இன்றைய உயர்சாதிகளின் அன்றைய நிலை தெரியுமா?பாகம்-3 | Tamil vs Vedas/ controversy speech-Part 3
HTML-код
- Опубликовано: 30 июл 2018
- #Tamil vs Vedas.
#Nedunchellian.
#Controversy Speech.
#தமிழ்ப்பேரறிஞர் க.நெடுஞ்செழியன் பாகம்-3.
#ஆசீவகம்:வேறும் விழுதும் .
#தமிழும்! வேதமும்!
#தமிழை அழித்து வேதங்களை புகுத்தியது யார்?
#தமிழ்ப்பேரறிஞர் க.நெடுஞ்செழியன்.
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Facebook : / tamilniramtube
Instagram : / tamilniramtube
Twitter : / tamilniramtube
அவசரம், மிக அவசியம்! வருங்கால தமிழர்களுக்கு தமிழே தெரியாது ...போகும் நிலையில் உள்ளது. நமது குழந்தைகள் தாய்மொழியில் கற்க வகை செய்வது அவசியம். தாய்த் தமிழ் முதுகில் குத்தப்பட்டு தந்திரமாக அழிக்கப்பட்டு வருவதை கவனத்தில் கொள்வது அவசியம்.
அதற்கு காரணம் இவர்கள் உருவாக்கிய திராவிட கூட்டமைப்பு. தமிழர் என்ற போர்வையில்.
நீண்ட ஆயுள் பெற்று நல்ல கருத்துக்களை போதிக்க வேண்டும் என இயற்கையை வணங்கி வேண்டுகிறேன் 🙏🙏🙏
👌
வணங்குகிறேன் தமிழ் உணர்வுடன் அய்யா
All his lectures should be brought to text book for the 6th standard to 12 standard to enlighten
our students and also special edition to our
all Tamil magazines
உஙுகள் போன்ற தமிழ் அழகிய மகன்களால் தான் தமிழ் சாக வரம் பெற்று நிலைத்து வாழ்கிறது. வாழ்க உங்கள் தமிழ் பணி.
ஆதி தமிழ் சங்கங்கள் கடற்கோளால்( சுனாமி) அழிந்த பின் பார்ப்பனீய சூழ்ச்சி காலம் காலமாய் நடந்து வருகிறது!
நான் க ஸ்டாலின் பொன்பரப்பி . சிலருடைய விமர்சனங்களை நோக்கும் போது அவர் களுக்குள் கோசாம்பி யைப்போல வீசாம்பியாக இருப்பார் களோ என என் ன தோன்றுகிறது வாழ்க சங்கம் 4 வாழ்க தமிழ் நிறம் வளர் க அதன் சேவை 19*11*22*
இன்றைய உயர் ஜாதி அன்றைய கீழ் ஜாதி என்றால் இன்றைய கீழ் ஜாதி அன்றைய மேல் ஜாதி!
ஆசீவகம் வாழ்க.
Indraiya uyar jaathi andraiya keezh jaathi endral andru parpaanin keezh than ellaoraium vaithu parthu vedham ezhuthinan endru porul!!! Silapathikarathil kannagiyin varam patri padithal athu nandraga pulapadum !!!
ஆசீவகம் பொய்சீவகம். உன் சூத்திலா இருக்கு.
தமிழரின் பெருமையை உலகுக்கு உங்களைப் போன்ற அறிஞர்கள் தான் எடுத்து செல்ல வேண்டும் ஐயா.பெரிய பொறுப்புக்கு சொந்தக்காரர்கள் நீங்கள் எல்லாம்.எனவே இங்கு வேண்டும் என்றே தேவையில்லாத கருத்துக்களை பதிவிடும் வைதீக மாக்களை புறந்தள்ளி உங்களுக்கு தமிழ் தாய் விதித்துள்ள கடமையை செய்யுங்கள்.வருங்கால தமிழகம் உங்களையெல்லாம் வணங்கும்.எங்கள் வணக்கங்கள் உங்களுக்கு.
Jjjj Jjs
Indakkizhavan christava tamilan Muslim tamilan madangal mada putthagangal avargal kadavulgal patri pesuvana . Kizhavan soothukku cork poduvan .
Raja father Nayinarkoil nayinappillai தமிழ் தெரியாதவன் இங்கு என்ன செய்கிறான்
Jjjj Jjs
Therinju nee yenna saidutte . Inda kizhattuppayal appadi yenna saidu vittan .
Raja father Nayinarkoil nayinappillai அவர் எழுதிய நூல்கள் படித்துள்ளாயா.
Jjjj Jjs
Venam . Indakkizhavan seerthiruthavadi yenral christavam alladu Islam patri pesinana . Yezhudinana . Seerthirutthavadi illai . Bayandangolli .
அது போன்ற நிகழ்ச்சிகளில் எங்களை போன்ற மக்கள் கலந்து கொண்டு கேட்டு மகிழ என்ன வழி ஐயா?
நீங்கள் சொல்வதை பார்த்தால் தமிழ் சமூக வரலாறு மாற்றி எழுத வேண்டும் என்பதுதான் உண்மை.!!!
தமிழின் வரலாறு ஏற்கனவே இருக்கிறது புதிதாக எழுத கூடியதில்லை இருப்பதை மரைத்து வைத்துள்ளனர்
தமிழ் வரலாற்றை அல்ல. உலக வரலாறே மாறும்...
தமிழே பழமையானது..
@@user-mm3yz8xi1he
ஆசீவகம் அழிக்க முடியாத மதம் இன்று மத்திய தமிழக மக்களால் ஆசீவகம் பெயர் தெரியாமலே பின்பற்றபடுகிறது அய்யாவிற்கு நினைவிருக்கா சிங்க தமிழர்கள் சீரும் காலம் விரைவில்
ஐயா நீங்கள் நீடூழி வாழுங்கள்....
தமிழ் இளைஞர்கள் நிறைய வரலாறு படிக்க வேண்டும்.
அருமையான தகவல் நன்றி ஐயா. வாழ்த்துக்கள்
நன்றிகள் ஐயா
Very nice reality speech 👌🙏🤘🙏🙏🙏
ஆம், திருப்பதியில் சீனிவாச பெருமாளுக்கு முலில் பாடுவது 4000 திவ்யபிரபந்தம் - இயற்றியவர் நாதமுனி.முழுக்க முழுக்க துயதமிழில் எழுதியவை.
எப்போ எழுதியது .
அண்ணா .....நாதமுனி இயற்றவில்லை .........தொகுத்தார்
அது தான் ஹிந்துயிசம் . ஹிந்து இயேசு அல்லாஹ் கடவுள் என்பான் . சூத்து ஓட்டை வரை மதவெறி பிடித்த குல்லாய் பாவாடை வெறிநாய்கள் அப்படி சொல்லுங்களா . ஒரு நாளும் சொல்லாது ங்க.
👌
தமிழர்கள் ஒன்று சேர வேண்டும் மதம் என்பதை மிகைபடுத்த கூடாது
இந்த தவறான கருத்தைத்தான் உருவாக்க முயலுகின்றனர். இது தமிழ் உணர்வு / பெருமை உருவாக்கம் அல்ல. தமிழை, தமிழன் மதம் சார்ந்த நம்பிக்கையை ஒரு மதத்திலிருந்து பிரிக்கும் சூழ்ச்சி என்பது என் கருத்து.
Parthasarathy K இந்து ஒரு மதமே கிடையாது...
உங்களுக்கு பெயரில் தான் பிரச்சினை போலும். ஆயிரம் ஆயிரம் காலமாக நாம் பின்பற்றும் கடவுள் வழிபாடு, நம்பிக்கை, அதனால் ஏற்பட்ட சிந்தனை தாக்கங்கள், நம் தமிழகத்தில் இருந்து தோன்றிய ஆன்றோர்கள், சித்தர்கள் அவர்கள் காட்டிய வழி எல்லாம் 'Non-Indic' மதங்களில் இருந்து பெருமளவு வேறுபட்டவை. தமிழை தனதாக்கி, அதையே நம்க்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். நாம் யார், நமது பண்பாடு என்ன என்ற புரிதல் இல்லாமல் இருப்பதால் தான் வருவோர் போவோர் சொல்லும் எல்லா வற்றையும் உண்மை என நம்பி கொண்டு இருக்கின்றோம். சித்தர்களும், வள்ளலாரும், ஸ்ரீ வைகுண்டரும் மற்றும் ஸ்ரீ இராமனுஜரும் சொல்லாத சிந்தனைககளையா பின்னல் நம்மை ஆளவந்தவர்கள் தந்த சமயங்கள் கொடுத்தன. இதெல்லாம் தன் நீண்ட நெடிய வரலாறு அறியாததால் வந்த பிழை.
Parthasarathy K
ஆசிவகம் என்ற சொல் உங்களுக்கு ஏன் கசக்குது
உண்மை வரலாறு இந்து என்ற சொல்லை பயன்படுத்துவோர்களுக்கு கசப்பாகத்தான் இருக்கும்...
நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன் ஆனால் இல்லாத ஒரு இந்து பெயரை வைத்துகொண்டு, வணங்கும் கடவுளுக்கும் அவனுக்கும் தொடர்பு இல்லாதவர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு வரலாற்றை திரித்து மக்களை நம்பவைக்கும் பிராமினர்கள் கூறும் பொய்களை நம்புவதாக இல்லை..
"வணங்கும் கடவுளுக்கும் அவனுக்கும் தொடர்பு இல்லாதவர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு வரலாற்றை திரித்து மக்களை நம்பவைக்கும்" இதைத்தான் நானும் சொல்கின்றேன் நண்பா.
எனக்கு ஆசீவகத்திடம் எந்த கசப்பும் இல்லை; சித்தர்கள் மரபு ஆசீவகத்தின் நீட்சியாக இருக்க வாய்ப்பு உள்ளதாக கேள்விப்பட்டதுண்டு. இந்தியாவில் தான் இதனை மதங்கள்/சிந்தனைகள் தோன்றி இருக்கிறது. இது குறித்த ஆழ்ந்த அறிவை நாம் பெற்றால் மட்டுமே இந்த சூழ்ட்சி புரியும்.
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
எல்லா தமிழ் நிகழ்ச்சிகள் படங்கள் பக்திப்பாடல்கள் பட்டிமன்றங்கள் இன்னும் எல்லாவற்றுக்கும் ஆங்கிலத்தில் விமர்சனங்கள் எழுதுகிறார்கள் தொன்மையான மொழிக்கு ஏற்பட்டகொடுமை எழுத்துக்களை அலட்சியபடுத்துவது நம் தாய்மொழி அழிவுக்கு முதல் படி தமிழ் வாழ்வதும் வீழ்வதும் இளைஞர்களின் இதைப்பற்றிய விழிப்புணர்வில் உள்ளது
👌
0
ஆயிரகணக்கான எழுருதுகளையும் யாகத்தில் எரித்தார்கள் என்பது புதியசெய்தி....
Great Job Tamil Niram...God Bless You
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா
ஆயிரம் பேசிற்றே இருக்கலாம், தமிழ் தேசியத்துக்கான அரசியல் ஏற்படாதவரை, அனைத்தும் ஏமாற்றமே!
Vadivel Maruthainar
தமிழ் தேசியத்தை நேர்மையாக வழிநடத்திச்செல்ல தொண்டர்களும், அவர்களை வழிநடத்திச் செல்ல நேர்மையான தலைவர்கள் - இரண்டுமே இல்லை.
தமிழ் தேசியம் பேசும் தலைவர்கள் எல்லோரும் மேற்கத்திய மத நிருவனங்களின் தலையாட்டி பொம்மைகள். அவர்களுக்கு ஆதரவு இருப்பது போல் மாயை ஏற்படுத்த ஒரு குண்டர் கூட்டம் கூலிக்கு செயல்படுகின்றது.
தமிழ் நாடு அன்றும், இன்றும், என்றுமே பாரதத்தின் ஒளிவிளக்காய், வழிகாட்டியாய் திகழும். தனித் தமிழ் நாடு அமைய பொதுமக்கள் ஆதரவு ஒருபோதும் கிட்டாது.
Srinivasan Gokul மேற்கத்திய மதநிறுவனங்களே உங்க யூத கூட்டம் தானே.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
@@sagayarajstanis7086 திமிர் பேச்சு யூத பெயரை நீரே வைத்தது கொண்டிருக்கும் யூத அடிமை மற்றவனை பேச அருகதை இல்லை கிறித்துவம் தமிழ விரோதம்
ஐயா...நான் ஒரு வருடத்திற்க்கு முன்பு உங்களின் இதே காணொளியை கண்டேன்..அதன் பின்பு நான் இதை குறித்து என் முன்னாள் ஒவ்வொரு தமிழாசிரியரிடமும் கேட்டேன் ஆனால் பதில் இல்லை...புத்தக கண்காட்சி யிலும் தேடியுள்ளேன் இதை சார்ந்த புத்தகத்தை ஆனால் கிடைக்க வில்லை..அன்று கூகுளிலும் தேடினேன் வரவில்லை ஆனால் கடந்த ஆறு மாத காலங்களாக இதை பற்றிய கானோளி வந்து கொண்டு இருக்கிறது...நான் பொறியியல் பட்டதாரி சவுதியில் பணி புரிகிறேன்..என் தமிழ் சமூதாயத்தில் ஜாதியும் மதமும் ஒன்றும் இல்லை சமம் என்பதை மிக தீர்க்கமாக நம்புவன் ஆனால் அதற்க்கான சான்று எனக்கு கிடைத்த பாடில்லை..எனக்கு உங்களை தொடர்பு கொள்ள நம்பர் தேவை எனக்கு சில சந்தேகங்கள் உள்ளது ஐயா..
வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! கண்ணகி திருமணம் வேத வழியாக நடந்தது உண்மை படி சிலபதிகாரம் தமிழ் வாழ்க! தொல் காப்பியம்! அதங்கோட்டான் அந்தனர் முன் அரங்கேறிய து தமிழ் கலாச்சாரம் பண்பாடு வாழ்க! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! ஆரியன் நல்லான் தமிழ் திருமந்திரம்! ஆரியன் செப்பும் தமிழ் திருமந்திரம்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள்! பிரிட்டிஷ் துரோகம்! வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே! தமிழ் திருமந்திரம் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அந்தணர் வணங்கு! அவர் பிராமணர்!
Arumaiyana pathivu
ஐய்யனார் என்று எழுதாமல் அய்யனார் என்று எழுதுவதேன்.
மற்கலி தான் ஐய்யனார் என்பது ஆச்சரியமாக உள்ளது
எனக்கும் அதே சந்தேகம் தான். இதில் திராவிட சூழ்ச்சி உள்ளது. தமிழர்கள் வணங்குகிர குல தெய்வ வழிபாட்டை கேள்வி குறியாக்குகிரார்கள். நம்மிடம் மீதம் இருப்பது தமிழ் மெய்யியல் தான். அதையும் வேரு ஒருவர் (மற்கல்லி) வந்து கொடுத்தது என்பது ஏற்க முடியாது. இவர்கள் தமிழர்களுக்கு எந்த பெருமையும் வரகூடாது என்று திராவிட போர்வையில் அழிகிரார்கள்..
ஐயா வணக்கம்
இந்த ஆசீவக வாழ்வியலில் பார்பணர் மற்றும் நாயக்கர்களை உள்ளே வர விட கூடாது.
Aseevagam follow panrathu avanga ishtam unakku enga da eriyuthu.
இல்லாத மதத்திற்கு இவன் வந்து விடக்கூடாது என்ற கவலை! இந்த வெறுப்பே நீர் சார்ந்திருப்பதை அழித்து விடும்
ஆரியமும் ஆகமமும்
திராடமும் தீட்சையமும்
தமிழும் தமிழரும் .......
அருமையாக சொன்னீர்கள் அண்ணா👌
சிறப்பு தயவுசெய்து இதன்முந்தயதையும் தொகுத்து வெளியிடுங்கள் அல்லது முந்திய தின் linkஜ கொடுக்கலாம்.
தமிழக மக்களே இன்று இருப்பது உண்மையான வேதம் அல்ல இப்போது இருக்கும் வேதம் பிராமணர் களுக்காக புனையபட்டதிருதி எழுதப்பட்டவை என்பதை புரிந்து கொள்ளுஙகள்
உங்கள் காணொளியை
இன்று தான் கண்டேன்..
வெறும் இண்டர்நெட்டில் எடுத்து விடயங்களை ஆய்வில் உட்படுத்தி
'இரை' க்கு 'இறை'யை (அதாவது நெறி..சமத்துவம்-அமைதி
தனி இறை இல்லை..அந்தந்த வயதில் அதற்குரிய வேலை செய்..மறு பிறப்பில்லை.... ஆனால் சிவசக்தி இருக்கிறது..தற்செயல் பிளவு/பின் சேர் கோட்பாடு...சக மனிதனே இறை)
மாற்றி இருக்கிறார்கள்....
மேலும் எரு மெய் = எருமை(ரிஷபம்) அதிலே என்று கண்டவர்கள்..இது மராத்திய ராவ் இனத்தவரால் ஒரு கையால் இறை (உரு) ஜெயினர்-பிராமணம் என்று வடக்கு/வெளி உலகு பயணிக்க...இன்னோரு கையால் தரு இன மக்களால் ஆசிவக முக்கிய 'கரு' புத்தரிடம் சென்று எழ....ஆரிய ஜெயின பிராமணியம் புத்தம் ஏற்ற முந்தைய ஆரியம் துணையோடு புத்த(க)த்தையும் அழித்து வலு பெற்றிருக்கின்றனர்....ஜெயினஆரிய பிராமணனின் ஆண்வழி வம்சம் வெளி பயணித்து வடக்கில் ஆட்சி பிடிக்க.....பிராமண பெண்களால் மாற்று இன ஆண்களை வீட்டோடு மாப்பிள்ளையாக்கி(அடங்காத 'காளை/எருது' மட்டும் கறி விருந்து)ஆட்சி பிடிக்க-இன பெருக்க 'சீடர்களை' உருவாக்கி இருக்கிறது....பெண்வழியில் 'பசு' மட்டும் காப்பற்ற ட்டிருக்கிறது...ஆண் வழியில் பிராமணர்கள் மறு பக்கம் ஆட்சி வேற்று இன 'பசுக்களை'(பெண் எடுத்து) கவர்ந்து ஆட்சி அமைப்பது....
காலத்தில் நிகழ முதலில் நம் எருமை/எருதை மட்டும் தமிழர்களில் வெட்டி கொடுத்து உண்டு அழித்து........தெற்கில் பெண்வழி பிராமணிய
திராவிட காளைக்கு நாட்டு அதிகாரம்.
Tamil Niram க்கு வணக்கம்.
நான் இராசேந்திரப்பட்டிணம் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர். நாங்கள் ஊராட்சியில் நிதியின்றி பொது மக்களின் அடிப்படை தேவைகளைகூட நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகின்றோம்.
கடந்த 7 மாதங்களாக முற்றும் முழுதும் நிதியின்றி முடங்கி கிடக்கின்ற தமிழக ஊராட்சிகளை காப்பாற்ற செய்தி வெளியிடுமாறு கேட்டுகொள்கிறேன்.
___ சுரேஷ் 7010742931
Super sir unmai
tamizhai pattari sila thagavalkalai therinthu konden.nantri.
வர்ண அடிப்படை 13 ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் சோழ வம்ச வீழ்ச்சிக்கு பின்னர் தானே தமிழகத்தில் வருகிறது சிலப்பதிகாரத்திலும் இடை சொருகல் செய்து இருப்பார்களோ
பகுத்தறிவினால் அறிவியலில் சாதிக்கமுடிந்தது பகுத்தறிவோடு கடவுள் நம்பிக்கையும் கொண்டவர்களிடையே மிக நன்றாக, அதிகமாகத் தென்படுகிறது. இதைப்பல பெரிய விஞ்ஞானிகளே தங்களது ஆக்க வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திலேதான் உணர்கின்றனர்.
நல்ல கடவுள்மிக்க குடும்பங்களில் பிறந்த பகுத்தறிவும் அறிவியலும் ஆற்றல்கள் கொண்டவர்கள் நல்ல சாதனைகள் செய்தும், அவர்களது சந்ததியினருக்கு பெரும்பாலும் மிகச் சரிந்துவிடுகின்றது.
காரணம் -- பகுத்தறிவையும் தூண்டி ஆக்க வழியில் செலுத்தவும் அவரது சந்ததியினரும் அவ்வாறு விளங்கவும் மனிதனால் வெறும் ஐம்பொறி சக்தியால் சாதிக்கக்கூடியது சொற்பமே என்பது கடவுள் இயற்கையை ஆட்டுவிக்கிறான் என்ற .... குருட்டு நம்பிக்கே
இன்றியமையாதது. பகுத்தறிவு ஐம்பொறிகளால் புத்தி மூலம் ஏற்படும். ஆனால் அளவிலா அறிவும் ஆற்றலும் காலம் தேசம் கடந்த தன்மை பரம தத்துவமான 'கடவுள்' என்பவர் இருந்தாலொழிய அண்டமும் பிண்டமூம் இருக்காது. இயங்காது. இந்த மெய்யுண்மை எல்லா சமயத்தினரும் நம்புவது. அதே சமயம் வெறூம் அறிவியல் சாதனைகளால் அழிவு ஏற்பட வாய்ப்பு அதிகம். பரமன்அழிக்க வல்லவன் ஆனால் படைக்க- காக்கவும் வல்வமை படைத்தவன். அவனது ஒருதுளி அமிசமே மனிதர் என்கிற உயிரினத்திற்கு.
Great scholarship
Good
Hello Sir, I need to watch this video many time to understand the whole meaning.
Please keep speaking.
Okay, it is now very clear that Christian Missionaries' mission has almost achieved its goal.
First you built a wall separating Dalits from caste Hindus. Now you have almost completed building a wall between Brahmins and other caste Hindus. We are nearing Mission Accomplished !!! CONGRATULATIONS VATICAN !!!!!!
👍👌
Nagaraj
புத்திசாலித்தனமாக ஏமாற்றுகிறான்.
dear sir do you know king rulers are worshipped saints and religeon
Tholkappiyar could have been a deformed form of Sol Kapavar (சொல் காப்பவர்) / Sol Kaaviyam (சொல் காவியம்).
Super sir
பேராசிரியர் க நடுஞ்செழியன் அவர்கள் 1975 1976 இல் குடந்தை அரசு ஆடவர் கல்லூரியில் பணியாற்றினார், அவர் மாணவர் நான், அவர் வகுப்புகள் தமிழுணர்வை பற்றி எரிய செய்யும்,
அப்பர் திராவிடம் என்றா சொன்னார்...
பிறகு ஏன் திரவிட கதை சொல்றிங்க....
தமிழ், தமிழர் என பேசு...
🙏🙏🏼🙏
5:00 tholkappiyar wrote tholkappiyam thousands of years before the vedas mayanga marabin ezhuthu vazhi kaatti means the mayanga marabu is thamizh mozhi and not vedas we had tamil vethamgal naan marai arangal from those 4 tamil books only the sanskrit vedas were taken
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
tholkappiyam is 5320Bc old
தெளிவாக உள்ளவர்கள் மற்றவர்களை குறை காண மாட்டார்கள்.
Unmai ileayea.neatru thaan
Ninaiththean.tamil naattai aanda
manangalai(mannan)pattri.
08/11/2018.8.24.pm
அய்யா, இந்த சமஸ்கிருத வேதங்களிலும் ஸ்ம்ரிதிகளிலும் இதிகாசங்களிலும் இந்த மாதிரி அறிவியல் கருத்துக்கள் (காலம் இடம் பொருள்) எங்காவது இருக்கிறதா?
கீழடி தமிழன் சூத்தே கழுவலே . அங்கே தமிழ் கிடையாது . சூத்தடி தமிழன் சூத்து கழுவாத அம்மண பனானா காட்டிய காட்டுமிராண்டி மிருகம் .
அழகு
ஆசிவகத்துக்கும் வைரத்துக்கும் உள்ள பிரச்சினைகளை தெளிவாக எடுத்துக் கூறியதற்கு நன்றி
Lord Buddha and his Dhamma - Om Nammo Buddha Namaga
??
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
என் இப்படி பிரிவினை உணர்வுகளைத் தூண்டும் விதமாய் பேசுகிறீர்கள்?
unmai athuthan
This is a time pass . It's all .
It's not reason.... Love u u sir
What evidence think deeply
The Saiva venthangal are different from sanskrit vedangal
1) சாங்கிய தத்துவம்.
2) யோக தத்துவம்.
3) நியாய தத்துவம்.
4) வைசேசிக தத்துவம்.
5) மீமாம்சை தத்துவம்.( உத்தர மீமாம்சை - பூர்வ மீமாம்சை)
இந்த தத்துவங்கள் அனைத்தும் இன்றும் எழுத்து வடிவில் உள்ளன. அவரவர்கள் விருப்பப்படி இதில் ஒன்றை ஏற்கலாம். இதில் இரண்டாவதான யோகத்துவமே இன்றும் பெருவாரியாக மக்களால் பின்பற்றப் படுகிறது.
@delta321 nee loosa ayyayyo idhu theriyama mental ta pesittu irundhana apdiyaathi , I will delete all my comments now, 😂
@delta321 adi shankaracharya oru thevudiya punda adha poi naa vera kekkanum aa poda thayoli mavane
@delta321 dey para thevudiya koodhi mavane Sanskrit eh Tamil irundhu tha vandhuchu naa edhukku Sanskrit la thedanum mr para thevudiya
Aseevagam is the philosophy of the tamils its not a religion its like a state of thinking like the greek philosophy stoicism but aseevagam is older but aside from aseevagam tamils had a religion that is the tamil religion
Say,
Tamil Siddha vedas (Shiva Preached)original
V/s
Vaidik vedas (Copy from Zend-Avesta )Duplicate
Sivanerku.yagam kidaiyathu.thiyanam mattumthan.
எல்லாம் தற்ச்செயலா நடக்குதய்யா
Vainavathin thalaivar velalar samugathai serndha nammalvar tamilan avar perumalai kadavul endru solleyerukkare ne perumalai kadavulaga oppukkolvaya?
பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பாரகவும்
Siththantham.enbathu.sivaneri....vethamtham enbathu vaisnavam
யாகங்கள் செய்வதினால் எந்த பலனும் இல்லை. யாகங்கள் செய்ததினால் ஆண்ட பரம்பரையில் எவரையும் வாழவைக்கமுடியாமல் செயாததுதான் நிதர்சனமான உண்மை
புரியாவிட்டால் கேட்டு அறிந்து கொள்ளலாம்... கேவலமான பதிவு எதற்கு? யாகம் ஏன் செய்கிறார்கள் என தெரியவில்லையே உமக்கு... அமெரிகாகாவில் பல்டிமோர் எனும் இடத்தில் கிட்டத்தட்ட 50 வருடங்களாக யாகம் செய்து கொண்டிருக்கிறார்கள்... ஏனென தெரியுமா?
Muttal
We can go back to aseevagam but what about the Islamists and christians.
ஐயா ஏன் திராவிடம் என்கிறார் ஐயா குறிப்பிடும் காலம் திராவிடம் திராவிடர் என்ற சொல் இல்லை திராவிடர் என்ற சொல் தமிழ்ச்சொல் இல்லை சமஸ்கிருதசொல் ஆக இடையில்பேசும்போது திராவிட என்று பேசியதை மனது ஏற்க்க மறுக்கிறது.
உயிர்கள் 1,84,000 முறை பிறந்தால் அது யாரும் ஊரே யாவரும் கேளிர் என்பதாகி உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் உறவினர்கள் ஆகிறார்கள் என்கிறார். ஒரு உதாரணத்திற்கு எடுத்து கொண்டால் கூட மாவட்ட அளவிலேயே இத்தனை குடும்பங்கள் உள்ளது. பிறகு எவ்வாறு உலகம் முழுவதும் உறவினர் ஆக முடியும். அடுத்து உயிர்கள் எதற்க்காக இத்தனை முறை பிறக்க வேண்டும்.இந்த லட்சணத்தில் இது பார்ப்பனியத்தை தகர்கின்றது என்று க.நெடுஞ்செழியன் பம்மாத்து காட்டுகிறார்.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் தகுதி குறைவான குலத்தில் பிறந்த மாதரி அடுத்த பிறவியில் புரோகிதரின் மகளாக பிறப்பதாக காட்டுவதால் இளங்கோவடிகள் சாதி ஏற்றத்தாழ்வை உடைப்பதாக க.நெடுஞ்செழியன் கூறுகிறார். புரோகிதரின் மகளாக பிறந்தால் சாதி ஏற்றத்தாழ்வு உடைந்துவிடுமா?. உயர்குடியில் பிறப்பதாக சொல்வது சாதி உயர்வை கூறுவதாகத்தானே உள்ளது. தன்னை பெரியாரிஸ்ட் என்று காட்டும் இவர் கடைசியில் வர்ணாசிரமத்திற்கு வக்காலத்து வாங்குவது போல் உள்ளது. இவரது பேச்சில் மற்ற கருத்துக்களை விட வைணவத்திற்கு ஜால்ரா பண்ணுவது மிகுதியாகவுள்ளது.
Tamilardan ell mozhi kalum uruvakkinar ana thamilargalluklu
Enda mozhium pesa theriyadu
Pandian sir is there?
Nan viyakkindraen
தமிழர்களை வரலாற்றை மரைத்து வைத்திருக்கினார்கள்
தமிழை அழித்து வேதங்களைப் புகுத்தி வைதீக முறையை வளர்த்தவர் ஞானசம்பந்தர் என்று எந்த ஆதாரத்தின் மூலம் சொல்கிறீர்கள்
Ithuve full time job aayidichu arignarkaluku
Kapilar saint who
aruththanthayai muthalla aasevakathukku maara sollu.
several hypothecation of theories, religions were created by the messengers 9f Gods,
not for enemity or hatred or vengeance, .
God wants harmony between people,
why should we fight for the unseen Gods,
but I felt the God's presence in several miracles happenings around me and to others.
people should live happy life ,
do not try to expect your neighbour ti to be your religion,
all are brothers and sisters.
You and me could become messengers of God's by our courtesy to others.
என் ஐய்யா, தமிழர் மேல் இவ்வளவு வெறுப்பு??
பாவாடைக்கு கன்வெர்ட் செய்ய உதவுவது . இனிமேல் ஹிந்துக்கள் கொடுப்பர்கள் அடி உதை. மதுரை தங்கம் பாதிரி பாதிரிச்சிகளை உதைத்து மதுரை தெருக்களில் ஓட விட்டாரு.
I thought Tamil niram is a good channel for tamilians. But why are you posting misleading videos? These aaseevagam videos never refer to any text written by Tamil siththargal. Only siththargal books can give us the truth and take us in a positive direction.
k s paapaan spotted 😂😂😂😂
Xzxc mnmb lol. When did you see parpanar talking about siddhar books? I think they refer only to Sanskrit texts
k s
They cannot give any textual evidence as none exist.
But for Tamil’s links with Vedic way of life evidence abound - from Paripadal, through Silapadikaram through Tirukural and Bhakti literature.. tons of evidence.
Western orientalists, leftists and dravidians are afraid of this evidence and hence swear and insult any one quoting these evidences as “Parpanar” “BJP bhakts” etc.
Tamil Chittars are more scientists (like Yagyavalkya, sushrutha orBhaskara).. in various fields. For culture one needs to turn only to pathu pattu, yetu thogai, Kapiams and bhakti literature..
This is not to undermine Tamil Chittars works. They are amazing - Tirumoolar a medical practitioner and scientist has already wrote on Chromosomes and DNA in his Tirumanthiram. This is not surprising, because his master was Agastiar - a pioneer in classifying human physiology and diagnostics
Srinivasan Gokul அகத்தியர் என்ற பெயரில் பல தமிழ்க ஒரிஜினல் சித்தர்கள் பொதிகையில் வாழ்ந்துள்ளனர்.தமிழ் சித்தர்களில் ஒருவரான அகத்தியமாமுனி ஒருவரை தான் நீங்கள் பார்ப்பனனாக மாற்றி ஏமாற்றி வருகிறீர்கள்.
Srinivasan Gokul siddhar books also cover values to followed in life.. example- they never appreciated killing of animals. They have written on architectural skills, memory improvement, astronomy, meditation, purpose of life, etc etc. I think we don't need pathu paattu, yettu thogai etc. To bring out culture. According to siddhars, the rules they have said is for whole worlds benefit.. not just for 1 religion.
Aryan kuripitta pirivai vida.. thamizh than athigama solli irruku.. low caste people plz educate children nd improve good qualities.. thats only way.. u cant change others.. first u change.. dont follow periyar(dravid non-tamil).. he used low caste to betray aryans.. Thamil nattula tholakapiyar kalathilaiyae sathi irrunthathu..
Thamizh makalai avargal vazhntha nilathoodum.. athil avargal thozhilum solli irrukaru.. clear ah tholkapiyar solli irrukaru..
Summa parppan karana pazhi poodathinga.. kovil la mani adichitu irruka avan onnum matha sathi pola avlo koduma senjidula..
Our identity is tamil..
Until you all get funds from outside of country you will shake your tails as per their wishes.
வலிக்குதா
@@sagayarajstanis7086 பச்சை துரோகி நீ தமிழில் பெயர் வை
Tamizhukkum cristinukum sampantham Illai.... Tamizhan erithiri Cristin mathamatrucalthaan.
நீங்கள் சர்க்கரைப் poங்களில் விஷம் கலந்து ஓட்டுகிறார்கள்.
உங்கள் பிழப்பில் மண்ணை அள்ளி போட்டுள்ளார்
satriya are who
Don’t create discrimination
நீங்கள் வர்ணாச்சிரமத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா,,,,,,அப்படியாயின்
ஏன் அரசனை சத்ரியன் என்கிறீர்கள், ,,
கடவுளுக்கே லஞ்சம்....
யாகம்...!
காசுக்கு தக்க படிதான் கடவுளும் வேலை செய்வார்...!
Subash Bose ulagatthil ulla anaitthu mathangalilum bhali/ venduthalgal undu....neenga yAgam nu hindu mathatha specify panradhoda reason???
Indhu mathathlayaavadhu kadavul bhali ah kekala...makkal thaan tharanga...pira mathangal la kadavule vandhu enakku un pullaya bhali kudu apdi nu kekaraaru....
Surya Nyidhruv kashyap கடவுள் என்ன மொழி பேசுவார்...?
Surya Nyidhruv kashyap கடவுள் எந்த மொழியில் பலி கேட்டார்?
Subash Bose kettadha endha matham solradho anda mathathai thaan neengal kekanum enda mozhi il ketaar endru???...
Thamizha vizhithidu thamizhinai kaathudu.matrarozhikalai mathiyhidu thamizhe olirum
Velvi pannavarkal.vaisnavarkal than .athaiethirthu vanthavar buththur
your research is not acceptable.kapilar is sangayogi
putting the cart before horse???edifice of vaideek built thru bakthi cult ,not by brahmins but by tamil kings & so called sarchuthraas,vellala lobbies only after butchering 10,000 & add TAMIL SPEAKING aaseevska sithars & samana monks! 2)evry village had PALLEES to educate (& HEALTHCARE ,)TAMIL PEOPLE before bakthi era & later education became exclusive right of vaitheeks TAMIL MASS KEPT ILLETERATES TILL DAWN OF BRITIISH ERA???PL CLARIFY SR???
இதுநாள் என்ன சாதனை செய்து விடுவீர்கள்
முருகனை நாம் தமிழ்க்கடவுள் என்றும் அழைப்போம். தமிழ் எழுத்தின் வடிவமே முருகனாவார். தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள் 12 "அ முதல் ஔ" வரை. முருகனின் கண்களும் பன்னிரண்டு. தமிழில் மெய் எழுத்துக்கள் 18. இணை எழுத்துக்கள் ஆறு. முருகனின் சிரங்கள் அதாவது தலைகள் ஆறு. முருகனின் 6 சிரங்களும் 12 கண்களிலும் சேர்ந்தால் 18 ஆகும். தமிழிளை வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்றாகப் பிரித்து அதில் உள்ள மூன்று எழுத்துக்களை எடுத்து த், ம், ழ், தமிழு என்றழைத்தார்கள்.
வல்லின எழுத்துக்களாவது, ( க, ச, ட, த,ப, ற) மெல்லினம் (ங, ஞ, ண, ந, ம,ன) இடையினம் ( ய, ர, ல, வ, ழ, ள).