எழுத்தின் பாதை - எஸ்.ராமகிருஷ்ணன் | Tanjore book fair | இந்தியா சரித்திரக் களஞ்சியம்
HTML-код
- Опубликовано: 8 авг 2023
- Tanjore book Fair 2023
writer S.Ramakrishnan speech
#Ramakrishnan #bookfair #எஸ்ராமகிருஷ்ணன்
join with the journey of Desanthiri Now
/ @desanthiripathippagam Развлечения
இந்த கதையின் சிறு பெண்ணை நான் சந்தித்தேன். அவளே இன்று என் துணை.
மிக சிறப்பான உரை
என்னை நான் மறந்து விட்டேன் ஐயா
❤❤❤
உண்மையில் சிலிர்த்து போனேன் ஐயா அவர்களின் பேச்சில்...எவ்வளவு எதார்த்தம் மற்றும் ஊக்கம் கொடுக்கும் பேச்சு...இவர் ஒருவரிடத்திலே கடல் அளவு உற்சாகமும் நம்பிக்கையும் தோன்றும் போது,மொத்த இலக்கியத்தில் நாம் எவ்வளவு பெற முடியுமோ!! பேரதிசயம்!..பெருமைப்படுகிறேன் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருப்பதை நினைத்து...ஐயா அவர்களின் பேச்சில் மெய் மறந்து நிற்கறேன் ஒவ்வொரு முறையும்.❤
😊
மிகவும் அருமையான நெகிழ்வான உரை தந்த எஸ் ரா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 🎉
ஆம், ஐயா எழுத்தின் பாதை வீட்டில் தான் துவங்குகிறது. உங்கள் பேச்சு உத்வேகம் அளிக்கிறது. நன்றிகள்! 🙏🙏🙏
பாராட்டுக்கள்ஐயா
வணங்குகிறேன் ஐயா ❤❤❤
கேட்கும் காதுகளுக்கு கண்ணில் நீர் வர வைப்பது சிறந்த பேச்சு என்பதை நான் உணர்கிறேன்.நீங்கள் ஒரு சிறந்த பேச்சாளர்,பண்பாளர் என்பதை உங்கள் பேச்சு எனக்கு எடுத்துக்காட்டுகிறது.
எளிய மனிதர்களின் வாழ்க்கையை எதார்த்ததை, மன இயல்பை கண்ணாடியாக பிரதிபலிக்கும் உண்மையான பேச்சு
Arumai Ayya...
Arumai sir 🙏
இணரூழ்ந்தும் நாறா மலரனையர் கற்றதுணர விரித்துரையா தார்.... தாம் கற்றவற்றை பிறர் உணர கூறாதவர்கள்..... (கொத்தாக பூத்திருந்தும் மனம் வீசாத மலருக்கு ஒப்பாவர்)....குறள்
ஆன அந்த படித்த Judge க்கு இரக்கமே, அறமோ இல்லையே ஏன்...
வாய்ப்பு வருவது இல்லை, முடிந்தால் வாய்ப்பையே நீ உருவாக்கு!
வசதி வாழ்க்கை இல்லை, இருக்கும் வாழ்க்கையை நீ மகிழ்வாக்கு!!
உன் மனம் என்பது என்ன, உலகம் ஆரம்பமாகிற சாலை!!!
சாலைகளெங்கும் சோலைகள் ஆக்கியே, சுற்றி நடந்திடில் ஏது கவலைகள், காற்றொடு மந்திரம் பேசு!!!!
Sivagangai la book fair nadakkurappa vaanga sir
தஞ்சாவூர் புத்தக திருவிழா எந்த பகுதியில் மற்றும் எத்தனை நாள் வரை
கூறவும்
நான் அரியலூர்
29th august varai