தனுஷ்கோடியில் யாரும் அறியாத இலங்கை தமிழர்களின் கிராமம் 😢🇮🇳🇱🇰 A village of SriLankan in Dhanushkodi 😢
HTML-код
- Опубликовано: 17 авг 2022
- #tamil #dhanuskodi #rameswaram #srilanka #india #tamilnadu
---------------------------------------------------------------------
Facebook - / thavakaranview
Instagram - t.thavakaran?ig...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐 Развлечения
வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
.
அருமையான நெறியாளர். எவ்வளவு அன்போடு செய்திளை சேகரிக்கிறார். மகிழ்ச்சி!
1:50 2:56 2:57 2:57 😅
இலங்கை தமிழ் உறவுகளுக்கு நன்றி.
தனுஷ்கோடியில் எங்கே தோண்டினாலும் சுவையான குடிநீர் கிடைக்கிறது அதுதான் அங்கே வாழ்வதற்கு ஆதாரம்இறைவனின் கருணை
தவகரனுக்கு அன்பும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
இந்தியாவில் கஷ்டப்படும் இலங்கையர் இருக்கத்தான் செய்கிறார்கள். மிகவும் வருத்தமளிக்கிறது😓😓😓😓😓
வணக்கம் தவாகரன் தமிழ் நாட்டின் கடைக்குட்டி ஊர் தனுஷ்கோடி பார்த்து மகிழுங்கள் நான் உங்கள் video காணொளி மூலம் தனுஸ்கோடி பார்க்க சந்தோசமாக இருக்க
நான் வந்ததில்லை இராமேசுவரம்
இதை பார்க்கும் போது மனதுக்கு ஓரு கவலைகலந்த தன்மை ஏற்படுகின்றது
தம்பி உங்கள் தேடல் எங்கள் தமிழ் இன உணர்வை இன்னும் தூண்டி கண் கலங்க வைக்கிறது... நன்றி
வாழ்த்துக்கள் நண்பா எம் மக்களே தேடிப்பிடித்து இருக்கிறீர்கள் நமது மக்களைப் பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது என்ன செய்ய இறைவன் தான் அவர்களுக்கு அருள் புரிய வேண்டும்
உண்மையில் அவர்கள் வாழ்க்கையை கண்டு மனம் வேதனை அடைந்து விட்டது.
மிக அருமையான வீடியோ தந்தமைக்கு மிக்க நன்றி.....இந்த வீடியோவில் பேசிய மீனவ அண்ணன் சிறப்பான குணம் உள்ளவர் என்று பேசும் போதே தெரியுது..... விபரமாக உள்ள நபர்
மிக்க சந்தோஷம் இவர்களின் நிலை மேம்பாடு அடைந்தால் மிக்க மகிழ்ச்சி யாக இருப்பார்கள் அரசு முகம் பார்க்க வேண்டும்......
அருமை இந்தியாவில் உள்ள இலங்கையர் பற்றி எடுத்து காட்டுக்கின்றீர்கள். மிக்க மகிழ்ச்சி
தவகரன் உங்கள் தேடல்கள் அருமையாக உள்ளது... யாரும் பதிவு செய்யாத பதிவுகள்
இந்தியாவின் கடைக்கோடி தனுஷ்கோடியில் இங்கு பிறந்தவர்கள் வாழ்கிறார்கள் என்று பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது 😇😇😇😇👍👍👍. இந்த இழுவைப் படகுகளால் இலங்கை மீனவர்கள் மட்டுமல்லாது இந்திய நாட்டுபடகு மீனவர்களும் அவதிப்படுகிறார்கள் 😓😓😓😓😓. எனவே இது குறித்து மத்திய மாநில அரசுகள் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 👍👍👍.
இவர்களின் பிரச்சினைகள் தீர வேண்டும் விரைவில்
They are not suppose to live there.
They are living there for fishing .
Ok
மகிந்தாவை சிறையில் போடுங்க. சிங்கள ரணில்
எங்கள் உறவுகள் எங்கு சென்றாலும் சிறப்பாக வாழ
இறைவன் வழிநடத்துவார் 🙏💪
நம் தமிழ் மக்கள் எல்லோரும் சேர்ந்து நித்யானந்தா மாதிரி ஒரு தீவை விலைக்கு வாங்கி நிம்மதியாக அங்கே வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அங்கேயாவது வேற்று இனத்தை தயவு செய்து விட்டு விடாதீர்கள்.
பட்டதெல்லாம் போதும்
தம்பி எப்படி தேடி பிடித்து சிறப்பான காணொளி எடுக்கிறாய் ... ஆச்சரியமாக இருக்கிறது..
வணக்கம் தம்பி தவம் .
மிக நல்ல பதிவு வேண்டிய பதிவு - இதன் பின்னராவது அரசு இவர்களை சிறப்பாக வாழவைக்க உதவவேண்டும் . நடக்குமா? யெயலிக்கு 80 கோடியில் நினைவாலயம், 120 கோடி செலவாக்கி பேனா சிலை எழுப்ப திட்டம் - அந்நிய மாநில கூத்தாடி வரவுகள் ஆண்டு அனுபவித்து சென்றன.. சொந்த மண் தமிழர்கள் நிலை வேதனையானது. குடியிருப்பு வீடுகளை அமைத்து இம்மக்களை இருத்தலாமே .. நன்றி தம்பி தவம்.
தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் இதுவரைக்கும் இந்தமாதிரி காணோளிமூலம் வெளிகொண்டுவரல தமிழக அரசு மேற்கொண்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவேண்டும்.நன்றி தவகரன் தம்பி
அரசு கவனிக்கிறது.... M
Appeasement kattikodukka sollalam apdiye extra 5veedu Katti rentvidachollu
BB in ,"
மிகவும் அருமையான பதிவு , எம் இனம் படும் வேதனைகள் சொல்லில் அடங்காது ..
ஒன்னு ஒன்னுக்கும் அனுமதி கேட்டு செய்றது பார்க்க நல்லா இருக்கு.. 🤗
சிரமத்துடன் விருந்தோம்பல்."சாப்பிட்டுப் போலாம்" மெய் சிலிர்க்கிறது.
பார்பதட்கே மிகவும் இனிமையாக காணொளி உள்ளது நன்றிகள்.
அழகான இயற்கையான வாழ்க்கைமுறை ஆனால் தமிழ்நாட்டு வாழ்க்கை முறை அவர்களை கடனாளி ஆக்கிவிடுகிறது...BUT NICE VILLAGE... 👌
வாழும் தெய்வங்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 மனிதனோட வாழ்க்கை இதுபோல தான் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾q
மிகவும் அருமையான சந்திப்பு💐💐💐😍❤️🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍😍
இலங்கை மக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி👍💐😍❤️
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
தவகரன் தனுசுகோடியை விட இலங்கையின் நிலைமை தான் பரிதாபம்!
Ssss
தனுஷ்கோடி மக்கள் பற்றிய தகவல்கள் அருமை...
நிச்சயமாக ஓரு நாள் இலங்கை வருவீர்கள்
Why they can't come now?
நம் நாடு இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. நன்றி அரசுக்கு.நம் இந்திய மக்கள் இலங்கைக்கு அகதிகளாக சென்றால் தூக்கி சிறையில் வைக்கிறார்கள். இலங்கை சிங்களர்கள். ஈவு இரக்கமற்ற துரோகிகளாக சிங்கள அரசு இருக்கிறதே. வேதனை
நம் இலங்கை தமிழ் சொந்தங்களுக்கு தேவையான வசதிகளை நம் தமிழ்நாட்டு அரசு செய்து கொடுக்க வேண்டும்
அதுக்கு தமிழன் ஆட்சியில் இருக்கனம்பு
தேவையான வசதி இதுக்கு மேல என்ன செய்யணும்..எல்லா அடிப்படையும் இருக்கு.
இருக்க இடம் . .
உண்ண உணவு . .
கிடைத்திருக்கு என்று சந்தோஷப்படுங்கள் .
வாழ்க்கையை தவறாக கற்பனை
செய்ய வேண்டாம் . .
Exactly correct
மறைமுகமிரட்டலா...
@@athiaman877 இப்படி எல்லாம் பேசக்கூடாது. எது மறைமுக மிரட்டல்.முட்டாள் மதிரி பதிவிடாதே
@@Robert-mx6sc irukkumvarai nallavidhamaga vazhvome kadavulukku thanks
இலங்கை சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏♥️🙏
வணக்கம் நண்பா🇱🇰❤👍
இன்றைய இலங்கை இருக்கும் நிலமையில் தனுஷ்கோடியில் சிறிதளவு நிம்மதி இருந்தாலும் கடவுள் இவர்களை காப்பாற்ற வேண்டும்
இவ்வாரான காணொளி கள் மிகவும் அரிதாக உள்ளது மிக துல்லியமாக பேசி செய்திகளை சேகரிக்கும் திறன் பாராட்டுக்கள் 🎉
Hi Bro great ur videos thanks Really my heart broken Bc our ppl lots of suffering god blessed them thanks Again Bro
Ist view from Coimbatore 🖐️🖐️🖐️
Thambi you videos are very excellent. Thank you
நல்ல பதிவு தவகரன்!நன்றி
வீடுகளை பார்க்கும் போது கவலையாக உள்ளது
புயலால் ஏற்பட்ட சேதத்துக்குப்பின் இங்கு யாருக்கும் வீடுகட்ட அனுமதியில்லை.
தமிழக அரசு இந்த அளவிற்கு வீடு கொடுத்திருக்கிறதே. அதனால் ஆறுதலடைந்து கொள்ள வேண்டியதுதான்
இலங்கையில் பங்களாவில் வாழ்த்தீர்களா?
இதில்தான் சந்தோசம் உள்ளது
அப்போ இலங்கை இருக்கனும்
மிகவும் மகிழ்ச்சி ஒரு பக்கம் கவலையாக இருக்கு
Arumy video mama really eela Tamil makkal bavam Nala Kalam varum mellum mellum valga valarga valamudan OK non veg food awards Mama
இந்த வாழ்க்கை மிக மிக சுதர்திரமானதும் நிம்மதியானதும்
நமது நாட்டிலும் கரையோரமக்கள்
இப்படித்தான் வாழ்கிறார்கள் தற்போது வடக்கு கிழக்குப்பகுதியில் சுனாமி மற்றும்
போருக்குப் பின்புதான் உதவிநிறுவனங்களின் ஊடாகக்
கி டைத்ததே அங்கு காணப்படும்
கல்வீடுகள் இது துவாவுக்குத்தெரியாதா .குடிசைவாழ்க்கை என்பது மனதுக்கு நிம்மதி தரும் காரணம் கிடைக்கும் வரமானத்தைக்கொண்டு சிறப்பாக
வாழ்கிறார்கள் பார்ப்பதற்கு சந்தோஷமாக உள்ளது .
They must need help. One day I would love to visit.
நல்ல பதிவு
எங்களுக்கு பழைய தனுஷ் கோடி வேன்டும், கடலுக்கு நடுவே வாகனம் செல்லும். ஆனால் அதைப்போல் இப்பொழுது இல்லை. இப்பொழுது தனுஷ்கோடி போனால் நன்றாக கடல் உணவு சாப்பிட போகலாம்.
வாழ்த்துக்கள் தம்பிமக்களைபார்க்கும் போது வேதனையாக இருக்கு 😭
9780
வளமான நிலம் வன்னி.உங்களை வரவேற்கின்றது
ள
Thank you thavakaran, you are great
Tamilnadu govt should involve UNHCR to help the srilankan migrants.
I hope relevant responsible authorities would take necessary steps to help these srilankan tamil refugees in a humanitarian manner.
God blessings
Vanakkam.
@@rajkumarponnuthurai9696 they entered India illegally, govt should panish them
@@sindhuvn966 podi thevadiya pundai
தம்பி தவகரனின் தனுஷ்கோடியைப் பற்றிய பதிவு அருமையாக உள்ளது.
மக்களின் வாழ்க்கை நிலைமை மிகுந்த மனவேதனையைத் தருகிறது.
Thava super migavum arumai sirappu Malaysia
சூப்பர் brother 🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🔥
Super bro!Very interesting.
You tamil speech super bro
Hi bro ipo yenga irukinga na ipo Singapore la iruken . I like all ur videos . Am cming 28 this mnth.
சூப்பர் சகோ 👌👌
God bless you ....all..🙏
God bless you Tavagaran😇😇😇👍👍👍👌👌👌🙏🙏🙏
Arumai Arumai vaalthukal thambi iam very happy💞💞💞💞💞💞💞💞💞💞💞💞 watch from kuwait
THANUSKODI MAKAL INUM MUNERAVILLAI.PARITHAPAMAKA IRUKIRATHU.NANRAKA INDIA VIDEO PODUREENKAL.FROM CANADA
Naanum mulankavil thaan
கடவுள்கருனைஎப்போதும்உங்களுக்குஇருக்கட்டம். வாழ்த்துகள்
Sri Lanka makal padukira kastum தமிழ் நாட்டில். நன் றா க erukirarkal don't disturb
Wonderful video from Thanoshkodi.
Thank you for sharing
Sirappu!!!
Thanks for da video Thava bro.
Thodarattum ungal theadalgal!!!
Vaalthukkal.
Stay safe and blessed.
tc.
தனது சொந்த ஊரை விட்டு போக வேண்டும் என்று நினைப்பதே தவறு என்பதை உணர்தியதற்கு நன்றி.
அருமை நண்பா
வாழ்த்துக்கள் தவகரன் 🙏🙏
Thank you so much for your video god bless you
வணக்கம்
அருமையான பதிவு
கடவுள் உங்களுக்கு கண்டிப்பா உதவி செய்வார் 🤝🤝🤝
தவகரன்..வாழ்த்த.வார்த்தைகள்வரவில்லை...♥♥♥
Thanks ur video
TN govt is doing a grt8 help to these Srilankan Tamilians..V must appreciate Indian govt..They r safe here.
TamilNadu government is telugu thiravida payals. They always watching out for their well being. Especially the old man karunanidhi. He is a traitor, corrupted, thiravida telugu thevadiya payals. Looting TamilNadu resources. TamilNadu suppose to be a very rich and powerful state in India. All tamilians are slave to the telugu payals.
Really good job 👍
VG VLOG 👍. ALWAYS OTHERSIDE IS GREEN (until you go to OTHERSIDE).
Super bro I am shehan from batticaloa
Heart touching,,,
நம் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
நன்று
நன்றி
Super super friends thanks
Sema anna 😀
Super video
Superb bro
சிறப்பான அனுபவம்.👍🏻👍🏻👍🏻
அருமை
21ஆம் நூற்றாண்டு தமிழ் உறவுகள் சொந்த தமிழ் மண்ணில் கஸ்டபட்டு வாழ்க்கை நடத்துவது கண்டு வருந்துகிறேன், அவர் கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Thank you very much Thavakaran bringing Eelam people's status of living in Thamil Nadu, it looks very sad to know the situation.
Eelam people living overseas will have to plan to relocate these people to Eelam areas, Mannar, Vavunia, Kilinotchi etc. I earnestly request to "EELAM NEWS" media to take up this matter to migrate in our areas.
Our problems are we do not have enough people (number) that decide every thing. Housing must be made available and we will have to help them to make their living in the Eelam areas. Also the refuges in India must be brought to Eelam (Actually Sri Lankan Gov. must do and our MPs must press these issues in the Parliament, but our MPs are not doing these thing how to help Thamil People who are living like slaves.)
Nan epa Dhanaskoti la nerkeran..epte en Peru elakai.bro.i love india 🌹
திருச்சி உச்சிப் பிள்ளையார் பழணி திருச்செந்தூர் போங்க
நமது நாட்டில் உள்ள அரசியல்வாதிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் நமது தமிழ் ஈழத்தின் சகோதர சகோதரிகளுக்கு நமது தமிழ்நாட்டிலேயே வாழ்வதற்கு குடியுரிமை தாருங்கள் வட மாநிலத்தின் காரனுக்கு ஒரே ரேஷன் கார்டு நமது தொப்புள் கொடி உறவுகளுக்கு அகதிகள் இதை அவர்கள் வாய்களால் கேட்கும் பொழுது வெட்கமாக இருக்கிறது எனவே நமது தொப்புள் கொடி உறவுகளுக்கு குடியுரிமை தந்த உதவுங்கள்
நன்றி
வாழ்த்துக்கள்
Super bro
மன்னாரின் பரவர் குலங்கள் இப்பகுதியை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும். 400 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் இருந்து பழங்கால முன்னோர்கள் இலங்கைக்கு இடம் பெயர்ந்துள்ளனர். எனவே இந்த மக்கள் மீண்டும் பழைய நிலத்திற்கு திரும்பினர்.
தமிழ்நாட்டை தெலுங்குர்கள் கைப்பற்றிய பின்பு தான் இளைஞர்களின் கொடுமை தாங்க முடியாது கூடுதலான தமிழ்நாட்டு மக்கள் வன்னியில் குடியேறினார்கள்
தென்பகுதியில் உடப்பு என்னும் கிராமம் ஏழு தோணியிலிருந்து அவர்கள் வந்து குடியேறி இப்போது 20,000 பேர் இருக்கின்றனர் மூன்று பக்கமும் சிங்கள குடியேற்றம் நடுவில் கடலை ஆண்டி வாழுகின்றனர் இவர்கள் தமிழ் பேசுகின்றனர் மறைக்கப்பட்ட வரலாறுகள் பல நூறு இருக்கின்றது
தமிழ்நாட்டில் ஒரு தெலுங்கு வருட அரசன் இவர்களின் பெண்ணை கட்டித் தரச் சொல்லி வற்புறுத்தியதான் காரணமாக தமிழ்நாட்டை விட்டு இவர்கள் ஏழு தோணியில்
இலங்கைக்கு புறப்பட்டனர்
ruclips.net/video/srkTu5Mk7Qc/видео.html
ruclips.net/video/srkTu5Mk7Qc/видео.html
ruclips.net/video/rNRi2MnBuzo/видео.html
ruclips.net/video/UzMHba3fvqI/видео.html
ruclips.net/video/ZTWO5rY3hBQ/видео.html
ruclips.net/video/vmQ8I1f8jcc/видео.html
அறிவு காதால வழியுது,
Anna rameswaram mandapam camp vlog pannuga
அண்ண ராமேஸ்வரம் போய் இறந்தவர்களுக்கு திதி குடுப்பதை பற்றி ஒரு பதிவுபோடுங்க வெளிநாடுகளில் உள்ள தமிழ்ழர்கள் அவர்களோட அப்பபா அம்மாவுக்கு திதி குடுக்க வருவாங்க ஆனால் அங்கே எப்படி நிலவரம் என்று பார்த்து போடுங்க
Keep it up bro