அம்மா தாயே பராசக்தி உங்களின் தேன் போன்ற பேச்சுகளுக்கு நான் அடிமை அம்மா ❤❤❤ உடல் சோர்வாக இருக்கும்போதுயெல்லாம் தங்களின் சொற்களை கேட்டால் உற்சாகம் பிறக்குது amma
வணக்கம் அம்மா 🙏 பகல் பத்து, ரா பத்து இவ்வளவு அழகாவும் தெளிவாகவும் யாருமே கூறியது இல்லை அம்மா தாங்கள் கூறும் போது நாமே அதை கற்பனையில் காண்பது போலவே உள்ளது அம்மா மிகவும் நன்றி 🙏
ஓம் ஸ்ரீ ரெங்கநாதா நமஹ🪔🌷🌷🌷🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருமாதா🙏🙏 வைகுண்ட ஏகாதசி பற்றிய விரிவாக விளக்கமாக சொன்னிங்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது குருமாதா நீங்க ஒவ்வொரு கடவுளை பற்றி சொல்லும் போது கேட்டுகொண்டேயிருக்குனும் போல இருக்கு மெய்சிலிர்த்து போனோன் குருமாதா நான் எம்பொருமாளை பார்க்க முடியாமல் இருக்கிறேன் எம்பெருமானை நினைத்துக் கொண்டு இருக்கிறேன் என்னைபோல முடியாதவர்களை எம்பெருமாள் கருணையால் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும்🙏 மிக்க நன்றி குருமாதா🙏🙏
அருமை அருமை அம்மா ❤ நாங்கள் விரதங்ள் பண்டிகைகள் பற்றி படித்திருக்கின்றோம் அனால் பெரிதாக அதில் ஈடுபாடு செலுத்துவதில்லை . எப்போது உங்கள் பதிவீடுகளை பார்க்க தொடங்கினமோ அப்போது இருந்து நாங்கள் ஈடுபாடு செலுத்துகின்றோம்❤ எங்கள் குரு நீங்கள்தான் குருவே சரணம் 👏
வைகுண்டநாதரே பெருமாளே நாராயணா எல்லோருடைய பாவங்களையும் நீக்கி மன்னித்து சொர்கத்திற்கு செல்லவும் திருசெந்தூர் கன்னியாகுமரி தூத்துகுடி மாவட்டம் மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு எந்த கஷ்டமும் துன்பமும் நேராமலும் பெருமாளே காத்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அம்மா என் கண்முன்னே காட்சி தந்தது போல் இருக்கு கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என் கண்களில் கண்ணீர் வருகிறது அங்கு இருக்கிறது கோவிந்தன் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
Arumai Arumai!!!!! Today only we are understood the systems of pagal ptthu raa pathu and swarkka vasal open and how to enter into it. Vazhir neer pallandu valrga num thondu for our spiritual society. Nanrigal godi.
இறைவனை திருவடியை அடையும் பக்திபாதையையும், நமது அன்றாட கடமைகளையும், தானதர்மத்தின் முய்கியத்துவத்தையும், எளிய மக்களும் பயன்பெறும் நோக்கத்தில், மிக எளிமையாக போதிக்கும் உங்களைப் போல ஒரு குருநாதர் எங்கும் அறியேன்... 🙏🙏🙏🙏🙏
My humble Vanakkam Amma Myself Meenakshi Ramachandran Aadiyen Siru Varnaniyalar Thank you very much for this special information about Ra 10 and Pagal10 in cluding 10th Day NamPerumalin Direct Arayar Sevai Once again Thank you very much
சகோதரி எங்க பாட்டி, நாங்க சிறுபிள்ளை யாக இருந்த போது இரா பத்தூ, பகல் பத்து சொல்வாங்க ஆன அதன் அர்த்தம் இன்று நீங்க சொல்லவும் அருமை யாக தெரிந்து கொண்டேன் நன்றிகள் 🙏சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🌹
வைகுண்ட ஏகாதசி விரத முறை, நேரம் மற்றும் பல முக்கியத் தகவல்கள் அடுத்த பதிவில்..
நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள்
நன்றி அம்மா 🙏
உங்கள் பதிவுக்காக காத்துக்கொண்டு இருக்கேன் குருமாதா🙏🙏
நன்றி அம்மா
Thank you amma
இந்த பதிவை கேட்டதில் எம் பெருமானை நேரில் தரிசித்தது போன்ற ஒர் உணர்வு இந்த பதிவை மிகவும் தெளிவாக வழங்கிய உங்களுக்கு மிகவும் நன்றிமா
உங்களது விளக்கத்தை கேட்கும் போது பெருமாளை நேரில் tharichippathu போல் இருந்தது🙏🙏
அம்மா தாயே பராசக்தி உங்களின் தேன் போன்ற பேச்சுகளுக்கு நான் அடிமை அம்மா ❤❤❤ உடல் சோர்வாக இருக்கும்போதுயெல்லாம் தங்களின் சொற்களை கேட்டால் உற்சாகம் பிறக்குது amma
எனக்கு மிகவும் பிடித்த திருநாள் வைகுண்ட ஏகாதசி ஓம் நமோ நாராயணா🙏🙏🙏
வணக்கம் அம்மா 🙏
பகல் பத்து, ரா பத்து இவ்வளவு அழகாவும் தெளிவாகவும் யாருமே கூறியது இல்லை அம்மா தாங்கள் கூறும் போது நாமே அதை கற்பனையில் காண்பது போலவே உள்ளது அம்மா மிகவும் நன்றி 🙏
இறைவனின் கருணையினால் தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் ஞானம் பெற்று மன நிம்மதியான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி
ஓம் ஸ்ரீ ரெங்கநாதா நமஹ🪔🌷🌷🌷🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருமாதா🙏🙏
வைகுண்ட ஏகாதசி பற்றிய விரிவாக விளக்கமாக சொன்னிங்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது குருமாதா நீங்க ஒவ்வொரு கடவுளை பற்றி சொல்லும் போது கேட்டுகொண்டேயிருக்குனும் போல இருக்கு மெய்சிலிர்த்து போனோன் குருமாதா நான் எம்பொருமாளை பார்க்க முடியாமல் இருக்கிறேன் எம்பெருமானை நினைத்துக் கொண்டு இருக்கிறேன் என்னைபோல முடியாதவர்களை எம்பெருமாள் கருணையால் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும்🙏
மிக்க நன்றி குருமாதா🙏🙏
அம்மா உங்க பேச்சுக்கள் அருமையான விளக்கம் கேட்டு அனைவருக்கும் இறைவன் புரிதல் பெற அனைத்து விடயங்களையும் இருக்கு
பராசரரின் பக்தியை கேட்கும் போது கண்களில் நீர் வழிகிறது.குருவே சரணம் 🙏
சகோதரி,உங்கள்
ஆன்மிகம்தேன்
போல்,தித்திக்
கின்றது
மிகவும் சிறப்பாக கூறியமைக்கு நன்றி.உங்கள் ஞானத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி அம்மா.
உங்கள் திருவாய் மொழியில் இறைவனின் நாமங்களையும், அதன் படி நடக்கும் முறைகளையும் கேட்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
அருமை அருமை அம்மா ❤ நாங்கள் விரதங்ள் பண்டிகைகள் பற்றி படித்திருக்கின்றோம் அனால் பெரிதாக அதில் ஈடுபாடு செலுத்துவதில்லை . எப்போது உங்கள் பதிவீடுகளை பார்க்க தொடங்கினமோ அப்போது இருந்து நாங்கள் ஈடுபாடு செலுத்துகின்றோம்❤ எங்கள் குரு நீங்கள்தான் குருவே சரணம் 👏
உள்ளம் உருகி கண்ணீர் வருதும்மா...மனம் கோவிந்தா..கோவிந்தா ❤❤🎉🎉🙏🙏
உங்களோட சொற்பொழிவிற்கு நான் அடிமை அம்மா..🙏🙏
அன்பு சகோதரியே உங்கள் ஏகாதசின் பதிவை கேட்டு மனம் மகிழ்ந்தது தாத்பரியும் அறிந்தேன் நன்றி சகோதரி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
அம்மா நீங்க பேசுவது காட்சி போல் மனதில் தெரியுது.கோடி நன்றிகள் அம்மா❤🙏🙏🙏
கேட்க கேட்க சலிக்காத பதிவு 😍..... இந்த சொற்பொழிவு நேர்ல கேட்க கோடி ஆசைகள் 😍
🙏கடவுள் எங்களுக்கு கொடுத்த பொக்கிஷம் நீங்கள் மா💐
அம்மா மிகவும் அருமையான தகவல் நாச்சியார் திருக்கோலம் பற்றிய தங்களின் தகவல் சுவாமியும் தாயாரையும் நேரில் தரிசித்தது
போன்றிருந்தது நன்றி அம்மா
பக்தனின் பக்தியை நீங்கள் அழகாக அருமையாக சொன்னதைக் கேட்டு ஆனந்த கண்ணீரே வந்தது மிக்க நன்றி அம்மா
Arumaiyana vilakkam sahothari😊
வைகுண்டநாதரே பெருமாளே நாராயணா எல்லோருடைய பாவங்களையும் நீக்கி மன்னித்து சொர்கத்திற்கு செல்லவும் திருசெந்தூர் கன்னியாகுமரி தூத்துகுடி மாவட்டம் மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு எந்த கஷ்டமும் துன்பமும் நேராமலும் பெருமாளே காத்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அம்மா நாங்கள் நேற்று தான் ஸ்ரீ ரங்கம் சென்று வந்தோம் பகல் பத்து 4 ஆம் நாள் நம்பெருமாள் ஐ தரிசித்துவிட்டு வந்தோம் இன்று முழு விளக்கம் தெரிந்தது 🙏🙏🙏
மிக அருமை அம்மா
உங்கள் உரை உடலை சிலிர்க்க வைத்துவிட்டது
அம்மா இன்னைக்கு நீங்க அதிகமா சந்தோஷம்மா இருக்கிங்களா ரொம்ப அழகா பேசரிங்க
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏ஓம் நமோ நாராயணா திருவடி சரணம் 🙏🙏🙏
வணக்கம் அம்மா
மிகவும் அருமையான பதிவு, தெளிவான விளக்கம். நன்றி
நன்றி அம்மா நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு ஓம் நமோ நாராயண நமஹ 🙏🙏🙏
அம்மா என் கண்முன்னே காட்சி தந்தது போல் இருக்கு கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என் கண்களில் கண்ணீர் வருகிறது அங்கு இருக்கிறது கோவிந்தன் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கேட்பதற்கு இனிமையாக இருந்தது அம்மா மிக்க நன்றி
நல்ல விளக்கம் கொடுத்தீங்க ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏
இனிய காலை வணக்கம் அம்மா மிகவும் அதிக சிறப்பு பதிவ வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
காலையில் டீ காபி க்கு பதிலாக தங்களின் சொற்களை கேட்டால் உடல் சுறுசுறுப்பாக இருக்குது தாயே
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ ஓம்நமோ நாராயணா ❤
அருமையான பதிவு மிக்க நன்றி மீண்டும் மீண்டும் கேக்கத் தோன்றும் பதிவு நன்றி வணக்கம்
Arumai Arumai!!!!! Today only we are understood the systems of pagal ptthu raa pathu and swarkka vasal open and how to enter into it. Vazhir neer pallandu valrga num thondu for our spiritual society. Nanrigal godi.
இறைவனை திருவடியை அடையும் பக்திபாதையையும், நமது அன்றாட கடமைகளையும், தானதர்மத்தின் முய்கியத்துவத்தையும், எளிய மக்களும் பயன்பெறும் நோக்கத்தில், மிக எளிமையாக போதிக்கும் உங்களைப் போல ஒரு குருநாதர் எங்கும் அறியேன்... 🙏🙏🙏🙏🙏
❤❤ வைகுண்ட ஏகாதசி வரலாறு பற்றிய பதிவு அற்புதம் அருமை அருமை நன்றி காலை வணக்கம் சகோதரி 🎉🎉
Ma arumai ma, ipdi thelivu paduthu ini oruthar piranthu than varanun , vera level ma, unga kids ku nenga miga periya gift ma❤❤❤❤❤
First time I am waiting to watch vaikuntha ekadasi sorgavasal thirappu
Iraivan karunai super . I too need such good characters in myself. I pray for such discipline and characters to you my Lord venkateshan
மிக அருமையான விளக்கம். நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
அருமையான விளக்கம் கொடுத்தற்கு மிக்க நன்றி அம்மா.
Amma Vanakkam 🙏 Unga Anbana Pathivu Super Super thank you 👋
அம்மா என் ஆன்மீக பயணத்தின் வழிகாட்டி நீங்கள் தான் அம்மா ❤
❤amma romba arumai.neenga pesurathe alaguma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Your explanation is wonderful mam 🙏
My humble Vanakkam Amma Myself Meenakshi Ramachandran Aadiyen Siru Varnaniyalar Thank you very much for this special information about Ra 10 and Pagal10 in cluding 10th Day NamPerumalin Direct Arayar Sevai Once again Thank you very much
என்ன பாக்கியம் செய்தேனோ இந்த பதிவினை கேட்க...கோவிந்தா...கோவிந்தா ....கோவிந்தா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி அம்மா🙏
Very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri🙏🙏🙏
Tq amma❤❤❤❤nam manathirku naam eppothumey unmayaga iruppom iraivanadi servom oom sri narayanaya namaga🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐
நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா ❤
சகோதரி எங்க பாட்டி, நாங்க சிறுபிள்ளை யாக இருந்த போது இரா பத்தூ, பகல் பத்து சொல்வாங்க ஆன அதன் அர்த்தம் இன்று நீங்க சொல்லவும் அருமை யாக தெரிந்து கொண்டேன் நன்றிகள் 🙏சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🌹
மிக அருமையான விளக்கம்.நன்றி மா.
அழகானபதிவுஅம்மா.நன்றி🙏🙏🙏
🙇🙏🙏🙏🙏🙏 சிவாய நமங்க அம்மா திருவடிகளை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙇
Theliva purunjadhu ma nandrigal
நன்றி அம்மா 🎉🎉🎉🎉🎉🎉
கோவிந்தா கோவிந்தா
🙏🙇🙏
மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏
Amma neenga sollumpothe enaku sorga vasal parthathu Pola oru thirupthi erpattathu kadavul ungalukku neenda arogyathai koduka vendum intha Maathiri niraya visayangal ungal moolamaga intha manithargalai vandhadaiya vendum 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Vanakkam Amma rombo arpudhamana padhivu Nandri Amma
Super pathivu ma nandraga soniergal Thanks amma 🙏
அருமை யான சொற்பொழிவு❤❤❤
Thank you for your video Amma 🙏
Thank you sister 💓
நாரயணா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
அம்மா வணக்கம் விரதம் வெள்ளி அல்லது சனி கிழமை கடைபிடிப்பது பதிவு போடுங்க அம்மா...
அருமை யான விளக்கம்.
ஏகாதசி விரதம் என்று பின்பற்ற வேண்டும் என்று தெளிவு படுத்துங்கள்
அம்மா உங்க தமிழ் ரொம்ப அழகா இருக்கு அம்மா
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி 🙏🙏🙏
மனம் குளிர மனம் நிகழ அருமையான பதிவை அம்மா
அறியாத தகவல் தந்தர்க்கு🙏🙏🙏❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉nandri tholi. Alagana vilakkam
அழகானபதிவுஅம்மா.நன்றி
Nanum srirangam than mam.anal ithu yathum yanaku theriyathu but ipo than full ah theriju kitean.roamba nandri mam.yanga srirangathuku vanga❤
Haaga great very nice amma thanks amma 😊
இந்தக் கதையை சொன்னதுக்கு மிக்க நன்றி அம்மா
Thank you so much I waiting ❤
Amma superb erunthadhu thanks
🙏🌷பெருமாளே நாராயண கோவிந்தா கோவிந்தா அப்பா நீங்களே துணை இருக்கணும் பா 🌷🙏
Thanks Reverend
வணக்கம் இந்த பதிவிற்காக காத்திருந்தேன் 🙏🙏
🙏🙏🙏அருமையான பதிவு அம்மா
இனிய காலை அம்மா,🙏🙏🙏
No words to say about your speech
Thanks for the information mam ❤❤❤❤❤
அம்மா supar❤❤❤❤❤❤
காலை வணக்கம் அம்மா.......🙏🙏
Thanks Amma 🙏🙏🙏
நன்றி அம்மா வணக்கம் 🙏🙏🙏🙏🙏
Arumaiyana pathivu Amma 🙏
Wonderful 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏
மிக்க நன்றி❤ அம்மா
Beautiful explanation
ஓம் நமோ நாராயணா