் ஆடும் இளமை புதுமையே..!!
சோலைக்குயிலே..!!
சாமக்கோழி ஹோய் ...!!!
வான் போல வண்ணம் கொண்டு..!!
போன்ற அமரகாவிய பாடல்கள் ..!!!
வாழிய பல்லாண்டு ஷைலஜா..!!!
எத்தனை அற்புதமான பாடகி நீங்கள்..!!
அற்புதமான பாடல். "நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா"..நன்றி மேடம் ஷைலஜா..
Ethu p. susila paadiya padal.Not shylaja.
ஏதோ நினைவுகள கனவுகள் மலரூதே அம்மா 🎉🎉🎉🎉
சோலைக்குயிலே பாடல் எனக்கு பிடித்த பாடல் அதை கேட்கும்போது மனதில் சந்தோஷமாக இருந்தது அம்மா வாழ்க வளமுடன்
இசைக்குடும்பத்தின் கவிக்குயில்..ஒவ்வொரு பாடலும் என்றும் எல்லார் மனத்திலும் உறைந்து நிற்பவை. "ஆயிரம் நிலாவே வா..பாடல் எந்த சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியிலும் அதிகமாக படுவதில்லை.
அருமையான நிகழ்ச்சி அற்புதமான குரல். நன்றி அனைவருக்கும்.
Crystal clear voice.Thanks to God.My Best wishes to Sailaja Amma.
சைலஜாவின் குரல் கொஞ்சம் கூட மாறவே இல்லை. மிக மிக அருமை.
இன்று வரை மறக்க முடியாத நினைவுகள்...
மனமார்ந்த நன்றிகள்...
ஏதோ நினைவுகள் 🙏🙏🙏😭😭😭👍👍👍👍💯💯
எப்போதோ ஒரு இரவு நேரத்தில் இவர் பாடிய முரட்டு காளை படத்தில் மாமன் மச்சான் என்ற பாடலை கேட்டு இவரின் தனித்தன்மையை உணர்ந்துகொண்டேன்.❤️
She is unique. Also rasave unnai nan ennithan
@@mohanapandianraju1120 அப்புறம் ஜானியில் ஆசைய காத்துல தூதுவிட்டு ❤️
@@mohanapandianraju1120 அவர்கள் அண்ணனை போலவே சாந்தமான பேச்சு
உன்னை தினம் தேடும் தலைவன் பாடல் அருமயான பாடல்களில் ஒன்று. டிம்எஸ் மற்றும் சைலஜா இணைந்து பாடியது.
ஆஹா.....யாரையும் விட்டு வைக்க வில்லையே.
என்ன திறமை
என்ன திறமை
என்ன ஞாபகசக்தி.
அண்ணனுக்கு மிஞ்சிய தங்கை.
வாழ்க பல்லாண்டு.
Long live SP SAILAJA MADAM.
🙏🙏🙏💐💐💐🌹🌹🌹♥️♥️♥️👏👏👏👏👏👏🏻👏👏👏👏👏👏👏👏
அழகு அருமை திறமை
இனிமை
கல்கண்டு குரல்.... Spb, ஷைலஜா, சரண் எல்லோருக்கும் பாவம் மிகவும் இயல்பாக வருகிறது 👌
Thanks for your mama
அருமை ஐயா
மழை தருமோ என் மேகம் பாட்டில் spbபாட்டின் இடையில் இவர் தரும் ஹம்மிங் மெய் சிலிர்க்க வைக்கும்
Super 😟👌👌👌
@@badrudeenbadrudeen5314 எ
What a experssion given by
Sailajamma beautiful god bless
her.
சைலஜா அவர்கள் குரலில் அனைத்து பாடல்களும் அருமையான பாடல்கள் 🙏🏽👌
Karpagam vandachu movie
அண்ணன் நடந்த வழியிலேயே பயணிக்கும் தங்கை.😂
அருமை சகோதரிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
உங்கள் அடிமைகள்
நடிகர் திலகம் புகழ் உலகம் உள்ளவரை வாழும் இது உறுதி
சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்
எனக்கு மிகவும் பிடித்த பாடலான "மலர்களிலாடும் இளமை புதுமையே " என்ற பாடலை மறந்தது ஏனோ ??????????
மயங்கும் மயக்கும் அருமையான குரல் வாழ்த்துக்கள்
ஆஹா வசீகர குரல். அந்த குரல் அவருக்கு மட்டுமல்ல, எங்களைப் போன்ற ரசிகர்களுக்கும் கிடைத்த வரம். S.P.சைலஜா அவர்கள் பாடிய ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ஒலிக்காத ஆடல் பாடல் நிகழ்ச்சிகளே கிடையாது. ஆனால், இவரோடு இணைந்து பல வெற்றிப் பாடல்கள் பாடிய சிம்மக் குரலோன் கலைமாமணி தெய்வத்திரு. மலேசியா வாசுதேவன் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடாதது எனக்கு ஒரு ஏமாற்றம்.
இசையமுதை ஊட்டிய எஸ்.பி.சைலஜா மற்றும் மனோ அவர்களுக்கு மிக்க நன்றி🌹
W
S.P. சைலஜா அம்மா அவர்களின் குரல் மிகவும் இனிமையானது. அம்மா அவர்கள்இந்த இசை உலகுக்கு கிடைத்த பொக்கிஷம். அம்மா அவர்கள் Raja sir அவர்கள் இசையில் பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத து.அம்மா அவர்கள் P.Susheela அம்மா அவர்கள் பாடலை பாடியதற்கு நன்றி.
சுசீலாம்மா சுசீலாம்மா தான்.
எனக்கு ம் மிகவும் பிடிக்கும் சைலாஜா காணம்
Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Deiva piravi - sps - long live.sastanga namaskaram.
திருமதி சைலஜா அவர்கள் பாடிய "சோலைக்குயிலே " பாட்டு எனக்கும் மிக மிக பிடிக்கும்! என்னுடைய கல்லூரிக்காலங்களில் கேட்ட குரல். மறக்கவே முடியாது!
Antha kalathu singers evlo thiramai evlavu thannadakkam alattikkatha carrector wow 😍
ஷைலஜாவின் இனிமையான குரல் ஹிந்தி பாடல்கள் கேட்க மிகவும் நன்றாக உள்ளது.
சுந்தரத்தெலுங்கின் இனிய மகள்.
பாடகர் மனோ மிகவும் நன்றாக செயல்படு கிறார்.
பாராட்டுகள்
நன்றி 🙏❤️🙏 வணக்கம் வாழ்த்துக்கள்.
Fantastic talent and songs. A beautiful interview.. I am really extreme lucky to meet both SPB Sir and Shailaja Madam in Sydney.
எப்போதும் நான் விரும்புவது
மலர்களில் ஆடும் இளமை புதுமையே....
ஆம் அட்டகாசம்
நாமும் ஆடத்தோன்றும்
இசை அரசி பி.சுசிலா அம்மாவின் குரலுக்கு பிறகு இந்த இசை குயில்SPஷைலஜா அம்மாவின் குரலில் தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் இறைவன் கொடுத்த வரம் தமிழுக்கு
மனதோடு மனோ !
சைலஜா அவர்களுடன் வழங்கிய இந்த காணொளி மிக மிக அருமையிலுமை அருமை 👍👍👌👌👌🌹🌹🌹🌹
மலரும் நினைவுகள் உங்கள் அபிமான பாடகர்கள் பாடகிகள் பாடிய பாடல்களைப் பாடிய SP சைலஜா அம்மா அவர்களுக்கு மிகவும் நன்றி தங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் நன்றி 🎉🎉
Why no national award given to her?
அருமையான குரல்! இசை குடும்பம் என்பார்கள்.S.P B போல் குழந்தை தனமான பாவங்களை வெளிப்படுத்துகிறார்.இவர் குரலிசைகுடும்பத்தை சேர்ந்தவர்.! 💐👍🏻🙏🏻
யார் அந்த நிலவு அருமை உன்னதமான செவாலியே மெல்லிசை மன்னன் கவிஞன் அவன் ஒருத்தன் மூவரின் சவால் நிரைந்த பாடல்
சின்னஞ்சிறு வயதில் இந்த song oru காவியம்,நான் அதை ஜானகி அவர்கள் பாடினார் என்று. இருந்தேன்,wow great ஷைலஜா mam
We are blessed to have all these wonderful singers. Sailaja fantastic singer
S.P சைலஜா அம்மா வின் குரல் தனித்துவமானது ❤👌❤
Arumai arumai
@@viswanathanr7649 こ(`
@@viswanathanr7649 oo9o9oo99 ooooo 9o9o. 999 9 o99o. 9 oo ooo9oo oo. 9o. Oo. O. O. N. O. Oo. O. O. O. Oo. O. O. N. O. O. O. A a s
@@deviithiruna2095 uuiiokkkkojk
@@viswanathanr7649 à
திரு. SPB யின் தங்கை ஆயிற்றே, அண்ணாவிற்கு சவால் விடும் வகையில் பாடும் வானம்பாடி. வாழ்க வளமுடன்.
கண்ணை மூடீக் கொண்டு பாட்டுக்களைக் கேட்டுக் கொண்டீருந்தேன். லதா மங்கேஷ்கரின் பாட்டை சைலஜா பாடும் போது லதாவே பாடுகிறாரோ என ஒரு செகண்ட் நினைத்தேன். ரியலி லதா அவர்களில் குரலைப் போலவே சைலஜா குரல் இருக்கிறது என்றாலும் பொய்யில்வை..
Excellent and sweet voice, God bless you
ஒவ்வொரு பாட்டும்
நவrathinam
மாதிரி இணைக்கிறது
சங்கீத selvi
Very suberp voice madam unga face pakkum pothu charan sir neyabhakam varum.
எங்க காலத்து சைலஜாபாடல் ஒவ்வொன்றும் மனதை அள்ளிசென்ற பாடல் சொல்லவே வார்த்தை இல்லை இவங்கெல்லாம் நமக்கு கிடைத்த பொக்கிஷம்
Why Today's Musicians Not Using Sweet Voice Like Mrs. S.P. Shailaja..!?
சோலைக் குயிலே பாட்டு மிக அருமை. அன்றைக்கு பாடியது போலவே துளியும் குரலில் மாற்றமே இல்லை எல்லா பாடல்களும் சூப்பர். வாழ்த்துக்கள் மேடம்.
மிக அருமை தங்களின் Spசைலம்மமா பாடல்கள் ராகததேவனின் இசையில் மற்றும் Spb. யேசுதாஸ் அவர்களின் காலம் எங்கள் பொற்காலம். வாழ்க வளமுடன்.
My favourite singer ❤ ♥ 😍 Stay healthy Sailaja Ma, Salangai Oli still singing in my heart , next is Kadril enthan geetham
என்ன குரல் வளம், குரல் வீணை போன்று உள்ளது... மிகவும் சிறப்பு...
மிகவும் அருமையாக IRUKKUTHU . I AM SPB FAN. ETHO NINAIVUGAL SONG, I LIKE VERY MUCH. SP SAILAJA SOME SONGS SUPERB
எனக்கு மிகவும் பிடித்த குரல் சைலஜா அம்மாவின் குரல் மிகவும் பிடிக்கும்
மனோ!நீங்கள் சிவாஜிபோல் மிகவும் அழகான முகபாவம் காட் டினீர்கள்.ஆனால் ஒருகுறை .சிவாஜி அவரே பாடுவது போல் குரல்வளை அசையும்.மனத்துக்குள் பாடுவாரோ என்னவோ?நீங்கள் பாடகராயிருந்தும் வாயைக் கூட சரியாக அசைக்கவில்லை திறந்து திறந்து மூடினீர்கள்.சிவாஜி போல் எப்படி பாவம் காட்டுவது என்ற கவனத்திலேயே இருந்து விட்டீர்கள்.யாருடைய படமானாலும் வெளிவரும் அன்றே பார்த்து விடுவேன் . சோலைக்குயிலே சரிதா பாடும்போது என்ன அருமையான குரல் என வியந்தேன்.சின்னஞ்சிறு வயதில் பாடலும் ரொம்பப் பிடிக்கும்.எல்லோருடைய பாடல்களையும் சைலஜா மிக அருமையாகப் பாடினார்.
ஆஹா ஆனந்தம் அற்புதம் சகோதரி ஷைலஜா அவர்கள் எனக்கும்.SPB அண்ணா குடும்பத்தினர் நல்ல நண்பர்கள் அக்கா அவர்களை விஜய் டிவி super singer s சூட்டிங்க்ல் மனோ அண்ணா அறிமுகபடுத்தினார் என்ன ஒரு தெய்வீக தேன் குரல் வாழ்த்துக்கள் சகோதரி இவர்கள் அனைவரும் எனக்கு நெருங்கிய குடும்ப நண்பர்கள் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
இப்ப வரும் பல பாடல்கள் மனதில் நிற்பதில்லை. தெலுங்கு தாய்மொழி என்றாலும் தமிழை அழகாக உச்சரிப்பதால்தான் spp, sp. சைலஜாவும் இசையில் மயக்கினார்கள். சூப்பர்மா, நடிப்பிலும் அருமை. வான்போலே வண்ணம் கொண்டு, வாழ்க.
நூறு சதவீதம் உண்மையே..
Sailaja mam well deserved singer
❤️❤️❤️❤️❤️
Yenna voice ❤️❤️❤️
Great singing mam
Love ur voice ❤️
Mano Sir is another legend! Really wish if we could hear him more and more! Shailaja Amma is also a born star! Thank you for giving us such a great program ! 🙏🏻🙏🏻❤️❤️
அற்புதமான பாடல்களை பாடியவர்.நல்ல பண்புகள் உடையவர்.அமைதியான அடக்கமான பெண்.நல்ல குரல்.கடவுளுடைய அருள் பெற்றவர் என்றும் வாழ்க பல்லாண்டு ❤
அம்மா அருமையாக பாடுகிறீர்கள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் வரவேற்கிறோம் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை! வெகு அருமை!!
கடவுளின் அருளும் அளவிலா உழைப்பும் கொண்டவர் திருமதி. சைலஜா!
வணங்குகின்றேன்!
மிகவும் அருமை யான பதிவுகள்.அனைத்துபாடல்களும் உள்ளத்தை தொட்டுச் செல்லும் பாடல் கள்.யார் அந்த நிலவு பாடலை இவர்கள் பாடியது மிக மிக இனிமை இவர்களை வைத்தே முழு பாடலையும் பெண் குரல் பாடலாக மீண்டும் பதிவு செய்யலாம். s.p.b.யின் சக உதிரம் அல்லவா.மீன் குஞ்சுக்கு நீந்த வா கற்றுத்தரவேண்டும்.மனதோடு மனோ என் மனதில் என்றும் இருக்கும்.
S. P. சைலஜா அவர்களின் குரல் தனித்துவமானது. அதுபோலவே எல்லாப்பாடல்களையும் பாடும் பாங்கும் மெய்சிலிரக்க வைக்கிறது. இறைவனது அருளைத்தவிர வேறெதுவும் இல்லை.சைலஜா யார் பாடலையும் மிகவும் இலாவகமாகப்பாடுவார். ஆனால் சைலஜாவின் பாடல்களை எந்தப்பாடகராலும் அவர் பாணியில் பாடவே முடியாது. மனோ கூட தட்டுத்தடுமாறியதைக் கண்டீர்கள் அல்லவா?
Sun
N he'll
Jbyccdryk
@@aswin564 s̺o̺,̺s̺w̺e̺i̺t̺,̺v̺e̺r̺i̺,̺n̺i̺s̺e̺
உண்மை தோழர்
Outstanding program. Thank you🙏🙏 so much. Kadhil thean vandhu payndhadhu pol irundhadhu. Ungal voice kettu kitte irukkalam pol irukku.
சலங்கை ஒலி மறக்க முடியாது வாழ்நாளில் ஒன்றே போதும். சுபலேக சுதாகர் கணவர் அழகானவர், நல்ல நடிகர், அதிகம் சீரியல் நடித்தவர். மிகப்பிடித்த சுபலேகசுதாகர் சைலஜாவுக்கு வாழ்த்துக்கள்.
மனோ சகோதரர் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துகள்
எனக்கு எஸ்பி சைலஜா பாடிய பாட்டில் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் ராசாவே உன்ன தான் ஏங்கித்தான் பல ராத்திரி தூங்கல ஏங்கித்தான் நான் பூவோடும் பொட்டோடும் வாழத்தான்
Sailaja Mam came to South Africa many years back with her Brother S. P. B.Sir
Amazing voice. We are lucky to hear wonderful voices.
அருமை, அருமை வாழ்த்துக்கள்!.
Beautiful song, sang by Mrs.s.p.sailaja. " Etho Ninaiavugal song". Film: Agal vilakku.
இது போல இப்போ உள்ளவர்கள் இசையமைத்தால் என்னகேடு இப்போ உள்ளபாட்டு பொரூளும் நாராசம் இசையும்நாராசம்
விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இணைஜோடியாக ஆட்சி செய்த காலத்தில் தான் கதாநாயகனுக்கோ நாயகிக்கோ யாருக்கோ பாட்டையும் இசையையும் புனைந்தபோது, அந்த நடிகரின் அவர்தம் கதாபாத்திரத்தின் ப்ரத்யேக Personalityயையும் Attitudeஐயும் Styleஐயும் ஒன்றாக வெளிப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு பாடலையும் அமைத்தனர்.ஜோடி பிரிந்த பிறகும் அது தொடர்ந்தது. அதனால் தான் சினிமா இசையின் பொற்காலமாக அந்தக் காலகட்டம் என்றும் திகழ்கிறது.
உதாரணத்திற்கு, திருமதி சைலஜா இங்கே பாடிய "நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா"வின் உள்ளார்ந்த ஏக்கத்தில் விரகத்தில், அதை திரையில் பாடும் அப்போதைய வாணிஸ்ரீ அவர்களின் வனப்பு மற்றும் வாளிப்பு
இவற்றுடன், தான் ரகசியமாக விரும்பும் ஜமீன்தார் மகனான சிவாஜி கணேசன் அவர்களது உயர் தராதரமும்
ஊடுபாவாக Simultaneousஆக Musically Nuancedஆக நூதனமாக வெளிப்படும். நடிகர்கள் மாறிஇருக்கும் பட்சத்தில் பாடலின் Total Personalityயும்
அவர்களுக்குத் தக வேறு மோஸ்த்தரில் அமைந்திருக்கும்.