ஆஹா! எத்தனை தகவல்கள்... திரு. இராமகிருஷ்ணன் அவர்களின் அறிவு செருக்கு நீண்ட புத்தக வாசிப்பு மற்றும் நெடு நீண்ட பயணங்கள் வாயிலக பெற்றது. அதை எளிதாக எங்களுக்கு கொடையாளிக்கிறர்.மனம் உவந்த 🙏🏻நன்றி
வணக்கம்ங்க எஸ்.ரா அவர்களே, நிகழ்கால வாழும் பல்கலைக்கழகம் நீங்கள், எத்தனை நேர்த்தியாக, இனிமையாக செய்திகளை ,கதைகளை சொல்லிக்கிட்டேயிருக்கிங்க, வாழ்க பல்லாண்டு.
உயர்திரு. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கடலும் கதைகளும் சிறப்புரை தூத்துக்குடி மக்களுக்கு கிடைக்கப் பெற்ற பொக்கிஷம். உணர்வு பூர்வமாக உணர்ந்தவன் என்ற முறையில் சொல்லுகிறேன், உயர்திரு. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் இந்தியாவின் நவீன உலக இலக்கிய எழுத்தாளர்களில் முதன்மையானவர் என்று நம் தமிழ்நாடு பெருமைபட வேண்டிய ஒன்றாகும். எழுத்தாளர் அவர்கள் பாதையில் தூத்துக்குடி மக்கள் பயணிக்கிறார்கள் என்பதற்கு இந்த சிறப்புரை சான்றாகும். தூத்துக்குடி 3வது புத்தக திருவிழாவை தொடர்ந்து 4வது புத்தக திருவிழாவில் எழுத்தாளர் அவர்களை இப்போதே எதிர்பார்க்கிறோம். என்றும் அன்புடன் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் இடக்கை வாசகன்
ஆம்... மனிதர்கள் குடும்பமாக வாழ்ந்தாலும்...அண்ணன் தம்பி, கணவன் மனைவி யாக வாழ்ந்தாலும்....தனித் தனித் தீவுகளாகவே வாழ்கிறார்கள்... ஒருவர் மற்றவரை அறிய முனைவதில்லை,முற்படுவதில்லை.... வாழ்வும் முற்று பெற்று விடுகிறது. தொடர்ந்து பேசுங்கள்....கேட்க சித்தமாக இருக்கிறேன்.
திரு.எஸ்.ரா. அவர்கள் தூத்துக்குடி மாவட்ட புத்தககண்காட்சியில் ஆற்றிய உரை நினைத்து நினைத்து இன்புறக்கூடியது.அவ்வளவு அற்புதமான உரை. நாம் தூத்துக்குடி மாவட்டம் வெறுமனே துறைமுகம் மற்றும் அதனை நம்பிவாழும் மீனவ பெருங்குடி மக்கள் என்ற அளவில் தான் நமது சிந்தனை போக்கு இருந்திருக்கும். ஆனால், எஸ்.ரா.அவர்கள் இந்த தூத்துக்குடியை ச் சார்ந்த நெய்தல் நிலத்து மக்கள் எவ்வளவு பெரிய கலாச்சார பண்பாட்டுக்கு உறைவிடமாக இருக்கிறார்கள் என்பதை அந்த மீனவ மக்களுக்கு புரியவைத்துள்ளார் என்று நினைக்கும் போது உண்மையில் நீங்கள் தான் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி அவர்கள் கூறியதுபோல் இந்த நெய்தல் நிலத்து மக்களின் கலாச்சாரத்தை எழுதி உலகத்தினரிடையே கொண்டு செல்ல பொருத்தமான ஆள் நீங்கள் மட்டுமே.
Amazing Story telling in Simple Style. I appreciate your research & leaving a mark about Tuthukudi History & Sea. Ur stitching the story with various happenings & incident is note worthy.If God willing wish to meet you one day.!!
Excellent speech about the Sea and the people. Sea World is a bigger world than the Land world. Establishing Library in every District by Most Honourable Chief Minister Sir M.K.Stalin Govt. of Tamilnadu is a wonderful, useful, constructive work for the progress and development of people, particularly the students. Thank you Sir.
நாடக கதையின் போது பசங்க கொஞ்சம் கூட திரும்பல , distract ஆகல... அடுத்த தலைமுறை தயாரா இருக்கு நல்ல கதைகளையும் உண்மையான வரலாறையும் அவங்க கிட்ட சேர்த்துடனும் 🙏🏻 இல்லேனா பொய்யும் புரட்டும் நரம்பு புடைக்க கத்தி அந்த தலைமுறையை அழகா மடைமாற்றி வன்முறை சமுதாயத்துக்கு கூட்டி போய்டுவானுக
இந்த மாபெரும் புத்தகத் திருவிழாவுக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்காக வெளிப்புறம் அமைக்கப்பட்டு இருக்கும் கழிப்பிடத்தில் சுய மோகன் என்ற சங்கி இந்த காலத்தில் வாழ்ந்தது என்று அடிக்குறிப்பு எழுதப்படும்.
@@tigerlionish புளிச்ச மாவுக்கு தெருவில் உருண்டு புரண்டு சண்டை போட்டது, நவாப்பழ கூடை வியாபாரியிடம் சண்டை போட்டது, ஆட்டோ காரனிடம் சண்டை போட்டது போன்ற 'அறம்' சார்ந்த உலக மகா உத்தம செயல்களில் புரிந்த மகா மகா அல்பப் பயலை விடவா? அந்த நரி மூஞ்சி சங்கிப்பய வந்தா, முதலமைச்சர் எழுந்து நிக்கணுமாம் என்ன திமிர் ஆணவம்?
@@jamessmuthu9936 நான் படிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். சுய மோகன் போன்ற மண்டை வீங்கி சங்கி எழுத்தாளனை தோலுரித்து தொங்க விடுவதும் நல்ல வாசகனுக்கு உரிய கடமைதான்.
Join shruti tv whatsapp channel for latest updates..
whatsapp.com/channel/0029Va4pOL74NVip4E3bZo3d
ஆஹா! எத்தனை தகவல்கள்... திரு. இராமகிருஷ்ணன் அவர்களின் அறிவு செருக்கு நீண்ட புத்தக வாசிப்பு மற்றும் நெடு நீண்ட பயணங்கள் வாயிலக பெற்றது. அதை எளிதாக எங்களுக்கு கொடையாளிக்கிறர்.மனம் உவந்த 🙏🏻நன்றி
ஒரு புத்தகத்தை திறக்கும் போது இன்னொரு காலம், இன்னொரு வாழ்க்கை, இன்னொரு உலகம் திறந்து வைக்கப்படுகிறது....❤️💯
ஐயா,
உங்களைப் போல் இன்னொருவர் பிறக்க வேண்டும்,
இந்த வருங்கால சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக்க ....
அருமை💐💐💐💐💐
என்ன ஒரு தெளிவான, தங்கு தடையின்றிய பேச்சு👏🏼👏🏼👏🏼
நிறைய செய்திகள்.
நன்றி அய்யா 🙏🏼🙏🏼
வணக்கம்ங்க எஸ்.ரா அவர்களே, நிகழ்கால வாழும் பல்கலைக்கழகம் நீங்கள், எத்தனை நேர்த்தியாக, இனிமையாக செய்திகளை ,கதைகளை சொல்லிக்கிட்டேயிருக்கிங்க, வாழ்க பல்லாண்டு.
Ggtýll
Y
Yýdcrrreffcfdrc dddďdď ďeejxde3e3exeexxeďzbdfbfn,cz,z,c zź.zzzz, ,
Opportunity
Great
Sir thank
Great
உயர்திரு. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கடலும் கதைகளும் சிறப்புரை தூத்துக்குடி மக்களுக்கு கிடைக்கப் பெற்ற பொக்கிஷம். உணர்வு பூர்வமாக உணர்ந்தவன் என்ற முறையில் சொல்லுகிறேன், உயர்திரு. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் இந்தியாவின் நவீன உலக இலக்கிய எழுத்தாளர்களில் முதன்மையானவர் என்று நம் தமிழ்நாடு பெருமைபட வேண்டிய ஒன்றாகும். எழுத்தாளர் அவர்கள் பாதையில் தூத்துக்குடி மக்கள் பயணிக்கிறார்கள் என்பதற்கு இந்த சிறப்புரை சான்றாகும். தூத்துக்குடி 3வது புத்தக திருவிழாவை தொடர்ந்து 4வது புத்தக திருவிழாவில் எழுத்தாளர் அவர்களை இப்போதே எதிர்பார்க்கிறோம்.
என்றும் அன்புடன்
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் இடக்கை வாசகன்
நன்றி மாரியப்பன்.
எங்கள் தூத்துக்குடி உப்பளம் பற்றி வரலாற்று விளக்கம் எழுதுங்கள் ஐயா.
ஆம்... மனிதர்கள் குடும்பமாக வாழ்ந்தாலும்...அண்ணன் தம்பி, கணவன் மனைவி யாக வாழ்ந்தாலும்....தனித் தனித் தீவுகளாகவே வாழ்கிறார்கள்... ஒருவர் மற்றவரை அறிய முனைவதில்லை,முற்படுவதில்லை.... வாழ்வும் முற்று பெற்று விடுகிறது. தொடர்ந்து பேசுங்கள்....கேட்க சித்தமாக இருக்கிறேன்.
நன்றி Shruti Tv..இவ்வுரையை நேரில் கானும் பாக்கியம் பெற்றதில் பெருமகிழ்ச்சி
Vannakam ayya speech very nice
Karippu manikal rajamkrishnan yeluthi
Irukirarkal ayya,,,,,,,,,
அருமை
மிக அருமையான கருத்துக்கள்
Peachin Ucham... Nandri Ayya...
திரு.எஸ்.ரா. அவர்கள் தூத்துக்குடி மாவட்ட புத்தககண்காட்சியில் ஆற்றிய உரை நினைத்து நினைத்து இன்புறக்கூடியது.அவ்வளவு அற்புதமான உரை. நாம் தூத்துக்குடி மாவட்டம் வெறுமனே துறைமுகம் மற்றும் அதனை நம்பிவாழும் மீனவ பெருங்குடி மக்கள் என்ற அளவில் தான் நமது சிந்தனை போக்கு இருந்திருக்கும். ஆனால், எஸ்.ரா.அவர்கள் இந்த தூத்துக்குடியை ச் சார்ந்த நெய்தல் நிலத்து மக்கள் எவ்வளவு பெரிய கலாச்சார பண்பாட்டுக்கு உறைவிடமாக இருக்கிறார்கள் என்பதை அந்த மீனவ மக்களுக்கு புரியவைத்துள்ளார் என்று நினைக்கும் போது உண்மையில் நீங்கள் தான் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி அவர்கள் கூறியதுபோல் இந்த நெய்தல் நிலத்து மக்களின் கலாச்சாரத்தை எழுதி உலகத்தினரிடையே கொண்டு செல்ல பொருத்தமான ஆள் நீங்கள் மட்டுமே.
நெய்தல் பற்றி அழகாக கொய் தீ ர் கள் நன்றி கள்
Lots of love and respect to S.Ra sir
Super
அருமை சொற்பொழிவு ஐயா 🙏🏾
Perfect speech
Amazing Story telling in Simple Style. I appreciate your research & leaving a mark about Tuthukudi History & Sea.
Ur stitching the story with various happenings & incident is note worthy.If God willing wish to meet you one day.!!
கருத்துக் கருவூலம் ஐயா தாங்கள். நன்றிகள் பல.
Excellent speech about the Sea and the people. Sea World is a bigger world than the Land world.
Establishing Library in every District by Most Honourable Chief Minister Sir M.K.Stalin Govt. of Tamilnadu is a wonderful, useful, constructive work for the progress and development of people, particularly the students.
Thank you Sir.
Nice explanation ! Great salute THANKS Sir
Arumaiyaana urai
இவர் பேசிய பேச்சு இவரைபேசவைத்தவறுக்கும் நன்றி
🙏திரு. இராமகிருஷ்ணன்🙏
அருமை ஐயா 🙏🏽🙏🏽🙏🏽
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
அருமையான பேச்சு
கடல் ஓரு மனிதனை ஒரு நிமிடத்தில் அவன் வாழ்வை மாற்றுகிறது..... நான் அனுபவித்தேன்....
super
பானிபட் டெல்லிக்கு வடக்கே உள்ளது. ஆக்ரா டெல்லிக்கு தெற்கே உள்ளது.
நமது இளைய சமுதாயம் சினிமா மற்றும் பிற போதை வஸ்துகளால் சீரழிந்து கொண்டிருக்கின்றது?!!!
💕💕👏👏
திரு ச ரா ஒரு பல்கலைக்கழகம்.
Can someone tell about Roys book about salt history
கட ஊழி சூழ் கடல் நாவல்
வாசிக்கவும்...
புலம் பதிப்பு...
கட.ேலாடி ௭ழதியது.
நாடக கதையின் போது பசங்க கொஞ்சம் கூட திரும்பல , distract ஆகல...
அடுத்த தலைமுறை தயாரா இருக்கு நல்ல கதைகளையும் உண்மையான வரலாறையும் அவங்க கிட்ட சேர்த்துடனும் 🙏🏻 இல்லேனா பொய்யும் புரட்டும் நரம்பு புடைக்க கத்தி அந்த தலைமுறையை அழகா மடைமாற்றி வன்முறை சமுதாயத்துக்கு கூட்டி போய்டுவானுக
ம்.திருடர் கூட்டத்தார் போல..
@@nagarajan7667 ஆமா ... இல்லேனா ஆமைக்கறியும் அரிசிக்கப்பலும் தான் வரலாறுனு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மைனு நம்ப வச்சிடுவானுகளே
உண்மை....உண்மை.....
Super❤😮 47:24
திருமதி கனிமொழி அவர்கள் பேசும் போது, பின்னணியில் மூணு நாலு பேர் ,
எதையோ பேசி சிரித்துக் கொண்டிருப்பது ...
நல்லாவா இருக்கு?
S ra avarkalin pechai kettu konde irikalam..
சமையல் கதையின் தலைப்பு யாரும் அறிவீர்களா?
Pokisha தகவல்கள் தருகிற ராமகிருஷ்ணன் தமிழ் நாட்டின் pokisham
இந்த மாபெரும் புத்தகத் திருவிழாவுக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்காக வெளிப்புறம் அமைக்கப்பட்டு இருக்கும் கழிப்பிடத்தில் சுய மோகன் என்ற சங்கி இந்த காலத்தில் வாழ்ந்தது என்று அடிக்குறிப்பு எழுதப்படும்.
You are a cheap person
@@tigerlionish புளிச்ச மாவுக்கு தெருவில் உருண்டு புரண்டு சண்டை போட்டது, நவாப்பழ கூடை வியாபாரியிடம் சண்டை போட்டது, ஆட்டோ காரனிடம் சண்டை போட்டது போன்ற 'அறம்' சார்ந்த உலக மகா உத்தம செயல்களில் புரிந்த மகா மகா அல்பப் பயலை விடவா?
அந்த நரி மூஞ்சி சங்கிப்பய வந்தா, முதலமைச்சர் எழுந்து நிக்கணுமாம் என்ன திமிர் ஆணவம்?
ஒரு உண்மையான படிப்பாளி (புத்தகம்),
ஒருபோதும் அப்படி செய்ய மாட்டான்,
அவனால் செய்யவும் முடியாது,
நீங்க வேண்டுமானால்
எழுதுங்கள்......
@@jamessmuthu9936 நான் படிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.
சுய மோகன் போன்ற மண்டை வீங்கி சங்கி எழுத்தாளனை தோலுரித்து தொங்க விடுவதும் நல்ல வாசகனுக்கு உரிய கடமைதான்.
அருமை
Super
அருமை