Namasakarm Amoor is located at trichy, nearer to Gunaseelam temple. From Trichy Junction to Amoor 24 K.M. or from Musuri to Amoor 15 K.M. 186h Year Bhajan is going to start from May 10th to May 20th. All are welcome.
Amoor Sree Seetha Kalyanam Utsavam. 18th Year Utsavam starting from April 21st to April 30th followed by Anjaneyar Utsavam 1st April. Please come and attend. Live will be there
இன்னும் பல நூற்றாண்டுகள் இந்த உற்ஸவம் நன்கு நடை பெற்று நாமும் நம் சந்ததியினரும் ராமர் கடாக்ஷம் பெற வேண்டும்
Ram ram... Miss his voice.
@@Dharmasastha நீங்க இந்த பாட்டு க்கு வரிகள் கொடுங்கள்
@@Saravanababu-pots will try and post soon ayyappa 🙏
@@Dharmasastha thank you Swamy Saran ayyappa
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
நொந்துடலும் கிழமாகி தளர்ந்து பின் நோயில் நடுங்கிடும் போது
ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
இன்று சிந்தை கசிந்துனைக் கூவுகிறேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
நீடு கபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சை அடைத்திடும் போது
விக்கி நாவும் குழறிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய் ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடியடங்கிடும் போது
எந்தன் ஆவி பிறிந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
நம்பியுனைத் தொழுதேன் அழைத்தேன் ஜகன் நாயகனே ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
உற்றவர் எனைப் பெற்றவர் மற்றவர் என் சுற்றமும்
உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றம் ஓவென்று நின்றழுதிடும் போது
உயிரோசைகள் ஓய்ந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
பற்றி உனைப் பணிந்தேன் அழைத்தேன் ஆபத்பாந்தவனே ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
என் பொருள் என் மனை என்பது இனி இல்லை என் பொருள் என் மனை என்பதெல்லாம்
இனி இல்லை என்றாகிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் அருள் அச்சுதனே ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
வந்தெமதூதர் வளைத்துப் பிடித்து வாவென்று இழுத்திடும் போது
மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
அந்தத அந்தியம் நீ வர இன்றழைத்தேன் ஸச்சிதானந்தனே ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
9
Fantastic. I like this songs. Everfresh songs.
Fantastic...Very much involved....Goosebumps
Om Sri Laxmi narayana pottri 🙏🙏🙏🇮🇳
Super.
Lucky to hear the Bhajan
நாராயணா ஹரி நாராயணா
Harinaaraayana Harinaaraayana Harinaaraayana Naaraayanaa🙏🙏🙏
நான் செய்த பாக்கியம் அருமை 👌
Harinarayan harinarayan nice song
🌷🌷🙏narayana harinarayana🌷🌷🙏nenjirukkum varai ninaivirukkum unkal padalkal..
🌷🌷🙏✌️Vandanam seyvathantri verontrum ariyen ji,🌷🌷🙏
அருமை ஐயா மிக்க நன்றி🙏🙏🙏
Jai Sanatan Dharma.
We must be very proud to be have a part of our Amoor sriramar sthalam
Radhekrishna.
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
Radhe krishna.
Hari Narayana Hari Narayana Om Hari Narayana
Radhekrishna
Hari Narayana 🙏🏽
வாங்குகிறேன் 🙏🙏 we miss you
Addicted
Excellent 🙏🙏🙏
My Ammavin native Amoor
Nice to hear, Please come and attend our bhajan on 2023
Superb........
Nice.....
If sincere and have interest bhajan can be sung at any age
🙏🙏🙏
எங்கள் குடும்பப் பெயர்(இண்டி பேரு) ஆமூர்..ஆனால் இந்த ஊர் எங்கிருக்கிறது என்றே தெரியாது
எந்த ஜில்லா தெரியாது
Namasakarm Amoor is located at trichy, nearer to Gunaseelam temple. From Trichy Junction to Amoor 24 K.M. or from Musuri to Amoor 15 K.M. 186h Year Bhajan is going to start from May 10th to May 20th. All are welcome.
@@AmoorBhajan நமஸ்காரம், தங்கள் தகவலுக்கு மிக்க நன்றிகள்!!
Can i get lyrics for this song swami
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
நொந்துடலும் கிழமாகி தளர்ந்து பின் நோயில் நடுங்கிடும் போது
ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
இன்று என் சிந்தை கசிந்துனைக் கூவுகிறேன் அருள் செய்திடுவாய்
ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
நீடு கபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சை அடைத்திடும் போது
விக்கி நாவும் குழறிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய்
ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடியடங்கிடும் போது எந்தன் ஆவி பிறிந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
நம்பியுனைத் தொழுதேன் அழைத்தேன் ஜகன் நாயகனே
ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
உற்றவர் எனைப் பெற்றவர் மற்றவர் என் சுற்றமும் உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றம் ஓவென்று நின்றழுதிடும் போது
உயிரோசைகள் ஓய்ந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
பற்றி உனைப் பணிந்தேன் அழைத்தேன் ஆபத்பாந்தவனே
ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
என் பொருள் என் மனை என்பது இனி இல்லை என் பொருள் என் மனை என்பதெல்லாம்
இனி இல்லை என்றாகிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் அருள் அச்சுதனே
ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
வந்தெமதூதர் வளைத்துப் பிடித்து வாவென்று இழுத்திடும் போது
மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
அந்தத அந்தியம் நீ வர இன்றழைத்தேன் ஸச்சிதானந்தனே
ஹரி நாராயணா ஓம்
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
மிக அருமையான பணி.முழு பாடல் வரிகள்.நீடூழி வாழ்க
Sir ,I want book for the Kovai Jayaram sir song lyrics
இது எந்த ஊர்?
Amoor Sree Seetha Kalyanam Utsavam. 18th Year Utsavam starting from April 21st to April 30th followed by Anjaneyar Utsavam 1st April. Please come and attend. Live will be there
Amoor.(Near Gunaseelam) trichy
Excellent
🙏🙏🙏