ஆசிவகம்- அணுதான் அனைத்தும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • --------------------------------
    TNMEDIA24-க்கு ஆதரவு நல்கும் நேயர்களே! TNMEDIA BAKTHI சேனலுக்கும் SUBSCRIBE செய்து ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    --------------------------------
    Also, Like and Follow us on:
    Facebook : / tnmediabakthi
    Twitter : / tnmedia24
    Website : tnmedia24.com/
    Instagram : / tnmediabakthi
    To get daily updates of TNMedia24 in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    To get daily updates of TNMedia24 in Telegram, Click & Join using below link: t.me/tnmedia24
    Join Our channel group and get access to perks:
    / @tnmedia24
    --------------------------------
    "புதியன விரும்பு" என்ற வாசகத்தை மட்டுமல்ல, கருத்து, படைப்புகளிலும் புதியனவைகளை கைக்கொண்டு வருகின்றோம்! கைகோர்த்து இணைந்திருங்கள்... கலகலப்பாக பயணிப்போம்!
    வெல்க தமிழ்!
    --------------------------------

Комментарии • 101

  • @devasusai
    @devasusai 29 дней назад +3

    மிகவும் சிறப்பான நேர்காணல். தமிழர்கள் அனைவரும் கேட்கவேண்டிய காணொளி.

  • @gurusamygurusamy6051
    @gurusamygurusamy6051 11 месяцев назад +19

    No cast No religion No Race Respect Human as A Human . Ahsivagam is the way of Live.

  • @santhakumari6066
    @santhakumari6066 4 месяца назад +2

    மீண்டும தமிழ் குடிகளை இணைத்து ஆசிவகத்தை மீட்டு எடுக்குமாறு ஆய்வாளரை வேண்டுகிறோம்.நன்றி

  • @govindmurugan9013
    @govindmurugan9013 10 месяцев назад +2

    ஆசிவகம் மெய்யியல் கோட்பாடு அருமையான விளக்கம். நன்றிகள், பலகோடி வணக்கம் ஐயா.

  • @gurusamya3608
    @gurusamya3608 11 месяцев назад +5

    அருமையான ஆய்வுகள் மக்களை ஒன்றினைக்க நல்ல கருத்துள்ள ஆழுமையான அறிவியலான உண்மைகள் மக்கள் பூரிந்து அதை உள்ளபூர்வமாக உணர்ந்து தெளிந்தால் மக்களை ஒன்றினைப்பது சாத்தியமே ஆற்றலூள்ள எளிமையான கரூத்தியல் வாழ்க நன்றி வணக்கம்

  • @meeram569
    @meeram569 11 месяцев назад +2

    அறிவை தெய்வம் என்று ஆசீவக கருத்தை உரைத்து, ஆழியாரில், அறிவுக்கு கோயில் அமைத்து , நம்முள் இருக்கும் கடவுளை உணர்த்திய குருவே . வாழ்க வளமுடன்.

  • @kumark254
    @kumark254 11 месяцев назад +5

    வணங்குகிறேன் 🙏

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 11 месяцев назад +3

    அய்யா வாழ்க! உங்கள் எதிர்பார்ப்புகளை எதிர்கா லத்தில் நிறைவேற்ற தாங் களைபோன்றோர் விரை வில் சங்கமிக்கவேண்டும்

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 11 месяцев назад +5

    அய்யா இருகைகூப்பி வணங்குகிறேன் இவ்வளவு விளக்கம் சொன்னீர்கள். யாரும் சொல்ல கேட்கவில்லை

  • @gv.saravannanbanusaravanna3372
    @gv.saravannanbanusaravanna3372 11 месяцев назад +2

    🎉🎉🎉 மிகவும் அருமை ஐயா வாழ்க வளமுடன் கண்டிப்பாக தமிழ் குடி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉

  • @senthilkumar9985
    @senthilkumar9985 Месяц назад

    பெருமைக்குரிய மனிதர்

  • @nanthagoban9355
    @nanthagoban9355 11 месяцев назад +4

    விளக்கம் அருமை ஐயா , நாம் ஒருதாய் மக்கள் ❤

  • @Thee.Sankar
    @Thee.Sankar 11 месяцев назад +3

    🌷🇮🇳👁️☪️🕉️✝️👁️🇮🇳🌷
    .
    தெளிவாகத் தெரிந்தாலே ...
    📌 சித்தாந்தம் 📌
    தெரியாமல் போனாலே ...
    📌 வேதாந்தம் 📌
    இஃதே ...
    அர்த்தம் பொதிந்த சொற்றொடர்...
    உணர்வுடன் கூடிய புரிதலே ... தெளிவாகும் !
    .
    🌷🇮🇳👁️☪️🕉️✝️👁️🇮🇳🌷

  • @pandiyank437
    @pandiyank437 2 месяца назад

    நல்லதுவாழ்க தமிழ் தமிழர்.தமிழ்தேசியம்.நன்றிவணக்கம்.

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 11 месяцев назад +16

    தமிழினம் அண்டவியலில் அனைத்தையும் ஏற்கனவே கண்டுணர்ந்து இருக்கிறது

    • @subasharavind4185
      @subasharavind4185 6 месяцев назад

      அதை தெரிந்தால் எடுத்துச் சொல்லு...

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 3 месяца назад +1

    மிகவும் சிறப்பு ஐயா. ஆசீவகத்தை புதுப்பிக்க முடியுமா... ?

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 11 месяцев назад +7

    இது திருட்டுபசங்களை அடையாளம் காட்டும் அற்பு த பாடல். அனைவருக்கும் பரப்புவீர். நன்றி

  • @prakashs1703
    @prakashs1703 11 месяцев назад +5

    சொன்னவன் சித்தன் அந்த தன்மையை அடைந்தவன் ஆதலால் சொல்லலாம் கணக்கு போட்டு தான் விடை காணவேண்டும் ஒழிய வெறும் விடையை வைத்துக் கொண்டு கணக்கு போட்டுக்கொண்டு இருப்பவனை பரிசிக்கலாகாது அவரவர் அனுபவம் அவரவர்களுடையது படிப்படியாக தான் செல்ல முடியும்

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 11 месяцев назад

      என்ன பைத்தியமா சித்தமா

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 11 месяцев назад +1

      ​@@gopalakrishnannadasan1930 அவரின் சொந்த சித்தம். ஒருவர் பெற்ற அனுபவம் மற்றவர் பெற முடியாத நிஜம். அது தான் வாழ்வியல் உண்மை.

  • @solaiyappanu3394
    @solaiyappanu3394 7 месяцев назад +1

    👍🙏🎉

  • @user-dd2lq7yc3b
    @user-dd2lq7yc3b 4 месяца назад

    100000 நன்றிகள் ஐயா. வேறு சில அறிவு சார் காணொளிகள் உடன் உங்களை சந்திக்க விரும்புகின்றோம்.

  • @muthuselvan4880
    @muthuselvan4880 11 месяцев назад +3

    Ayya... Unka கனவு negamagum... Padham thotu vanugiren

  • @schidambarampillai9396
    @schidambarampillai9396 11 месяцев назад +1

    Excellent explanation. Thanks

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 11 месяцев назад +1

    Miga sirappana vilakkam ayya. Aseevaga thamildesiyam vellattum.

  • @kumaresank4579
    @kumaresank4579 11 месяцев назад +2

    வெகு சிரப்பு நன்றி ஐயா.

  • @umasankar5779
    @umasankar5779 10 месяцев назад +2

    அறிவே வணங்கப்பட வேண்டியது. அணுக்களின் சேர்க்கையால் உயிர் தோன்றுகிறது என்பது?? அணுக்கள் அறிவில்லாத ஜடம்; அவைகளின் சேர்க்கையால் அறிவுடைய உயிர் எவ்வாறு தோன்றும் என்பது விளக்கத்திற்குரியது.
    சடப்பொருள்கள் தானாகச் செயல்படாது; அணுக்கள் சேர்க்கை எவ்வாறு??

  • @jackalvictarraj6017
    @jackalvictarraj6017 7 месяцев назад

    அற்புதமான ஆய்வாளர் நீங்கள் நன்றி

  • @muthuselvan4880
    @muthuselvan4880 11 месяцев назад +1

    Thanks ayya

  • @rethinakumar4165
    @rethinakumar4165 8 месяцев назад

    அருமையான கருத்து..
    நல்லறிவு முயற்சி...

  • @rangarajs906
    @rangarajs906 9 месяцев назад +1

    சீரகம் ஜீரகம் ஆனதுபோல
    ஆசீவகம் வடநாட்டில் ஆஜீவகம் ஆயிற்று.

  • @siddappavr3242
    @siddappavr3242 9 месяцев назад

    VaaikaAyyaavalamudan valarkathamilkudikal

  • @pandiyanp7016
    @pandiyanp7016 11 месяцев назад +1

    மிக அருமை

  • @user-cd3on4zv3i
    @user-cd3on4zv3i 11 месяцев назад

    🙏🙏🙏நன்றி🙏🙏🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 6 месяцев назад

    Velga assevagam

  • @murugesanmani6251
    @murugesanmani6251 11 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @VANITHASIVARAMANVANITHASIVARAM
    @VANITHASIVARAMANVANITHASIVARAM 2 месяца назад

    ஜோதி வடிவம் மற்றும் X மூன்று கோடு வேல் தொடர்பு என்ன

  • @VANITHASIVARAMANVANITHASIVARAM
    @VANITHASIVARAMANVANITHASIVARAM 2 месяца назад

    இடது கை ஜோதி வலது கை X மூன்று கோடு சூலம் வேல் தொடர்பு என்ன

  • @snarayanan1053
    @snarayanan1053 5 месяцев назад +1

    வள்ளலார் இராமலிங்க அடிகளார் கூறியதும் ஆசீவகமும் ஒன்றா?

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 месяцев назад

      ஆமாம் உங்களுக்கு எப்படி தெரியும்

    • @sanjaybadri3640
      @sanjaybadri3640 3 месяца назад +1

      ruclips.net/video/WfpA5E15l7s/видео.htmlsi=hiP3UPPYLypoOzIt

  • @vandam7656
    @vandam7656 2 месяца назад

    ஐயா எல்ல்லா எலக்ட்ரான்களை நீக்கப்பட்டால்

  • @jayaramansankaralaingam3460
    @jayaramansankaralaingam3460 8 месяцев назад

    ஒரு சந்தேகம், இவ்வளவு சொல்லியும், எப்படி சனாதனம் வளர்ந்தது. பெரியார் வந்து சொல்லும் வரை மற்றவர்கள் வாளாவிருந்ததேன்.

    • @VasiSiddhi
      @VasiSiddhi 8 месяцев назад

      வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள்

    • @ELP1791
      @ELP1791 7 месяцев назад

      வைதீக எதிர்ப்பு தமிழர்களின் குருதியில் ஊறியுள்ளது , இதை சித்தர்கள் வரலாற்று காலத்திற்கு முன்பே செய்துள்ளனர் , எதோ ஈவேரா வந்து செய்தார் என்பது திராவிட கும்பலின் வரலாற்று புரட்டு.

    • @sanjaybadri3640
      @sanjaybadri3640 3 месяца назад

      ruclips.net/video/WfpA5E15l7s/видео.htmlsi=TQa2wVMDsp6hgLIy

  • @sundaresansundaresan6695
    @sundaresansundaresan6695 Месяц назад

    ஐயா சித்த ஞானியே அண்டம் எப்படி உருவானது எதனால் உருவானது என்று விளக்குங்கள்.
    கோள்கள் ஏன் சுற்றி வருகின்றன சூரியனை ஏன் சுற்றி வருகின்றன.
    சந்திரன் ஏன் பூமியை சுற்றுகிறது
    இப்படி எதாவது புதியதாக சொல்லவும்.
    அரைச்ச மாவையே அரைக்காதீங்க.

  • @JohnBritto-ln9yz
    @JohnBritto-ln9yz 11 месяцев назад +2

    ஐயர்ரும் மார்வாடிம்ஒன்று

  • @rajasekarm5965
    @rajasekarm5965 11 месяцев назад +1

    ஐயா நீங்கள் வாசிக்கும் வாசகத்தின் புத்தகம் பெயர் 🎉

    • @Sriramakrishnan-om8fw
      @Sriramakrishnan-om8fw 11 месяцев назад

      சிவவாக்கியர் எழுதிய சிவவாக்கியம்.

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 7 месяцев назад

    ஐயா electron.proton. சரி
    Neutron என்ன ஆச்சு
    இந்த பாடல்கள்
    ஆசிர்வகம் போல ஆரம்பித்து பிற்கால சித்தர் சிவவாக்கியர்
    பாடல் மாதிரி நினைக்கிறேன்
    நீங்கள் நீயூட்ரான் பற்றி பேசவும்

  • @deenadhayalan3222
    @deenadhayalan3222 11 месяцев назад

    முடியும், முயன்றால். ஆங்கிலத்தில் பேசவும், உலகம் முழுவதும் சென்றடையும். போதும் தமிழில் பேசியது.

  • @a.navaneethakrishnanteache8750
    @a.navaneethakrishnanteache8750 20 дней назад

    ஆசீவகம் மதத்தில் சாதிய வேறுபாடு கிடையாது. வாழ்வியல் உண்மைகள் வேறுபாடற்றது. ஒரு சார்பான நிலைபாடு ஆசீவகம் மதம் கூறும் 24 தத்துவங்களில் கூறப்படவில்லை. குல வேறுபாடு போக்க இயற்கை தன் போக்கில் திருமணத்தை நடத்தி வைக்கிறது. அதை தடுத்தாலும் நிகழ்ந்து கொண்டிருக்கக் காரணம் அணுவின் அமைப்பே

  • @user-go8mo5hw8d
    @user-go8mo5hw8d 8 месяцев назад

    Asivagamnnu eduvume kidayadu araikurai chemistry knowledgeoda pesarar appa en sovan parvathi ilukkirar Ava ellororum veda kadavul Thane in every country caste creed exist one should not interfere in others caste they should not interfere in others religion also

  • @aravindafc3836
    @aravindafc3836 11 месяцев назад +2

    அகம் பிரும்மா! தத்துவம் அசி! வேதம் கூறுகிறது! உங்கள் பாடல் அர்த்தம்! வேத முடிவு! தான்! ! கணக்கு! எக்ஸ்! விடை அல்ல! ஆனால் அது தேவை தான்! எக்ஸ் என்பது! உருவவழிபாடு!

  • @PositiveEyes
    @PositiveEyes 11 месяцев назад

    Apadiyanaal...
    pala Marangalai ore kaadaga, pala kaadukalai ore naadaga, pala naadugalai ore koollaga, pala koollgalai ore natchathira kudumbamaga, pla natchathira kudumbangalai ore andamaga, pala andangalai ore prabanjamaga naam karuthinaal ..... There is nothing..
    All are start from zero and going to end with Zero...

  • @KANNADASANV
    @KANNADASANV 8 месяцев назад

    இப்பாடல் எந்த இலக்கிய பாடல். எவரேனும் தெரிந்தால் தெரியப்படுத்தவும்

    • @VasiSiddhi
      @VasiSiddhi 8 месяцев назад

      சித்தர் சிவவாக்கியர் பாடல்

    • @KANNADASANV
      @KANNADASANV 8 месяцев назад

      Nantri​@@VasiSiddhi

    • @KANNADASANV
      @KANNADASANV 8 месяцев назад

      Nantri

  • @VasiSiddhi
    @VasiSiddhi 8 месяцев назад

    சித்தர்கள் சொன்ன வாசியோகம் கலை கற்றால் தன்னை உணரலாம்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 месяцев назад

      மெய்யாலுமா சொல்றிங்க

  • @rangarajs906
    @rangarajs906 9 месяцев назад +1

    அந்த நாளும் வந்திடாதோ
    ...

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 11 месяцев назад +1

    மிஸ்டர் யாகத்தில்பலியிடு வது பிராமணர்தவிரவேறு யார் உண்பார்கள். அவர்மட்டுமே

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 11 месяцев назад

      அந்த யாகத்தை நீங்கள் பார்த்தீர்களா? கலந்து கொண்டீர்களா?

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 11 месяцев назад

      @@gopisrinivasan9193 கடவுளை பார்த்தீர்களா அவருக்கு கடலை மிட்டாய் கொடுத்தீர்களா? உலகி ன் கேவலமானபிறவி. மானுட குலம் படும் மொத்த இன்னலு க்கும் அதுவேகாரணம்

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 11 месяцев назад

      @@gopisrinivasan9193 புத்தர் காலத்தில் புத்தர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறார் புத்தரின் செல்வாக்கு பெருகி யது அன்று முதல் உயிர் கொல் லாமையை திருடன்போதிக்கி றான்.

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 11 месяцев назад +1

    டேய் ஒரு உயிரைவதச்சுக்கொண்றுதின்பதுதான்ரா பாவம் மடயா

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 11 месяцев назад

      பயிர்களுக்கும் உயிர் இரு க்கிற து மடையாஇது அறி வியல். அனைத்து கறிக ளையும் வெளுத்துகட்டிய வன்தான் காட்டுவாசி நா டோடி அந்நிய வேச பிராம னர்

    • @SarangapaniVillallen-qo2cm
      @SarangapaniVillallen-qo2cm 11 месяцев назад +2

      மடயா! புலி புல்லையாடா தின்னும். அப்படியே புல்லை தின்றாலும் அதுவும் உயிர்தானே? நீஉண்ணும் அனைத்து தானியங்களும் உயிர்தானே? தாவரங்கள் அனைத்தும் உயிர் என்னும்போது நீ மண்ணை தான் உண்ணவேண்டும்.

  • @JaiDinesha
    @JaiDinesha 9 месяцев назад

    அடிச்சி விடுங்க .. 😂

  • @tamilsaravanan8492
    @tamilsaravanan8492 11 месяцев назад

    Appo athma nu onnu illaya

  • @saraswathis5102
    @saraswathis5102 8 месяцев назад

    காண்... தான் இதுவே ஆகும்..என என்னளவில் சிந்தித்து பரந்து விரிந்து பட்டு போகவே தான் மதம் வழி செய்கிறது.... திடீரென்று சிவவாக்கியர் குதித்து விட முடியாது.. இதை உணர எத்தனை ஜென்மம் பிறந்தாரோ தெரியுமா... தெரியாது.
    என்ன சநாதன மறுப்பு... சிவவாக்கியர் பாடலும்... கூட அர்த்தம் புரியாது பேச சநாதன மறுப்பு சொல்கிறது...என உளறி... ஜனநாயக மக்கள் நாமெல்லாம் எப்படி எல்லாம் தன்னிடம் உள்ளதோ... யூட்யூப் ல்... நேரம் தரலாம்...

  • @pravingandhi9285
    @pravingandhi9285 11 месяцев назад +1

    தம்பி.. வயதில் மட்டும் மூத்த தம்பியே...
    நல்ல கருத்துக்களை சொல்லும் போது பிறரை குறை சொல்லி, அதன் பின் நீ வாசிக்கும் புத்தகம் பற்றி சொன்னால் ஓன்று நீ குறை சொல்லும் ஆட்களின் மீது கோவம் வரும். மனம் கோவத்தில் மூழ்கும். நல்ல கருத்துக்கள் மனதில் பதியாது... இது நீ அந்த புத்தகம் எழுதிய ஆத்மாவிற்கு செய்யும் துரோகம்... எல்லோரும் மனிதர்கள்தான், பின் ஏன் ஒருவன் மட்டும் புனிதமடைகிறான் என்றால், அவன் மீது அடி மேல் அடிபட்டு புனிதமடைகிறான்..
    அடிபடாத கல்கள் மிதி படும் கல்லாக மாறுகிறது.
    சாதாரண மனிதர்களைப் போல்...
    பிறந்தவுடன் குடித்த பாலையா இப்போதுமா குடிக்கிறோம்?
    யோனி வழியாக வந்த நாம் யோனி வாயிலேயா வாழ்கிறோம்??
    ஆரம்பத்தில் இருந்து தாண்டி செல்வது தான் வாழ்க்கை.. பாலை குடித்து வளர்ந்த நாம் அதேபோல் மாமிசம் சாப்பிடுவது மனிதன் வளர்ச்சி அல்ல.. நல்ல கருத்து தவறான ஆளால் தவறாக சித்தரிக்கப்படுகிறது...

  • @Sriramakrishnan-om8fw
    @Sriramakrishnan-om8fw 11 месяцев назад

    ஐயா நீங்க வாசிக்கிறது சிவ வாக்கியார் பாடல். அதற்கு தவறான உதாரனங்களை கொடுத்து மக்களை குளப்ப வேண்டாம். தமிழற்களை ஒன்றினைக்க வேண்டும் என்ற முயற்சி பாரட்ட தக்கது. அதற்காக நமது முன்னோற்களை தரம்தாழ்த்தி பேசவேண்டாம். நம் முன்னோற்களும் உங்களைவிட தமிழ் பற்றும் அறிவும் மிக அதிகம் உடையவற்கள். உங்களுடைய சிற்றறிவை சற்று ஓரம் கட்டி வைத்துவிட்டு உண்மை நிலையை உணர முற்படுங்கள். நீங்கள் தமிழ் தேசியம் என்ற பெயரில் நம் முன்னோர்களான தமிழ் அறிஞர்களையும் இகழ்ந்து பேசுவது சரியல்ல. அது நம் தமிழர்களின் மரபல்ல. அவர்கள் ஏராளமான தமிழ் நூல்களையும் இலக்கண நூல்களையும் எழுதி இயக்கியுள்ளனர் நீங்க எத்தனை நூல்கள் எழுதி இருக்கீங்க வெறுமனே சிவவாக்கியர் புத்தகத்தை வச்சு படிச்சு அர்த்தம் சொல்றது தப்பு முழுமையா தமிழனோட வரலாறையும் தெரிஞ்சுகிட்டு பேசுங்க. நாயன்மார்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் அவங்கள பத்தி பேசுறது உங்களுக்கு தகுதியே இல்லை. அதனால பேசுறதுக்கு முன்னால நல்லா தயவுசெய்து யோசிச்சுட்டு பேசவும். நன்றி வணக்கம்

    • @SarangapaniVillallen-qo2cm
      @SarangapaniVillallen-qo2cm 11 месяцев назад

      உண்மைதான் நாயன்மார்களை பற்றி பேச எனக்கு தகுதி இல்லைதான். மனைவி மூக்கை அறுத்தவன், முடியை அறுத்தவன், காலை வெட்டியவன், அடுத்தவன் நாக்கை அறுத்தவன், மனைவியை கூட்டிக் கொத்தவன் இவன்களை பற்றி பேச எனக்கு தகுதி இல்லைதான்.

    • @suriyakumar3891
      @suriyakumar3891 10 месяцев назад

      Hello Mr. Ramakrishnan, Nayanmarakal and Alwargal are the killers of TAMIL society, they are the agent of Brahmins, Bakthi Margam was propagated by Brahmins, Bakthi Margam is in ISLAM, CHRISTIANITY also, Bakthi Margam is no one should not question about GOD, no room for thinking and no question, give your wife means you have to give, give your child u have to give. no rational thinking, our blood runs with rational thinking, that is why DK no god concept is successful in TAMIL Nadu, no other place in India no concept of GOD is successful, Periyar own people (andhra/karnataka) not being successful there., we are special, Ramakrishnan seems to Brahmin or under the influence of Telugu.

    • @ELP1791
      @ELP1791 7 месяцев назад

      உங்களை பொறுத்தவரை வேதத்திற்கு அப்பாற்பட்டு ஏதும் இல்லை , எல்லாம் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது அல்லது மற்றவர்கள் ஏதாவது சொல்கிறார் என்றால் அது வேதத்தின் சாரம் அல்லது வட மொழியில் சொல்லப்பட்டதை தான் தமிழில் சொல்லப்பட்டுள்ளது இதுதானே வைதீகர்களகன் நிலைபாடு , தமிழர்களின் தனித்துவமான மெய்யியலை சொன்னால் தங்களால் பொறுக்க முடியவில்லை , வேதாந்தம் என்பது வைதீகர்களின் மெய்யியல் ஆனால் ஆசிவிகம் தமிழர்களின் மெய்யியல்.

  • @swami8774
    @swami8774 11 месяцев назад +1

    புரோட்டான் எதுக்கு இருக்கு? புரோட்டா திங்கவா? 😂😂😂
    யானை மாமிச உடல் (மலை)தானே? அது மாமிசம் சாப்பிடுதா? சித்தர் பாடலை எடுத்து உளறக்கூடாது 😂

    • @ELP1791
      @ELP1791 7 месяцев назад

      அவர் வைதீகத்திற்கு தாலாட்டு பாடவில்லை அதை மறுக்கிறார் அதுதானே உங்களின் புகைச்சலுக்கு முக்கிய காரணம்.

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 7 месяцев назад

    Kasa aa Panama.....
    alliVidunggaDa.....