மிகவும் அருமையான பதிவு எங்கள் குல தெய்வம் ஸ்ரீ நல்ல தங்காள் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்களை தங்கள் இனிய குரலில் கேட்கும் போது மிக அருமை.. நல்ல தங்காள் கதை கேட்டு கண்களில் நீர் கசிந்து விட்டது.தெரிந்த வரலாறு என்றாலும் உங்கள் குரல் ஏற்றத்தாழ்வு மற்றும் கதை கூறிய விதம் பாராட்டுக்குரியது .. மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று ஆவலாய் இருக்கிறது.. நன்றி தோழி.🙏
நல்லதங்காள் வாழ்க்கை நெறிமுறைகளை தொகுத்து,. மிகவும் தத்ரூபமாக கூறியது அருமை,. கதை கேட்பதுபோல இல்லை நடந்த நிகழ்ச்சிகளை நம் கண் முன்னே பார்ப்பது போல உள்ளது,.,.,. சிறந்த பதிவு
எங்க பாட்டி இந்த கதையை அடிக்கடி என்னிடம் கூறுவார்... ஆனால் அந்த கதை சொல்லி முடியும் இறுதியில் நான் எப்போதும் பார்ப்பது எனது பாட்டியின் கண்ணீர் துளிகள்.. 😢... ஆனால் இன்று இக்கதையை கேட்கும் போது அதே உணர்ச்சியை எதிர்நோக்கினேன்.. என்னை அறியாமலேயே கண்ணீர் துளிகள் வருவதை அறிந்தேன்... 😣💔...
இந்த வீடியோவை பகிர்ந்த உங்களுக்கு நன்றி நல்லதங்காள் கதை கேட்டு என் மனம் வேதனை அளிக்கிறது நல்லதங்காள் உடைய இந்த முடிவுக்கு பஞ்சமும் நல்லதங்காள் உடைய அண்ணி மனிதாபிமானம் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டது மிக வேதனை அளிக்கிறது நல்லதங்காள் உடைய இந்த சோகம் மனிதர்களாகிய நம்மை விட்டு ஒருபோதும் மறையாது 🙏🏼👌🥲🤗😢😢
மிக சிறிய வயதில் கேட்ட கதை... கிணற்றை பார்த்தாலே பயம் சிறு வயதில்.... என் மனதை பாதித்த கதை... மற்றும் நான் நல்லவனாக வாழவும் சகோதர சகோதரி ஒற்றுமை அதிகம் ஆக வளர காரணம் இந்த கதை..... சிறு வயதில் இதை போன்ற கதைகள் சொல்லி வளர்க்க வேண்டும் குழந்தைகளை... ❤️🔥அக்கா💞தம்பி❤️🔥 கதை....
எங்கள் குலதெய்வம் நல்லதங்காள் தெய்வத்தின் கதையை ஒலி அமைப்பு மூலம் எங்கள் குழந்தைகள் கேட்டு தெரிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.... தங்களின் பதிவிற்கு நன்றி சகோதரி அவர்களேஃ🙏🙏🙏🙏🙏
Intha story ithuvey 1st time ketkiren sister, miga arumai arumai en kankal kulamanathu, nallathangal oda real life ahh parka mydijathu, nandri sister, great nallathangal, avanga brother and husband very great, I love this story ❤
எங்கள் குலதெய்வமாகிய நல்லதங்காள் அம்மன்🙏 புராணக்கதையை சிறிதும் மாற்றாமல் பதிவிட்டதற்கு நன்றிகள் பல.🙏..கும்பாபிஷேகம் 2018'ல் நடைபெற வேண்டியது இன்றுவரை நடத்தாமல் இருப்பது வருத்தமளிக்கிறது...
@@RJKARTHIKACreator9 III in my mom was was in i was ii iieiii ie i was in i was a i was in my heart and I have to do it for for the the same same time I i was in my i was was a great i was in the the way it it to get the chance ii i a aib aib aib aib aib aib aib aib aib aib i was a great time with me me to get the b and p t shirt on my own and the i i was a i was i was in ie a i ii
மிகவும் அற்புதமாக இந்த கதையை கூறியிருக்கிறீர்கள்... இந்தக் கதையோடு உங்களின் குரலையும் சேர்த்து கேட்கும் பொழுது அப்படியே நம் கண் எதிரே நடந்தது போல பார்க்க முடிகிறது. . வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
RUclips vazhiyaga mugam kaanatha arputhamana uravugalum...avargalidam irunthu kidaikum anbum vazhthukalum kidaipathil aananthamum kadavuluku en nandrigalum 😍🙏🏻Thank u so much sis🥰💐
இந்த கதை இது வரை இப்படி நான் கேட்ட தில்லை.. மிக அருமை.... கண்களில் நீர் வந்துவிட்டது.. இது எங்க பக்கத்து ஊர் கதை.. அர்ச்சுனாபுரம், வத்ராப் தாலுகா விருதுநகர் மாவட்டம்... மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🙏
நல்லதங்காள் எங்களின் முன்னோர்கள் அவங்களின் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் நாங்கள் இன்று வரை நல்லதங்காள் தான் குழந்தையை கொள்ளும் போது பாடிய பாடலை சாமி ஆடும்போது பாடி ஆழுகும் போது எங்கள் கண்களின் கண்ணீர் வரும்
இந்த கதைய கேட்டதும் எனக்கு சிறு வயது யாபகம் வந்தது. நானும் என் அக்காவும் சிறு வயதில் பசியும் பட்டினியுமாய் இருந்தோம் அப்போது எங்கள் தாய் எங்களுக்கு சொன்ன கதை .இதை கேட்டதும் அன்று நாங்கள் இருவரும் பசி பட்டினியை மறந்தோம்.
சிறு வயதில் எனது அம்மா பலமுறை இந்த கதையை கூறியிருக்கிறார்கள்.. ஆனால் தற்போது சில அத்தியாயங்கள் மறந்து விட்டது. நினைவு படுத்தியதற்க்கு நன்றி. மேலும் மூளி அலங்காரி தன் கணவரிடம் தான் விருந்து படைத்ததாக கூறி ஏற்கனவே வாழை இலையில் நல்லெண்ணெய் தடவி வைத்திருந்ததை காண்பித்தாராம். இந்த கதையின் மூலம் தெரியவருவது எல்லா புராண கதைகளிலும் வருவதை போல இதிலும் பெண் கணவர் பேச்சை கேட்காமல் அண்ணன் வீட்டிற்கு சென்று அந்த குடும்பத்தை சீரழித்துள்ளார்.. மேலும் அண்ணனுக்கு தான் இறந்ததை தெரிவித்து ஆத்திரமூட்ட இலைகளை பறித்து வழியிலிட்டு வழி காண்பித்துள்ளார். அன்னியை பழி வாங்கும் எண்ணத்தோடு அவர் கொடுத்த அழுகிய தேங்காயை கிணற்றோரம் வைத்துள்ளார். செல்வ செழிப்போடு இருந்த காசி மகா ராஜா இவரை திருமணம் செய்து பிச்சை பெட்டி எடுத்துள்ளார். இவர் கால் வைத்ததும் மாணாமதுரையே பஞ்சம் தலைவிரித்து ஆடியிருக்கிறது. இவர் அண்ணன் வீட்டிற்கு திரும்பவும் மீண்டும் மழை பெய்து அந்த ஊர் செழித்திருக்கிறது.. எனவே மகா ஜனங்களே..... யோசித்து வாக்களியுங்கள். எனினும் ஆர் ஜே அவர்களின் காந்த குரல் பாராட்ட தகுந்தது. நன்றி!!!
@@RJKARTHIKACreator9 நன்றி சகோ.. இதே மாதிரி தான் இராமாயணத்தில சீதையும் சூர்ப்பனகையம். சீதா தேவி கணவர் ராமன் பேச்சையும் அவர் தம்பி லக்குமணன் பேச்சையும் கேட்டிருந்தால்.. ராவணன் மகாராஜா அழிக்கப்பட்டிருக்க மாட்டார்... அவர் இலங்கை மக்களின் நல்லாதரவு பெற்ற சிறந்த மன்னர்.. நல்லாட்சியை செய்து வந்தார் .சூர்ப்பனகைக்காக இராவணன் வரம்பு மீறினான். சீதைக்காக இராமன் வரம்பு மீறி இராவணனை அழித்தான். சீதையோ கணவர் கூறியதை ஏற்க்காமல் மாயமானை பிடிக்க இராமனை அனுப்பினாள்.இராமன் போன்ற அலரலை கேட்டு இலக்குமணனை பார்த்து வர கூறினார். அவர் இது தனது சகோதரனின் குரல் அல்ல என கூறியும் நீ என்னை அடைய என்னியே இவ்வாறு செய்கிறாய் என அபாண்டமான பழி சுமத்தி இலக்குமணனையும் வெளியேற்றுகிறார்..கணவர் இல்லாத இடத்தில் சீதையை காப்பாற்றும் பொறுப்புள்ள இலக்குமணன் கிழித்த வரம்பு கோடையும் மீறுகிறார்.. பலனாக நல்லவர்கலான இராமபிரான் வம்சாவழிக்கு உதவிடவும் இராவணனுக்கு உதவிட பல நல் உள்ளங்களும் வருகிறது.. இறுதியில் இராமன் வெல்கிறான். கதைகளில் உள்ள பெண்களின் தவறுகளையே சுட்டுகிறேன்.. இது ஆணாதிக்கமல்ல.. நான் தீவிர இந்து மத பற்றாலன் சகோதரி. நன்றி
இந்த ஆண்டு இறுதிக்குள் நல்ல ஒரு உண்மை சம்பவங்களை பார்த்து விட்டே உண்மையான அண்ணா தங்கை உறவு அதை விட முக்கியமாக இவ்வுலகில் யாருkkum பசி கொடுமை விட்டு விடாதீர்கள் அவங்களுக்கு சாப்பாடு கொடுங்க உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏😥🤤🤤🤤😥😥😥😥ஏன் என்றால் நானும் பசியால் தவித்து இருக்கேன் 🤤😥😥😥😥😭பசி ஒரு கொடி யே நோய் இந்த உண்மை video வ apload பன்ன வர்களுக்கு நன்றி சிஸ்டர்
எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நல்லதங்கால் அவர்களின் நினைவாக சகோதரன் அவனுடன் பிறந்த சகோதரிக்கு புடவை எடுத்து கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது
இக்கதையை கேள்விப்பாட்டிருக்கிறேன்.... ஆனால் இவ்வளவு கருத்தாழமாக யாரும் கூறவில்லை... நானும் கேட்கவில்லை... கேட்டேன் என சொல்வதைவிட..... கதைக்குள் என்னை புகுத்தி நேரே காண்பித்து விட்டீர்கள் என்றே சொல்லலாம்....என்னை அறியாமல் கண்களில் நீர் வழிந்தது...நன்றி அக்கா....
இந்த கதையை கேட்கும் போது இப்பவும் இந்த கோவில் உள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது.... இதன் வழி வந்த வாரிசுகள் ஆண்டாண்டு காலம் பூஜை செய்வதையும், திருவிழா நடத்துவதையும் தொடருங்கள்...... வாழ்த்துக்கள்..... எனக்கு தூத்துக்குடி மாவட்டம்.ஒரு திருவிழாவின் போது வர வேண்டும் என்று தோன்றுகிறது.
நான் பிறந்த ஊர் பக்கத்துல தான் இந்த நல்லதங்காள் கோயில் நான் போயிருக்கிறேன் ரொம்ப அருமையா இருக்குது இந்த கதையை சொன்னதுக்கு ரொம்ப நன்றி நான் பிறந்த ஊர் ஸ்ரீ வில்லிபுத்தூர்
சிறு வயதில் என் பாட்டி சொல்லி கேட்ட கதை..இது இன்றளவில் எத்தனையோ பெண்கள் வாழ்வில் நடக்கின்ற உண்மை நிலை ஆனால் பிள்ளைகளுக்காக போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்...
Of course sago🤝.. Nowadays parents even have less time to talk to their children. When we share stories like this with our children ... how can the cruelty of hunger be with humanity? How should we value food? We can definitely instill in children the attitude of helping others💪 Thanks a lot sago🙏🏻😍🥰
அருமையான கதை உங்கலது நம்பிக்கையில் நான் தவறு செய்தாள் மண்ணிக்கவும் எனது கருத்தை பதிவு செய்துள்ளேன் இருன்தும் நல்ல தங்கால் செய்தது தவறு நல்ல தம்பி அரசன் வரும் வரை காத்திருன்திக்கலாம் அல்லது அன்டை வீட்டார் உபசரிப்பை ஏற்று பசியாரிக்கலாம் இப்படி எத்தனையோ மரனத்தை தடுக்க கூடிய காரியங்கள் இருன்தும் இப் பெண் மரணத்தை விரும்பினாள் மரணம் தீர்வள்ள தற்கொலை சரியல்ல அது மட்டுமல்லாமல் நல்ல தங்கால் தனது மழலை ஏதும் அரின்திடாத ஏலு பிள்ளை கலை கொன்றவள் எந்த தாயும் செய்ய துனியாததை செய்தவள்
My Dad told this story to me before marriage. He advised that whatever be the situation in your in-laws place, face it along with your husband. Do not try to escape by coming to our house. Always come together and go together. It prevents you from many embarrassments. I follow that for the last 32 years. It's true.
முதல் தடவை கேக்குறேன். அருமை அருமை கதைசொன்னவிதம்🙏🙏🙏
நன்றி தங்கைக்கு🙏🙏
Rompa santhosam anna. Mikka nandri sago😍🙏🏻
மிகவும் அருமையான பதிவு
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ நல்ல தங்காள் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்களை தங்கள் இனிய குரலில் கேட்கும் போது மிக அருமை.. நல்ல தங்காள் கதை கேட்டு கண்களில் நீர் கசிந்து விட்டது.தெரிந்த வரலாறு என்றாலும் உங்கள் குரல் ஏற்றத்தாழ்வு மற்றும் கதை கூறிய விதம் பாராட்டுக்குரியது .. மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று ஆவலாய் இருக்கிறது.. நன்றி தோழி.🙏
உங்களுக்கு எந்த உற்று bro
எங்கள் குல தெய்வம் அருள்மிகு ஶ்ரீ நல்லதங்காள் அம்மன் சரித்திரக்கதை சிறப்பு நன்றி..!
நல்ல தங்காளுக்கு ஏற்பட்ட நிலை எந்த பெண்ணிற்கும் வரக்கூடாது.
Aam sago saria sonenga🙏🏻😍
Mm
நல்லதங்காள் வாழ்க்கை நெறிமுறைகளை தொகுத்து,. மிகவும் தத்ரூபமாக கூறியது அருமை,. கதை கேட்பதுபோல இல்லை நடந்த நிகழ்ச்சிகளை நம் கண் முன்னே பார்ப்பது போல உள்ளது,.,.,. சிறந்த பதிவு
மகிழ்ச்சி சகோ😍🙏🏻மிக்க நன்றி 💖
'
எங்க பாட்டி இந்த கதையை அடிக்கடி என்னிடம் கூறுவார்... ஆனால் அந்த கதை சொல்லி முடியும் இறுதியில் நான் எப்போதும் பார்ப்பது எனது பாட்டியின் கண்ணீர் துளிகள்.. 😢... ஆனால் இன்று இக்கதையை கேட்கும் போது அதே உணர்ச்சியை எதிர்நோக்கினேன்.. என்னை அறியாமலேயே கண்ணீர் துளிகள் வருவதை அறிந்தேன்... 😣💔...
Apdingala sago malarum ninaivugal epovum manathai vitu neengathu than sago. Sari feel panathenga sago 🙏🏻😊
Q1qa காலை 😅@@RJKARTHIKACreator9
எனது அப்பா எங்களுக்கு சொன்ன கதை...... இதை பார்க்கும் போது அந்த இனிமையான ஞாபகங்கள்...... மீண்டும் வராதோ.......!!! 🥰
Ninaivugal endrum namma cudave valum sago kandipa varum sago 😍🙏🏻
🎉
தாய் நல்லதங்காள் கதை இன்று தான் உங்களால் கேட்டிருக்கிறேன்
மிகவும் நன்றி நண்பரே🙏
Super maa
இந்த வீடியோவை பகிர்ந்த உங்களுக்கு நன்றி நல்லதங்காள் கதை கேட்டு என் மனம் வேதனை அளிக்கிறது நல்லதங்காள் உடைய இந்த முடிவுக்கு பஞ்சமும் நல்லதங்காள் உடைய அண்ணி மனிதாபிமானம் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டது மிக வேதனை அளிக்கிறது நல்லதங்காள் உடைய இந்த சோகம் மனிதர்களாகிய நம்மை விட்டு ஒருபோதும் மறையாது 🙏🏼👌🥲🤗😢😢
Kandipaga sago... Inimel entha pennukum ithu nigalamal irunthal athuve namaku pothum sago... Thangal karuthukku mikka nandri sago😊🙏🏻
அண்ணன் தங்கை பாசம் என்பது இப்படி தான் இருக்க வேண்டும். அனைவரும் வணங்க வேண்டிய தெய்வம். அந்த தெய்வத்தை நாம் அனைவரும் வணங்குவோம்.
வாழ்க நலமுடன்.
நன்றி🙏
Kandipaga sago 😍🙏
Nallathangall kadhai ithuvarai kelvi patrukiren paarththu illai romba magillchinga thank you so much 💓💓💓🌹🌹🌹
Oh super sago 🙏😍
கதையை பார்த்தவுடன் என் கண்கள் கலங்கியது 🥺🥺🥺🥺🥺
"lppa
@@deepasenthillashmi7440❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ the😅
மிக சிறிய வயதில் கேட்ட கதை... கிணற்றை பார்த்தாலே பயம் சிறு வயதில்.... என் மனதை பாதித்த கதை... மற்றும் நான் நல்லவனாக வாழவும் சகோதர சகோதரி ஒற்றுமை அதிகம் ஆக வளர காரணம் இந்த கதை.....
சிறு வயதில் இதை போன்ற கதைகள் சொல்லி வளர்க்க வேண்டும் குழந்தைகளை...
❤️🔥அக்கா💞தம்பி❤️🔥 கதை....
😊
எங்கள் குலதெய்வம் நல்லதங்காள் தெய்வத்தின் கதையை ஒலி அமைப்பு மூலம் எங்கள் குழந்தைகள் கேட்டு தெரிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.... தங்களின் பதிவிற்கு நன்றி சகோதரி அவர்களேஃ🙏🙏🙏🙏🙏
Ithai kekumpothu rompa santhosama iruku sago... Kulanthaigal manathula nalla karuthukkala vithaikurenga... Super👏👏👏 mikka nandri sago ungalukum pillaigalukum🙏🏻😍
Super mam very nice and heart touching story
Nmkm;
Thanku very much sago😍🙏🏻
Engalukum ithan kula theivam
கண்களில் கண்ணீரோடு மனதில் வருத்தத்தை ஏற்படுத்தும் நல்லதங்காள் 😔😔😔😔
Aam sago😔🙏🏻
@@RJKARTHIKACreator9 😅
Entha mavattam Entha Ooru
இந்த கதைக்கு உங்கள் குரல் உயிர் கொடுத்தது.மிகவும் அருமை
Mikka nandri sago🙏🏻magilchi😍🙏🏻
அம்மாவிடம்.இந்த.கதைகேட்டேன்.1972. .ல்அன்று.வயது.எனக்கு9
Arumai sago malarum ninaivugal enrum nam manathil 🙏🏻😍
Nan utube la first kaetta story.. Unga voice super akka❤️❤️
Apdingala bro😍 Rompa happy & Nanri🥰🙏
@@RJKARTHIKACreator9 ragavarshini
Purila sis ena solrenganu😊
@@ravik2471 were à fees
மனதை நெகிழ வைத்த கதை. இன்னும் இது போன்ற கதைகளை வழங்குங்கள். நன்றி. வாழ்க வளமுடன்.
Kandipaga sago😍🙏🏻Magizhchi 😊Mikka Nandri🙏🏻🙏🏻🙏🏻
🙏🏻😭🙏🏻
@@flowermedicine5284 to Dr hu yeh bhi hu Jin 😂 ni hu
Super 👍 sister
нι αккα
எனது அம்மா எங்களுக்கு ...கூறுவார் இந்த கதையை....உண்மையில் மீண்டும் பழைய ஞாபங்கள் 🥲கண்ணீரில் மத்தியில் ஞாபங்கள்...மட்டுமே ...நன்றி சகோதரி...
Feel panathenga sago🙏🏻🙂
@@RJKARTHIKACreator9
Mo
@@RJKARTHIKACreator9 g
D.. Dd...... Q
@@RJKARTHIKACreator9ஞான
Intha story ithuvey 1st time ketkiren sister, miga arumai arumai en kankal kulamanathu, nallathangal oda real life ahh parka mydijathu, nandri sister, great nallathangal, avanga brother and husband very great, I love this story ❤
Thanku so much sago 🙏😍 mikka magizhchi 🙏
பெண்களுக்கு தன்மானம் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளார். தங்கள் உரைநடை அற்புதம்.
Unmai than nanri sago🙏😊
@@RJKARTHIKACreator9 salem, koothadipalayam. nallathangal theru koothu nadaham parthu ladies cried a lot about 30 years ago. It is rememered now.
Oh thanku very much sago🙏🏻😊
@@Sry567 9
@@willamwillam2018 இதுதான் உன்மை
எங்கள் குலதெய்வமாகிய நல்லதங்காள் அம்மன்🙏 புராணக்கதையை சிறிதும் மாற்றாமல் பதிவிட்டதற்கு
நன்றிகள் பல.🙏..கும்பாபிஷேகம் 2018'ல் நடைபெற வேண்டியது இன்றுவரை நடத்தாமல் இருப்பது வருத்தமளிக்கிறது...
Apdingala sago... Sari kavalai padathenga... Nadaka vendiya tharunathil kandipaga sekram nadakum. Apdi nadathum pothu solunga sago marakamal... 😍🙏🏻
நிச்சயம் சொல்கிறேன்...
Happy sago😍🙏🏻
Hi bro nenga kodikulama
Enga kuladheivam um dhan bro
அபாரமான கதைசொல்லி நீங்கள்! இடத்திற்குத் தகுந்தாற்போல் குரலின் ஏற்ற இறக்கங்களை மிகச் சாதாரணமான கடத்திக், கேட்போரின் மனங்களில் ஒருவித வசீகர நறுமணத்தை தெளித்துச் செல்கின்றீர்... 💐💐💐💐💐
Mikka nandri sago🙏🏻😍💖
18:47 😮😢❤😂B
அபூர்வமான கதை...நன்றி தோழி...உயிர்ப்பான குரல்..வணங்கி மகிழ்கிறேன்.
Mikka nandri sago🙏🏻😍
உடல் எல்லாம் சிளிர்க்கும் அளவுக்கு உணர்வு பூர்வமான கதை அருமை 😭😭😭😭
Nandri sago😍🙏🏻
@@RJKARTHIKACreator9 III in my mom was was in i was ii iieiii ie i was in i was a i was in my heart and I have to do it for for the the same same time I i was in my i was was a great i was in the the way it it to get the chance ii i a aib aib aib aib aib aib aib aib aib aib i was a great time with me me to get the b and p t shirt on my own and the i i was a i was i was in ie a i ii
@@RJKARTHIKACreator9 iei bcbiibi b and the rest is iic iic
@@RJKARTHIKACreator9 i i was a iii
@@RJKARTHIKACreator9 iibbiib iebdic bi ii
Therukkoothuthala vidiya vidiya pathu kathai puriyala neeinga 19mins kathaiya sollittunga👍👍👍 super 👏👏👏
Thanku so much sago🙏🏻😍
மிகவும் சிறப்பாக இருந்தது மனதில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியது
இந்த கதையை முதல் முறையாக கேட்கிறேன் மிகவும் அருமையான பதிவு
மிக்க நன்றி சகோ😍🙏🏻
@@RJKARTHIKACreator9 00
..
@@RJKARTHIKACreator9 of you are well for your
@@RJKARTHIKACreator9 aaaaiam very sad
What a voice.. kangal kalanka vaikum story..
Welcome sissy🤩 Thanku so much sister 😍🙏 ungakukum and ungaluku pudicha mathiyana voice enaku kodutha kadavulukum nanri🙏.
Yes sis, enakum kangal kulamagiyathu...
மிகவும் அற்புதமாக இந்த கதையை கூறியிருக்கிறீர்கள்... இந்தக் கதையோடு உங்களின் குரலையும் சேர்த்து கேட்கும் பொழுது அப்படியே நம் கண் எதிரே நடந்தது போல பார்க்க முடிகிறது. . வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Ungal varigalai parkum pozhuthu mikuntha magzhichyaga irukirathu sago... Thangal anbukum aatharvirkum mikka Nandri🙏🏻😍
@@RJKARTHIKACreator9 வாழ்க என்றும் வளமுடன்...
RUclips vazhiyaga mugam kaanatha arputhamana uravugalum...avargalidam irunthu kidaikum anbum vazhthukalum kidaipathil aananthamum kadavuluku en nandrigalum 😍🙏🏻Thank u so much sis🥰💐
Story of an abusive mother who failed to take care . stop romanticising mom killing children
பாட்டி செல்லி சிறு வயதில் கேட்டுறுக்கேன்.....அருமையா எடுத்துரைத்தீர்கள் 🙏🙏
Mikka nandri sago😍🙏🏻
இந்த கதை இது வரை இப்படி நான் கேட்ட தில்லை.. மிக அருமை.... கண்களில் நீர் வந்துவிட்டது.. இது எங்க பக்கத்து ஊர் கதை.. அர்ச்சுனாபுரம், வத்ராப் தாலுகா விருதுநகர் மாவட்டம்... மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏🙏
Magizhchi sago mikka nandri🙏🏻😍
அர்ச்சுனாபுரம் எங்கே இருக்கு
@@gunaguna-rp9hf அர்ச்சுனாபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் வத்திராயிருப்பு பக்கம் விருதுநகர் டிஸ்ட்ரிக்ட் இல் இருக்கிறது
நான் அந்த கோயிலுக்கு போய் இருக்கிறேன் எனது ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் நான் மிகவும் சந்தோசம் அடைகிறேன் இதை சொல்வதற்கு
Saringa sago magilchi😍🙏🏻
என்ன அருமையான குரல். கதை சொல்லும் விதம் super
Mikka nandri sago🙏🏻😍
🎉❤
அருமை சகோதரி கண்ணீர் துளிகளுடன் வாழ்த்துக்கள்
Feel panathenga sago🙂 iniku new year 💖wish u a happy new year 🎉🎊 sago🙏🏻😍 Thanku very much sago🙏🏻🥰
Semma naa ithuvarikkum intha kathai kettathu ila itha ketta odan naa aluthu viten en manathai pathithu vittathu en nillamai mathiri irukkuga allugai varuthu
Super ga ithu varikkum ithu mathiri kathaigal kettathu ila semma👌👌👌👌👌👌
தங்கள் குரல் கதைக்கு கூடுதல் வலிமை😭
Your voice is very nice.👌 super story.👌
Thank u so much bro😍🙏
நன்றாக கதை சொல்ரீங்க. நன்றி.
Ungal anbuku Nandri sago🙏🏻😍
Seamag
Thanku so much sago🙏🏻😍
அம்மா... நான் இந்த கதையை கேட்டு அழதுவிட்டேன்... நன்றி அக்கா
Varuthapadathenga sago🙏🏻😌🙂
நல்லதங்காள் எங்களின் முன்னோர்கள் அவங்களின் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் நாங்கள் இன்று வரை நல்லதங்காள் தான் குழந்தையை கொள்ளும் போது பாடிய பாடலை சாமி ஆடும்போது பாடி ஆழுகும் போது எங்கள் கண்களின் கண்ணீர் வரும்
😔😔ithai pagirnthamaiku mikka nandri sago🙏🏻😭
நல்ல thangal படமும் சூப்பர்
True sis🙏😍
இந்த கதைய கேட்டதும் எனக்கு சிறு வயது யாபகம் வந்தது. நானும் என் அக்காவும் சிறு வயதில் பசியும் பட்டினியுமாய் இருந்தோம் அப்போது எங்கள் தாய் எங்களுக்கு சொன்ன கதை .இதை கேட்டதும் அன்று நாங்கள் இருவரும் பசி பட்டினியை மறந்தோம்.
Pasi rompa kodumaiyana visayam sago... Athuvum nengal intha soolnilayai kadanthu vanthu jeithu ipothu pesum pothu manam kalanguthu sago🙏🏻🙂
இந்த கதையை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது
Unmai than sago🙂🙏🏻
Unmai sir
Nandri sago🙏🏻😍
@@SasiKumar-yp6yz oe
Ama naanum aluthu erukA
சின்ன வயசில் இந்த கதையை கேட்டு இருக்கேன். இந்த கதையை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வழிகிறது. மெய் சிலிர்க்கிறது. 😭
நன்றி சகோ😍🙏🏻
@@RJKARTHIKACreator9 ñññ nñ
@@RJKARTHIKACreator9 him I don't
கதையை கண் முன் தத்ரூபமாக காட்டும் வண்ணம் கூறியது அருமை
Mikka nandri sago😍🙏🏻
என் சிறு வயதில் என் அம்மா சொன்ன கதை.
மறந்த சூழ்நிலையிலே
இப்போது நினைவூட்டினீர்,நன்றி.
Magzhchi sago 🙏😍
F
சூப்பர் சூப்பர் இனிமையான குரல் அருமையான கதை நன்றி சகோதரி வாழ்க பல்லாண்டு
Ungal anbirku Mikka nandri sago😍🙏🏻
அருமை அருமை மெய் சிலிர்க்க வைத்தது 🙏
மிக்க நன்றி சகோ🙏😍
எத்தனை முறை இந்த கதையை கேட்டாலும் நெஞ்சம் கனவாகி கண்கள் குளமாகும் இப்ப கூட டைப் பண்ண முடியல கண்ணீர் வழிவதால் சொல்லும் விதமும் ஒரு காரணம் சகியே
Alathenga sago🙏🏻😔.
Mikka nandri sago🙂🙏🏻😊
மிக்க நன்றி சகோதரி. அம்மா கதை சொல்லி கேட்டு தெரிந்து கொண்டேன் இப்போது உங்கள் குரலில் காட்சி கண் முன்னே வந்து விட்டது நன்றி
Mikka magizhchi sago😍🙏🏻💖
நல்லதங்காள் அம்மாள் எங்கள் குடும்பத்தை ஆசீர்வாதிக்க வேண்டும் என்று பாதம் தொட்டு வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.
Kandipaga sago... Nichyam nam anaivaarukum nallathangaiin arul kidaikum sago😍🙏🏻
சிறு வயதில் எனது அம்மா பலமுறை இந்த கதையை கூறியிருக்கிறார்கள்.. ஆனால் தற்போது சில அத்தியாயங்கள் மறந்து விட்டது. நினைவு படுத்தியதற்க்கு நன்றி. மேலும் மூளி அலங்காரி தன் கணவரிடம் தான் விருந்து படைத்ததாக கூறி ஏற்கனவே வாழை இலையில் நல்லெண்ணெய் தடவி வைத்திருந்ததை காண்பித்தாராம்.
இந்த கதையின் மூலம் தெரியவருவது எல்லா புராண கதைகளிலும் வருவதை போல இதிலும் பெண் கணவர் பேச்சை கேட்காமல் அண்ணன் வீட்டிற்கு சென்று அந்த குடும்பத்தை சீரழித்துள்ளார்.. மேலும் அண்ணனுக்கு தான் இறந்ததை தெரிவித்து ஆத்திரமூட்ட இலைகளை பறித்து வழியிலிட்டு வழி காண்பித்துள்ளார். அன்னியை பழி வாங்கும் எண்ணத்தோடு அவர் கொடுத்த அழுகிய தேங்காயை கிணற்றோரம் வைத்துள்ளார். செல்வ செழிப்போடு இருந்த காசி மகா ராஜா இவரை திருமணம் செய்து பிச்சை பெட்டி எடுத்துள்ளார். இவர் கால் வைத்ததும் மாணாமதுரையே பஞ்சம் தலைவிரித்து ஆடியிருக்கிறது. இவர் அண்ணன் வீட்டிற்கு திரும்பவும் மீண்டும் மழை பெய்து அந்த ஊர் செழித்திருக்கிறது.. எனவே மகா ஜனங்களே..... யோசித்து வாக்களியுங்கள். எனினும் ஆர் ஜே அவர்களின் காந்த குரல் பாராட்ட தகுந்தது. நன்றி!!!
Veyru konathil Abaramana sinthanai sago🙏🏻 mikka nandri😊🙏🏻
@@RJKARTHIKACreator9 நன்றி சகோ.. இதே மாதிரி தான் இராமாயணத்தில சீதையும் சூர்ப்பனகையம். சீதா தேவி கணவர் ராமன் பேச்சையும் அவர் தம்பி லக்குமணன் பேச்சையும் கேட்டிருந்தால்.. ராவணன் மகாராஜா அழிக்கப்பட்டிருக்க மாட்டார்... அவர் இலங்கை மக்களின் நல்லாதரவு பெற்ற சிறந்த மன்னர்.. நல்லாட்சியை செய்து வந்தார் .சூர்ப்பனகைக்காக இராவணன் வரம்பு மீறினான். சீதைக்காக இராமன் வரம்பு மீறி இராவணனை அழித்தான். சீதையோ கணவர் கூறியதை ஏற்க்காமல் மாயமானை பிடிக்க இராமனை அனுப்பினாள்.இராமன் போன்ற அலரலை கேட்டு இலக்குமணனை பார்த்து வர கூறினார். அவர் இது தனது சகோதரனின் குரல் அல்ல என கூறியும் நீ என்னை அடைய என்னியே இவ்வாறு செய்கிறாய் என அபாண்டமான பழி சுமத்தி இலக்குமணனையும் வெளியேற்றுகிறார்..கணவர் இல்லாத இடத்தில் சீதையை காப்பாற்றும் பொறுப்புள்ள இலக்குமணன் கிழித்த வரம்பு கோடையும் மீறுகிறார்.. பலனாக நல்லவர்கலான இராமபிரான் வம்சாவழிக்கு உதவிடவும் இராவணனுக்கு உதவிட பல நல் உள்ளங்களும் வருகிறது.. இறுதியில் இராமன் வெல்கிறான். கதைகளில் உள்ள பெண்களின் தவறுகளையே சுட்டுகிறேன்.. இது ஆணாதிக்கமல்ல.. நான் தீவிர இந்து மத பற்றாலன் சகோதரி. நன்றி
👌
இந்த ஆண்டு இறுதிக்குள் நல்ல ஒரு உண்மை சம்பவங்களை பார்த்து விட்டே உண்மையான அண்ணா தங்கை உறவு அதை விட முக்கியமாக இவ்வுலகில் யாருkkum பசி கொடுமை விட்டு விடாதீர்கள் அவங்களுக்கு சாப்பாடு கொடுங்க உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏😥🤤🤤🤤😥😥😥😥ஏன் என்றால் நானும் பசியால் தவித்து இருக்கேன் 🤤😥😥😥😥😭பசி ஒரு கொடி யே நோய் இந்த உண்மை video வ apload பன்ன வர்களுக்கு நன்றி சிஸ்டர்
Kandipaga sago... Pasi kodiyathu namalala mudinja alavuku oru yuir pasiyaiyathu neeka muyarchipom... Ungaloda anupavangala pagirnthukitenga... Nam kastapadumpothu nammai sutri epadipatta uravugal irukuranga apdinratha kadavul kaati koduparnu solvanga... Apdi namma kastathula nammma pasiku unavalikuravangalum kadavul mathithan therivanga. Nam ninaithal valum pothe ak kadavulagalam.. Ungal anupavangalukum karuthukulukum anbukum aatharavukum mikka nandri sago🙏🏻😍
Really enjoyed.. thank you for sharing.
Oh it's my pleasure sago🙏🏻😍 Thanks a lot🥰🙏🏻
அருமையான கதை 👌
Nice story my favourite story Tq you so much sister
Oh thanku so much sister😍🙏
பக்கத்து வீட்டுல சாப்பாடு குடுக்குறோம்னு சொல்லுறாங்க இவங்க வாங்கல புள்ளைங்க பசியோட இவங்க கவுரவம் முக்கியமா போச்சா
😌
சூப்பரா இருந்தது❤❤❤😭😭😭😭🙏👌👍
அம்மா என் 2பெண் குழந்தைக்கும் நல்ல வாழ்க்கை கொடுத்திடு நல்லதங்காள்அம்மா
👌👌👌👍👍👍🙏🙏🙏This story when I was very little our Amma told me it was amazing story when I listen i started to cry thank you dear
Oh Thanks a lot sago😍🙏🏻
Story sonna vitham romba nalla irunthathu👌👌👌
Thanku sister 😍🙏
அருமையான பதிவு மெய்சிலிர்க்க வைத்து இது போன்ற பதிவு கேட்க மிக ஆர்வமாக உள்ளது 🙏🙏🙏
நல்லதங்காள் என் சொந்த ஊரில் அருள்புரிகிறார்
Cute voice Sister... Good speech 🙏
Thanku very much sago🙏🏻😍
Unga voice 👌 akka kekka arumaya irukku 🥰🥰👌
Thanku so much sago😍🙏🏻
Chinna vayathil intha kathaiya already ketirukiren super 👌👌🙏🙏🙏😭😭😭
Thanku so much sago🙂🙏🏻
அருமையான கதை கோர்வை, நல்ல குரல் வளம்
Mikka nandri sago😍🙏🏻
எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நல்லதங்கால் அவர்களின் நினைவாக சகோதரன் அவனுடன் பிறந்த சகோதரிக்கு புடவை எடுத்து கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது
Super sago👍🙏🏻😍
இக்கதையை கேள்விப்பாட்டிருக்கிறேன்.... ஆனால் இவ்வளவு கருத்தாழமாக யாரும் கூறவில்லை... நானும் கேட்கவில்லை... கேட்டேன் என சொல்வதைவிட..... கதைக்குள் என்னை புகுத்தி நேரே காண்பித்து விட்டீர்கள் என்றே சொல்லலாம்....என்னை அறியாமல் கண்களில் நீர் வழிந்தது...நன்றி அக்கா....
Hi
டீ மட்ட மட மட மட மட மட மட மட மட
ஹட் ஹ்ம்ம் ஹ்ம்ம் மணம் பட் மட ரண மட மட ரண ட டி டி டி டி
டீ டாபாடுத்தாமாட்டேன் என்று
%/
மிக மிகவும் வருத்தமாக உள்ளது இந்த உண்மை சம்பவம் கதைகளை கேட்டு
நல்ல தங்காள் கதை இதற்கு முன் படித்திருக்கிக்றேன். நேரில் படம் படம் பார்பதுபோல் இருந்தது. அருமை.
Mikka nandri sago🙏🏻😍
கண்ணீர் மட்டுமே இக்கதை....அருமையான பதிவு
மிக்க நன்றி சகோ🙏🙂
நல்லத்தங்காள் எங்கள் குலதெய்வம் 😢😢
Super sago🙏🏻😍
எங்கள் குல தெய்வம் நல்லதங்காள் 🙏🙏🙏
Arumai sago✨🙏🏻😊
உங்களோட குரல் மிகவும் அருமையா இருக்கு .சூப்பர்👌👌👌👌
Mikka nandri sago🙏🏻😍
உணர்வு பூர்வமான கதை 👌🏻👌🏻👌🏻❤️❤️
Mikka nandri sago🙏🏻😍
அருமையான கண்ணிர் பதிவு
அருமையாக கதையை உணர்வு பூர்வமாக சொல்கின்றேர்கள் நன்றி
Mikka nandri sago🙏🏻😍
kadhai sollum azhagu and kural vaseegaram ellame arumai
Thanku so much 😍🙏🙏
@@RJKARTHIKACreator9 by BBB
இந்த கதையை கேட்கும் போது இப்பவும் இந்த கோவில் உள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது.... இதன் வழி வந்த வாரிசுகள் ஆண்டாண்டு காலம் பூஜை செய்வதையும், திருவிழா நடத்துவதையும் தொடருங்கள்...... வாழ்த்துக்கள்..... எனக்கு தூத்துக்குடி மாவட்டம்.ஒரு திருவிழாவின் போது வர வேண்டும் என்று தோன்றுகிறது.
I can remember my grandmother's story book.same story has told by my grandma.tnq.and pls play Chithraputhranayanar story
Thanku so much sago😍🙏🏻 sure sago kandipa antha story solren saringala👍😊
My ammama used to tell this story when I was a kid .. ❤️ nostalgic moment ☺️ thanq
Oh nice thanku so much sago😍🙏🏻
நான் பிறந்த ஊர் பக்கத்துல தான் இந்த நல்லதங்காள் கோயில் நான் போயிருக்கிறேன் ரொம்ப அருமையா இருக்குது இந்த கதையை சொன்னதுக்கு ரொம்ப நன்றி நான் பிறந்த ஊர் ஸ்ரீ வில்லிபுத்தூர்
Mikka nandri sago😍🙏🏻
ஆகக்
@@RJKARTHIKACreator9p56oi799 i9
மென்மையான குரல் அழகான உச்சாரிப்பு.....
மிக்க நன்றி சகோ😍🙏
@@RJKARTHIKACreator9 சகோ🥰
அருமை சேவை இனிதே தொடர்ந்து செய்யுங்கள் 🙏💐💐👍
Ungal anaivarin othulaipodu nichayam nam vetri payanam thodarum sago.. Anbuku mikka nandri🙏🏻😍
I am 86 year old.My mother. Used to tell this story tome &my sibblings.Thrilled to hear it after many years.Good narration with emotion
எங்க அம்மா தினமும் இரவில் இந்த நல்ல தங்காள் கதை சொல்லுவாங்க....
Arumai sago😍🙏🏻
சிறு வயதில் என் பாட்டி சொல்லி கேட்ட கதை..இது இன்றளவில் எத்தனையோ பெண்கள் வாழ்வில் நடக்கின்ற உண்மை நிலை ஆனால் பிள்ளைகளுக்காக போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்...
Enakum patti solirukanga sago... Kandipaga unmaithan anega idangalil ipadiyum nigalathan seigirathu 😌🙏🏻
Super story
Thanku sago😍🙏🏻
@@RJKARTHIKACreator9 ளனனளன்றரசச்சச்ச
😘😘
Excellent voice 👌 👏 👍
Thanku so much bro🙏🤩
அருமையான சம்பவம். மனதை உருக்கும் கதை🙏
Aam sago🙏🏻🙂
நல்லதங்காள் அம்மா உங்க அருள் எங்களுக்கு எப்போதும் கிடைக்க அருள் குடுங்க நல்லதங்காள் அம்மா🙏🙏🙏🙏
Kandipaga kidaikum sago🙏🏻😍
அருமையான பதிவு..உங்கள் பணி தொடரட்டும் 🙏
மகிழ்ச்சி😊 மிக்க நன்றி சகோ🙏🏻😍
Every mother should tell the story to their children and imbibe humane in childhood itself. The way you present is excellent child. God bless
Of course sago🤝.. Nowadays parents even have less time to talk to their children. When we share stories like this with our children ... how can the cruelty of hunger be with humanity? How should we value food? We can definitely instill in children the attitude of helping others💪 Thanks a lot sago🙏🏻😍🥰
@@RJKARTHIKACreator9 v
அருமை மெய் சிலிர்த்து விட்டது நன்றி.............
Mikka nandri sago🙏🏻😍
அருமையான கதை
உங்கலது நம்பிக்கையில் நான் தவறு செய்தாள் மண்ணிக்கவும்
எனது கருத்தை பதிவு செய்துள்ளேன்
இருன்தும் நல்ல தங்கால் செய்தது தவறு நல்ல தம்பி அரசன் வரும் வரை காத்திருன்திக்கலாம் அல்லது
அன்டை வீட்டார் உபசரிப்பை ஏற்று பசியாரிக்கலாம்
இப்படி எத்தனையோ மரனத்தை தடுக்க கூடிய காரியங்கள் இருன்தும்
இப் பெண் மரணத்தை விரும்பினாள் மரணம் தீர்வள்ள
தற்கொலை சரியல்ல
அது மட்டுமல்லாமல் நல்ல தங்கால் தனது மழலை ஏதும் அரின்திடாத ஏலு பிள்ளை கலை கொன்றவள்
எந்த தாயும் செய்ய துனியாததை செய்தவள்
Acho mannipu engira periya varthai ethuku sago... Nama elam ore family. Athu matum ila ungaludaya karuthukalai nengal tharalama eduthu solalam athanal mannipu valangamal anbai valanglam sago😊🙏🏻 aam sago nengal solgira karuthukkal anaithume miga sariana theervugal than. Kandipaga seithirukalam. Aanal seyya mudiamal ponatharku, thanmanam thaduthirukalam... Avangaloda mananilayai poruthu mudivu eduthutanga. Athayum thandi yosithutukalam. Intha sampavam moolam nam katru kollavendiathu, nengal sonathu than tharkolai etharkume theervalla... Ethirneechaladikanum valanum valkai oru thadavai athula poradi than valnuma kandipa poradu ana sava matum neya thedi pogathanu unara vaikuthu... Thanku so much sago😍🙏🏻
கதை சூப்பர் ரா சொன்னிங்க
Thanku so much sister😍🙏
Very nice explanation, thanks sister
Thanku so much sago🙏🏻😍
Story was very nice ❤ I like it I'm not control my 😢
உயிர்ஓட்டமுள்ளகதைஅருமை.அருமை.அருமை.நன்றி.ஆன்மீககதைகளைவரவேற்கின்றோம்
Nandri sago ungal anaivarin anbukum aatharvirkum🙏🏻😍
தெளிவான பதிவு மிக்க நன்றி
மகிழ்ச்சி சகோ😍🙏🏻
என் அம்மா இந்த கதய சொல்லுவாங்க அப்போ எனக்கு புரியல இப்போதான் கேட்ருகேன் உண்மையா இந்த நிலம யாருக்கும் வரகுடாது கடவுளே.....😢😢😢😢
Aam sago 🙏🏻😞🙂
Super story'🥺Anna thagachi love...ipadi than irukum...pakam podhu...feel Ings iruku😭
Thanks a lot .Wonderful explanation with the image of the temple and idols.tearful eyes.
Oh Thanku much sago🙏🏻😍
My Dad told this story to me before marriage. He advised that whatever be the situation in your in-laws place, face it along with your husband. Do not try to escape by coming to our house. Always come together and go together. It prevents you from many embarrassments. I follow that for the last 32 years. It's true.
Fact sago great 👍👏😊