இனி அரசியல் அனாதை டா நீ! எடப்பாடியை நாக்கை பிடுங்கும்படி கேட்ட நாஞ்சில் சம்பத் | Nanjil Sampath
HTML-код
- Опубликовано: 9 июл 2024
- #MGRTV #ops #opanneerselvam #eps #edappadipalanisamy #sasikala #aiadmk #admk #admknews #sengottaiyan #spvelumani #cvshanmugam #jayakumar #CPonnaiyan #bjpvsdmk #opsvseps #kcp #kcpalanisamy #modi #kodanad #kodanadissue #nanjilsambath #nanjil #nanjilsampathinterview #mkstalin #dmkgovt
நமது சமூக வலைதள குழுக்களில் இணைவீர்
Follow us and Give Your Support
FACEBOOK :
/ kcpadmk
TWITTER :
/ kcpalanisamy1
INSTAGRAM :
/ kcpalanisamyaiadmk
MGRTV RUclips:
/ @mgrtv_aiadmk
Koo:
www.kooapp.com/koo/kcpalanisa...
Hoote:
hoote.page.link/Wu6jqXwMF6tuG...
Telegram :
t.me/joinchat/qgZz7zqEmYthMTNl
Linkedin:
/ kcpalanisamyaiadmk
Google Podcast:
podcasts.google.com/feed/aHR0...
WhatsApp NUMBER : 75300 01234
Every Sunday@11:00AM and Wednesday@5:30PM
Join Zoom Meeting Us
us02web.zoom.us/j/5945119322
Meeting ID: 594 511 9322
இன்றைக்குத்தான் நீங்கள் 100க்கு நூறு உண்மையாகவும் நியாக மாகவும் பேசி இருக்கிறீர்கள். சிறப்பு❤
காலில் விழுந்து மண்ணை மண்ணை நக்கி பதவி வாங்கியதை மறந்து விட்டானா எடப்பாடி இனியவன் தனித்து விடபடுவான்
தேர்தலில் விழுந்து மண்ணையும் கவ்வினார்
எடப்பாடியின் கேவலமான புத்தியையும் கேவலமான செயலையும் ஆதார பூர்வமாக சுட்டி காட்டி செருப்பால் அடித்தது போல் பேசுவதற்கு திரு நாஞ்சில் சம்பத்துதான் சரியானவர்
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
எடப்பாடிக்கு தான் ஒரு எம் ஜி ஆர் அல்லது ஜெயலலிதா என்ற நினைப்பு.
@@nellaitheo ஆமான்டா
நாஞ்சில் ஐயா சரியாக பேசுகிறார்...
நீ கோமாளிதான.
நாஞ்சிலார் எடப்பாடிக்கி செருப்படி கொடுப்பதில் நம்பன் ஒன் மனிதர் உண்மையை உரக்க கூறுபவர்
@@user-bl1eo4wn1j kaasu kudutha Avan edapaadiyei maatum illa ,Unnai kooda seruppadi kuppaan.oru murai Ivan BJP lady kitta maatna paaru,avanga thittuna thittukku vera yarchum iruindha interview la kooda mugam kaabikka maataanga.aama Ivan ippo endha katchila irukkaan theriyuma.enna panna pozhappu odanume
சம்பத் மற்றவனை ஊம்பி பிளைப்பவன்.
வாழ்த்துக்கள் ஐயா
ஜானகி அம்மாள் ஒரு தோல்விக்கே புரட்சி தலைவியிடம் கட்சியை ஒப்படைத்தார் நீ பத்து தோல்வி பழனிசாமி செத்தே போயிருக்கனும்😂
Loosunaiyei
நீஏண்டாகொடியசக்தி
சசி சிறை சென்றவுடன்
சாகாம இருக்க
மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் நாமும் நாஞ்சில் சம்பத் அண்ணனுக்கு அண்ணன் சம்பத் அண்ணன் சொல்வதுதான் நூற்றுக்கு நூறு உண்மை
நாஞ்சில் சம்பத் அவர்கள் பேச்சு எண்ணம் வெற்றி பெற வேண்டும்.
அருமை.சூப்பர்
அருமை அருமை எடப்பாடியின் கேவலமான புத்தியை தொழுரித்து காட்டிய ஐயா சம்பத் வாழ்க வாழ்க
அருமை
Arumai 😂
Unmai sir
SUPER The Great News
இந்த நாறுகின்ற வாய் இப்போது எந்த கட்சி
இது போகாத கட்சி எதாவது இருக்கிறதா
அருமையான கருத்து
இதுதாயா உன்மை
Idha vida EPS a kevala padutha mudiyadhu
Sir super speech.
💯 TRUE.
REAL SPEECH 🗨
நாஞ்சில் சம்பத் சார் சூப்பர் spech
Sabash Nanjil
உண்மை உண்மை உண்மை.....
திரு நாஞ்சில் சம்பத் அவர்களின் உன்மையான பேச்சு வாழ்த்துகள்சார்
Edappadi.. Porambokku.. 😅 supper.. 🎉
Seema sir. Excellent speech
Super speech thanks sir
OPS vaalka Amma varisu ops win conform admk thoanderkal ops back ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Super 👍
சின்னம்மா அதிமுக பொதுசெயலாளர்
Super sir...
Super Sir
You are great sir your talking true
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Well done Mr Nanjil Sampath. Amazing speech.
Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super Super
சபாஷ்🎉
Vera level Speech Super Sir🎉🎉
நல்லா கேளு நாக்கு புடிங் க்கிற மாதிரி
Tharu nai nee
Super 😂👍👍👍
Supper nanjil sambath sir
Superb
Truthful speech anna
Correct sir
🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!!🖤❤
மிக சரியாக சொன்னீர்கள்....
சசிகலா பொது செயலாளர் ஆக வேண்டும்
Yes
கூவத்தூர்
எதுக்கு புடுங்கிய ஆணி போதாதா
ஒன்று சேர்ந்தால் உண்டு வாழ்வு இல்லையே அதிமுகவுக்கு சாவு
உங்களின், கருத்துக்கள், அனைத்
தும், சரியானதே,அஇஅதிமுக,
சின்னம்மா, இல்லேன்னே !
(இன்றைய)
அஇஅதிமுக, வே, இல்லன்னே !
இதுத்தான், இன்றைய, எதார்த்த, உண்மையும், கூட,, இன்றும்,
சசிகலாத்தான், அஇஅதிமுக, வின்
பொதுச்செயலாளர், இதை, அன்றே, இவர்கள் எல்லாம், ஒன்றி
னைந்து, நிறைவேற்றியத்தீர்மான
ம், தானே, தேர்தல்கமிஷனே, இதை, எதிர்க்காமல் அங்கிகரித்து
க்கொண்டுத்தானே, இருக்கின்றது
எடப்பாடியின், ஆட்டம், எவ்வளவுத்
தூரம், போகிறதோ, போகட்டும், என, பொறுமையைக்கடைபிடிக்கி
ன்றார், சின்னம்மா, சசிகலா, விரை
வில்,, எடப்பாடி, ஓட, ஓட, விரட்டப்படுவது, என்னமோ, உண்மை, இதுவும்சீக்கிரமாகவே, நடக்கத்தான், போகிறது, கொடாநாடுகொலை, கொள்ளை, வழக்கின், குடுமி, ஆளும்கட்சியா
ன, திமுக, விடம், வகையாகசிக்கி
இருக்கிறது, அதனால், தான், எடப்
பாடியார், அஇஅதிமுக, கட்சியான
துத்தோற்றாலும், பரவாயில்லே,
திமுகவின், வெற்றிக்குச்சாதகமாக
வே, எடப்பாடி, காய்நகர்த்திகொண்
டிருக்கின்றார், என்றுசசிகலா அவர்
கள், நிரகரிக்கவும், முடியாது, காரணம்,, தமிழககாவல்துறையி
ன், உளவுத்துறை, ஒருகாலத்திலே
சசிகலா, அவர்களின் கண்அசைவி
ற்க்கு, கட்டுப்பட்டு, இயங்கியதை, எவரும், மறுக்கமுடியாது, ஏதோ, ஒரு, காரணத்திற்க்காக, சசிகலா
அவர்கள், எடப்பாடியாரை, தனக்கு, சரிசமமான, ஆளில்லை, என்கின்ற
காரணத்திறக்காகவே, இன்னும் பொறுமையைக்கடைபிடிக்கிறார்
சசிகலா, பொறுமைக்கும், ஒரு, எல்லையுண்டு எடப்பாடியாரே, இறங்கி, வாங்க,, தொடர்ரா, பத்து
க்கு, மேல,த்தோல்விகளைத்தந்து
கட்சியை, கீழ்நிலைக்கு கொண்டு
வந்தது, போதும்மைய்யா, சின்னம்
மா, வின்சொல்கேட்டு, கடசியைக்
காப்பாத்துங்கச்சாமி, பழனிச்சாமி.
எடப்பாடியை தவிர்த்து அஇஅதிமுக என்னும் ஆலமரத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்று கூடுங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்
நீ தி மு க வுக்கு ஓட்டு போடு.
@@rangasamysubramaniam7946 நீ நா உன் பேச்சு வழக்கில் இப்படிதானோ
Thiru . Nanzil Sampath is telling the truths .... No doubt ... Aiadmk backbone Madam . Sasikala . .
EdaPadi really a selfish person .... Mr. Nanzil Sampath speech ... Wow ... Very bold ... Great 👍👍👍👍👍
அருமையான பதிவு நாஞ்சிலார்........👍👍👍
எல்லா இடங்களிலும் நீங்க நக்கரத விட அவர் கம்மிதான்
ஒபிஸ். அம்மா varisu🎉ஓகே
ஐயா மன்னித்து விடுங்கள் இவர் எட்டு தோல்வி என்ற எடப்பாடி மாறி இப்ப இப்பொழுது டாக்டர் 12 தோல்விஎடப்பாடி என்று ஆகிவிட்டார்
நீ எத்தனாவது கட்சி மாதிரி இருக்க
ஐயா மிகவும் அருமையாக பேட்டி கொடுத்துள்ளீர்கள்.உண்மை . நன்றி
புரட்சி தாய் சின்னம்மா தலைமை மட்டுமே அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வாய்ப்பு தியாக தாய் தலைமை உண்மை தொண்டர்கள் களமாடுவோம் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும்
மீண்டும் மன்னார்குடி மாபியாக்கள் இடம் சென்றால் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள முடியும்
உண்மைதான் சசிகலா தலைமையேற்றால் அதிமுக வீறுகொண்டு எழும்
@@rudhrachakra631ஆமாம் ஏற்றுக்கொள்வோம்
@@SrinivasanAmuthavalli சசி Ops ttv. சம்பத் எல்லோரும் சேர்ந்து தென்தமிழகத்து முன்னேற்றக்கழகாமுனு ஆரம்பித்து Cm ஆக்குங்க 4பேரையும்
என்ன புரட்சி செய்தாங்க
👌
❤️❤️👌👌நான்சில் ஐயா சூப்பர் ❤️❤️👌👌❤️❤️
எடப்பாடி நன்றி மரந்த விலங்கு
சசிகலாவால் மட்டும் தான் அதிமுகவை வெற்றி பாதையில் அழைத்து செல்ல முடியும்.
சசி, TTV ops MASS
@@Robert-mx6scஆமாம் ஆமாம்
Super thalaiva
அருமையான பேட்டி சார் நீங்க தான் சார தைரியமான அரசியல் வாதி ❤❤❤❤❤❤
நீங்கள் உள்ளதை உள்ளபடி பேசி இருக்கிறார் நன்றி
அய்யாவோட கருத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் வரவேற்கின்றோம் ஐயாவுக்கு நன்றி
ஐயா தினம்தோறும் பேசுங்கள் ஐயா😊 உவகை நீரில் உல்லாசமாய் குளிக்கிறேன் இதுபோன்ற மூடர்களுக்கு அரசியல் பாடம் சொல்லித் தாருங்கள்
மிகவும் சரியான அருமையான உரையாடல் ❤
அற்புதமாக சொன்னீர்கள் ஐயா. என்ன அற்புதமான விளக்கம் கொடுத்தாலும் எடப்பாடிக்கு விரலுக்கு இளைத்த நீர்போல்தான்...
திருந்த வாய்ப்பே இல்லை...
தோல்வி மட்டுமே மிஞ்சும்
எடப்பாடிக்கு..
Ammavaasai Palani saamy out
Nansil 👍👍
தவழ்ந்து போனதை மறந்து போன எடப்பாடி
நன்றி ஐயா உண்மையே உரக்க சொன்னதுக்கு
நாஞ்சிலார் எந்த கட்சிக்காக விசுவாசமானர்......
எலும்பு துண்டுக்காக ....
பேச்சு மட்டும்....
ஒன் று சேர் நதல உண்டு வாழ்வு
@@GunaGunasekaran-vj2zc ops அதர்ம யுத்தம்
அண்ணன் திவாகர் எப்போதும் மாஸ். அவருடைய ஆளுமையை நான் நேரில் கண்டிருக்கிறேன்.
உண்மையில் தைரியம் கொண்ட தமிழ் மகன் திருமிகு மதிப்பிற்குரிய ஐயா நாஞ்சில் சம்பத் அவர்கள்.
Super ra pesitaru sir எடப்பாடி ஒரு பச்சோந்தி
உண்மையிலேயே அனைத்திந்திய அண்ணா திமுகவை நேர் ஓரளவு நல்லபடியாக வெற்றிப் பாதையில் வழிநடத்தும் தகுதி சசிகலாவுக்கு தான் உள்ளது
கொள்ளை அடிக்கும் தகுதி
ஐயா என் மனதில் உள்ளதை அப்படியே பேசி இருக்கிறார்
இந்த வாடகை வாயனின் பேச்சுகளை இப்போது யாரும் பொருட்படுத்துவதில்லை.
அய்யா பணிவான வணக்கம்
யோக்கியன் சொல்றான் பாருங்க..
நாஞ்சில் சம்பத் சார் பேச்சு அருமமை எடப்பாடி இல்லாத ஆ.தி.மு.க தோன்றும்
6 பேர் என்று ஊடகங்களும், 6 கட்சி போய் வந்த இந்த இன்னோவா பேர்வழியும் பேசுகின்றனர். 6 பேர் பேட்டி எங்கே?
அடுத்தவன் பெண் ஜாதி அழகாய் இருக்கு என்று சொல்வது போன்ற அண்ணன் இன்னொரு இயக்கத்தைப் பற்றி பேசுகிற இவர் ஒரு இயக்கம் செய்கிற தவறு தான் சொல்ல வேண்டும் வேற அவர்களை தூற்றுவதும் அவர்களை தூக்கிப் பிடிப்பதும் அவர்கள் தலைவர் வந்தார்கள் அந்த இயக்கத்துக்கு வந்து விடுவீங்களா அவர்கள் தான் இப்படி இன்னொரு இயக்கத்தைப் பற்றி பேசுவது நல்லவங்க அநாகரீகமான அவங்களுடைய இயக்கத்தினுடைய வேலை என்று போய் பொத்திக்கிட்டு உங்கள் வேலை😊
இவன் ஒரு வாடகை வாயன் காசுக்காக எதுவும் செய்வான்
காலாவதியான வன் எடப்பாடி பழனிசாமி
There is no good responsibility HEADINGS. Thanks.
சூப்பர் சார்
ஷேர் செய்ய முடியவில்லை
அவன் மாணம்கெட்டவன்.
செங்கோட்டையன் அவர்களுக்கு
தலைமை பதவி தரனும் 😮😮😅
Supriya Ayya Nangal Sampath avargal unmaiyana pechu valthukkal Ayya
எடப்பாடி தன்னைப் பற்றியே சிந்திக்கிறார்
கட்சியைப் பற்றிக் கவலை கிடையாது..
கலைஞர் போல் ஞாபகசக்தி நாஞ்சிலாரே
எடப்பாடி மூச்சியும் முகறையும் எம்.ஜி.யார் ஆகுமா?
நாங்கள் சம்பத் எதை எப்படி பேசினாலும் நாகரிகத்தோடு பொதுவில் பேச வேண்டும் தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் பொதுமக்களிடையே மரியாதையாக பேச வேண்டும் அப்படி நீங்கள் எல்லாம் பேச ஆரம்பித்தால் பொதுமக்களும் உங்களை அப்படியே பேசுவார்கள் அப்படியே நடத்துவார்கள் வாய்க்கு வந்ததெல்லாம் பேசக்கூடாது அல்லது பேச தெரியும் பேசக்கூடாது மக்கள் மத்தியில் நாகரீகம் கருதி மரியாதையாக இருந்தாலும் பேச வேண்டும் அது நல்லவரோ கெட்டவரோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரியாதை கொடுத்து பேசுங்கள் பிறகு அவர்களை தவறு என்னவென்று திருத்துங்கள் அதுதான் முறை என்னமோ தன் வீட்டுக்குள் இருந்து பேசுற மாதிரி நீங்க பேசுறது கொஞ்சம் அது உங்களுக்கு சிறந்தது அல்ல பார்த்து நடந்து கொள்ளுங்கள் அதுதான் முறை நான் எந்த அரசியலும் அல்ல பொதுமக்களில் நானும் ஒருவன் எனக்கு மனம் மனம் வருந்தும்படி இருக்கிறது அப்படி நீ யாருடா போடா என்று பேசுவதெல்லாம் அது வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் பொதுவியில் அப்படி பேசினால் மக்களும் உங்களை பேசுவார்கள் இயேசுவார்கள் பிற்காலத்தில் அரசியல்வாதிகள் யாருக்கும் மரியாதை தூரி கூட இருக்காது என்பது நீங்கள் பேசும் பேச்சு தெரிகிறது
உண்மை யான அரசியல் வாதி யாக இருந்தால் மதிப்பு தானே வரும்.
Arumaiana unimaikal nattumakalennamum