அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் தெய்வம் எங்களுக்கு வந்து சொல்வதைப் போல் அமைந்திருக்கிறது மேலும் அனைத்து தோட்டங்களிலும் இந்த சப்த கன்னிகள் வைத்து வழிபாடு செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களும் அறியும் வண்ணம் எப்படி எல்லாம் சப்த மாதர்களை வழிபட வேண்டும் என்ற வழிமுறைகளை தெரிந்து கொண்டு அதன்படி வழிபட்டால் நிச்சயமாக அனைவர் வாழ்விலும் உங்களை உணர முடியும். மிக்க நன்றி அம்மா நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வாழ்க வளமுடன்
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
அம்மா நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆன்மீக குருவாக எங்களை கைபிடித்து வழிநடத்திய மைக்கு மிக்க நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் அம்மா.🙏🙏🙏🙏🙏
அன்புள்ள அம்மா... திருஷ்டி பதிவு கொடுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். திருஷ்டி விலக நீங்கள் சொன்னது போல் அருவிநீர் சிவலிங்கத்தின் மீது விழுவது போல் கற்பனை செய்துகொண்டு கல்உப்பு கலந்த நீரை ஊற்றி குளிக்க ஆரம்பித்துவிட்டோம். மாவிலை தோரணமும் காலை மாலை விளக்கு ஏற்றுவதும் நாங்கள் ஏற்கனவே செய்கிறோம். மேலும் நீங்கள் சொன்ன அனைத்துயும் பின்பற்ற முயற்சிக்கிறோம். இன்னும் திருஷ்டி பரிகாரம் ஏதேனும் இருந்தால் அவ்வப்போது சொல்லுங்கள் அம்மா.
Visit Sri Mushanam bho varaga perumal temple. Inside perumal temple, there is separate sanidhi worh beautiful saptha matha . Sri bho varaha perumal thunai
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும் எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.
வணக்கம் அம்மா தங்கள் பதிவு என்னை கை பிடித்து வழிநடத்துவது போல் உள்ளது தொடர்ந்து உங்கள் பதிவுகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன் மிக்க நன்றி அம்மா
உண்மைதான்
உங்கள் நல்லமனசுக்கு சகல ஐஸ்வர்யங்களுடன் நீடுழி வாழ்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻💐💐
அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் தெய்வம் எங்களுக்கு வந்து சொல்வதைப் போல் அமைந்திருக்கிறது மேலும் அனைத்து தோட்டங்களிலும் இந்த சப்த கன்னிகள் வைத்து வழிபாடு செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களும் அறியும் வண்ணம் எப்படி எல்லாம் சப்த மாதர்களை வழிபட வேண்டும் என்ற வழிமுறைகளை தெரிந்து கொண்டு அதன்படி வழிபட்டால் நிச்சயமாக அனைவர் வாழ்விலும் உங்களை உணர முடியும். மிக்க நன்றி அம்மா நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வாழ்க வளமுடன்
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
plz solluga amma...
ஆழ்மனதில் பதியும் படிநீங்கள் விளக்கும் விதம் அருமை
தெளிவான மிக பயனுள்ள வகையில் உங்கள் பதிவு மிக்க நன்றி அம்மா கோடி நமஸ்காரம். 🙏🙏🙏
நீங்கள் சொல்லும்போதே மந்திரங்கள் மனதில் பதிந்து விடுகிறது நீங்களே தெய்வ சக்தி உடையவர்கள்தான்(உஷா)
அம்மா மிகவும் அருமையான பதிவு நன்றி..எவ்வளவு தெளிவான விளக்கம். இப்படி சொல்வதால் ஆன்மீக அறிவு பக்தி இன்னும் அதிகமாகிறது.
அம்மா நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆன்மீக குருவாக எங்களை கைபிடித்து வழிநடத்திய மைக்கு மிக்க நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம் அம்மா.🙏🙏🙏🙏🙏
.Amma Romba nalla pathivunga Amma .Nandringamma .
அருமையா சொன்னீர்கள் அம்மா நன்றி நன்றி நன்றி
நன்றி அம்மா❤
We will do amma ❤
Very nice and positive speech amma
Arumai Amma God bless you❤❤❤❤❤
Vanakkam sister ungalai parkkanum Kai kodukkanum polirukku sorpozhivu miga arumai nirayae vishayangal therigittaen nandri
அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா நீங்கள் நலமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
Super speach amma thank you
Thank you Amma for your explanation of the 7 Kanis. They are very powerful in my experience ❤
thank you so much amma...from canada...its really super. very useful for every one...irs mean a lot
🙏 Thank you so much Amma Neengal pesum Deivam
தங்களை ஆசி பெற நேரில் சந்திக்கும் வாய்ப்பை வேண்டிக்கொள்கிறேன் அம்மா❤❤❤
Most expected video thank you amma
நன்றி அம்மா.
❤❤❤❤❤❤ thanks ma for each and everything you give us ma
Thanks a lot mam😊😊
Thank you ma'am 🙏🙏🙏
நன்றி சகோதரி ❤❤
Thankyou Amma 🙏🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா உங்கள் பதிவு ரொம்ப அருமையாக உள்ளது நன்றி அம்மா 🙏🙏🙏🙏
பதிவு மிக நன்று, வாழ்த்துக்கள்
Thank you amma ❤❤
Nandri amma
❤❤❤❤🌞🌻 மிகவும் நன்றி Amma ❤🎉❤🎉❤
Thank u mam
Valka valamudan amma
Nandri 🙏
Vanakkam Amma arumayana sorpozivu. Iam rogini Ravi from thirupporur
Migavum Nanri amma
அம்மா நீங்கள் சொல்லும் மந்திர வார்த்தைகளை Description boxla போடுங்கள் அதைப் படித்து பயன் பெறுவோம்
Thank you MAM
அம்மா உங்களை தலைவணங்கி தேன் வாழ்க
Nandri ma 🎉
நான் தினமும் இந்த ஸ்லோகம் சொல்லுகிறேன்தாங்கள் நன்றாகச் சொன்னீர்கள்எனது வயது73
Amma romba nandri ma🙏🙏🙏🙏🙏
அன்புள்ள அம்மா...
திருஷ்டி பதிவு கொடுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
திருஷ்டி விலக நீங்கள் சொன்னது போல் அருவிநீர் சிவலிங்கத்தின் மீது விழுவது போல் கற்பனை செய்துகொண்டு கல்உப்பு கலந்த நீரை ஊற்றி குளிக்க ஆரம்பித்துவிட்டோம்.
மாவிலை தோரணமும் காலை மாலை விளக்கு ஏற்றுவதும் நாங்கள் ஏற்கனவே செய்கிறோம். மேலும் நீங்கள் சொன்ன அனைத்துயும் பின்பற்ற முயற்சிக்கிறோம்.
இன்னும் திருஷ்டி பரிகாரம் ஏதேனும் இருந்தால் அவ்வப்போது சொல்லுங்கள் அம்மா.
Thank you. Ma
உங்கள் பதிவுகள் எல்லாம் மிகவும் தற்போது எல்லோருக்கும் ஏற்றபதிவுசகோதரி
AMMA, brahma mukurtha valipahdu explain pannunga please 🙏🏻
Thanks
💕💕💕thq mum
Gud eve mam narpavi i was waiting for u videoam
Amma new vehicle yentha day la vangalam keel nokku nal, mel nokku nal, Sama nokku nal, valarpirai, theipirai yedhula vanganum konjam sollunga ma pls
உங்கள் வீடியோவை முதல் முறையாக இன்று தான் கேட்டேன், நன்றாக இருந்தது, மிகவும் சந்தோசம் நன்றாக பேசுகிறீர்கள் சூப்பர், உங்கள் ரசிகன் எஸ் சுரேந்திரன்
அம்மாவணக்கம்.உங்கள்செற்பொழிவுக்குமிகவும்நன்றி
முகம் பொலிவு லெட்சுமி கடாட்சம் பெருக என்ன மாதிரி பலன் கிடைக்கும் ❤❤❤
நீங்க நன்றாக இருக்க வேண்டும் அம்மா
Amma murugar ku seval kodi vangi vaikkalama Amma athan palangal yenna pls reply Amma ❤
Amma vanakam nantri
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤KurujiMadam. Thanks 🙏
எங்கள் குலதெய்வம் சப்த கன்னியர்... வேலூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து விவசாய குடும்பங்களும் சப்தகன்னியர்களை பக்தி கொண்டவர்கள்.
Vanakkam Amma. I am jayasree from kerala
Visit Sri Mushanam bho varaga perumal temple. Inside perumal temple, there is separate sanidhi worh beautiful saptha matha .
Sri bho varaha perumal thunai
Amma sapdha madavil oruvarana varahi deviyai veetil baithi vazhi padalama
Good evening amma ❤
Amma arul. Loka samastha sukino bavanthu.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா வணக்கம்
எங்களை வழிகாட்டும் தாய் நீங்கள் அம்மா மிகவும் நன்றிங்க
Amma vanakkam ❤ yangal kulatheivam kannimar thaye porti porti ❤❤❤❤❤
வணக்கம் அம்மா❤❤❤❤
Amma veettil venkadugu karuppu thiri deepam yettalama,?
Amma neengal pesum deivam
வணக்கம் சகோதரி 🌹🌹
I love u amma❤
மாலைவணக்கம்மேடம். உங்களின்ஒவ்வொருபதிவும்எனக்குபொக்கிஷம். இதுவரைதெரியாத விசயங்கள்எல்லாம்தெரிந்துகொண்டேன். இன்னும்நல்லநல்லபதிவுகளைநீங்கள்போடவேண்டும். உங்களுக்கும், பிள்ளைகளுக்கும்நீண்ட ஆயுளும், நல்லஆரோக்கியத்துடன்இருக்கவும்.
Amma mangala gowri viratham sampath gowri viratham pathi sollunga amma aadi mathathila seyyanum
Tholil valarchikku valipadu sollungal amma.
Viyapara thadai vilaga valipadu sollungal amma
❤🙏அம்மா நீங்க எங்களுக்கு தெய்வம் கொடுத்த வரம்❤🙏🙏🙏🙏🙏💐
Om vaam varahi namaha
Om vroom Saam varahi kaniyakaiyai namaha !!
Om thanavashankari thanam varshaya varshaya swaha!!
நீங்கள் சொன்னதிலிருந்து வேல் மாறல் படிக்கிறேன்
❤
Super
Mam my kind request is that u give videos about nataraja and can we keep nataraja statue in home pls give video as soon as possiable mam pls pls mam
Sure
Kandhar anuboothi padal meaning videos podunga amma❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் நன்றி அம்மா இந்த பதிவு அருமை அம்மா🙏🙏🙏🙏
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்?
மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்
எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.
🙏🙏🙏🙏🙏
Yengal Kula Deivam Sapt Kannimar Koil Melpadur IL irukku.Varudamthorum Pooja nangu saigorom.
Om krishnavarnahai vithmahey
Soola hasthayatheemahi thano chamunda prasothayath
Adi matha amman valibadu video podugama. Plss
Nandri.
Puthu manai amaya special pooja video poduga amma plssss...plssss...plsssss...
🙏🙏🙏🙏🌿🐚✨
Amma amma Than
,🙏
அம்மாவிற்கு பணிவான வணக்கங்கள்
மேடம்இந்தகாயத்ரிமந்திரம் கமண்ட்பாக்ஸில்போடவும்
அம்மா நீங்க சொல்லற எல்லா பூஜை செய்கிறேன் அம்மா, நான் இப்போ நல்ல இருக்கோம் அம்மா
Amma thiruchendur pillai tamil pdf இனைத்து video potuga amma pls
மாரியம்மன் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா
Very soon
நன்றி அம்மா🎉🎉🎉🎉
Amma amma amma