'1000 ரூபாய்க்காக, நல்லது பண்ண என்னை தூக்கி போட்டுட்டாங்க'- ஓடந்துறை Shanmugam Emotional பேட்டி
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
Here is the latest interview of Odanthurai Shanmugam on the recent election result. Watch the full video to know more.
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Dear Behind Woods, hats off to you. Please encourage saintly people like Shanmugam.
தமிழன இந்தியாவில எங்க போனாலும் அடிப்பாங்க அதுக்கு காரணம் என்ன நன்றி என்னால் என்னன்னு தெரியாம சில சில மனிதர்களால் துரோகம் செய்து விடுகிறார்கள் கட்டு சொத்தில் எச்சை துப்புவது போல் சில வேலைகளைப் பார்ப்பதே ஏற்படுகிற வினை ஓரத்தூர் விஷயமும் பார்த்து தெரிந்துகொள்ளலாம்
வணக்கம் நான் மயூரன் இலங்கை மட்டகளப்பை சேர்ந்தவன் எனக்கு ஐயா சண்முகம் அவர்களின் தொலைபேசி இலக்கம் கிடைக்க ஏற்பாடு செய்வீர்களா
11:47 @@josepharputharaj440
தோற்றது நீங்க இல்லையா
உங்க ஊரு மக்கள் தான்
Panam pattuvada panrada election ku munnaadiye aadaaratoda oru complaint kodutirundha ivar yokiyar endru nambalaam. Tottavan paadura vazhakamaana paattu dhaan idhu.
Kumar A nadandhau yennannu theriyaamal pesum..vetti thinnai pechaazharhal niraindha naadu idhu polum...vaaichollil veeraradee...
sudarsan sadasivam Ariyaamaiyin uchathil irukkumpadith'tha makkalai paarthaal...vayiru eriyudhu
லஞ்சம் இல்லாமல் ஆட்சி நடத்திய காமராஜரையே தோற்கடித்தவர்கள் நம் தமிழர்கள்.மக்கள் நேர்மையை விரும்பவில்லை.எல்லோரும் நல்லா இருக்க யாரும் விரும்ப வில்லை.நான் மட்டும் நல்லா இருக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள்.அவர்களை மாற்ற முடியும் என்று நம்பினார்.இல்லை நாங்கள் தமிழர்கள் என்று நிரூபித்து விட்டார்கள்.
@@anianto20 neengalla newspaper eh padikamatingala...andha panchayat best panchayat award vangirku teryuma....go and google it.
தோல்விக்காக கொஞ்சம் கூட கவலைப்படாத திரு. சண்முகம் ஐயா அவர்களுக்கு இதை விட மிகப் பெரிய பொறுப்பு காத்திருக்கு....
Edhukku thirumba indha oombhanaatugalukku uruvi udava,, avaru rest edukattum pa vidunga, senja varaikum podhum
மாறவேண்டியது அரசியல்வாதி இல்லை மக்களாகிய நாம் தான்
True said..
100/100 unmai
Super
👌mm yes
அரசியல் வாதி காசுகொடுக்கிறான் மக்கள் பாவம் ஏழை நிலையில் இருக்கிறான்
இப்படி ஒரு தலைவன் இந்த நாட்டிற்கு வரவேண்டும் என்ன நட என்ன கம்பிரம் மண்டியிடாத மானம் வாழ்க வளமுடன்
மண்டியிட ஆள் ஏன் அதிமுகவுடன்???
@@uganathanrangasamy4128 yow avaru ivaloo senjadhum admk laa irundhu dhaan ya
வீழ்ந்த்தாளூம் மேன் மக்கள் மேன்மக்களே...ஓடந்துறை வீழ்ச்சி ஆரம்பம்...
காமராஜர் தோற்ற கதை கேட்டு கலங்கிய நின்ற நிலையில் தற்போது நானும்....
எங்கள் குழுவின் ஆண்டு விழாவில் நேர்மையாளர் காமராஜ் விருது உங்களுக்கு வழங்க உள்ளோம்....
வடக்கனுக்கு அடிமையாக இருந்தால் மக்கள் தோற்க்க தான் அடிப்பார்கள்!
தமிழ் நாடு என்ற பெயர் வைக்க துணிவு இருந்ததா!
ஏன் தோற்றார் காமராசர்❓
தோற்கடிக்கப்பட வேண்டியவர் தானே....
காமராசர்🤛🏽🤛🏾🤛🏿
முல்லை பெரியாறு அணை உரிமை தேவிகுளம் பீர்மேடு தாலுக்கா எல்லாவற்றையும்....
மலைலாளிகளுக்கு தூக்கி கொடுத்தது யார்❓
இதே காமராசர் தானே❗️
டெல்லி ஏஜெண்டா எண்ணற்ற தமிழின துரோகங்களை செய்தவர் காமராசர்.
அதனால் தான் :
செல்கா காசு என பெயர் எடுத்து....
செல்லரிச்சு செத்து போனார் காமராசர்😭
இது வரலாறு✔️
@@ganeshssakthi2032
ஏதோ அறியாமையில் செயல்படுகிறீர்கள் பேசுகிறீர்கள் என்று நினைத்தது தவறு தான்.
உலகம் அறிந்த உண்மையை...
ஒன்றுமே தெரியாத அப்பாவி போல இப்போது இப்படி பேசுவது....
நீங்கள் :
அந்த கால பழனிபாபா போல
இந்த கால ஆமைக்கறி சைமன் சேட்டன் போல
ஒரு *டுபாக்கூர்* என்று புரிகிறது✔️
ஒரு வேளை சாதி எனும் சாக்கடையில் விழுந்து விட்டீர்களா❓
ஏனென்றால்....
காமராசர் நாடார் சாதி பாசம் உள்ளவர்✔️
ஆனால் அவர் சமூகத்தை சாரந்தவர்கள்....
தலைவர்கள் ➕ மக்கள்....
காமராசர் போல அல்ல❌
உதாரணம் :
*- சி.ப.ஆதித்தனார் ஐயா*
*- சுந்தரலிங்கம் ஐயா*
*- விருதுநகர் மக்கள்*
இவர்கள் எல்லோரும...
காமராசர் எனும் சாதிய தலைவரை வீழ்த்தியவர்கள்❌
தயவுசெய்து திருந்துங்க பாஸ்🤛🏽🤛🏾🤛🏿
எம் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்❌
*தீதும் நன்றும்*
*பிறர் தர வாரா*
காமராசர் போன்ற....
தமிழின துரோகியை
பதவி ஆசை பிடித்தவரை
சரித்திரத்தில் பார்க்க முடியாது❌
அதனால் தான் :
எம் அறிவார்ந்த தமிழ் மக்கள்
காமராசருக்கு தோல்வி தோல்வி என தொடர்ச்சியா தோல்விகளை மட்டுமே....
எல்லா தேர்தல்களிலும் பரிசாக தந்தார்கள்🤛🏽🤛🏾🤛🏿
இதை இல்லை என்று உங்களால்....
ஆதாரத்துடன் மறுக்க முடியுமா❓
(அ)
உங்களை போன்றா சமூக அக்கறை இல்லாதவர்களால்
மாற்ற தான் முடியுமா❓
மில்லியன் டாலர் கேள்வி❗️
நீங்கள் *பிரம்மனும்* அல்ல❌
உங்களிடம் *டைம் மிஷினும்* இல்ல❓
பிறகு எப்டி வரலாற்றை மாற்றி எழுதுவீர்கள்❓
இது புராணம் அல்ல❌
உங்கள் இஷ்டத்துக்கு கொளுத்தி போடுவதற்கு🤣
சரித்திரம்✔️
நடந்து முடிந்த உண்மை சம்பவங்களை....
யாராலும் மாற்ற முடியாது❌
நேருவுடன் சேர்ந்து...
காந்திய கொள்கைகளை
குழி தோண்டி புதைத்தவர் காமராசர், தமிழக உரிமைகளை விட்டு கொடுத்தவர் காமராசர்🤛🏾🤛🏿
தமிழர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட படிப்பறிவர்ற சுயசிந்தனை இல்லாத சாதிய தலைவர் காமராசரை ஒதுக்கி விட்டு....
உங்கள் குடும்பத்தை பாருங்கள்
முடிந்தால் :
மக்களுக்கு வலது கை கொடுப்பது இடது கை அறியாமல் ஏதாவது நல்லது செய்யுங்கள்👌
நன்றி 🙏
@@chandrankrishna4663 டேய் ஜாதி வெறி தேவுடியா பயலே ஓரமா போய் ஊம்பு டா ...அவர் புகழ் என்னனு எல்லாருக்கும் தெரியுமீ நீ போய் திமுக அதிமுக கால நக்கு அடிமை தாயோலி
@@chandrankrishna4663 டேய் திராவிடியா பயலே நீ களவாணி குருப் தான கதரு கதரு உன் குடும்பமே ஏழு ஜென்மம் எடுத்து கதருனாலும் அவருக்கு இருக்குற பெயர் புகழ்ல ஒரு துரும்பை கூட குறைக்க முடியாது
நான் இவ்ளோ நாளா தப்பா நினைச்சு இருந்தேன் திருந்த வேண்டியது மக்கள்தான் அரசியல்வாதிகள் இல்லை😥😥😥
நீங்கள் சொல்லியது நூற்றுக்கு நூறு உண்மை
ஓடந்துறை மக்கள் உணவை விடுத்து எதையோ உணவாக உண்ணுகிறார்கள் அவர்கள் செய்த பாவத்தின் பலன்களை இனிமேல் அனுபவிப்பார்கள்
ஒடந்துரை மக்கள் மட்டுமா ?
உண்மை இன துரோகிகள் அதிகம் வாழுகிறார்கள்
Wellsaid
💯 true
இனி அந்த ஊர் நாசமா போவதை யாராலும் தடுக்க முடியாது..
Unmai
இனிஅந்தஊர்மக்கள்பணத்தூக்குஅடிமநைாசமபே்ாச்சு
எங்க ஊர் இப்போது தான் உருப்படும்
@@vincentpaul1437 காரணம்?
@@ayyanara4122 பெண்களை மதிக்கத் தெரியாத மனுஷன்
அவர் பேச்சு ஒரு கண்ணாடி போல. உங்களுக்கு தற்காலிக ஓய்வு தான் கொடுத்திருக்கிறார்கள் . ஐயா நீங்க உற்சாகமா பணியாற்ற வேண்டுமல்லவா வரும் காலத்தில் .
Super
தோற்றாலும் நீங்கள் தான் உண்மையான தலைவர் உங்கள் ஊர்மக்கள் வேசிகளுக்கு சமம் உங்களுக்கு இந்த பஞ்சாயத்து தலைவர் பதவி தேவை இல்லை உங்களுக்கு MLA பதவி காத்திருக்கிறது
நீ ங்கள்
நீண்ட நாள் வாழ வேண்டும்
vellai manithar
@@sagayarajh5420 no white,,, he is gold
Yes. It is starting for bigger services. And a lesson for the world.!!
உங்களை தோற்கடித்த மக்கள் தான் தலைகுனிய வேண்டும்.
நீங்கள் இதை விட மிக பெரிய பதவியை அடைய வேண்டும்.
அடைவீர்கள்
உங்கள் மக்கள் பணிக்கு தலைவணங்குகிறேன் ஐயா...
இந்த ஊருகாரங்க எல்லாம் தூக்கு மாட்டிகிட்டு சாகுங்கடா. பணம் பணம் ஏன்டா அலியாரிங்கே.1000ரூ நல்ல மனிதனே இப்படி அசிங்க படித்துடிங்கள்டா !!!
Antha makkal varga valamudan
Nee Inga vanthu irunthu pathutu soldra...na intha ooru Karan enga ooru makkal Enna venum therium nee po sariya...ivuru lanjam illanu soldraru aprm epdi ivuru thottam neraiya vangi potrukaru Enna varumanam sollunga nee Enna venalum pesalam Inga vanthu oru nal irunthu pathutu sollu
@Mohan Venkat avuru admk tha onnum understand pannikonga nallathu pandrathu pannathathu visiyam illa women's Ku respect kudukanum ok avuru ipo lose pannathuku ore reason oru lady ah pathu kettaru nee Ella oru vote pottu na win pannanum avasiyam illanu pracharam apo...so respect is must u do lot of things but respect kudutha mattum tha Yara irunthalum win Panna mudium...enga ooruku Enna venum therium comment podrava Ella enga ooruku vanthu parunga last 10year la Enna latchanathula irukunu ungalaku video la kamikarathu Ella greenhouse only athuku Ulla area iruku atha entha media kamikamatta anga trinage epdi irukunu kamikamattanuga...Inga rain varumbothu ovvoru time nanga nyt bayanthutu irupom bcz trainage full aitu veetukulla varum...Ellam pesalam neenga ana enga ooruku yaru venumnu engalaku therium
@@suryachinnaraj7021 டேய் நீ அந்த ஊர்க்காரன் தானடா அப்புறம் ஏன் அவருடைய sources of income பற்றி எங்ககிட்ட கேள்வி கேட்குற மடப்பய மவனே
@@vishwabanu5223 😂😂😂
மக்கள் கண்டிப்பாக நன்றி கெட்டவர்கள் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம்
இந்த Behindwoods இவருக்கு எதிராக நின்னு ஜெயித்த அவரையும் பேட்டி எடுக்கணும்?
இவரோட நல்ல மனசு மக்கள் மனசுலே என்றும் வாழ்வார்!
நல்லகண்ணு அவர்களை கண்டுக்காத மக்கள்... இவர்கள் தான்.
அதிமுக திமுக ..என்று சொல்லி கொண்டே நாறி போக தமிழக மக்கள் மிகவும் ஆசை படுகிறார்கள் ☺️😊☺️☺️
En life la first time oru nalla manithanai pakkuren.....God bless you.....🌍❣
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்..20 ஆண்டுகளாக இவருடைய நிழலில் இருந்த ஓடந்துறை மக்கள்,இவருடைய அருமையை 100% இப்பொழுது தான் உணர்வார்கள்..வருங்காலங்களில் இவரை மட்டுமே ஜெயிக்க வைப்பார்கள்..
நல்ல மனிதரை நோகடித்த மக்கள் நாசமாய் போகட்டும் என் மனம் மிகவும் களங்குகின்றது
அதில் உண்மையான நேர்மையானவர்கள் மட்டும் வாழட்டும் இவரைப் போல்
Ennam pool vaazhkai
அந்த ஊரு அழியும் நேரம் வந்துவிட்டது அதான் இப்படிபட்ட தலைவர் தோற்கடித்த மக்கள் நிச்சயம் அனுபவிப்பிங்க கூடிய விரைவில்
Long live 100 years sir
ஓடந்துரை சண்முகம் அவர்கள் செல் நம்பர் அனுபுங்கள்
கம்பீர நடை .....நேர்கொண்ட பார்வை.....எழுச்சி மிகுந்த குரல்......,♥️
இவரது நேர்மை ஓட்டு (நோட்டு)எனும் வெறும் காகிதத்தால் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் நிஜத்தில், உழைப்பில், நாணயத்தில் இவரை யாராலும் தோற்கடிக்க முடியாது. அய்யா நீங்கள் பதவியையோ... பணத்தையோ எதிர்பார்ப்பவர் அல்ல இது நாடறிந்த உண்மை. உங்களது மகத்தான மக்கள் பணி தொடரட்டும்.. வாழ்த்துக்கள் சண்முகம் அய்யா
இந்த ஊரா ஒரு நாள் போய் பாக்கனும்னு ஆசை பட்டேன் ஆனா அந்த ஆசையல மண் அள்ளிப்போட்டுட்டாங்க அந்த ஊர் மக்கள்...இனி அந்த மக்கள் பாடு???
You are great ayya
💐💐💐நீங்கள் வாழுங்கள் பல்லாண்டு ஐயா
உங்கள் புகழ் என்றும் அழியாது ஐயா💪💪💪💪🌾🌾🌾🍁🍁💐💐
ஓடந்துறை ஓட்டைத்துறை ஆகப் போகிறது ☹️
இவர் ஒருவேலை தமிழக அரசின் முதல்வர் ஆயிருந்தால் தமிழ் நாடு சொர்கமாக இருந்து இருக்கும்
ஓடந்துறை உங்களால் வளர்ச்சி அடைந்துவிட்டது. இனி நீங்கள் வேறு பஞ்சாயத்தில் நின்று அங்கும் வளர்ச்சி காட்டினால் நன்றாக இருக்கும். ஓடந்துறையை தவிர தமிழ்நாட்டில் நீங்கள் எங்கு நின்றாலும் வெற்றி உங்களுக்குதான்.
We can contest in only one panchayat
Good idea
அருமையான பதிவு
பணம் வேண்டுமே
இங்கு மட்டும் இல்லை...
எங்கும் உண்மைக்கு மதிப்பில்லை...
இந்த தமிழ்நாட்டு மக்களை திருத்த படைத்த பிரம்மன் வந்தாலும் முடியாது...
தோல்வி அல்ல, அடுத்த பெரிய பதவி
உங்களை வந்து சேரும்
இந்த வீடியோவை பார்க்கும் இந்த ஊர் மக்கள் யாராவது இருந்தா சொல்லுங்க ஏன் இப்படி பன்னுனீங்கனு சொல்லுங்க
Good question?
Sola matanga bro.kutram seitha manathu la
அய்யா வணக்கம் மனதில் எந்த கெட்ட சிந்தனையும் இல்லாத மாமனிதர் மகாராஷ்டிர முதல் அமைச்சரும் நீங்களும் ஒன்று வாழ்க எங்கள் ஆயுளையும் சேர்்த்து உங்களுக்கு கொடுக்கட்டும்
என்ன ஒரு சாதனையாளர்... அப்பப்பா...! தெளிவு, திறமை, சாதனை, தூய்மை. இவரை தோற்கடித்தது தமிழகத்திற்கே தலைகுனிவு. எம்ஜிஆர் வழி தொண்டன் வாழ்க... வாழ்க...!
Ivar thorkavillai nandri ketta makkal...nichayam itharku varutha pada vendiya naal kandipaga varum.....
ஓட்டுக்கு பணம் கொடுப்பது தவறு என்று எந்த ஊடகமும் காவல்துறையும் தடுப்பதும் இல்லை தட்டி கேட்பதும் இல்லை எல்லாம் ஒரு பண நாயகம்
Because tharanketta media admk,Dmk porambokku katchigalidam police departmente panam vaangi kondirukirathu😡😡😡😡
People demand money from all contestants. Politicians has no other go.
தருதலைகள் எல்லாம் அதிகாரிகளாக இருந்தால் ...
This is how true ”MGR” fan will be, goosebumps moment☺️ his legacy will live forever.
இவரை பற்றி நான் நிறைய அறிந்திருக்கிறேன். செய்நன்றி மறப்பது நன்றல்ல. வருத்தமளிக்கிறது ஐயா
Salute to this great man💁
ஐயா உங்களோடு வல்ல இறைவனும் நல்ல மக்களும் உங்களோடு இருக்கிறார்கள்
வாழ்த்துக்கள் ஐய்யா.
காமராஜர் காலத்துல இருந்த மக்கள் இன்னும் மாறலை..
எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல.வாழ்ந்தகாலத்தில்என்னசெய்தோம்என்பதுமுக்கியம்.வாழ்க.
நானும் திமுக நகரமன்ற உறுப்பினர் ஐயா உங்களை பார்த்தது வியப்படைகிறேன்.🙏
வேறு ஒன்றும் இல்லை இனி இந்த ஊருக்கு எதுவும் தேவையில்லை என்என்றால் எல்லாமே இருக்கு இனி பல கோடி ரூபாய் அடிக்கலாம் எற்கனவே செய்ததை இப்போழுது செய்ததாக காட்டி செய்யலாம் தமிழக மக்கள் அப்படிதான்
அய்யா, தாங்கள் சட்ட மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட தயாராகுங்கள் 2021
கடவுள் போல மனம் ஐயா உங்களுக்கு.....😍❤️❤️🔥
ஓடந்துறை மக்களே உங்கள் கிராமத்தில் இருந்த வர இருந்த ஒரு தமிழ் நாட்டின் முதல்வரை புறக்கணித்து விட்டீர்கள்.
Energetic and most valuable person in tamilnadu. thanks for behind woods channel for making interview with this hero
மறுபடியும் ஒருகாமராஜர்வெற்றியும்தோல்வியும்நன்றிகெட்டமக்கள்என்றும்நலமுடன் வாழ்கஐயா
வாழ்த்துகள் நன்றி. தங்கள் பணியும் சேவைகள் செய்திட வேண்டுகிறேன்.
அடுத்த கட்டத்துக்கு போய் விட்டீர்கள் ஐயா. எல்லாம் நன்மைக்கே
இந்த வீடியோவையும் அன்லைக் பன்னிருக்காங்க பாருங்க அவனுங்கதான் இந்த தமிழ்நாட்டில் வாழ தகுதியற்ற ஆட்கள்....
மிகவும் மனதிற்கு வேதனையாக உள்ளது மக்கள் பணத்திற்காகஓட்டு போட்டு விட்டார்கள்
Panam pattuvada panrada election ku munnaadiye aadaaratoda oru complaint kodutirundha ivar yokiyar endru nambalaam. Ippo poyi. Tottavan paadura vazhakamaana paattu dhaan idhu.
@@user-kd3fs8ru8x dei copy paste naaye
@@padmanabann9225 avan loosu bro
All is well
Romba aniyayam
ஏப்பா மக்கள் எவ்ளோ நியாயமா 1000 ரூபாய் கு 1 ஓட்டு , 1 இலவச வீட்டுக்கு 1 ஓட்டு...இந்த logic therinja CM,PM
ஐயா அவர்களை வணங்கி மகிழ்கின்றோம்
இவலோ தான் உலகம் 😢
A proud moment for every Indian
and a very good lesson to all young men and women all over the world.
அய்யா தாங்கள் தொண்டு தொடரவேண்டும். இதனால் தாங்கள் எல்லோருக்கும் அறிமுகமாகிவிட்டீர்கள்.கடவுள் தாங்களை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல போகிறார். கவலை வேண்டாம்.
இவர்கள் மக்கள் அல்ல மாக்கள்
விசுவாச வணக்கங்கள் ஐயா! 🙏
People only have to regret this sir, you deserve more than this. We salute you sir as a younger generation.
You have set a very good example of the youngsters sir, hats off to you
அய்யா தோற்றது நீங்கள் அல்ல அந்த மக்கள் தான்.
இவர்களை போன்ற நல்ல அரசியல் வாதிகளையும் வெளியுலகம் அறிய கொண்டு வந்த behind woods ku வாழ்த்துக்கள்
தமிழ்நாடு முழுவதும் இந்த நிலைமை தான்!
எண்ணம் போல் வாழ்க்கை 💯
#சண்முகம் ஐயா! ♥️
AIADMK 🇾🇪
Unmayan thalaivar
ADMK vendaam ipo nu solraaru. Nee ADMK koodiya thiokkitu vanta!
ஒவ்வொருவருக்கும் எதிரி நம் உறவினர்கள்
Supper shanmugam aiya you great sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தோற்றது ஒடத்துறை சண்முகம் அல்ல. மக்கள் மனசாட்சி தான் தோற்றுவிட்டது இறந்துவிட்டது. வாழ்க நேர்மை
அன்னம் போஸ்ட் வர மக்கள் விட மாட்டார்கள் 😠😠😠😠 எங்கள் தருமபுரி மாவட்டத்தில் கூட இப்படி நடந்து இருக்கு
இந்த தோல்வி உங்களுடைய தோல்வி இல்லை உங்கள் கட்சியான அதிமுக மீதான கோபம் அதாலால் தான் திமுக வேட்பாளர் உங்கள் தம்பி ராஜன் வெற்றிபெற்றுள்ளார்
அன்றையிலிருந்து இன்றுவரை நேர்மையான அவர்களை தோற்பது தமிழர்களின் பண்பாடு
Such a great person.
அவர் செய்ய வேண்டியது ஒடந்துறைக்கு.கேரளாவில் ஒரு பெண் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஸ்பெஷல் பாயாசம் செய்து கொடுத்தது போல. ஓடந்துறை மக்கள் அனைவர்க்கும் ஒரு ஸ்பெஷல் விருந்து கொடுத்தால் எல்லாம் சரி ஆகும். 🔥🔥🔥💪💪💪
காசு பணம் துட்டு மணி நாம என்னைக்குமே நன்றி கெட்டவங்கதான் இனிமே அந்த ஊர யாராலாயும் காப்பாத்த முடியாது
இப்போ முதலமைச்சர் ஆக தகுதி உள்ள ஒரே ஆள் இப்போ இவர் தான் 💥💥
உண்மைக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி
சிறந்த மனிதரை இழந்தது அந்த நன்றி கெட்ட மக்கள் தான் நல்லவர்களை தவற விட்டு நல்ல மனிதர்களை அவர்களே கெட்ட பாதைக்கு அழைத்து செல்வது இந்த மக்கள் தான்
வேதனை அளிக்கிறது
உங்களுடைய தேவை ஓடந்துறை மக்களுக்கு தேவையில்லை ஆனால் சட்டமன்றத்துக்கு தேவை
நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது.. வல்லனாகவும் இருக்க வேண்டும்! சரியான பார்வை! 🤘
கர்மவீரர் காமராஜரையே தோற்க்கடித்த மக்கள் நம் வாக்காளர்கள் நாடு நாசமாப் போணதுக்கு நம் வாக்காளர்களே முளுக்காரணம்
அருமையான பேச்சு சண்முகம் ஐயா...
சண்முகம் ஐயா , "சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" . உங்கள் உள்ளம் மிக உயர்ந்த உள்ளம்🙏
Goosebumps avarado walk Vera level thalaiva🔥🔥🔥
PanAm nandri keta makkal
மானம் கெட்ட மக்களின் கேடு கெட்ட செயல்.காமராஜர் தோற்ற போதே முடிந்தது எல்லாம்.இனி இந்த மண்ணில் காந்தியே நின்னாலும் தோற்று போய்டுவார்.
பணம்விளையாடிவிட்டது
காமராஜர் வாழ்ந்தகாலத்தில் வாழ்ந்தது மாதிரி ரில்விடுத;
கானராஜர் செய்த துரோகத்தையும் எழுது!
@@sundarvanniarajan6356 நீ சொல்லு செய்த துரோகத்தை ஈன பயலே வரலாறு தெறிந்தால் பேசு சும்மா வண்மத்தை கக்காதை
ஏன் தோற்றார் காமராசர்❓
தோற்கடிக்கப்பட வேண்டியவர் தானே....
காமராசர்🤛🏽🤛🏾🤛🏿
முல்லை பெரியாறு அணை உரிமை தேவிகுளம் பீர்மேடு தாலுக்கா எல்லாவற்றையும்....
மலைலாளிகளுக்கு தூக்கி கொடுத்தது யார்❓
இதே காமராசர் தானே❗️
டெல்லி ஏஜெண்டா எண்ணற்ற தமிழின துரோகங்களை செய்தவர் காமராசர்.
அதனால் தான் :
செல்கா காசு என பெயர் எடுத்து....
செல்லரிச்சு செத்து போனார் காமராசர்😭
இது வரலாறு✔️
@@chandrankrishna4663 அட மோடு முட்டி மொழிவாரி எல்லை பிரிப்புனா என்னனு தெரியுமா தெலுங்கன் வட சென்னையவே கேட்டான் அதை கொடுக்காமல் இருக்கலாம் அதுக்குனு எல்லாத்தையும் தன்னகத்தே வைத்துக்க முடியாது ...காமராசர் தோற்க காரணம் காங்கிரஸ் உள்ள இருந்த உள் கட்சி பிரச்சினை தான் காரணம்
இந்த மாதிரி மக்களுடைய பணத்தை அரசாங்க பணத்தை மக்களுக்கு பயன்படும் விஷயத்தை செய்யக்கூடிய தலைவர்கள் இருக்கும் இடத்தில் இதேபோல் தமிழ்நாட்டிலும் முழுவதும் இதேபோல ஆட்சி நடந்தால் அருமையாக இருக்கும்
நீங்கள் பதவியில் இல்லாவிட்டாலும் உங்கள் பனி தற்பொழுது உள்ள உருபினர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்
மக்கள் வெகுளியாக இருக்கலாம்; முட்டாளாக இருக்கக்கூடாது. ( வாழத்தகுதியில்லாத மக்கள்)
இதுதான் இந்திய மக்களின் உண்மையான முகம்
தமிழக வெற்றிக் கழகம் இவரை சந்திக்க வேண்டும் இவரை போல எண்ணம் கொண்டவர்தான் என் அண்ணார் விஜய்
what a man, after kamarajar he is idol for this generation
அருமை அய்யா🙏🙏🙏
ஓடந்துரை மக்கள் பணம் நாயகத்தை வெற்றி பெற செஞ்சிட்டிங்க.
இந்த நிகழ்வு அந்த மக்களுக்கு மட்டுமல்ல தமிழகம் உள்ள அனைத்து மக்களுக்கும் இழப்பு. இனி நல்லவற்றை மட்டுமே மக்களுக்கு செய்ய வேண்டும் என எண்ணம் வரும் தலைவர்கள் கூட இனி நல்லது செய்ய யோசனை செய்வார்கள்.
வெற்றி பெற்றவரை மட்டுமே திரும்பி பார்க்கும் தோல்வி பெற்றவரயும் அழைத்து பேசும் போது தெரிகிறது இவர் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளவர் என்று..
எதுவுமே இருக்கும்போது அதன் அருமை தெரியாது. தமிழ்நாட்டிலே அதிகமாக பார்த்திருக்கோம். இனிமேதான் ஊர் மக்களுக்கு பெரியவரின் அருமை தெரியும்.