அழகான தமிழில் நேர்த்தியான உரை ,அருமையான விளக்கம், கூர்மையான பார்வை , விரிவான ஆராய்ச்சி....எங்கள் கன்னித் தமிழின் செழுமை கேட்க கேட்க தெவிட்டவில்லை... தமிழன் என்ற பெருமை எனக்கு எப்போதும் உண்டு...... அருமையான உரைக்கு மிக்க நன்றி ஐயா..
முதல் மொழி, செம்மொழி என்ற பழம் பெருமையை பேசுவதை விடுத்து, தமிழை நன்கு கற்று, சரியாக உச்சரித்து, சக தமிழரிடத்தில். தமிழில் பேசி, எங்கெல்லாம் சாத்தயமாகிறதோ,அங்கெல்லாம் தமிழை. பயன்படுத்துவோம்
அருமையான காணொலி. அருமையான தெளிவான ஒலிப்பதிவு. கேட்பதற்கே இனிமையாக இருக்கிறது ஐயா. இந்த காணொலிகளை இறக்கம் செய்து அணைவருக்கும் பகிர்வு செய்துவிட்டேன். நான் பெற்ற இன்பம் பெருக வையகம்.
Very simple. ..SANGGAM ...Sanggamam mean focus..gather ..like many river join n create a large river /sea.same like that SANGGAM...many people gather. ..United. .union. ..ganess Subramanian Malaysia
சங்கம் என்பதின் வேர்ச்சொல் கடலில் காணப்படும் சங்கு .சங்கு கடலுக்கு அடியில் கூட்டம் கூட்டமாக வாழும் .ஆகவே கூட்டத்தையும் சங்கமம் ஆவதையும் சொல்ல சங்கு என்ற வேர்ச்சொல் உண்டானது இதிலிருந்து உருவானது சங்கம் என்ற தமிழ்ச்சொல் என்பதாக பல அறிஞர்நர்கள் சொல்லி உள்ளனர்
"வடமொழி என்பது நாம் பலரும் நினைத்திருப்பது போன்ற சமசுகிருதம் அன்று. வடுத்தல் என்றால் பிரிதல், நீளுதல், பரவுதல் என்று பொருள். ஆகவே வடுத்தல் என்ற சொல்லில் இருந்து பிரிந்த வட என்ற சொல் நீட்சியை குறித்தது,பரவுதலை குறித்ததே தவிர வடக்கு திசையை குறிக்கவில்லை." -ஐயா மா சோ விக்டர் - சிறப்பு ஐயா . இன்று தான் தெரிந்து கொண்டேன். இதை பரப்புகிறேன்
என் தாத்தா புகழை பேசுவதோடு நான் இப்போது எப்படி வாழ்கிறேன். மொழியைப் பற்றி பெறுமை பேசுகிறோம். தமிழ் மொழியைப்போல உலகமெலாம் பரவி நாடற்றவர்களாய் சுற்றித்திரிந்து இன்று தங்களுக்குண்டான சிறு பகுதியை பெற்றுக்கொண்டார்கள். தொலைந்துபோன எபிரேய மொழியை கட்டமைத்து இன்று இந்தியா முதற்கொண்டு பெரிய நாடுகளுக்கும் விமானம் முதற்கொண்டு ராணுவ சாதனங்களை விற்பனை செய்கிறார்கள். வேளாண்மையில் முதன்மை, சகோதரத்துவத்தில், சுற்றயுள்ள நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்கள். நாம் மொழி, மதம், ஜாதியைப்பற்றி உலகு உள்ளவரை பேசிக்கொண்டிருப்போமா? இஸ்ரேல் உலகத்திற்கு ஒரு கடிகாரமாகவும் திகழ்கிறது.
கருப்பசாமி அவர்களே தமிழபால் உள்ள அன்பை ஆங்கிலத்தை கொலை செய்து வெளிபடுத்தி இருக்க வேண்டாம் வேறு ஒன்றிரண்டு மொழிகளையும் தெரிந்து வைத்து கொள்வது நல்லது.தமிழ் மட்டும் ஊணுக்கு உதவாது
ஐயா வணக்கம் எப்படி இருக்கீங்க எனக்கு ஒரு சிறு சந்தேகம் இந்த பதிவு பார்த்து நீங்க எனக்கு சந்தேகத்தை தீர்த்து வைக்க தமிழ் எழுத்துக்கள் 123 பழைய பழைய எழுத்துக்கள் இருக்கா இல்லை எப்பொழுது இங்கிலீஷ் சுதா பழைய எடுத்து நம்முடையது நம்முடையது
தமிலே முதன் மொழி இதில் எந்த சந்தேகமும் இல்லை உதாரணமாக Dapper- என்பது ஆங்கிலம் தமிழில் எடுப்பு காட்டுவது என அர்த்தம். இதே சொள் மிக சரளமாக இலங்கைல் வாழும் தழ்பேசும சோணகர் (சுவர்நகர்) களாள் மிகவும் சரளமாக பேச்சு வளக்கில் பேசப்படுகுன்றன. அதுமட்டுமின்றி இந்த சுவர்நகர் மக்கள் அண்றாடம் பேசும் வார்த்தைகள் 50 க்கும் அதிகமான மொழிகளிலும் காணப்படுகிறது . அத்துடன் அவ்வையார் சந்திரனில் இறுப்பதாக ஒரு ஐதீகம் எல்லா தமிழர்களிடம்ம் இள்ளண!!!! அத்துடண் பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முண்னர் இராவணன் இலங்கயல் வந்ததாக சரித்திரம் சொள்கின்றண. இவ்வாராக பல சாண்றுகள் தமில் தாண் உலகினை முதல் மொழி என பறைசாற்றுகின்றன. வாழ்க தமிழ் .
@Jahanara Sheriff Hi.. When you research you will come to the conclusion and surprise to see Tamil is the 1st language spoken word wide and Eravan’s elder brother ruled shirilanka before Eravanan and he was good man but to revenge kidnap Sitha and he never toucher her at all.
சங்கம் தூய தமிழ் சொல்லே!! "சங்" என்பது வடவர்கள் திருடின சொல்.... "யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம்" - பாரதியார் எம்மொழி தமிழ்... செம்மொழியே எனது தாய்மொழி... தமிழ் மொழி எல்லா உலக மொழிக்கும் தாய்...
Vadam is a long rope to pull something, in a temple they use it to pull the Theru. Vadamozhi or Vadaku mozhi is two different things. Also I have some doubt about the name Tholharpier could have been deformed from Sol Capar, சொல் காபார்.
உலகின் முதல் மொழி தமிழ்! தழைநம்புங்கள்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி ஃ! தமிழ் திருமந்திரம்! உலகின் முதல் மொழி தமிழ்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! உலகின் முதல் மொழி தமிழ்! எமுதாகிளவி!! வேத ம்! காலம்! ! ! எந்த! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை! முதல் சப்தம் வேதம்! முதல் மொழி தமிழ்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வேண்டாம்! வேதத்தை எமுதியவர் தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! பிராமணர்!
Sangam in Sanskrit is derived from two terms Sang and gamanam = sangam; even in Hindi Sang means ‘with’ or ‘together with” : - gamanam = walking, proceeding, or going. So “San gamanam” = going together or mixing or joining or meeting
I think we had better do something worthwhile instead of wasting time which language is better or older; for me the two languages are like the right eye and the left eye. Meanwhile most practical people, the smart ones in TN, send their children to English medium schools; they are are becoming international that is wonderful! Let us move on.
அன்று வேறுபாடுகள் இல்லை!!! இன்று பிரிட்டிஷ் வேறுபாடுகள்!!!! தமிழ் மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்!!! 200வருடபிரிடிஸ் ! பிரிவினை! அகத்தியர் அருளிய தமிழ் அவர் அந்தணர்! அகத்தியர் அருளிய வேதம்! இரண்டு ம் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்!!! வாழ்க தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது!!!!!!!!!!! பிரிட்டிஷ் கார்டுவல்லு குதெரியாது தமிழ் திருமந்திரம்!!!
திராவிட சமிஸ்கிருதவார்தை வார்தை! காலம்! சூரியன்! நம? நமஹ! கிரஹ! தோஷம் நவபாஷாண! ! நடராஜன் சுப்பிரமணியம்! ! மனம்? புத்தம்! இன்னும் பல ஆயிரம் வார்தை சமிஸ்கிருதம் வார்தைகள் காரணம் வேதம் தமிழ் இரண்டு ம் ஒன்று தான் ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ் தெய்வம் தந்த தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம்!
உலகத்தில் முதல் முதலாக தோன்றிய து ( இன்றைய நாளில் 800 கோடி மக்கள் குடியிருக்கும் தேசம்) இரண்டு மொழிகள். ஒன்று "" தமிழ் "" இன்று தமிழ் நாட்டில் பேசும் தமிழ் அன்று பேசப்பட வில்லை. உலகத்தில் அத்தனை மொழியும் ( பொது மக்கள் பேசிய மொழிகள் ) உலகம் தோன்றிய காலம் முதல் 100% தமிழ் பயன் பாட்டில் இருந்தது தான். 2000 அல்லது 3000 வருடங்கள் செல்லும் பொழுது உச்சரிப்பு முறை களில் மாற்றம் ஏற்பட்டு.. ஒவ்வொரு ஊரிலும் புதிய மொழி கள் நடை முறைக்கு வந்தது. அப்படி வந்த எல்லா மொழிகளிலும் தமிழ் கலப்பு இருப்பது சகஜம். சங்கம் என்பது தமிழ் மொழி தான். ""ஸங்கம்"" என்பதுதான் ஸம்ஸ்கிறுத மொழி. சங்கத்திர்க்கும் ஸங்கத்திர்க்கும் அர்த்தம் ஒன்று தான். ஸம்ஸ்கிறுத மொழி யில் வரும் ஸங்கம் என்ற வார்த்தைக்கு தமிழில் பயன் படுத்தும் அர்த்தம் சேராது. தமிழில் பயன் படுத்து ம் சங்கத்துக்கு வரும் பொருளுக்குஇணையான ஸம்ஸ்கிறுத மொழி யில் இருக்கும் ஸங்கம் என்ற வார்த்தைக்கு பொருள் ஆகாது. சங்கம் என்ற வார்த்தை க்கு இணையான ஸம்ஸ்கிறுத சொல் ""ஸம்மேளன்"" என்ற வார்த்தை ஆகும். ஆதி காவ்வியம் இராமாயணம் என்று சொல்ல படுகின்றது. அது ஸம்ஸ்கிறுத மொழி யில் எழுதியதாக சொல் கிறார்கள். அது தான் ஸம்ஸ்கிறுத மொழி முதலில் தோன்றியதாக சொல்ல காரணம். திருவள்ளுவர் பிறந்த இடம். இன்றைய குமரி மாவட்டம். அவருடைய காலத்தில் இன்றைய நாகர்கோவில்.... இருந்து கேரளா வில் இருக்கும் அம்பல புழை வரைக்கும் உள்ள ஊர் களில் சமண மதத்தாரால் ஸம்ஸ்கிறுத பள்ளி கள் நடத்தி வந்த தாக கல்வெட்டு கள் கூறுகின்றன. ( அந்த காலத்தில் தமிழ் மட்டும் தான் பேசும் மொழி யாக இருந்துள்ளது) திருவள்ளூர் அந்த காலத்தில் ஸம்ஸ்கிறுத மொழியை கற்றுக் கொண்டிருக்கின்ற வாய்ப்பும் உள்ளது. பிராமணர்கள் மொழி ஸம்ஸ்கிறுதம் கிடையாது. முனிவர்கள் ஸித்தர்கள் அரசர் கள் மொழி தான் ஸம்ஸ்கிறுதம். ""ஸம்ஸ்கிறுத மொழி என்று கேட்கும் போது வாந்தி வருவது மதமாற்றி பாதிரி கூட்டத்தை சேர்ந்த வர்கள் கடவுள் மறுப்பாளர் கள் போன்ற தமிழர்களுக்கு தான். இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலத்தவர்கள் அனைவரும் ஸம்ஸ்கிறுதத்தை ஏன் ஆதரிக்கிறார் கள் என்பதையும் பேச்சாளர் அவர்கள் தெளிவு படுத்தவும். ஸங்கத்துக்கும்
சமஸ்கிருதத்துக்கு எழுத்து உருவானதே.... 5ம் நூற்றாண்டுக்குப் பின் தானே...? அதற்கு முன்...? வெட்டி பந்தா பேசுவார் ...! மந்திரம் வெளியே தெரியக் கூடாதுண்ணு எழுத்து கண்டுபிடிக்கலைன்னு...! பாகதம்...பிராகிருதம்...பாளி...கிரந்தம்...மணிப் பிரவாகம்...நாகரி...தேவநாகரி...ண்ணு தான் எழுதினார்...! இதையெல்லாம் சேர்த்து ஒரு கண்டுபிடிப்பு தான் சமஸ்கிருத எழுத்துக்கள்...!
Dirty Harry நீங்கள் சொல்வதும்....நான் சொல்வதும் ஒன்றே...! ஆண்டாண்டு காலமாக சமஸ்கிருதம் வாயால் பாடப் பட்டு வந்தது என்பது உண்மை தான் ...! நாடோடி மொழி...! இங்கு வந்தபின் தான் பேசவே தொடங்கினார் என்று சொல்ல முடியுமா? இன்றும் எத்தனையோ இனக் குழுக்கள் எழுத்து இல்லாமல் மொழி பேசுவதைப் பார்க்கிறோமே! ஆனால் இங்கு வந்த பின் தான் தமிழில் இருந்து எடுத்துக்கொண்ட மொழியின் எழுத்துக்கள் மூலம் தான் சமஸ்கிருத எழுத்துக்களின் அடித் தளம் உருவானது என்பதைத் தான் வெளிப் படுத்தினேன்...! "கமென்ட்"என்று ஆங்கிலத்தை தமிழில் எழுதுவது போல... சமஸ்கிருதத்தை தமிழில் எழுதினார்கள்
திருமூலர் எழுதிய திருமந்திரம் எனும் நூலின் முன்னுரையில் இந்தியாவில் வழக்கில் உள்ள பதினெட்டு மொழிகள் தாய்தமிழில் இருந்துதான் பிரிந்தன என்று குறிப்பிடப் படுகிறது!
உங்களை வணங்குவதை தவிர வேறு எதுவும் இல்லை ஐயா...
அவ்வளவும் துல்லியமான ஞானம்....
அழகான தமிழில் நேர்த்தியான உரை ,அருமையான விளக்கம், கூர்மையான பார்வை , விரிவான ஆராய்ச்சி....எங்கள் கன்னித் தமிழின் செழுமை கேட்க கேட்க தெவிட்டவில்லை...
தமிழன் என்ற பெருமை எனக்கு எப்போதும் உண்டு......
அருமையான உரைக்கு மிக்க நன்றி ஐயா..
Thiagu Arumugam
நாம் இவ்வாறு சிறந்த அறிஞர்கள் உரைகளை தொடர்ந்து இக்கால தலைமுறைக்கு தெரிவிக்கவேண்டும் ,சிறந்த உரை வாழ்த்துக்கள்
மேலும் எங்களுக்கு தமிழ் பற்றிய பழமையும் பெருமையும் கற்றுத்தர வேண்டுகிறோம் ஐயா.உங்கள் பதிவு தொடரட்டும்
முதல் மொழி, செம்மொழி என்ற பழம் பெருமையை பேசுவதை விடுத்து, தமிழை நன்கு கற்று, சரியாக உச்சரித்து, சக தமிழரிடத்தில். தமிழில் பேசி, எங்கெல்லாம் சாத்தயமாகிறதோ,அங்கெல்லாம் தமிழை. பயன்படுத்துவோம்
அருமை ஐயா , உங்கள் தமிழாரட்சி இனிதே தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
இந்த காணொலி வருவதற்கு பின் நிற்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் சிரம் பணிந்து வணங்குகிறேன்.😊💐
Xydxcevdddd.fb
Yengal TAMIL...💪💪💪💪💪💪💪💪💪💪 # tamil eelam..
நன்றி ஐயா.தமிழ் என் அறிவிற்கு மருந்து.நன்றாக விளக்கீனீர்கள்.வாழ்க தமிழ் வளர்க நம் தமிழ் தேசம்.
வெற்றி வெற்றி வெற்றி...தமிழ்க்கு.
ஆபிரகாம் வாழ்ந்த இடத்தின் பெயர் ----ஊர். சிங்கபூர். கோலாலம்பூர். கோலாப்பூர்
தொடரட்டும் உங்கள் சிறப்பான தமிழ் சேவை
தமிழ் என்பது வாழ்வியல் குறியீடு, சமக்கிரதம் என்பது ஆதிக்கக்குறியீடு....
......வாழ்க தமிழ்........
நன்றி ஐயா.வாழ்க! வளமுடன் தொடரட்டும் உங்கள் பணி
Tamil is real blood
அருமையான காணொலி. அருமையான தெளிவான ஒலிப்பதிவு. கேட்பதற்கே இனிமையாக இருக்கிறது ஐயா.
இந்த காணொலிகளை இறக்கம் செய்து அணைவருக்கும் பகிர்வு செய்துவிட்டேன்.
நான் பெற்ற இன்பம் பெருக வையகம்.
Very simple. ..SANGGAM ...Sanggamam mean focus..gather ..like many river join n create a large river /sea.same like that SANGGAM...many people gather. ..United. .union. ..ganess Subramanian Malaysia
நன்றி ஐயா நமது குழந்தைகளுக்கு தமிழில் கற்கைகள் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்... தம்பி ஈழம்
சங்கம் என்பதின் வேர்ச்சொல் கடலில் காணப்படும் சங்கு .சங்கு கடலுக்கு அடியில் கூட்டம் கூட்டமாக வாழும் .ஆகவே கூட்டத்தையும் சங்கமம் ஆவதையும் சொல்ல சங்கு என்ற வேர்ச்சொல் உண்டானது இதிலிருந்து உருவானது சங்கம் என்ற தமிழ்ச்சொல் என்பதாக பல அறிஞர்நர்கள் சொல்லி உள்ளனர்
மிகவும் அருமையான பதிவு ஐயா
நான் வீழ்வேன் என்று நினைத்தாயா இப்படிக்கு தமிழ்....
""தமிழ்""
உலகமொழிகெளுக்கெலாம்
ஆணிவேர்என்றானபோது! அதனை தனிமைப்படுத்த
நினைப்பது சரியா?
அதில் இருக்கும் மெய்பொருள்
இதனை ஏற்குமா?
"வடமொழி என்பது நாம் பலரும் நினைத்திருப்பது போன்ற சமசுகிருதம் அன்று. வடுத்தல் என்றால் பிரிதல், நீளுதல், பரவுதல் என்று பொருள். ஆகவே வடுத்தல் என்ற சொல்லில் இருந்து பிரிந்த வட என்ற சொல் நீட்சியை குறித்தது,பரவுதலை குறித்ததே தவிர வடக்கு திசையை குறிக்கவில்லை."
-ஐயா மா சோ விக்டர் - சிறப்பு ஐயா . இன்று தான் தெரிந்து கொண்டேன். இதை பரப்புகிறேன்
வடவெழுத்து ஒரிஇ என்பதன் பொருள்?
அருமையான விளக்கம் . நன்றி ஐயா. .
Wootz steel invented by Tamil people.. wootz steel is astonishing metallurgy in 500BC.
தமிழ் எக்காலத்திற்கும் உரியது
Ennudaiya Tamil
Tamil Live Forever! !
அவனின்றி அணுவும் அசையாது என்பதிலிருந்து அணு என்றால் நகரும் ஒன்று என்பது தெரிகிறது
வேற லெவல் போ
தொல்காப்பியம் கூறும் வட மொழி சமஸ்க்ரிதம் இல்லை - அப்போது வடக்கில் இருந்த பல விதமான பிராகிருத மொழிகளே
உண்மை
நன்றிகள் ஐயா
தமிழ் இந்த உலகத்தில் மட்டுமல்ல வேறு எந்த ஒரு கிரகத்திலும் மனிதன் வாழ்வான் என்றால் அங்கும் பேசப்படும் மொழி தமிழாகத்தான் இருக்கும்...
...வாழ்க தமிழ்....
ஆமாமாம் ஆமாம்.அண்ட்ரோமிடா கேலக்ஸியில் கூட தமிழ் மட்டுமே பேசப்படுகிறது.
ஆதாரம் என்னிடம்
@@cjk9211 டேய் வெங்காயம் என்னிடம் ஆதாரம் இருக்கின்றது
உறக்க சொல்வோம் உலகிற்கு , பதிவுசெய்யவும் உலக வரலாற்றில். துணை நிற்போம்.
என் தாத்தா புகழை பேசுவதோடு நான் இப்போது எப்படி வாழ்கிறேன். மொழியைப் பற்றி பெறுமை பேசுகிறோம். தமிழ் மொழியைப்போல உலகமெலாம் பரவி நாடற்றவர்களாய் சுற்றித்திரிந்து இன்று தங்களுக்குண்டான சிறு பகுதியை பெற்றுக்கொண்டார்கள். தொலைந்துபோன எபிரேய மொழியை கட்டமைத்து இன்று இந்தியா முதற்கொண்டு பெரிய நாடுகளுக்கும் விமானம் முதற்கொண்டு ராணுவ சாதனங்களை விற்பனை செய்கிறார்கள். வேளாண்மையில் முதன்மை, சகோதரத்துவத்தில், சுற்றயுள்ள நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்கள். நாம் மொழி, மதம், ஜாதியைப்பற்றி உலகு உள்ளவரை பேசிக்கொண்டிருப்போமா? இஸ்ரேல் உலகத்திற்கு ஒரு கடிகாரமாகவும் திகழ்கிறது.
Sir. Beautiful explanation. Your research all dmk and nathikan must know sir
the world buttifull mozi Tamil I'm love my Tamil
கருப்பசாமி அவர்களே தமிழபால் உள்ள அன்பை ஆங்கிலத்தை கொலை செய்து வெளிபடுத்தி இருக்க வேண்டாம்
வேறு ஒன்றிரண்டு மொழிகளையும் தெரிந்து வைத்து கொள்வது நல்லது.தமிழ் மட்டும் ஊணுக்கு உதவாது
ஐயா அருமை.
வாழ்க தமிழ்...
அழகு
Vazga valamudan Vazga Tamil
Mika arumai iya
எப்போ வரும் பாகம் 2 ????
நிகழ்ச்சி எங்கே நடந்தது? யாரை தொடர்பு கொண்டால் இனி வரும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும்.
நிறைய நேரம் பேசி பதிவுகள் இடலாமே அய்யா...?
Thanks for this video
தமிழன் 💪
தமிழ் வாழ்க....
ஆபிரகாம் வாழ்ந்த இடம்----ஊர் கோலாப்பூர், சிங்கபூர்,கோலாலம்பூர்
ஐயா வணக்கம் எப்படி இருக்கீங்க எனக்கு ஒரு சிறு சந்தேகம் இந்த பதிவு பார்த்து நீங்க எனக்கு சந்தேகத்தை தீர்த்து வைக்க தமிழ் எழுத்துக்கள் 123 பழைய பழைய எழுத்துக்கள் இருக்கா இல்லை எப்பொழுது இங்கிலீஷ் சுதா பழைய எடுத்து நம்முடையது நம்முடையது
Wow
Awesome
Great
thangalai eppadi thodarbu kolluvathu ungalin aayvu arumai - agatholiyan arunthamilan
ஐயா.உங்கள் பதிவு தொடரட்டும்
For everyone their language is important . Even Aborigens have their own language
தமிழ் எங்கள் உயிர்
"சங்கமம் "ஆகும் அமைப்பு "சங்கம்"
வடமொழி என்பது என்ன என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன்.
100000 subscribed
தமிலே முதன் மொழி இதில் எந்த சந்தேகமும் இல்லை
உதாரணமாக
Dapper- என்பது ஆங்கிலம்
தமிழில் எடுப்பு காட்டுவது என அர்த்தம்.
இதே சொள் மிக சரளமாக இலங்கைல் வாழும் தழ்பேசும சோணகர் (சுவர்நகர்) களாள் மிகவும் சரளமாக பேச்சு வளக்கில் பேசப்படுகுன்றன.
அதுமட்டுமின்றி இந்த சுவர்நகர் மக்கள் அண்றாடம் பேசும் வார்த்தைகள் 50 க்கும் அதிகமான மொழிகளிலும் காணப்படுகிறது .
அத்துடன் அவ்வையார் சந்திரனில் இறுப்பதாக ஒரு ஐதீகம் எல்லா தமிழர்களிடம்ம் இள்ளண!!!!
அத்துடண் பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முண்னர் இராவணன் இலங்கயல் வந்ததாக சரித்திரம் சொள்கின்றண.
இவ்வாராக பல சாண்றுகள் தமில் தாண் உலகினை முதல் மொழி என பறைசாற்றுகின்றன.
வாழ்க தமிழ் .
Who told you that Ravanan was Tamil ? In Sri Lanka still Vedar have their own vedar language .
@Jahanara Sheriff
Hi..
When you research you will come to the conclusion and surprise to see Tamil is the 1st language spoken word wide and Eravan’s elder brother ruled shirilanka before Eravanan and he was good man but to revenge kidnap Sitha and he never toucher her at all.
இலங்கைக்கு வரும் முன் எந்த மொழியிலும் பேசவில்லையா? எங்கிருந்து வந்தானோ?
சங்கம் தூய தமிழ் சொல்லே!!
"சங்" என்பது வடவர்கள் திருடின சொல்....
"யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம்" - பாரதியார்
எம்மொழி தமிழ்... செம்மொழியே எனது தாய்மொழி...
தமிழ் மொழி எல்லா உலக மொழிக்கும் தாய்...
Vadam is a long rope to pull something, in a temple they use it to pull the Theru.
Vadamozhi or Vadaku mozhi is two different things.
Also I have some doubt about the name Tholharpier could have been deformed from Sol Capar, சொல் காபார்.
arumai ayya
அருமை
தமிழ் தமிழர் வாழ்க
ruclips.net/video/KYFIgZeF_sY/видео.html
முதல் மனித இனம் தமிழ் இனத்தின் மரபியல் பரிணாம வளர்ச்சி.
முதல் சங்கம் தமிழ் தலைமை சிவன்.
எல்லம் சிவமயம்.
Wow. Well explained.
அருமையான விளக்கம்
@ - excellent Tamil speech (Specially last 5 min) watch it
எனக்கு ம.சோ விகடர் அவர்கள் எழுதிய வானியலும் தமிழரும் புத்தகம் வேண்டும் எப்பிடி இணையத்தில் வாங்குவது ....தேடி பார்த்து விட்டேன் கிடைக்கவில்லை.....
உலகின் முதல் மொழி தமிழ்! தழைநம்புங்கள்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி ஃ! தமிழ் திருமந்திரம்! உலகின் முதல் மொழி தமிழ்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! உலகின் முதல் மொழி தமிழ்! எமுதாகிளவி!! வேத ம்! காலம்! ! ! எந்த! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை! முதல் சப்தம் வேதம்! முதல் மொழி தமிழ்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வேண்டாம்! வேதத்தை எமுதியவர் தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! பிராமணர்!
❤️
Shiva thaandava ostrotram hindi la iruku... Actually adu tamil la irundada... Can anyone translate the song in tamil words...
முந்திரிக்கு கீழ் உள்ள கீழெண்கள் பற்றியும் தமிழ் எழுத்து முறைகளையும் இருக்கா ஐயா🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி. ..
Sangam in Sanskrit is derived from two terms Sang and gamanam = sangam; even in Hindi Sang means ‘with’ or ‘together with” :
- gamanam = walking, proceeding, or going.
So “San gamanam” = going together or mixing or joining or meeting
தப்பு.
There is no point in arguing this to the end of time! It makes no difference to me, what you think!
@@Mukund415 என்னிடம் பதில் உள்ளது.
விவாதத்திற்கு தயாரா.
I think we had better do something worthwhile instead of wasting time which language is better or older; for me the two languages are like the right eye and the left eye. Meanwhile most practical people, the smart ones in TN, send their children to English medium schools; they are are becoming international that is wonderful! Let us move on.
2aam paagam eppoduthu varum ?
அன்று வேறுபாடுகள் இல்லை!!! இன்று பிரிட்டிஷ் வேறுபாடுகள்!!!! தமிழ் மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்!!! 200வருடபிரிடிஸ் ! பிரிவினை! அகத்தியர் அருளிய தமிழ் அவர் அந்தணர்! அகத்தியர் அருளிய வேதம்! இரண்டு ம் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்!!! வாழ்க தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது!!!!!!!!!!! பிரிட்டிஷ் கார்டுவல்லு குதெரியாது தமிழ் திருமந்திரம்!!!
தமிழ் வாழ்க
பாதிரி கஸ்பேர்... இவர்களை போன்ற அறிஞர்களை நன்கு பேச விடுங்கள்...
தலைப்பு...!
அதில் என்ன சந்தேகம்...?
இதை விட என்ன விளக்கம் வேண்டும்...?
திராவிட சமிஸ்கிருதவார்தை வார்தை! காலம்! சூரியன்! நம? நமஹ! கிரஹ! தோஷம் நவபாஷாண! ! நடராஜன் சுப்பிரமணியம்! ! மனம்? புத்தம்! இன்னும் பல ஆயிரம் வார்தை சமிஸ்கிருதம் வார்தைகள் காரணம் வேதம் தமிழ் இரண்டு ம் ஒன்று தான் ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ் தெய்வம் தந்த தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம்!
ஐயா வணக்கம் தமிழ் வாழ்க வாழ்க
உலகத்தில் முதல் முதலாக தோன்றிய
து ( இன்றைய நாளில் 800 கோடி
மக்கள் குடியிருக்கும் தேசம்)
இரண்டு மொழிகள்.
ஒன்று "" தமிழ் "" இன்று தமிழ் நாட்டில்
பேசும் தமிழ் அன்று பேசப்பட வில்லை.
உலகத்தில் அத்தனை மொழியும்
( பொது மக்கள் பேசிய மொழிகள் )
உலகம் தோன்றிய காலம் முதல்
100% தமிழ் பயன் பாட்டில் இருந்தது
தான். 2000 அல்லது 3000 வருடங்கள்
செல்லும் பொழுது உச்சரிப்பு முறை
களில் மாற்றம் ஏற்பட்டு.. ஒவ்வொரு
ஊரிலும் புதிய மொழி கள் நடை
முறைக்கு வந்தது.
அப்படி வந்த எல்லா மொழிகளிலும்
தமிழ் கலப்பு இருப்பது சகஜம்.
சங்கம் என்பது தமிழ் மொழி
தான். ""ஸங்கம்"" என்பதுதான்
ஸம்ஸ்கிறுத மொழி.
சங்கத்திர்க்கும் ஸங்கத்திர்க்கும்
அர்த்தம் ஒன்று தான்.
ஸம்ஸ்கிறுத மொழி யில் வரும்
ஸங்கம் என்ற வார்த்தைக்கு
தமிழில் பயன் படுத்தும் அர்த்தம்
சேராது.
தமிழில் பயன் படுத்து ம் சங்கத்துக்கு
வரும் பொருளுக்குஇணையான
ஸம்ஸ்கிறுத மொழி யில் இருக்கும்
ஸங்கம் என்ற வார்த்தைக்கு பொருள்
ஆகாது. சங்கம் என்ற வார்த்தை க்கு
இணையான ஸம்ஸ்கிறுத சொல்
""ஸம்மேளன்"" என்ற வார்த்தை
ஆகும்.
ஆதி காவ்வியம் இராமாயணம்
என்று சொல்ல படுகின்றது.
அது ஸம்ஸ்கிறுத மொழி யில்
எழுதியதாக சொல் கிறார்கள்.
அது தான் ஸம்ஸ்கிறுத மொழி
முதலில் தோன்றியதாக
சொல்ல காரணம்.
திருவள்ளுவர் பிறந்த இடம்.
இன்றைய குமரி மாவட்டம்.
அவருடைய காலத்தில் இன்றைய
நாகர்கோவில்.... இருந்து கேரளா வில்
இருக்கும் அம்பல புழை வரைக்கும்
உள்ள ஊர் களில் சமண மதத்தாரால்
ஸம்ஸ்கிறுத பள்ளி கள் நடத்தி
வந்த தாக கல்வெட்டு கள்
கூறுகின்றன. ( அந்த காலத்தில்
தமிழ் மட்டும் தான் பேசும் மொழி
யாக இருந்துள்ளது) திருவள்ளூர்
அந்த காலத்தில் ஸம்ஸ்கிறுத
மொழியை கற்றுக் கொண்டிருக்கின்ற
வாய்ப்பும் உள்ளது. பிராமணர்கள்
மொழி ஸம்ஸ்கிறுதம் கிடையாது.
முனிவர்கள் ஸித்தர்கள் அரசர் கள்
மொழி தான் ஸம்ஸ்கிறுதம்.
""ஸம்ஸ்கிறுத மொழி என்று கேட்கும்
போது வாந்தி வருவது மதமாற்றி
பாதிரி கூட்டத்தை சேர்ந்த வர்கள்
கடவுள் மறுப்பாளர் கள் போன்ற
தமிழர்களுக்கு தான்.
இந்தியாவில் இருக்கும் மற்ற
மாநிலத்தவர்கள் அனைவரும்
ஸம்ஸ்கிறுதத்தை ஏன் ஆதரிக்கிறார்
கள் என்பதையும் பேச்சாளர்
அவர்கள் தெளிவு படுத்தவும்.
ஸங்கத்துக்கும்
அணுவை பிளக்க முடியும் என்று தமிழ் இலக்கியங்களில் ஆதாரம் உள்ளது
ஆகவே நீங்கள் கூறிய அக்கூற்று தவறானது என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்
சமஸ்கிருதத்துக்கு எழுத்து உருவானதே....
5ம் நூற்றாண்டுக்குப் பின் தானே...?
அதற்கு முன்...?
வெட்டி பந்தா பேசுவார் ...!
மந்திரம் வெளியே தெரியக் கூடாதுண்ணு எழுத்து கண்டுபிடிக்கலைன்னு...!
பாகதம்...பிராகிருதம்...பாளி...கிரந்தம்...மணிப் பிரவாகம்...நாகரி...தேவநாகரி...ண்ணு தான் எழுதினார்...!
இதையெல்லாம் சேர்த்து ஒரு கண்டுபிடிப்பு தான் சமஸ்கிருத எழுத்துக்கள்...!
pakatham , grantham enral enna vendru unaku theriyuma?..satru vilaki sol parpom?
Dirty Harry சமஸ்கிருதத்தை வடக்கேயும் தெற்கேயும்... எழுத உருவாக்கிய சொற்கள்... எழுத்துக்கள்...!
ayiram ayiram kaalamaga vaai vazhiye koori vandha mozhiyai thamizh ezhuthukalaal puriya vaika vendum enru parpanargal payan paduthiya karuvigal mattume ivai..thavira..neer kooriya vaaru.."பிரவாகம்...நாகரி...தேவநாகரி...ண்ணு தான் எழுதினான்...!
இதையெல்லாம் சேர்த்து ஒரு கண்டுபிடிப்பு தான் சமஸ்கிருதம்"..alla..
idhai patri nangu ariyavendum enral ASI ( Archeological survey of India ) vil ulla vallunargal ( kuripaaga Iravatham mahadevan ) idam ketu therindu kolungal..
thamizh pazhamaiyana mozhi enbathil enaku endha sandeghamum illai anal nam kolgaigalukaaga unmaiyai kasaki pizhiya koodathu...thamizh nam uyiruku ner aanal..pira mozhigalai thazhthi pesuvathu payanalikathu..
Dirty Harry நீங்கள் சொல்வதும்....நான் சொல்வதும் ஒன்றே...! ஆண்டாண்டு காலமாக
சமஸ்கிருதம் வாயால் பாடப் பட்டு வந்தது என்பது உண்மை தான் ...!
நாடோடி மொழி...! இங்கு வந்தபின் தான் பேசவே தொடங்கினார் என்று சொல்ல முடியுமா?
இன்றும் எத்தனையோ இனக் குழுக்கள் எழுத்து இல்லாமல் மொழி பேசுவதைப் பார்க்கிறோமே!
ஆனால் இங்கு வந்த பின் தான்
தமிழில் இருந்து எடுத்துக்கொண்ட மொழியின் எழுத்துக்கள் மூலம் தான் சமஸ்கிருத எழுத்துக்களின் அடித் தளம் உருவானது என்பதைத் தான் வெளிப் படுத்தினேன்...! "கமென்ட்"என்று ஆங்கிலத்தை தமிழில் எழுதுவது போல... சமஸ்கிருதத்தை தமிழில் எழுதினார்கள்
வேதங்களை எழுதாக்கிளவி என்பார்கள். காது மூலம் மந்திரங்களை கேட்டு மனனம் செய்து படிப்பர்.
தமிழ் மொழி என் உயிருக்கு நேர்
இன்ப தமிழ் எங்கள் மொழி
🍒🍒🍒🙏🙏
சமஸ்கிருதம் என்றால் சமம்+கிருதம்(மொழி)
அதாவது சமஸ்கிருதம் என்பது இணை மொழி என்பது தான் அர்த்தம்
தமிழுக்கு இணையாக உருவாக்கப்பட்ட மொழி தான் சமஸ்கிருதம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Azhagu..
திருமூலர் எழுதிய திருமந்திரம் எனும் நூலின் முன்னுரையில் இந்தியாவில் வழக்கில் உள்ள பதினெட்டு மொழிகள் தாய்தமிழில் இருந்துதான் பிரிந்தன என்று குறிப்பிடப் படுகிறது!
Many school students do not give value to Tamil give value only to
Science
சங்கு
சங்கமிக்கும்
சங்கம்
ore varthaiya naalu vidhama ovvoru muraiyum pesuringa adhu ungalin sollavarum karuthai satru thadai pannugiradhu ketpavargalukkum konjam porumaiyizhakkacheigiradhu.solla varuvadhai surukkama puriyumbadi sollungal
Vilakam ilatha vantheri poda dey
World no 1 poyi pesu Thard class Tamil mutthaala 😂😂😂😂😂😂😂😭😭😭😭😭😭😭😭😭😂😂😂😂
தமிழ் மொழிகளுக்கெல்லாம் தாய்
வடமொழி என்றால் வடக்கில் உள்ளது என்று பொருள் என்றால் கிழமனிதன் என்றால் கிழக்கில் உள்ள மனிதன் என்றா?? பொருள் .
Genius
Delhi ganeshan illaya ithu
Emirayem? can someone tell the english name of it?
Hebrew
tamil than ulakin muthal mozhi
அதை ஏன் சார் தமிழிங்கிலீசுல சொல்றீங்க. அழகு தமிழில் பதிவு செய்திருக்கலாமே.
gopalan kannan mannishu irunga nanpa computer la eluthuran athan
@@mahiramvevo சரி சார். மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
திறன் பேசில எழுத்தாணி,செல்லினம் போன்ற செயலிகளைப் பதிவிறக்கி அதில் எழுதலாமே நண்பா
pari iniyavan nandri computer la use pandalama ?