திருப்பதி அற்புதங்களும், ஸ்ரீனிவாச திருக்கல்யாணமும் | Tirumala Tirupati History & Srinivasa Kalyanam
HTML-код
- Опубликовано: 8 окт 2021
- #திருப்பதி #Tirumala #Tirupati
புரட்டாசியில் பெருமாளை சிந்திப்பது என்பது பெரிய புண்ணியம். அதிலும் திருமலையின் அற்புதங்களையும், ஸ்ரீனிவாச திருக்கல்யாணத்தையும் சொற்பொழிவாக கேட்பது மிகப் பெரிய புண்ணியம்.
திருமலை என்பது திருப்பதி நகரத்திலுள்ள திருவேங்கடமலைப்பகுதியைக் குறிப்பதாகும். இம்மலை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திவ்யதேசங்களில் புகழ்பெற்ற ஒன்றாகும்.
இங்கு உறையும் மூலவர் ஏழுமலையான், திருவேங்கடமுடையான், வேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் முழு சொற்பொழிவாக அளித்துள்ளார். அனைவரும் பார்த்து பெருமாளின் கருணையைப் பெற வேண்டுகிறோம்.
- ஆத்ம ஞான மையம்
அம்மா நன்றி இந்த பதிவு முடிவில்லாத பதிவாக உங்கள் சொற்பொழிவு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசை அம்மா🙏🙏🙏
அம்மா நான் தெய்வத்தின் கதை கேட்டு
30 வருடங்கள் மேல் ஆகிவிட்டது உண்மையாக நேரில் தெய்வத்தை பார்த்த இன்பம்
ரொம்ப சந்தோக்ஷம் நன்றி அம்மா
எனக்கும் வெகு சீக்கிரம் திருமலை தெய்வத்தின் அருளால் திருமணம் நடைபெற அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏
கண்டிப்பாக நல்ல வாழ்க்கை அமையும் வாழ்த்துக்கள்.
❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்பிறவியில் ௭ன்ன தவம் செய்தேன் இட் சொற்பொழிவை கேட்பதற்கு. கோடான கோடி நன்றிகள் தாயே!
சினிவாச மகாலெட்சுமி திருக்கல்யாணத்தை நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது தங்களின் சொற்பொழிவு வாழ்த்துக்கள் சகோதரி நன்றி வணக்கம்
🙏🙏🌹💐🌷🙏🙏
இந்த பதிவை கேட்க நாங்கள் மிகவும் புண்ணியம் செய்து உள்ளோம் அதுவும் நீங்கள் சொல்லி கேட்க மிகவும் தெளிவாக இருக்கிறது அக்கா அருமையான பதிவு 🙏🙏🙏
Am
the
Etw.
அருமையான பதிவு. பெருமாளே நேரில் வந்தது போல இருந்தது.
மகளே உன் சொற்பொழிவை கேட்க கேட்க மிகவும் ஆனந்தமாக இருந்தது
புரட்டாசி மாதத்தில் கொலு நேரத்தில் நாங்களும் கோவிலுக்கு சென்று அற்புதமான மெய்மறந்து சொற்பொழிவை கேட்டது போன்ற ஒரு உணர்வு...மிக்க நன்றி நன்றி🙏🙏🙏🙏
Ĺ00
அம்மா! தேவி மகாலெட்சுமியே தரிசனம் தந்தது போலும், திருக்கல்யாணத்தை நேரிலே கண்டது போலவும் இருந்த தங்களது சொற்பொழிவு கேட்டது எங்களின் பெரும்பாக்யம் அம்மா.தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் அம்மா!
🙏 மிகவும் அருமையான பதிவு. இப்பதிவை தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா. எம்பெருமானின் பெருமைகளை கேட்கக் கேட்க உடல் சிலிர்த்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்கியது. எங்கே எம்பெருமானைப் பற்றிய பதிவு முடிந்து விடுமோ என்ற ஒரு பதைப்புடனே பார்த்துக் கொண்டு இருந்தேன்.
அருமை அருமை.என்ன புண்ணியம் செய்தேனோ ஏழு மலையானின் பெருமைகளைக் கேட்டறிய. 🙏 கோவிந்தாய நமக.🙏
அக்கா நான் விட்டிலே தையல் வேலை செய்கிறேன் நான் நாள்தோறும் வேலை அறம்பிக்கும் பொழுது உங்கள் விடியோவை பார்த்து கொண்டே வேலைசெய்வேன் வலிமிகுந்த மனதிற்கும் உடலுக்கும் அறுதலாகயிருக்கும் உங்கள் தொகுப்பு மிக்க நன்றி இதே போல் சொற் பொழிவுகளை எங்களுக்கு தற வேண்டுகிறேன் உங்களுக்கு அந்த முருக பெருமாள் அருள் என்றும் இருக்க வேண்டுகிறேன்
end of the African American
ł
👍
🦚🦚🦚
1:10:39
🙏🙏❤️ நீங்கள் தெய்வ பிறவியம்மா நீங்க இன்றைக்கு எல்லாம் பேசுறத கேட்டுக்கு டே இருக்கலாம் போல
அம்மா நீங்க கூறியதை கேட்டு என் மனம் மிகவும் ஆனந்த அடைந்தது
மனம் மகிழ்ந்தேன்... அப்படியே நான் சிறு வயதில் தாங்கள் சொற்பொழிவு கேட்ட மாதிரி உள்ளது... அதே பாணி, அதே பரவசம்
மிக்க நன்றி வாழ்க வளர்க
சொற்பொழிவாற்றிய உங்களுக்கு நன்றி..
உபயதாரர்கலுக்கும் நன்றி..
ஓம் நமோ நாராயணாய..
ஓம் மஹாலக்ஷ்மி தாயார் போற்றி..
ஓம் பத்மாவதி தாயார் போற்றி..
அம்மா உங்கள் சொற்பொழிவு கேட்கும் போது நாங்கள் அந்த காலத்தில் நேரே சென்று தரிசதது போல் இருந்தது நன்றி அம்மா 🙏
Amma enna arumayana sorpolivi 🙏🙏🙏🙏🙏🙏
பூஇந..
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா! தாங்கள் வரலாற்றோடு ஒண்றி ஐக்கியம் ஆகி சொற்பொழிவு ஆற்றும் அழகு அற்புதம் அம்மா ! மிக புண்ணியமான பதிவு அம்மா ! மிக மிக நண்றி அம்மா! 🌹🌹🌹🙏
சீனிவாசன் பத்மாவதி தாயார் திருமணம் மண கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் 🙏
ரோம்ப நன்றி அம்மா திருப்பதிக்கு போயிட்டு வந்த மதிரி இருந்தது
உங்கள் சொற்பொழிவு என் கண் முடி கேட்கும்போது நிகழ்வுகள் போல உணர்தேன் மிக்க நன்றி அம்மா ஓம் நமோ நாராயணா
ஓம் சரவண பவ 👌👌👌👌💐💐💐💐
அம்மா என்ன ஒரு அற்புதமான பதிவு இந்த சொற்பொழிவை கேட்க அவ்வளவு சந்தோஷமா இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
Arumyyana sorppolivu mikka nanri amma
Arumai🙏🙏🙏
@@savithirisri3112 5l
அருமையான சொற்பொழிவு மெய்சிலிர்க்க வைத்தது... வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
அம்மா இந்த பதிவை கேட்க நாங்க ரொம்ப புண்ணியம் செய்திருக்க வேண்டும் சிறப்பு சொற்பொழிவு மிக சிறப்பான சொற்பொழிவு நன்றி மா 💐🙏🙏🙏
அம்மாவின் சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது. கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று போல இருந்தது.மிகவும் நன்றி அம்மா 🙏🙏
எம் பெருமானின் சிறப்பையும் பத்மாவதி தாயாரின் திருமணத்தையும் இருவரின் அழகையும் உணர்வு பூர்வமாக உணர்ந்து கொள்ள வைத்த உங்களுக்கு பெருமாளின் ஆசி என்றும் உங்களுக்கு கிடைக்கும் நன்றிகள் பல 🙏🙏🙏
அம்மா அருமையான பதிவு கேட்க கேட்க ஆனந்தம் பரமானந்தம் 🙏நன்றி🙏நீங்க பேசும் போது சீனிவாசன் பத்மாவதி தாயார் கல்யாணம் மனக்கண்ணில் கொண்டு வந்து நின்றது வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க 🙏🙏
எங்களுடைய திருமணம் திருப்பதியில் தான் நடந்தேறியது இறைவனை பார்த்துவிட்டு வெளியே வரும் போது ஒரு பெரியவர் எங்கிருந்து வந்தார் என்றே தெரியவில்லை எங்களுக்கு ஆசி வழங்கி விட்டு திரும்பும் நேரத்தில் காணாமல் சென்று விட்டார் கண்ணனே முதல் குழந்தையாக பிறப்பார் என்ற ஆசி வழங்கி சென்றார் என் முதல் குழந்தை ருத்ரன்
Hi Amma, I am a girl at the age of 15.
Thank you so much for giving us all a clear explanation on this topic and I am speechless about it.
No words to express my feelings for you, amma
May God Bless You and Everyone!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த சொற்பொழிவை ரசித்து ஆழ்ந்து இன்பமாக மகிழ்ந்து ஒன்றி விட்டோம் அம்மா🙏
நடமாடும் தெய்வத்திற்கு நன்றிகள் பல அம்மா🙏🙏🙏
அருமை அருமை அருமை மா...
ஏழுமலையானின் கதையை கேட்டு மெய்சிலிர்த்து போனது... நீங்க கதை சொல்ல சொல்ல காட்சிகளாய் கண்முன் விரிந்தது... ரொம்ப நன்றிமா
தாங்கள் சொல்வது உண்மை திருப்பதிக்கு மட்டும் ஏழுமலையன். மனம் வைத்தால் தான் அவரை நாம் சென்று தரிசிக்கமுடியும் ஓம் நமோநாராயணாய 🙏
மீண்டும் மீண்டும் கேட்க வைத்த அற்புத சொற்பொழிவு மிக்க நன்றி
பெருமாளே என் மகள் திருமணம் மே22 இனிதே நடந்தது நன்றி நன்றி நன்றி நன்றி பெருமாளே ஓம் நமோ நாராயணா ❤
அறுமையான பதிவு திருமலை அற்புதகளை தெரிந்து கொண்டடோம் மிக்க நன்றி... 👌👌👌
உள்ளம் பூரித்து உடம்பு சிலிர்த்து கண்களில் நீர் பெருகியது கோவிந்தா...... கோவிந்தா
More K🙏
Guruve saranam... Arumaiyaana sorpolivu ma... Thangal vayillaga ketadhu nangal seidha puniyame.... 👌 🙏🙏🙏🙏🙏👏👏👏
சொற்பொழிவு கேட்க கேட்க, கண்களில் கண்ணீர் வருகிறது 🙏🙏
Amma naan migavum shantosham amma🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙇🏼♀️🌹🌹🌹🌹🌹😭😭
அம்மா.....அருமையான பதிவை கொடுத்தமைக்கு மிக்க நன்றி...
இதே போல் திரு கந்த சஷ்டியின் பெருமையையும் சஷ்டி அன்று எடுத்து உரைக்கவேண்டும் அம்மா...
நன்றி அம்மா 💐💐💐🙇🙏
ஸ்ரீநிவாஸ் பத்மாவதி தாயார் திரு கல்யாணத்தை நேராக பார்த்தது போல இருந்தது அம்மா இன்று அனைவருக்கும் நல்ல பாக்கியம் பெற்றோம் 💐💐💐 மனமார்ந்த நன்றிகள் அம்மா 👣💐💐💐🙇🙏
எம்பெருமான் ஸ்ரீனிவாசன் திருமணத்தை நேரில் பார்த்த பரவச அனுபவம் கிடைத்ததுநன்றி
A
அம்மா அருமை தமிழ் .....ஏழுமலையானையும் தாயாரின் சிறப்பும் மெய்மரகச்செய்கிறது.
😍😍😍😍😍🤩🤩🤩🤩😍 intha video Ku tha oru oru nodiym kathukittu irrunthen Amma mikka nanri
மனக்கண்ணால் உங்கள் குரலில் பெருமாள் திருக்கல்யாணத்தை கண்டேன் அம்மா. வாழ்க வளமுடன்
சொற்பொழிவு மிகவும் அருமை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்பது போல் இருக்கிறது
எனது எத்தனை ஜென்ம ஜென்மாக்கலில் செய்த புண்ணியம் என்று நான் அறியேன்..தங்களில் வாயிலாக ஶ்ரீனிவாச பெருமாளின் அற்புதங்களை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி தாயே..அந்த பெருமாளின் ஆசியும் அருளும் என்றென்றும் தங்களுக்கு கிடைக்கட்டும்...குருவே சரணம்🙏🙏❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதுவல்லவா காதல் கதை....💐💞
அம்மு குட்டி ரேவதி க்கு பகவான்
அருளால் கல்யாணம் ஆகவேண்டும்
உங்களுடைய சொற்பொழிவு மிகவும்
அழகாக இருக்கிறது நன்றி
Good
Wonderful rendition! You started with a vigor and zest and you never failed nor faltered even a bit till the end! Your continuity is as the flow of Ganga from Gangotri!
The audition of the Tamil language is explicit, magnetic, musical, mesmerising, magical and crisp! My pranams and salutations!
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக மிக அற்புதங்கள் நிறைந்த எம்பெருமான் பள்ளி கொண்டுள்ள திருமலை பற்றிய தகவல் அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
உங்கள் சொற்பொழிவு அருமை அம்மா. எம்பெருமானின் திருகல்யாணத்தை நேரில் பார்த்ததைபோல் இருந்தது அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
Amama 🙏🙏🙏🙏🙏🙏
கேட்டு கொண்டே இருக்கலாம்..... உங்கள் குரலில் நயணத்தில்..... நன்றி அம்மா..... என்ன தவம் செய்தனை...... குருவே....
கோடான கோடி நன்றிகள் அம்மா. மிகவும் அருமையான பதிவு. கோவிந்த ஹரி நாம சங்கீர்த்தனம் குலம் காக்கும் ஸ்ரீகிருஷ்ண திருமந்திரம் !! நன்றி நன்றி நன்றி.
இந்த வரலாறு கேட்கும் போது சந்தோசமாக இருந்தது. அருமை அக்கா 🙏
அருமை அருமை சகோதரி நன்றி வாழ்க வளமுடன் சொற்பொழிவு கேட்கும்போது கண்ணீர் பெருகியது சகோதரி நன்றி நன்றி
அம்மா நீங்கள் சொல்வதை கேட்கும் பொழுதே என் மனதில் அப்படியே ஶ்ரீனிவாச திருக்கல்யாணம் மனதில் தோன்றுகிறது 🙏🙏🙏🙏🙏
உங்கள் சொற்பொழிவு பெருமாளுடைய வாழ்க்கை நேரில் பார்ப்பது போல இருக்கிறது அம்மா மிக்க நன்றி
தங்களின் சொற்பொழிவு நிகழ்ச்சி பரமானந்தம் தந்தது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி
தஙகளின் சொற்பொழிவுக்கு மிக்க நன்றி அம்மா
🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏..மிக்க மகிழ்ச்சி அம்மா
ஓம் ஶ்ரீ ராமஜெயம் என் வெங்கடாஜலபதி பெருமாளே ஏழுமலையானை உண்மை நம்பி வாழ்கின்றேன் நல்லபடியா வாழ வைங்க தெய்வமே🙏
ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன் நன்றி அம்மா.
உங்களின் தெளிவான உச்சரிப்பு டன் கூடிய சொற்பொழிவிற்க்கு அனேக நன்றிகள் வணக்கங்கள்.
Im from Sri Lanka, and I'm 17 years old.
This was the best speech I've ever had listened to... The way you described the story won't even erase from my mind ever. So detailed explanation. I was able to imagine it very clearly.
I really enjoyed your speech Amma ...
Thank you Amma🙏🙏🙏
Q
நேராக திருப்பதி ஏலுமலையான் திருமணத்தை நேரில பார்தது போல இருந்தது அருமை
Unmaithan perumala pathutey irukanum pola than irukum en appam avalo azhaga iruparu avaruku evalo alangaram panalum pathathu om namo narayana! govintha govintha! hari hari narayana!!!!
அம்மா மிகவும் தாழ்வான வேண்டுகோள். பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் ஐயா பற்றி சில தகவல்கள் கூறுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு.ஓம் நமோ நாராயணாய
One of my favourite movies is Srinivasa Kalyanam. But this discourse was more and more picturised and I felt so much thrilled by listening to your discourse more than movie. Feeling blessed Mam. You are such a great gift for Hindu religious and spiritual community. God bless you Mam. I follow your guidelines for almost all the poojas. So much practical and it's making me involved in anything I do. Your services and knowledge is needed more and more. Everything you are making is a great history. 🙏🙏🙏🙏🙏🙏🙏
Rombe nandri Amma . I'm really lmpressed with your thirupathy speech Amma .
உங்களுடைய இந்த சேவைகளுக்கு மிக்க நன்றி அம்மா ...
Thank You, M'am, ஓம் நமோ ஸ்ரீனிவாசாய 🙏 Om Namo Venkatesaya Om Namo srinivasaya
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா ❤️❤️❤️
Romba nandri ma.. na thirupathi poirken . Ana endha stories theriyadh . I was so happy. Eni pogumbodh nan edha stories ha theriyadhavangalk solven. Tq amma
We are really blessed to here this story ma'am. Thank U ma'am
🙏🙏🙏🌹என்ன ஒரு அருமையான பதிவு 🙏🙏🙏ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹💐💐💐🌹🌺💗💗💗
அம்மா என் தந்தை சிறந்த பட்டிமன்ற பேச்சாளர். தமிழ் ஆசிரியரும், என் தந்தை பெருமாளைப் பற்றி கதைகள் கூறும் போது கண்களில் என்னை மீறி கண்ணீர் பெருக்கெடுக்கும், அம்மா இன்று என் தந்தையை வடிவில் உங்களை பார்க்கிறேன் நீங்கள் பெருமாளை பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போதே நீ என்னையும் மீறி என் கண்களில் கண்ணீர் வடிகிறது தாயே. இல்லை என் தந்தையே
நன்றி குருமாதா
ஓம் நமோ நாராயணா. திருக்கல்யாண காலாட்சேபம் கேட்க புண்ணியம் செய்து இருக்க வேண்டும் கண்கள் பனிக்கின்றன . இறைவன் அருளால் நீங்கள் பலகாலம் சுகமாக வாழ வேண்டும்
மகாலட்சுமி போல் அழகாக திருவேங்கடமலைசீனிவாசபெருமான் பத்மாவதிதாயார்திருமணம் வரலாறு தாங்கள் கூறகேட்டது வாழ்வில் நான் பெரிய புண் ணியம்செய்துள்ளேன் அம்மா.நன்றி.நீங்கள் தமிழ் போல் நீடுழி வாழ்க.அம்மா.
அற்புதமான பதிவு அம்மா 🙏🙏🙏
மிக நன்றாக இருந்தது 🙏😍🙏👌💖ஶ்ரீவாசா கோவிந்தா🤩💐மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏
Excellent speech mam........Hats off....👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻God bless you.... and your family..... no words to express my feel.....
Thirupati swamy history super ah soninka🙏nandri amma🙏
அம்மா மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள். சீனிவாசப் பெருமான் மற்றும் பத்மாவதி தாயார் பற்றியும் வராஹ ஸ்வாமி பற்றியும் தெரிந்து ஆனந்தம் கொண்டேன் அம்மா. மிகவும் சிறப்பு தங்கள் சொற்பொழிவு, நன்றி அம்மா 🙏
No words to say about ur speech mam... Hats off to you mam.. while am listening I am literally feel like crying, smiling and goosebumps were happened in body.. I just feel that I am the one of the person in Srinivasa Padmavati marriage crowd.. thanks for the wonderful speech... Keep rocking mam... Waiting for next next speech like this...
It is such a blessing to listen to you on this day ma’am. Vaazgha Valamudan 🙏🏼🙏🏼🙏🏼.
No words to say about the divine feel experience. Thank you so much mam
I felt so blessed for hearing your divine speech.
இவ்வுலகில் உள்ள அனைத்து இறைவனிடத்திலும் என் பெருமாளின் அவதாரம் தான் 🙏 அவர் இல்லாத இடமே இல்லை அனைத்தும் நாராயணனே உண்மையான பதிவு பாவங்களை தீர்க்கும் திருமலை... நாராயணா நாராயணா நாளும் நாராயணன்.. என் உடல் பொருள் ஆவி அனைத்திலும் அவர் திருவுருவம்...
Ll
Llll
Lll
L
Ll
Llll
Llll
Lllll
L
Llll
Ll
Llll
Llll
Llllll
Ll
Llllllllllllll
Llllll
L
Lll
L
Llllll
L
Lll
L
L
Lll
Llll
Lll
Ll
Lllll
Llll
Lll
Ll
Ll
Ll
L
L
Lllllll
Lll
L
L
Lllllll
Llll
L
Lllllllllllllll
L
Lllllllll
Ll
L
L
Llllllll
Lllllllllllllllll
L
Lll
Lxllll
Lllll
Lllllllllll
Lll
Llllllllll
Llll
Lllll
Lll
Lllllllllllllll
Llll
Ll
Llllllllllll
Lllll
Lllll
Lll
Lll
Ll
Lll
Lll
Lllll
L
Lllllll
Ll
Lll
L
Lll
Lll
L
Lllllllllllllllllllllllllll
Lllll
L
Lll
Ll
L
Lll
Lllllllllllll
L
Llllllll
Ll
Lllllllllllll
L
Llllll
L
Lllll
Llll
Ll
Llllll
Ll
Ll
Ll
Llllllll
Llllllll
Llllll
Llllllllllll
L
Llllllll
L
Lll
Lllllllllll
Lllllll
Lllllllll
L
Llllllllllll
L
Lll
Llll
Í
Nanti 🎉nan 3 varudagala thirupathi pagavilai intha february mouth poga perumal arul poorivai Govintha Govinth🎉
I am so happy this story
கோவிந்தா!கோவிந்தா!அம்மா இந்த சொற்பொழிவை கேட்கும் போது கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. மனதுக்கு சந்தோசமாக இருந்தது! நன்றி அம்மா😍😍😍
🙏வணக்கம் அம்மா சொற்பொளிவு மிகவும் அறுமை அம்மா மிக்க நன்றி அம்மா 🙏❤
Amma ketkumboodhu kannil neer vazhikiradhu, avvapodhu ungal kural thazhathazhathathu, meegavum nandri
Blessed to have you in our generation... Thank you so much Amma🙏
உங்கள் பேச்சில் நான் மெய்மறந்துவிட்டேன் அம்மா
Thank you so much Mam for such a wonderful divine full video. Really feeling so so fresh, positive. God bless you and your whole family with lots of happiness joy and prosperity.
Amma unga speech romba nalla erunthadu.thankyou 🙏🙏🙏
Enaku mrj Ku 1 month iruku intha time la kettathu Romba magilchi amma 😍😍😍😍😍😘..........nandri amma
👌👌👌👌
Happy married life sister en perumal Ella nalangalum aruli vazhthuvar.
இன்றைக்கு தான் தெரிந்தது அம்மா சீனிவாசன் பத்மாவதி தாயாரின் பெருமைகள் நன்றி
அம்மா இந்த பதிவை கேட்ட உடன் உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது 😊☺