இயற்கை சூழல் படைப்புகளில் மனிதன் படைப்பு சிறப்பு மிக்க சிறப்பு மனிதன் கண்டு பிடிக்க சிறப்பு ஆனாலும் அது எல்லாவற்றையும் அழித்து நாசமாக்காமல் இருக்க மனிதன் சிந்திப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி அறிவு வேண்டும் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை கல்வி போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
அருமை அருமை கவிஞர் ராஜீவ்காந்தி ஒசூர்
அற்புதமான உரை.
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
அருமை அருமை எத்தனை விடையங்கள் அபார அறிவாற்றல் நெகிழ்ச்சியில் தோயவைத்து நீட்டி சிரிக்க வைத்து அற்புத உரை நன்றி ஐயா பாரதி கிருஷ்ணகுமார்.
எப்போதும் என் ஆசானின் பேச்சு அற்புதம் தான்
அம்மாவின் புடவை வாசனை பற்றி சொன்னது அருமை
புத்தகத் தின் தேவையை சரியாக எடுத்துரைத்துள்ளார் கள் ஐயா.
எடுத்துரைத்துள்ளீர்கள் ஐயா.
Excellent Sir!
அருமையான சொல்வீச்சு...!
இயற்கை சூழல் படைப்புகளில் மனிதன் படைப்பு சிறப்பு மிக்க சிறப்பு மனிதன் கண்டு பிடிக்க சிறப்பு ஆனாலும் அது எல்லாவற்றையும் அழித்து நாசமாக்காமல் இருக்க மனிதன் சிந்திப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி அறிவு வேண்டும் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை கல்வி போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
VERY NICE SIR
thlukaan
இவ்வளவு பெரிய அறிஞர் எப்படி கமலுடன் ....
Bk engada pona
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐