மா.சோ.விக்டர் ஐயா ஒரு genious.அவர் எழுதிய புத்தகங்களின் கருத்துக்களை எவராலும் மறுக்க முடியாது..பாவாணருக்கு அடுத்த படியாக உண்மையான தமிழாராட்சி செய்தவர் இவர் மட்டுமே.யூதர்களின் எபிரேய மொழியின் தாய் மொழி தமிழே என நிறுவியவர்.
@@subramanianmunuswamy7210 அவர் ஒரு தமிழர் . நீ யார் திராவிடரா . அறிவை அறிவாக பார் அதில் உனக்கு உடன்பாடு இல்லை என்றால் உன்னுடைய கருத்தை பதிவு செய் . அது மட்டும் தான் மரியாதை யாக இருக்கும்.
@@amvtkrishnan7695 இவர்கள் நோக்கமே இந்துக்களை மதம் மாற்றம் செய்வதுதான்.கால்டுவெல் எப்படி தம்ழ் பற்றுள்ளவர்போல் நடித்து அவர்களின் வறுமையை பயன்படுத்தி நாடார்களை மதம் மாற்றம் செய்தாரோ அதே போல் தான்.. இவரும்..அப்படித்தான்.!இவர் சார்ந்த மதத்தை பற்றி பேசுவாரா? இவர் மதன் ரவிச்சந்திரனிடம் விவாதிக்கமுடியுமா?😊
@@subramanianmunuswamy7210 ஏன் நண்பா பாரதியாரை எந்த. ஒரு மனிதனும் அவர் பார்ப்பன் அவர் இந்து என்று செல்லுகிறவனை முட்டாளகத்தான் கருத வேண்டும் அது போல் தான் இவரை கிறிஸ்தவர்களாய் பார்க்காதிங்க. நாம் தமிழர்கள்
பல ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் தமிழ் ஆய்வாளர்களும், தமிழ் அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் தங்களுடைய கருத்துக்களை, ஆய்வு முடிவுகளை வெளியிட்டு தமிழின் தொன்மைக்கு வலுசேர்க்கும் இந்த பணியில் "ஆதன் தமிழ் " போன்ற ஊடக்களின் பங்கு பாராட்டுகளுக்குரியது.
இந்த உண்மைகளை ஆங்கிலத்திலும் பிற வேற்று மொழிகளிலும் எடுத்துக் கொள்ளாத வரையில், சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் பிற நாகரிகங்கள் பற்றிய தமிழின் கூற்றுக்கு எதிராக நமக்கு எதிரிகள் அதிகமாக இருப்பதால், உலகம் அதை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளாது.
சிறந்த ஆய்வாளர் தக்கார் மாசோ விக்டர் அய்யா👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
நாகர் குலத்தவர் மொழியே நாகரி எனும் வடிவம் அதை வழிபாட்டுக்காக பயன்படுத்தினர்,பின்னர் பல்லவ கிரந்தமாகி ,பின்னர் தேவ நாகரி யாகி,வளக்கொளிந்தது இதனை வந்த யூத பிராமணன் கையில் எடுத்து சமஷ்கிருத எனும் ஒன்றை உருவாக்கினான்,,.நான் அடித்து சொல்வேன் நாகர் இனம் எங்கு இருந்ததோ குறிப்பாக ஈழம்,பிராமி வரிவடிவம் அதிகமாக உள்ளது,அது பிராமியா இல்லை அது வேறு எதோ என்று ஆய்வு செய்ய தமிழர் யாரும் முன்வரவில்லை,,,அதே போல் நாகர் வாழ்ந்த நாடுகள் இப்போது தீவுகளாக உள்ளது அங்கே ஆய்வு செய்தால் உண்மை புலப்படும்,,
அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்தி ராமரின் தந்தை வழி வம்சம் தென்பகுதி மதுரையில் இருந்து சென்ற திராவிடர்கள் . காவல் தெய்வம் கருப்பு சாமி , பிறகு கங்கை குலம் தான் சோழ வம்சம் . நாக வம்சத்தை அழித்தவர்கள் ஓம் நமசிவாயம் ........
ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது.நமக்கு தனி தமிழ் நாடு இருந்தால் மட்டுமே நம் மொழி, இனம்,நாகரீகம் நிலை நிறுத்தப்படமுடியும்.தமிழ் நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் .
பிரிட்டிஷ் பிதற்றல் அம்பலம் ஆனது!!!!!!! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு அம்பலம் ஆகின்றது! பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சூழ்ச்சி தான் ஆரிய திராவிட பிரிவுகள்! ! துரோகம் கல்வியறிவு கூட்டம் தடுமாற்றம்! வாழ்க தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி! நிருபனம்! ! ஆரிய தமிழ் வார்த்தை! நிரூபணம் ஆகியுள்ளது! திராவிட சிசு ஆதிசங்கரர்! மூலம் நிரூபணம் ஆகியுள்ளது திராவிட என்றால் தென்னிந்திய பிராமணர்!!!! ஆரிய அர்த்தம் அம்பலம் ஆகின்றது தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே கூட்டம்! உளரல்!
இந்த உண்மைகளை ஆங்கிலத்திலும் பிற வேற்று மொழிகளிலும் எடுத்து சொல்லாத வரையில், சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் பிற நாகரிகங்கள் பற்றிய தமிழின் கூற்றுக்கு எதிராக நமக்கு எதிரிகள் அதிகமாக இருப்பதால், உலகம் அதை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளாது.
சமற்கிருத மொழிக்கு இன்றும் சொந்த எழுத்தே இல்லை. உலக மொழிகளிலேயே மிகவும் பின் தோன்றிய இளைய மொழி என்று ஆக்சு ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பல்துறை அறிஞர்கள் ஆய்வு முடிவை வெளியிட்டமை தமிழ் இந்து ஏட்டில் வெளிவந்துள்ளது. கார்வர்டு பல்கலைக் கழகத்தில் பல மாதங்களுக்கு முன்பே சமற்கிருதம் ஒரு மொழியே அன்று என்றும் அம்மொழி எங்கும் எப்போதும் யாராலும் பேசப்பட்டது இல்லை என்றும் வெளிவந்தது மூன்று சான்று களுடன்.மறுப்பவர் உண்டெனில் மறுக்கலாம் என்று கேட்டிருந்தனர்.இப்படி யான ஒரு மொழி எப்படி செம்மொழி சிறப்பை பெற முடியும்.
திராவிடம் என்பது பொய் திராவிடம் தமிழுக்குரிய பெயர் தான் ஆனால் அது திராவிட மொழியோ திராவிட மொழிக்குடும்பமோ அல்ல உது தமிழ் மொழி தமிழ் மொழிக்குடும்பம். திராவிடம் என்பது தமிழ் என்ற சொல்லின் வட மொழித் திரிவுப் பெயர் நாம் தமிழர் திராவிடன் என்பவரும் தமிழ் மரபினரே
Sir, Is there any clear inscriptional evidence that Aryans have come from outside of India?.How can mere contradictory Guesswork evidence be enough to confirm?.
தமிழ் பிராமணர்======= திராவிட ரா!!!!!!!! சிந்து சமவெளி நாகரிகம் திராவிட பிராமணர் நாகரீகமா!?!?!?!?!?!!! ! தமிழ் பிராமணர் நாகரிகமா! வாழ்க தமிழ் அகத்தியர்! வாழ்க நாவல் திவு பாரதம் முன்னோர்! வாழ்க ஜம்பூதீபே! பாரதம் ஒற்றுமை
சிந்து வெளி யில்! பல்வேறு யாககுண்டம்! காணபடுகிறது! வாழ்க தமிழ் பிராமணர்!!!!! யோக நிலையில் சிலை! வாழ்க பிராணாயாமம் தியானம் ஆசனம் சமாதி! சிவன் சிலை உள்ளது! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! சிவலிங்கம் காணபடுகிறது! லிங்கம் சமிஸ்கிருதவார்தை! ஹரப்பா! பாகிஸ்தான் கஜகஸ்தான்! சமிஸ்கிருதம்! ஸ்தானம் என்றால் இடம்! இருப்பிட ம்! கஜகஸ்தான்! யானைகள் உள்ள இடம்! சமிஸ்கிருதம்!! ஹரப்பா எந்த மொழி! முடிவுகள் இரன்டும்
What Iyya is said is correct. Hittites are a small country after Sumeria's period. Aryans are the descendants of Shem the son of Nova. We have come before them to India after Nimrod's building of Babel stoped and the languages confused among the people who were talking the same language during the 1st century BCE. Our forefathers are Cush the son of Ham and Tammuzi son of Nimrod.
ஆரிய என்பது மூண்றுஅர்தங்களில்தமிழில்வழங்கப்படுகிறது!!!!! ஒன்றுமேலான!!! இரன்டுதெய்வத்தின்பெயர்! பாரிக்கும்ஆரியனே!!! மானிக்கவாசர்பாடல்! ஆரியன்செப்பும்!!!! திருமந்திரம் உபதேசம்!!!!!முன்றாவதுபொருள்மொழியைகுறிக்கும்!!!!!! தமிழ் ழும்ஆரியமும்மதல்மொழி!!!! தமிழ் திருமந்திரம் 66 வதுபாட்டைபார்கவம் தமிழ் ழைநம்பவும்!!!!!! கார்டுவெல்லைஅல்ல!!!!!!!!!!!!!
Sir, Right from Tholkaapiar down to Thirumoolar, can you please give any reference that Tamil is older than Sanskrit?. Sir, I want actual sentence from those books. Is there any?.
பாரத ஒற்றுமை வளர்கமணிதநேயம்! வாழ்க திராவிட நாகரிகம் தான் உயர் தது! சான்றுகள் கோடி கோடி! ராமாயணம் மகாபாரதம் சாட்சி தமிழ் அகத்தியர் சாட்சி தமிழ் ராகவேந்திரர் சாட்சி தமிழ் ஆதிசங்கரர் சாட்சி தமிழ் திருமந்திரம் சாட்சி தமிழ் திருக்குறள் சாட்சி! பத்மபுராணம் சாட்சி! பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம்! சாட்சி! போது மா?????? சான்றுகள்! போது மா! சான்றுகள் கோடி கோடி! வாழ்க திராவிட நாகரிகம் தான் உயர் தது! வேத அகத்தியர் தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! போது மா! பிரிட்டிஷ் சூழ்ச்சி வீழ்க அன்னி யசூழ்சி வீழ்க பேதம் பார்பவர் தமிழ் ழர்அல்ல தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்!!!! மேலும் பல ஆயிரம் சான்றுகள் பத்மபுராணம் சாட்சி! அதாவது தமிழ் பிராமணர் நாகரிகம் தான்! இந்தியா கலாசாரம் பண்பாடு வரலாறு சமூகம் அறிவியல் ஓங்குக தமிழ் திருமந்திரம்!
பாகிஸ்தான் கஜகஸ்தான்! ஆப்கானிஸ்தான் பலுகிஸ்தான்! ஸ்தானம் என்றால் இடம்! சமிஸ்கிருதம்! திராவிட சிசு ஆதிசங்கரர்! தமிழ் அகத்தியர் அருளிய வேதம் தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம் தமிழ் இரண்டு ம் சிவன் மொழி 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வீழ்க அன்னி யசூழ்சி வீழ்க பேதம் பார்பவர் தமிழ் ழர்அல்ல! யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ் பரப்பு!
Such big fun Mr. Victor, When you are very much aware that all Cristian's and Islam's languages were evolved from Tamil language only. i also agreed. and you also saying that all the first gods are in Cristian and Islam are directly connected with Sadayan (Shivan) and murugan. in this scenario you have to conduct this kind of meeting in Israil and other foreign countries and you have to advise them to follow THE GODS OF THEIR GODS. Aya ingu anaivarukkum theriyum "yaadhum oore yavarum kezhir", manithan anaivarum tamillo or tamiluku moola moliyilirundhu vandhavargal enbabthu. neengale soldreergal anaithum tamil la irundhu sendra thiribu endru, apadi irukum pothu Sanscrit un tamil thaney. avrum tamilar thaney. Valuvar sonathu Dravidam thaan. (Pirapirkum ella uyirtkum) enbadhu Dravidathin koorugal thaan. evaru endral (Thiravu + edam) enbathey sariyana porul aagum. Panimoodiya ulagil pahalavan udhilka "muthalil thirandha tharai pahuthi enpadhey - Thiravu edam enapadum. Indha thirandha edam enbadhu manitharuku mattum illa, matra enaya uyirgal parinamika etra edamaga maariyathu. Thirandha edathiley anaithu uyirgalum perugi valarthadhu (Mudhal kadalin karai). athanaaley valuvan indha idathaiyum, avan padaitha kuralayum "PIRAPIRKUM ELLA UYIRKUM" endru eluthi vaithaar.. Avaravaruku eetraar pola sorkalai maatri padithu kandapadi porul solli kulapa vendam.. enbahu enadhu karuthu. Dravidam means Kumari kandam enbathey Science ku eetra porulaagum. (Birth palce of Oru cel uyirinam to human), Boundaries of Dravidam are America, africa, japan, australia, india and andartica) India perungadal alaigal modhu anaithu nilangalum dravidathin ellaihal aagum.. 1. Please leave language politics. Tamil is mother for all past, present and future languages in this world. 2. "Aganda bharath" enbathu "Aganda Dravidam" thaan or United Dravidam" 3. Tamil enbadhu kuda "United Tamil" thaan. Source: Anaivarum waterla irundho or alien la irundho boomiku vandha "Oru cel uyirin neetchiye, Manithan thaan kadasiyaga thodriya uririnam....
நல்லவற்றை செய்து நல்ஒழுக்கமுடன் வாழ்வோர் மனிதபண்பு மிக்க உயர் வானவர் என்று பொருள் படும் ஆரியர் என்பதும் உயர்வை குறிக்கும் சொல்லே பிறப்பினால் அல்ல எனவேதான் தமிழர்களாலேதான் ஆரியர் என்று முதலில் அழைக்கபெற்று பின் வந்த பாரசீக வளைகுடாவில் சேர்ந்தவர்கள் தங்களை தோல் நிறத்தின் பேரால் பிறப்பில் உயர்வாக தோற்றுவித்தனர் இதுதான் உண்மை இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன்
Sir, Someone has asked why there is only letter form but not spoken form in Sanskrit. As the Sanskrit is oldest, naturally it will fade but not yet died, but it is still a Pandit spoken language.If we try we can revive it popularly a spoken language. Sir do you understand now?.
தமிழ் பிராமணர் அதிக அளவில் பயன்படுத்தியது திராவிட வார்தை! ! ஆரிய தமிழ் வார்த்தை அர்த்தம் மேலான உயர்ந்த! ஐய்யா! ஐய்யர்! தமிழ் வார்தை! வேர் சொல் விதை சொல்! தண்டு சொல்! ! ஆரிய மா! திராவிட மா! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு அம்பலம் ஆகின்றது தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே!!!!!
வேர் சொல்! திராவிட வேர்ச்சொல் ஆய்வு செய்து வெளியிட வேண்டும் வேர்ச்சொல் வேண்டும் திராவிட வேர்ச்சொல் வேண்டும்! ஆரியன் நல்லான் வேர் சொல்! ஆரியன் செப்பும் தமிழ் திருமந்திரம்! வேர் சொல்! பாரிக்கும்! ஆரிய னே! வேர் சொல்! வேர் சொல்!! நம சிவாய! நமஹா வேர் சொல்! நவபாஷாண வேர் சொல்! வேதாரண்யம் விருதாசலம் உதயசூரியன் திராவிட ஜனன மரன நடராஜன் ராஜராஜ நரேந்திரன் சஷ்டி கவசம் சப்தம்! வேர் சொல் கணிதசூத்திரம்! வேர் சொல்!!
வேதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எமுதபடாமல்! இருந்து!! சாட்சி தமிழ் திருமந்திரம் சுருதி காதுமுலம் பயிலபட்டது முதல் சப்தம் ஓசை ஒலி சவுன்டு நாதம் எமுதாகிளவி வேதம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்! முதல் மொழி தமிழ்!!! இந்த இரண்டு ம் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்!! தமிழ் அகத்தியர் அருளிய வேதம் தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஆதாரம் தமிழ் திருமந்திரம்!! பிரிட்டிஷ் பிரிவுகள் சூழ்ச்சி வேண்டாம் கார்டு வலு எல்லீஸ் மார்க்ஸ் முள்ளர்!!! வாழ்க தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்
'ஆரியன் அல்லன் குதிரைகள் இரண்டுள……...வாரிப் பிடிக்க வசப்படுந் தானே’ (திருமந்திரம்-பிராணாயாமம்-பாடல்: 2) நமது மூச்சில் 'இடகலை, பிங்கலை' என இரு நாடிகள் இரண்டு குதிரைகளைப் போல எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இந்தக் குதிரைகளுக்குக் கடிவாளம் இட்டு, அடக்கியாளும் (ஆரியன்)ஒருவனும் இல்லை. ஆரியன் என்பது குதிரைகாரன் என பொருள்படும்.
ஆரிய ன்செப்பும் தமிழ் திருமந்திரம்! ஆரியன் நல்லான் தமிழ் திருமந்திரம்! ஆரிய! மேலான உயர்ந்த! ஐய்யர் தமிழ் வார்தை! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு அம்பலம்! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை! பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சூழ்ச்சி அம்பலம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! ! திராவிட!!! பஞ்சதிராவிட பிராமணர் கோத்திரம்! ஆரிய! மரியாதை செலுத்தும் விதமாக ஒரு சொல்! ஆரிய! ஐய்யர்! ! பிரிட்டிஷ் சூழ்ச்சி பரியுதா!!!!!! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு அம்பலம் ஆகின்றது! ! திராவிட அர்த்தம் அம்பலம்! தமிழ் பிராமணர்! ஆரிய அர்த்தம் அம்பலம்! மேலான உயர்ந்த! ஐய்யர்! வேர்! ஆரிய! தமிழ் வார்த்தை! திராவிட! சமிஸ்கிருதவார்தை! ! அயோக்கியன் கல்வியறிவு தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள்! ! வாழ்க தமிழ் திருமந்திரம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள்! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சூழ்ச்சி எடுபடாது! ! அப்போது! தமிழ் ழர்தாண்! வந்தார்களா??????????? சிந்து சமவெளி நாகரிகம் திராவிட பிராமணர் நாகரீகமா! !!!
தமிழ் முதல் மொழி தமிழ்! முதல் சப்தம் ஓசை ஒலி சவுன்டு நாதம் எமுதாகிளவி வேதம்! இரண்டு ம் தந்தவர்அகத்தியர் சிவன்மூலம் தமிழ் திருமந்திரம் 65 66 பாடல்கள் பார்கவும்!!
ஆரிய! மேலான உயர்ந்த! ஆரிய! வேதத்தை புகழும் தமிழ் வார்தை! ! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! திராவிட!!!! தமிழ் ழை! புகழும் சமிஸ்கிருதவார்தை! ! திராவிட பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம்! ! திராவிட மண்ணர் உணவு அளித்து வருகிறார் என்று மகாபாரதம் தில் வரும்! திராவிட சிசு ஆதிசங்கரர்! திராவிட வித்யா பூஷன்! உவேசா!!!!!! ! வேதத்தை ஆராய்ந்து பார்த்தால் புரியும்! தமிழ் ழைஆராயுங்கள்! பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சூழ்ச்சி வேண்டாம்
இந்தியா வைஆய்வுசெய்ய இந்தியர்கள் தான்முடியயம்கார்டுவேல்அல்ல!!!!!!!!! ஆரிய திராவிட அடிமட்டமேதவறு!!!!!!!!!!!ஆரிய என்றால்மேலான!!!!!!! திராவிட என்றால் தமிழ்அந்தனர்கள்பயனாபடுத்தியசமிஸ்கிருதசொல்!!!!!!!!!? புராணங்கள் இதிகாசம்பார்கவும்!
மா.சோ.விக்டர் ஐயா ஒரு genious.அவர் எழுதிய புத்தகங்களின் கருத்துக்களை எவராலும் மறுக்க முடியாது..பாவாணருக்கு அடுத்த படியாக உண்மையான தமிழாராட்சி செய்தவர் இவர் மட்டுமே.யூதர்களின் எபிரேய மொழியின் தாய் மொழி தமிழே என நிறுவியவர்.
இவர் ஒரு கிருத்துவர் ..இவரிடம் உண்மையை எதிர்ப்பார்ப்பது.. தன் மலத்தை உண்பதற்கு சமம்..
@@subramanianmunuswamy7210 அவர் ஒரு தமிழர் . நீ யார் திராவிடரா . அறிவை அறிவாக பார் அதில் உனக்கு உடன்பாடு இல்லை என்றால் உன்னுடைய
கருத்தை பதிவு செய் . அது மட்டும் தான் மரியாதை யாக இருக்கும்.
@@amvtkrishnan7695
இவர்கள் நோக்கமே இந்துக்களை மதம் மாற்றம் செய்வதுதான்.கால்டுவெல் எப்படி தம்ழ் பற்றுள்ளவர்போல் நடித்து அவர்களின் வறுமையை பயன்படுத்தி நாடார்களை மதம் மாற்றம் செய்தாரோ அதே போல் தான்.. இவரும்..அப்படித்தான்.!இவர் சார்ந்த மதத்தை பற்றி பேசுவாரா? இவர் மதன் ரவிச்சந்திரனிடம் விவாதிக்கமுடியுமா?😊
ஆரிய திராவிடம் என்ற வாதத்தை முன் வைப்பவன் முட்டாள்.!
@@subramanianmunuswamy7210 ஏன் நண்பா பாரதியாரை எந்த. ஒரு மனிதனும் அவர் பார்ப்பன் அவர் இந்து என்று செல்லுகிறவனை முட்டாளகத்தான் கருத வேண்டும் அது போல் தான் இவரை கிறிஸ்தவர்களாய் பார்க்காதிங்க. நாம் தமிழர்கள்
பல ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் தமிழ் ஆய்வாளர்களும், தமிழ் அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் தங்களுடைய கருத்துக்களை, ஆய்வு முடிவுகளை வெளியிட்டு தமிழின் தொன்மைக்கு வலுசேர்க்கும் இந்த பணியில் "ஆதன் தமிழ் " போன்ற ஊடக்களின் பங்கு பாராட்டுகளுக்குரியது.
பாராட்டுக்கள் ஆதன்
இந்த உண்மைகளை ஆங்கிலத்திலும் பிற வேற்று மொழிகளிலும் எடுத்துக் கொள்ளாத வரையில், சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் பிற நாகரிகங்கள் பற்றிய தமிழின் கூற்றுக்கு எதிராக நமக்கு எதிரிகள் அதிகமாக இருப்பதால், உலகம் அதை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளாது.
தகவல்களுக்கு நன்றி திரு. விக்டர்
ஐயா, நன்றி திரு . அருள்.
சிந்துவெளி நாகரீகம் .... தமிழர் நாகரீகம் என்று கூறியதற்கு...கோடி நன்றி...!
ruclips.net/video/pJfhex6opmo/видео.html
@@mahalingam677
என்ன...?
@@mahalingam677 ஆசீவகம்! தமிழர் வாழ்வியல்
@@mahalingam677 thank you brother. great session by Mr.Pandian anna.. valga yen tamil makkal.
Indian government should rename indus valley civilization as saraswati valley vedic civilization
அருமை வாழ்த்துகள் நன்றி
சிறந்த ஆய்வாளர் தக்கார் மாசோ விக்டர் அய்யா👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
ஐயா,தயவு செய்து உங்களைப் போன்ற தமிழ் ஆய்வாளர்கள்,
சீடர்களை ஏற்படுத்தி தமிழை
வளர்க்க வேண்டும்.சங்கம் வளர்க்க வேண்டும்
நாகர் குலத்தவர் மொழியே நாகரி எனும் வடிவம் அதை வழிபாட்டுக்காக பயன்படுத்தினர்,பின்னர் பல்லவ கிரந்தமாகி ,பின்னர் தேவ நாகரி யாகி,வளக்கொளிந்தது இதனை வந்த யூத பிராமணன் கையில் எடுத்து சமஷ்கிருத எனும் ஒன்றை உருவாக்கினான்,,.நான் அடித்து சொல்வேன் நாகர் இனம் எங்கு இருந்ததோ குறிப்பாக ஈழம்,பிராமி வரிவடிவம் அதிகமாக உள்ளது,அது பிராமியா இல்லை அது வேறு எதோ என்று ஆய்வு செய்ய தமிழர் யாரும் முன்வரவில்லை,,,அதே போல் நாகர் வாழ்ந்த நாடுகள் இப்போது தீவுகளாக உள்ளது அங்கே ஆய்வு செய்தால் உண்மை புலப்படும்,,
No
அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்தி ராமரின் தந்தை வழி வம்சம் தென்பகுதி மதுரையில் இருந்து சென்ற திராவிடர்கள் . காவல் தெய்வம் கருப்பு சாமி , பிறகு கங்கை குலம் தான் சோழ வம்சம் . நாக வம்சத்தை அழித்தவர்கள் ஓம் நமசிவாயம் ........
ஆதனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.மா.சோ. விக்டர் ஐயாவிடம் பேட்டி எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்திருந்தேன் நன்றி நன்றி நன்றி
ஆராய்ச்சியாளர் எழுத்தாளர் விக்டர் ஐயாவை நேர் காணல் செய்த ஆதனுக்கு நன்றி
ஹீராஸ் பாதிரியார் அவர்களுக்கும் .. மா சோ விக்டர் அய்யாவுக்கும் நன்றிகள்...!
ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது.நமக்கு தனி தமிழ் நாடு இருந்தால் மட்டுமே நம் மொழி, இனம்,நாகரீகம் நிலை நிறுத்தப்படமுடியும்.தமிழ் நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் .
உண்மை
அருள்மொழிவர்மனுக்கும் திரு.விக்டர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்க தமிழ்.
தமிழர் வரலாறு.. திராவிட வரலாறு அல்ல.
Thiravidam tan solvargal pirikka matar
நன்றி இந்த நேர்காணலுக்கு... இதே போல் பெங்களூர் குணா அவர்களையும் பேட்டி எடுக்கவும்
தமிழ் தான் மூத்த மொழி என்று சொல்வதற்கு ஆராய்ச்சி தேவை இல்லை.
தேவை ... இன்று ஆதாரம் இல்லை என்றால் உதவாது! கீழடி , ஆதிச்ச நல்லூர்.. இனி ஆதாரம் அழிக்க முடியாது!! தமிழரின் எழுர்ச்சி !
உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா??? முட்டாள் தனமாக பேசாதீர்கள்,,,, கொல வெறில இருக்கேன்,,,
@@lingan6038 உனக்கு நான் பதில் சொன்னால் முட்டாள்.
@@k.c.ganesan6262 உலக நாடுகளுக்கு பதில் சொல்ல தான் ஆராய்ச்சி, ,,,நீ எனக்கு சொல்ல வேண்டாம் யாருக்கும் சொல்ல வேண்டாம்,,, மூடிட்டு இரு டா
@@lingan6038 nee pramanana
நன்றி ஜயா
இதனுடைய தொடர்ச்சியை பதிவிடுங்கள் ஆதன் தமிழ்
வாழ்க திராவிட நாகரிகம்! ராமாயணம் சாட்சி! மகாபாரதம் சாட்சி தமிழ் அகத்தியர் சாட்சி தமிழ் ஆதிசங்கரர் சாட்சி தமிழ் ராகவேந்திரர் சாட்சி வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் சாந்தி ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தமிழ் அறிஞரே தமிழை ஆய்வு செய்ய வேண்டும்.
ஆரியம் என்ற சொல் தமிழில் தான் இருக்கின்றது 🔥🔥🔥 அவர்கள் வருவதற்கு முன்பே வாழ்ந்தவர்கள் தமிழர்கள்
arya means king or chief, in valmiki ramayana seetha adresses rma as arya puthra...in any case this research s not complete.
நீங்கள் தமிழனின் பெருமை... நன்றி ஐயா
வாழ்க தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம் வாழ்க
பிரிட்டிஷ் பிதற்றல் அம்பலம் ஆனது!!!!!!! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு அம்பலம் ஆகின்றது! பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சூழ்ச்சி தான் ஆரிய திராவிட பிரிவுகள்! ! துரோகம் கல்வியறிவு கூட்டம் தடுமாற்றம்! வாழ்க தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி! நிருபனம்! ! ஆரிய தமிழ் வார்த்தை! நிரூபணம் ஆகியுள்ளது! திராவிட சிசு ஆதிசங்கரர்! மூலம் நிரூபணம் ஆகியுள்ளது திராவிட என்றால் தென்னிந்திய பிராமணர்!!!! ஆரிய அர்த்தம் அம்பலம் ஆகின்றது தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே கூட்டம்! உளரல்!
அய்யாவின் நிதானம் அனைத்து தமிழனும் அடையவேண்டும்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா
*தமிழே* உலகின் *மூத்த* தொன்மையான மொழி என்பதில் எந்த ஒரு ஐயமில்லை !
இந்த உண்மைகளை ஆங்கிலத்திலும் பிற வேற்று மொழிகளிலும் எடுத்து சொல்லாத வரையில், சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் பிற நாகரிகங்கள் பற்றிய தமிழின் கூற்றுக்கு எதிராக நமக்கு எதிரிகள் அதிகமாக இருப்பதால், உலகம் அதை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளாது.
சிறப்பு ஐயா🎉💐
துருக்கியிலும் தமிழர் நாகரீகம் இருந்துள்ளது
சமற்கிருத மொழிக்கு இன்றும்
சொந்த எழுத்தே இல்லை.
உலக மொழிகளிலேயே மிகவும்
பின் தோன்றிய இளைய மொழி
என்று ஆக்சு ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பல்துறை அறிஞர்கள்
ஆய்வு முடிவை வெளியிட்டமை
தமிழ் இந்து ஏட்டில் வெளிவந்துள்ளது.
கார்வர்டு பல்கலைக் கழகத்தில்
பல மாதங்களுக்கு முன்பே
சமற்கிருதம் ஒரு மொழியே
அன்று என்றும் அம்மொழி எங்கும் எப்போதும் யாராலும்
பேசப்பட்டது இல்லை என்றும் வெளிவந்தது மூன்று சான்று
களுடன்.மறுப்பவர் உண்டெனில் மறுக்கலாம்
என்று கேட்டிருந்தனர்.இப்படி
யான ஒரு மொழி எப்படி
செம்மொழி சிறப்பை பெற
முடியும்.
ஐயா தமிழ்த்தாய் புதல்வன் நீங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழும் பாவாணர்🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்க வாழ்க வளர்க இந்த மண் உங்களுக்கானது
திராவிடம் என்பது பொய் திராவிடம் தமிழுக்குரிய பெயர் தான் ஆனால் அது திராவிட மொழியோ திராவிட மொழிக்குடும்பமோ அல்ல உது தமிழ் மொழி தமிழ் மொழிக்குடும்பம். திராவிடம் என்பது தமிழ் என்ற சொல்லின் வட மொழித் திரிவுப் பெயர் நாம் தமிழர் திராவிடன் என்பவரும் தமிழ் மரபினரே
ஐயாவின் பேட்டிகளை தொடர்ந்து ஒளிபரப்புங்கள். இது பேட்டி அல்ல வரலாறு.
Sir, Is there any clear inscriptional evidence that Aryans have come from outside of India?.How can mere contradictory Guesswork evidence be enough to confirm?.
அருமை ஐயா 🌾
நாம் தமிழர்
Avanada nee
@@vladimirprotein6637 appo ni yaru da 😂
@@arunraj_r naa avan illa ji🤣
@@vladimirprotein6637 பணக்கார மாநில கட்சிகள்..
ரூ 191 கோடியுடன் திமுக 2-வது இடம்; ரூ189 கோடியுடன் 3-வது இடத்தில் அதிமுக!
@@eliyathambykuncharalingam4110 appo ennoda katchi entha idam?
அய்யா,🙏வணக்கம்!
BIBLE,ள் உள்ள,ISRAEL முதல், மற்றவர்கள், பெயர்கள்,பொருள் விளக்கம்
சொல்லும்படி,கேட்டுக்கொள்கிறேன்.🙏🙏🙏
தமிழ் பிராமணர்======= திராவிட ரா!!!!!!!! சிந்து சமவெளி நாகரிகம் திராவிட பிராமணர் நாகரீகமா!?!?!?!?!?!!! ! தமிழ் பிராமணர் நாகரிகமா! வாழ்க தமிழ் அகத்தியர்! வாழ்க நாவல் திவு பாரதம் முன்னோர்! வாழ்க ஜம்பூதீபே! பாரதம் ஒற்றுமை
ஆதன் தமிழ்,மா.சோ.விக்டர் ஐயாவின் பேட்டிகளை தொடர்ந்து ஒளிபரப்புங்கள். இது பேட்டி அல்ல வரலாறு.
சிந்து வெளி யில்! பல்வேறு யாககுண்டம்! காணபடுகிறது! வாழ்க தமிழ் பிராமணர்!!!!! யோக நிலையில் சிலை! வாழ்க பிராணாயாமம் தியானம் ஆசனம் சமாதி! சிவன் சிலை உள்ளது! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! சிவலிங்கம் காணபடுகிறது! லிங்கம் சமிஸ்கிருதவார்தை! ஹரப்பா! பாகிஸ்தான் கஜகஸ்தான்! சமிஸ்கிருதம்! ஸ்தானம் என்றால் இடம்! இருப்பிட ம்! கஜகஸ்தான்! யானைகள் உள்ள இடம்! சமிஸ்கிருதம்!! ஹரப்பா எந்த மொழி! முடிவுகள் இரன்டும்
Sir, the word Ariya is found in the Geetha itself and even Vedic Upanishads.
ஐயா உங்களிடம் இருக்கும் ஆதாரங்களை புத்தகமாக வெளியிடங்கள்.. அனைத்தையும் document செய்யுங்கள் ஐயா அடுத்த தலைமுறை க்கு
பாகிஸ்தான் கஜகஸ்தான்! சமிஸ்கிருதம்! ஸ்தானம் என்றால் இடம்!!!!!
பழைய
விரட்டி
அடிக்கப் பட்ட பகை பாப்பானுக்கு எல்லோர் மீதும் இன்னும் குறையாமல் உள்ளது....!
தொடர்ச்சியை தயவுசெய்து சீக்கிரம் வெளியிடுங்கள்.ஐயா மா.சோ.விக்டர் அவர்கள் சொல்வது உண்மை.
வாழ்த்துக்கள்
What Iyya is said is correct. Hittites are a small country after Sumeria's period. Aryans are the descendants of Shem the son of Nova. We have come before them to India after Nimrod's building of Babel stoped and the languages confused among the people who were talking the same language during the 1st century BCE. Our forefathers are Cush the son of Ham and Tammuzi son of Nimrod.
கருத்தின் என்ற கண்ணன் ஆயர்குலத்தை மீட்டு எடுக்க வேண்டும் என ஆயர்குலம் அனைவரும் அறிந்ததே.அவன் தான் கண்ணன்.
தமிழன் ஆள்வான்
ஆள்வான்
ஆய்வுக்கும்,ஆராய்ச்சிக்கும் நெறைய வேறுபாடுகளும் பொருளும் தனித்தனியாக உள்ளது தெரியுமா?,,
ஆரிய என்பது மூண்றுஅர்தங்களில்தமிழில்வழங்கப்படுகிறது!!!!! ஒன்றுமேலான!!! இரன்டுதெய்வத்தின்பெயர்! பாரிக்கும்ஆரியனே!!! மானிக்கவாசர்பாடல்! ஆரியன்செப்பும்!!!! திருமந்திரம் உபதேசம்!!!!!முன்றாவதுபொருள்மொழியைகுறிக்கும்!!!!!! தமிழ் ழும்ஆரியமும்மதல்மொழி!!!! தமிழ் திருமந்திரம் 66 வதுபாட்டைபார்கவம் தமிழ் ழைநம்பவும்!!!!!! கார்டுவெல்லைஅல்ல!!!!!!!!!!!!!
Sanskrit is a classic language and even in that classic language it has tamils influence
Sir, Right from Tholkaapiar down to Thirumoolar, can you please give any reference that Tamil is older than Sanskrit?. Sir, I want actual sentence from those books. Is there any?.
There are 60000 stone inscription s toestablish that Tamil I'dd older than sanskrit only there are 4000 inscription s .700 yrs younger than Tami l .
சமசுகிருதம் பாளியினும் இன்னொரு வட மொழியினும் கலப்பு
Too short video continuity podunga
வாய்மை வெல்லும் சீக்கிரம்
திராவிடம் திருடன்
Indian government should rename indus valley civilization as saraswati valley vedic civilization
🤣 liar brahmin spotted
ஐயா தக்கார் மசோ விக்டர் சிறந்த ஆய்வாளர்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
பாரத ஒற்றுமை வளர்கமணிதநேயம்! வாழ்க திராவிட நாகரிகம் தான் உயர் தது! சான்றுகள் கோடி கோடி! ராமாயணம் மகாபாரதம் சாட்சி தமிழ் அகத்தியர் சாட்சி தமிழ் ராகவேந்திரர் சாட்சி தமிழ் ஆதிசங்கரர் சாட்சி தமிழ் திருமந்திரம் சாட்சி தமிழ் திருக்குறள் சாட்சி! பத்மபுராணம் சாட்சி! பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம்! சாட்சி! போது மா?????? சான்றுகள்! போது மா! சான்றுகள் கோடி கோடி! வாழ்க திராவிட நாகரிகம் தான் உயர் தது! வேத அகத்தியர் தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! போது மா! பிரிட்டிஷ் சூழ்ச்சி வீழ்க அன்னி யசூழ்சி வீழ்க பேதம் பார்பவர் தமிழ் ழர்அல்ல தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்!!!! மேலும் பல ஆயிரம் சான்றுகள் பத்மபுராணம் சாட்சி! அதாவது தமிழ் பிராமணர் நாகரிகம் தான்! இந்தியா கலாசாரம் பண்பாடு வரலாறு சமூகம் அறிவியல் ஓங்குக தமிழ் திருமந்திரம்!
கிருக்கு ஆரிய திராவிடக் கூட்டங்களா தமிழ் வெல்லும் தமிழர்கள் வெல்வார்கள் திருட்டுத்தனம் பண்ணிய கூட்டம் அடங்கும்
பாகிஸ்தான் கஜகஸ்தான்! ஆப்கானிஸ்தான் பலுகிஸ்தான்! ஸ்தானம் என்றால் இடம்! சமிஸ்கிருதம்! திராவிட சிசு ஆதிசங்கரர்! தமிழ் அகத்தியர் அருளிய வேதம் தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம் தமிழ் இரண்டு ம் சிவன் மொழி 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வீழ்க அன்னி யசூழ்சி வீழ்க பேதம் பார்பவர் தமிழ் ழர்அல்ல! யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ் பரப்பு!
Such big fun Mr. Victor, When you are very much aware that all Cristian's and Islam's languages were evolved from Tamil language only. i also agreed. and you also saying that all the first gods are in Cristian and Islam are directly connected with Sadayan (Shivan) and murugan. in this scenario you have to conduct this kind of meeting in Israil and other foreign countries and you have to advise them to follow THE GODS OF THEIR GODS.
Aya ingu anaivarukkum theriyum "yaadhum oore yavarum kezhir", manithan anaivarum tamillo or tamiluku moola moliyilirundhu vandhavargal enbabthu. neengale soldreergal anaithum tamil la irundhu sendra thiribu endru, apadi irukum pothu Sanscrit un tamil thaney. avrum tamilar thaney.
Valuvar sonathu Dravidam thaan. (Pirapirkum ella uyirtkum) enbadhu Dravidathin koorugal thaan. evaru endral (Thiravu + edam) enbathey sariyana porul aagum.
Panimoodiya ulagil pahalavan udhilka "muthalil thirandha tharai pahuthi enpadhey - Thiravu edam enapadum. Indha thirandha edam enbadhu manitharuku mattum illa, matra enaya uyirgal parinamika etra edamaga maariyathu. Thirandha edathiley anaithu uyirgalum perugi valarthadhu (Mudhal kadalin karai).
athanaaley valuvan indha idathaiyum, avan padaitha kuralayum "PIRAPIRKUM ELLA UYIRKUM" endru eluthi vaithaar..
Avaravaruku eetraar pola sorkalai maatri padithu kandapadi porul solli kulapa vendam.. enbahu enadhu karuthu.
Dravidam means Kumari kandam enbathey Science ku eetra porulaagum. (Birth palce of Oru cel uyirinam to human), Boundaries of Dravidam are America, africa, japan, australia, india and andartica) India perungadal alaigal modhu anaithu nilangalum dravidathin ellaihal aagum..
1. Please leave language politics. Tamil is mother for all past, present and future languages in this world.
2. "Aganda bharath" enbathu "Aganda Dravidam" thaan or United Dravidam"
3. Tamil enbadhu kuda "United Tamil" thaan.
Source: Anaivarum waterla irundho or alien la irundho boomiku vandha "Oru cel uyirin neetchiye, Manithan thaan kadasiyaga thodriya uririnam....
நல்லவற்றை செய்து நல்ஒழுக்கமுடன் வாழ்வோர் மனிதபண்பு மிக்க உயர் வானவர் என்று பொருள் படும் ஆரியர் என்பதும் உயர்வை குறிக்கும் சொல்லே பிறப்பினால் அல்ல எனவேதான் தமிழர்களாலேதான் ஆரியர் என்று முதலில் அழைக்கபெற்று பின் வந்த பாரசீக வளைகுடாவில் சேர்ந்தவர்கள் தங்களை தோல் நிறத்தின் பேரால் பிறப்பில் உயர்வாக தோற்றுவித்தனர் இதுதான் உண்மை இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன்
தமிழ் வாழ்க தமிழ் வளர்க
Sir, Someone has asked why there is only letter form but not spoken form in Sanskrit. As the Sanskrit is oldest, naturally it will fade but not yet died, but it is still a Pandit spoken language.If we try we can revive it popularly a spoken language. Sir do you understand now?.
Tamil is the oldest..
Sanskrit is the refined language
to create written form of sounds heard by rishis.
தமிழ் பிராமணர் அதிக அளவில் பயன்படுத்தியது திராவிட வார்தை! ! ஆரிய தமிழ் வார்த்தை அர்த்தம் மேலான உயர்ந்த! ஐய்யா! ஐய்யர்! தமிழ் வார்தை! வேர் சொல் விதை சொல்! தண்டு சொல்! ! ஆரிய மா! திராவிட மா! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு அம்பலம் ஆகின்றது தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே!!!!!
ஆரியர்கள் என்பதற்கும்,திராவிடர்கள் என்பதற்கும் பொருள் மனிதர்களை குறிக்காதென்கிறேன் நம்புறீங்களா?
தயவு செய்து பகுதி 2 விரைவில் வெளியிடவும்
எகநாதன்! சமிஸ்கிருதவார்தை! அர்த்தம் ஒரே கடவுள்!!!!! எகன்! நாதன்! எகன்+ நாதன்!!! ! நாதன் தாள் ஆதன்! வேர் புரிந்ததா! !
வேர் சொல்! திராவிட வேர்ச்சொல் ஆய்வு செய்து வெளியிட வேண்டும் வேர்ச்சொல் வேண்டும் திராவிட வேர்ச்சொல் வேண்டும்! ஆரியன் நல்லான் வேர் சொல்! ஆரியன் செப்பும் தமிழ் திருமந்திரம்! வேர் சொல்! பாரிக்கும்! ஆரிய னே! வேர் சொல்! வேர் சொல்!! நம சிவாய! நமஹா வேர் சொல்! நவபாஷாண வேர் சொல்! வேதாரண்யம் விருதாசலம் உதயசூரியன் திராவிட ஜனன மரன நடராஜன் ராஜராஜ நரேந்திரன் சஷ்டி கவசம் சப்தம்! வேர் சொல் கணிதசூத்திரம்! வேர் சொல்!!
Thiru . Maso Victor Original Tamilar GOD
வேதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எமுதபடாமல்! இருந்து!! சாட்சி தமிழ் திருமந்திரம் சுருதி காதுமுலம் பயிலபட்டது முதல் சப்தம் ஓசை ஒலி சவுன்டு நாதம் எமுதாகிளவி வேதம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்! முதல் மொழி தமிழ்!!! இந்த இரண்டு ம் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்!! தமிழ் அகத்தியர் அருளிய வேதம் தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஆதாரம் தமிழ் திருமந்திரம்!! பிரிட்டிஷ் பிரிவுகள் சூழ்ச்சி வேண்டாம் கார்டு வலு எல்லீஸ் மார்க்ஸ் முள்ளர்!!! வாழ்க தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்
'ஆரியன் அல்லன் குதிரைகள் இரண்டுள……...வாரிப் பிடிக்க வசப்படுந் தானே’
(திருமந்திரம்-பிராணாயாமம்-பாடல்: 2)
நமது மூச்சில் 'இடகலை, பிங்கலை' என இரு நாடிகள் இரண்டு குதிரைகளைப் போல எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இந்தக் குதிரைகளுக்குக் கடிவாளம் இட்டு, அடக்கியாளும் (ஆரியன்)ஒருவனும் இல்லை.
ஆரியன் என்பது குதிரைகாரன் என பொருள்படும்.
அருமை. முழு பாடலை பதிவிடவும். பயன்படும்.
ஆரியன்நல்லான் தப்பாபடிக்காதே!!!!!
அப்போது பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு அம்பலம் மா??????????!
S
Aryas word is in BERBER language.. Tamazight language.. Aryas mean man in that language. He has rightly said it.
ஆரிய ன்செப்பும் தமிழ் திருமந்திரம்! ஆரிய ன்நல்லான் தமிழ் திருமந்திரம்! ஆரிய தமிழ் வார்த்தை அர்த்தம் மேலான உயர்ந்த! வேர் எப்படி!
👌👌👌🙏🙏🙏
திராவிட என்றால் தென்னிந்திய பிராமணர்! ஆகவே சிந்துவெளி நாகரிகம் தமிழ் பிராமணர் நாகரிகம்!! யாகம் குன்டம கானபடுகிறது!!!!!!
தொல்பொருள் ஆய்வு நடந்தாலே ஒரே பயம் தான் ஆரியர்களுக்கு அதனால் தான் கீழடியில் பாதியில் நிறுத்தப்பட்டது
அரியவின் வரலாரறு தெரியதயாது..ஆனால் குளித்தலை அருகே அய்யர்மலை கோவில் வரலாறில் ஆரிய மன்னன் இறை தொண்டு செய்துள்ளார் என்ற குறிப்பு உள்ளது..
ஆரிய ன்செப்பும் தமிழ் திருமந்திரம்! ஆரியன் நல்லான் தமிழ் திருமந்திரம்! ஆரிய! மேலான உயர்ந்த! ஐய்யர் தமிழ் வார்தை! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு அம்பலம்! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை! பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சூழ்ச்சி அம்பலம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! ! திராவிட!!! பஞ்சதிராவிட பிராமணர் கோத்திரம்! ஆரிய! மரியாதை செலுத்தும் விதமாக ஒரு சொல்! ஆரிய! ஐய்யர்! ! பிரிட்டிஷ் சூழ்ச்சி பரியுதா!!!!!! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு அம்பலம் ஆகின்றது! ! திராவிட அர்த்தம் அம்பலம்! தமிழ் பிராமணர்! ஆரிய அர்த்தம் அம்பலம்! மேலான உயர்ந்த! ஐய்யர்! வேர்! ஆரிய! தமிழ் வார்த்தை! திராவிட! சமிஸ்கிருதவார்தை! ! அயோக்கியன் கல்வியறிவு தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள்! ! வாழ்க தமிழ் திருமந்திரம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள்! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சூழ்ச்சி எடுபடாது! ! அப்போது! தமிழ் ழர்தாண்! வந்தார்களா??????????? சிந்து சமவெளி நாகரிகம் திராவிட பிராமணர் நாகரீகமா! !!!
தமிழ் முதல் மொழி தமிழ்! முதல் சப்தம் ஓசை ஒலி சவுன்டு நாதம் எமுதாகிளவி வேதம்! இரண்டு ம் தந்தவர்அகத்தியர் சிவன்மூலம் தமிழ் திருமந்திரம் 65 66 பாடல்கள் பார்கவும்!!
அய்யா தாங்கள் எழுதிய புத்தகங்கள் வேண்டும் எங்கே கிடைக்கும்
INDUS VALLEY CIVILISATION IS AN ANCIENT PANDIAN CIVILISATION
பின் ஏன் அய்யா... உங்க வொங்காய சமஸ்கிரதத்துக்கு எழுத்து வடிவம் மட்டும் இருக்கு... ஏன் போச்சு வழக்குல இல்லை...
sri nethi மாற்றி சொல்கிறீர்கள்
No own scipt for sanscrit.
மா-சோ-வி யோட படிப்புக்கு தகுந்த பேச்சில்லை,95000ன்னு சொன்னாலும் எதுவும் இனி புதுசில்லைஹிஹிஹிஹி
Naga lingam என்ன சொல்றீங்க?
Great detailed information
👌🏻👌🏻
வாழ்க அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம்!!!!!
எங்க சார் முழு பேட்டி..யூ டூ புரூட்டஸ்
அன்பு நண்பருக்கு பொருமை வேண்டும்
இன்று கதை, நேற்றைய வரலாறு நாளைய அனுபவம் .
தொல்பொருள் ஆய்வாளர் ஜான் மார்சல் 1924 லேயே ஹரப்ப மோகஞ்சசதோர நாகரிகம் திராவிட நாகரிகம் என்று சொல்லவில்லையா?
ஆரிய! மேலான உயர்ந்த! ஆரிய! வேதத்தை புகழும் தமிழ் வார்தை! ! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! திராவிட!!!! தமிழ் ழை! புகழும் சமிஸ்கிருதவார்தை! ! திராவிட பாண்டிய மன்னன் வைவஸ்வதமனு எழுதிய மனுதர்மம்! ! திராவிட மண்ணர் உணவு அளித்து வருகிறார் என்று மகாபாரதம் தில் வரும்! திராவிட சிசு ஆதிசங்கரர்! திராவிட வித்யா பூஷன்! உவேசா!!!!!! ! வேதத்தை ஆராய்ந்து பார்த்தால் புரியும்! தமிழ் ழைஆராயுங்கள்! பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சூழ்ச்சி வேண்டாம்
Sumariyantan ariyan.
தொடர்ந்து பேட்டி தொடராக எடுக்கவும்.
இந்தியா வைஆய்வுசெய்ய இந்தியர்கள் தான்முடியயம்கார்டுவேல்அல்ல!!!!!!!!! ஆரிய திராவிட அடிமட்டமேதவறு!!!!!!!!!!!ஆரிய என்றால்மேலான!!!!!!! திராவிட என்றால் தமிழ்அந்தனர்கள்பயனாபடுத்தியசமிஸ்கிருதசொல்!!!!!!!!!? புராணங்கள் இதிகாசம்பார்கவும்!
திராவிடம் என்பது இடத்தைகுறிப்பதுசமிஸ்கிருதசொல்!!!!!! அர்தம்மூன்றுபக்கம்கடல்சூழ்தபகுதி
ஆரியன் என்றால் உயர்ந்தவன் என்ற பொருள் தமிழின் இது தமிழ் சொல் ஆழியன் என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். எது எப்படியானாலும் அது தமிழ்ல சொல்
Please upload the continuity videos
ஆரிய என்பது ஒரு குறிப்பிட்ட இனம்அல்ல!!!!!!!!??!!!பண்புசொல்