பொன்மாலைப்பொழுது (நிகழ்வு #3) : "சிறிது வெளிச்சம்" - எஸ். ராமகிருஷ்ணன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 апр 2017
  • அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். 15.04.2017 (சனிக்கிழமை) அன்று எழுத்தாளர் எஸ் .ராமகிருஷ்ணன் அவர்கள் “சிறிது வெளிச்சம்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
    Keywords : Anna Centenary Library, Ponmalaipozhuthu, Ponmalaipoluthu, Ponmaalaipozhuthu, Sirithu Velicham, Siridu Velicham, Writer S Ramakrishnan Speech Video, ACL Chennai

Комментарии •