Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
Om Shree Jai Muruga🦋🧡❤🙏🙏
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.
Murgaaa ninga mattum enku podum murgaa❤❤❤❤❤❤
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எனது பிள்ளைகள் அணைவரும் ஒற்றுமையாக இருக்க அருள்புரிய வேண்டும்.
Please pray for my mother, after surgery she will be recovery soon 🙏🙏 Muruga
muruga Potri ..she will be alright
She will recover soon ma with grace of Lord Muruga 😊🙏
Om saravanabava ❤
Nanbinen unnaye nambinen skandha guru,unnayandri ondrumillai endru🙏🏻
Get well soon ❤
இன்றைக்கு தான் ஜோதி தொலைக்காட்சியில் பார்த்தேன் முருகன் அவ்வளவு அழகு ❤🙏🏻
தினமும் பார்க்கின்றேன்.
Enaku veedum niraya panamum kudunga.. muruga
ஓம் முருகா போற்றி போற்றி முருகனின் அருள் ஆசியுடன் அனைவரும் நன்மை அடைவோமாக இனிய காலை வணக்கம்
T
❤❤❤முருகா❤❤❤
ஓம் சரவணபவ சண்முக கந்த கடம்ப ஆறுமுகா திருச்செந்தூர் சுப்பிரமணிய செந்தில்வேலா வெற்றிவேல் முருகா பொற்பாதம் சரணம் சரணம் போற்றி போற்றிக
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ❤❤❤❤❤❤
❤️❤️❤️❤️❤️❤️🫰🏾🫰🏾🫰🏾🫰🏾😘😘😘😘😘😍😍😍😍🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👌🏾👌🏾👌🏾👌🏾 நன்றி
Thanks
ஓம் முருகா.அப்பா ஓம் ஶ்ரீ சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் ஐயப்பா சரணம் 🦚🦋🙏🦚💐🤲💐🦋🦚💐🤲
Nice singing namaste thank you madam 🙏🌺🙏🙏🌺🙏🌺
ஓம் சரவண பவ சண்முகா சரணம் சரணம் 🦚🦚🦚🦚🦚🦚🦚
ஓம் சௌம் சரவண பவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ. ..!!
Thank you ❤this song. Om saravanabava...
மிக அருமை ... மிக்க நன்றி ... போற்றி போற்றி முருகா போற்றி ...❤🙏🌼🌸🙇♀
நன்றி நான் தினமும் கேட்கிறேன் 🙏 ஓம் சரவணபவ சரணம்🙏 முருகா🙏
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Daily we waiting to listen this song on Jothi tv. Singer voice marvelous
நன்றி ஜோதி தொலைக்காட்சி ❤
முருகா போற்றி! கந்தா போற்றி!❤❤❤❤❤❤
Murugan saranam Maela saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Muruga sothanai pothum Muruga aasirvatham pannunga Muruga
Jothi tv ku mikka nandri. ❤
அருமை முருகா காப்பதுப்பா🙏🙏🙏
மிக்க நன்றி ஜோதி தொலைக்காட்சி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ the most beautifully sung Kanda guru kavasam🎉.
முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வல போற்றி
Jothi tv kantha guru kavasam arumai pamban Swami songs lyrics needed
திருச் செந்தூர் முருகரே போற்றி போற்றி
நன்றி ஜோதி tv
Muruga saranam❤❤❤.Goose bumps!!!
Well sung Vinayaji
Om saravana bhava💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
ஒம் முருகா சரணம்
Nandri❤🎉❤ murka protri 🙏🙏🙏
Om muruga saranam potripotri saranam appa💛💛💛💛💛💛💛💛👌👌👌👌👌
Jothi tv ku mikka nandri
Nandri Jothi TV. Shanmuga kavacham also need with lyrics
Priya ❤kumar blessings pl mangalyam soon murugan thunnai❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
ஓம் சாந்தி சாந்தி, ஸ்ரீ skanda guru கவசம் is too melodious divine song அற்புதம்.
ஓம் முருகா போற்றி 🌻🌹🌷🌷🙏🏻🙏🏻❤️❤️🌿🥭🪔🪔🪔🪔🪔🪔
Anazhagaa Potri😍🙏...
ஓம் சரவண பவ சரணம் சரணம். முருகா.
Her chant is very pleasant to listen with good emphasis on each of the words in Kanda Guru Kavasam.
🙏 நன்றிகள் பலகோடி!🎉
ஓம் சரவணபவ... 🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤murugan thunnai
ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்.ஓம் சரணபவ,,
Ohm muruka potry potry, muruka nan life la romba kasta paduren mansu valikkithu muruka asingam avanaman veen pazhikku aal aaki Nikkiren vazhave pudikkala 😢😢😢en uyira eduthuko muruka 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢en nilamai yarukkume varave kudathu😢😢😢😢😢😢😢😢
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Valiya atkolva rathaguru 🙇🏻
ஸ்கந்தா சரணம்ஸ்கந்தா சரணம்
நன்றி
ஓம் சரவண பவ சரணம் ஐயா
🙏🙏🙏ஓம் முருகா போற்றி
ஓம் சரவணபவ ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Super jothi tv ❤❤🎉
Muruga muruga muruga ❤❤❤❤❤❤
Om muruga potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவமுருகா 🦚🙏🙏
Today morning parthein Om saravanabhavaguha saranam
பிரபஞ்ச நாயகன் ❤🎉🎉🎉
ஓம் முருகா போற்றி🙏🙏🙏
ஓம் முருகா சரணம்❤
உங்கள தான நம்பியிருக்கேன்❤
ஓம் 🦚🐓முருகா...!!!💚🖤🙏💯💥🫂🧜♂️🌎🪶
Om Saravana bhavaya namaha
ஓம் சரவணபவாய நமக 🙏🙏🙏
ஓம் சரவணபவ போற்றி போற்றி வெற்றி
🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🏾🙏🏾🙏🏾muga muruga muruga
Murugan photos are amazing
Super good madam hi ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
OM murouga neeyae thunai kathou iroupayaga pillaigalai noi indri nallama irroukanoum appanae
Muruga 🙏🙏🙏
OM SARAVANA BHAVA MURUGA PAHIMAM PAHIMAM PAHIMAM SARANAM
ஓம் சரவணபவ.
Muruga❤❤❤
Saravanabava❤❤❤❤❤❤
Om muruga sarabam
Maa nannagari aathma aah sivayya narasimha sannidhiloo undaali
Kodana kodi nandri
Om namah shivaya Om namah shivaya 📿📿📿📿🕉️📿📿📿📿🕉️📿🕉️📿🕉️📿📿📿📿🕉️📿🕉️
Super perfect allll wards
❤❤❤ muruga❤❤❤,❤️❤️💯
❤❤❤ muruga❤❤❤
Om Saravana Bhava 🙏
Muruka saranam portie
ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய 'கந்த குரு கவசம்' விநாயகர் வாழ்த்துகலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனேமுஷிக வாகனனே மூலப் பொருளோனேஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவேதிருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... (5)சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே. செய்யுள்ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்சரவணபவ குகா சரணம் சரணம் ...... (10)குருகுகா சரணம் குருபரா சரணம்சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவேஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமேதத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... (15)அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனேஅறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதாஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ ...... (20)காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதாபோற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதாபோற்றி போற்றி ஸ்கந்தா போற்றிபோற்றி போற்றி முருகா போற்றிஅறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் ...... (25)தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதைஅகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ...... (30)ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காணஅகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயேவேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே ...... (35)தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனேதிருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தாபரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் ...... (40)அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனேஅருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவாதிருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை ...... (45)பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவேஎங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீஎன்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யா ...... (50)
அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவாஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் ...... (55)குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பாகுமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பாபவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பாவிராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா ...... (60)வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரேவெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்கதிர்க்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் ...... (65)கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் ...... (70)ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்குபணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் ...... (75)அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயேபடர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையேஉலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் ...... (80)அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோயாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ ...... (85)யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீஉனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனேசிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயாஅபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் ...... (90)பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்யானென தற்ற மெய்ஞ் ஞானமது அருள்வாய் நீமுக்திக்கு வித்தான முருகா கந்தாசதுர்மறை போற்றும் ஷண்முக நாதா ...... (95)ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வாஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ ...... (100)
ஆதிமூலமே அருவாய் உருவாய் நீஅடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வாதேவாதி தேவா சிவகுரோ வா வா வாவேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா ...... (105)காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமேமித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் ...... (110)உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா ...... (115)அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடுசித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடுசிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடுஅருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடுஅறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு ...... (120)அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதாதத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்துநல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்துபாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் ...... (125)அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோசித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருளசீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் ...... (130)சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனேசிவசத் குருநாதா சிவசத் குருநாதாஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்குதிருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் ...... (135)சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டுகிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் ...... (140)மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய்வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரேபத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் ...... (145)என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் ...... (150)
செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்பற்களைக் கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் ...... (155)கழுத்தைக் கந்தன் கைகளால் காக்கட்டும்தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் ...... (160)ஹ்ருதயத்தில் கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடுஇடுப்பை முழங்காலை இணையான கால்களையும்புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே ...... (165)உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும்அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும்முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் ...... (170)பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவேஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்க்லெளம் ஸெளம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடாஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ...... (175)ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடாமுருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா ...... (180)ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமேஇக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடுமுலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடாகாலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடாசொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் ...... (185)தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமேமுலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடாஅக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் ...... (190)முவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீகோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பாகோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமேஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே ...... (195)வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளேவேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமேஅந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் ...... (200)
சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீவந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீபகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா ...... (205)பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்பழனியில் நீயும் பழம்ஜோதி ஆனாய் நீபிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனேபிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் ...... (210)பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீகுன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையேஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே ...... (215)பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் ...... (220)சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமேசரவண பவனே சரவண பவனேஉன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பாஎன்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் ...... (225)சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்மனதை அடக்க வழி ஒன்றும் அறிந்திலேன் நான்ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே ...... (230)சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே ...... (235)திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவேதிருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்நித்யானந்தமே நின்னுரு வாகையினால்அத்வைத ஆனந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் ...... (240)ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் ...... (245)துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா ...... (250)
மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்கண்கண்ட தெய்வமே கலியுக வரதனேஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமைஇக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீஎன்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே ...... (255)அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பாவந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோஅன்புத் தெய்வமே ஆறுமுக மானவனேசுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ ...... (260)ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனக்கிடுவாய்அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பாஅன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடுஅன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ...... (265)உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையேஉறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீஅங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்அன்பே சிவமும் அன்பே சக்தியும் ...... (270)அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்அன்பே தேவரும் அன்பே மனிதரும்அன்பே நீயும் அன்பே நானும்அன்பே சத்தியம் அன்பே நித்தியம்அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் ...... (275)அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பாஅன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ...... (280)ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்முவரும் தேவரும் முனிவரும் போற்றிடவேஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுருஇருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு ...... (285)எல்லை இல்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய்முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவேநம்பினேன் உ ன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோஉன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் ...... (290)விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரேநடுனெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா ...... (295)ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோகொல்லிமலை மேலே குமரகுரு வானவனேகஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா ...... (300)
Om ❤ sarawana bawaya namah
❤super aunty 😅🎉
அத்வைத பாடல்
Vel maral video podunga
Om muruga
Om Saravana Bhava
OHM KATHIKEYA WITHMAHEE, SAKTHI HASTHYAA DHEEMAHEE, THANNOOH SKANDA PRAJOYDAYAATHE. THANNOOH SKANDA PRAJOYDAYAATHE. OHM SARAVANABAVA. VETRIVEL MURUGANAKU ARROGGARA, VEERAVEL MURUGANAKU ARROGGARA, VEL, VEL VETRIVEL, VEL, VEL, VEERAVEL. OHM TAT PURUSHAYA WITHMAHEE, MAHA SENAYA DHEEMAHEE, THANNOOH SHANMUGA PRAJOYDAYAATHE. THANNOOH SHANMUGA PRAJOYDAYAATHE. OHM SARAVANABAVA. VETRIVEL MURUGANAKU ARROGGARA, VEERAVEL MURUGANAKU ARROGGARA, VEL, VEL, VETRIVEL, VEL, VEL, VEERAVEL.
Om Saravana Bhava🙏🙏🙏🙏🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🦚🦚🦚💐💐💐
Om Shree Jai Muruga🦋🧡❤🙏🙏
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.
Murgaaa ninga mattum enku podum murgaa❤❤❤❤❤❤
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எனது பிள்ளைகள் அணைவரும் ஒற்றுமையாக இருக்க அருள்புரிய வேண்டும்.
Please pray for my mother, after surgery she will be recovery soon 🙏🙏 Muruga
muruga Potri ..she will be alright
She will recover soon ma with grace of Lord Muruga 😊🙏
Om saravanabava ❤
Nanbinen unnaye nambinen skandha guru,unnayandri ondrumillai endru🙏🏻
Get well soon ❤
இன்றைக்கு தான் ஜோதி தொலைக்காட்சியில் பார்த்தேன் முருகன் அவ்வளவு அழகு ❤🙏🏻
தினமும் பார்க்கின்றேன்.
Enaku veedum niraya panamum kudunga.. muruga
ஓம் முருகா போற்றி போற்றி முருகனின் அருள் ஆசியுடன் அனைவரும் நன்மை அடைவோமாக இனிய காலை வணக்கம்
T
❤❤❤முருகா❤❤❤
ஓம் சரவணபவ சண்முக கந்த கடம்ப ஆறுமுகா திருச்செந்தூர் சுப்பிரமணிய செந்தில்வேலா வெற்றிவேல் முருகா பொற்பாதம் சரணம் சரணம் போற்றி போற்றிக
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ❤❤❤❤❤❤
❤️❤️❤️❤️❤️❤️🫰🏾🫰🏾🫰🏾🫰🏾😘😘😘😘😘😍😍😍😍🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👌🏾👌🏾👌🏾👌🏾 நன்றி
Thanks
ஓம் முருகா.அப்பா ஓம் ஶ்ரீ சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் ஐயப்பா சரணம் 🦚🦋🙏🦚💐🤲💐🦋🦚💐🤲
Nice singing namaste thank you madam 🙏🌺🙏🙏🌺🙏🌺
ஓம் சரவண பவ சண்முகா சரணம் சரணம் 🦚🦚🦚🦚🦚🦚🦚
ஓம் சௌம் சரவண பவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ. ..!!
Thank you ❤this song.
Om saravanabava...
மிக அருமை ... மிக்க நன்றி ... போற்றி போற்றி முருகா போற்றி ...❤🙏🌼🌸🙇♀
நன்றி நான் தினமும் கேட்கிறேன் 🙏
ஓம் சரவணபவ சரணம்🙏 முருகா🙏
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Daily we waiting to listen this song on Jothi tv. Singer voice marvelous
நன்றி ஜோதி தொலைக்காட்சி ❤
முருகா போற்றி! கந்தா போற்றி!❤❤❤❤❤❤
Murugan saranam
Maela saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Muruga sothanai pothum Muruga aasirvatham pannunga Muruga
Jothi tv ku mikka nandri. ❤
அருமை முருகா காப்பதுப்பா🙏🙏🙏
மிக்க நன்றி ஜோதி தொலைக்காட்சி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ the most beautifully sung Kanda guru kavasam🎉.
முருகா போற்றி
கந்தா போற்றி
கடம்பா போற்றி
கதிர்வல போற்றி
Jothi tv kantha guru kavasam arumai pamban Swami songs lyrics needed
திருச் செந்தூர் முருகரே போற்றி போற்றி
நன்றி ஜோதி tv
Muruga saranam❤❤❤.
Goose bumps!!!
Well sung Vinayaji
Om saravana bhava💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
ஒம் முருகா சரணம்
Nandri❤🎉❤ murka protri
🙏🙏🙏
Om muruga saranam potripotri saranam appa💛💛💛💛💛💛💛💛👌👌👌👌👌
Jothi tv ku mikka nandri
Nandri Jothi TV. Shanmuga kavacham also need with lyrics
Priya ❤kumar blessings pl mangalyam soon murugan thunnai❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
ஓம் சாந்தி சாந்தி, ஸ்ரீ skanda guru கவசம் is too melodious divine song அற்புதம்.
ஓம் முருகா போற்றி 🌻🌹🌷🌷🙏🏻🙏🏻❤️❤️🌿🥭🪔🪔🪔🪔🪔🪔
Anazhagaa Potri😍🙏...
ஓம் சரவண பவ சரணம் சரணம். முருகா.
Her chant is very pleasant to listen with good emphasis on each of the words in Kanda Guru Kavasam.
🙏 நன்றிகள் பலகோடி!🎉
ஓம் சரவணபவ... 🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤murugan thunnai
ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
ஓம் சரணபவ,,
Ohm muruka potry potry, muruka nan life la romba kasta paduren mansu valikkithu muruka asingam avanaman veen pazhikku aal aaki Nikkiren vazhave pudikkala 😢😢😢en uyira eduthuko muruka 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢en nilamai yarukkume varave kudathu😢😢😢😢😢😢😢😢
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Valiya atkolva rathaguru 🙇🏻
ஸ்கந்தா சரணம்
ஸ்கந்தா சரணம்
நன்றி
ஓம் சரவண பவ சரணம் ஐயா
🙏🙏🙏ஓம் முருகா போற்றி
ஓம் சரவணபவ ஓம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Super jothi tv ❤❤🎉
Muruga muruga muruga ❤❤❤❤❤❤
Om muruga potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ
முருகா 🦚🙏🙏
Today morning parthein
Om saravanabhavaguha saranam
பிரபஞ்ச நாயகன் ❤🎉🎉🎉
ஓம் முருகா போற்றி🙏🙏🙏
ஓம் முருகா சரணம்❤
உங்கள தான நம்பியிருக்கேன்❤
ஓம் 🦚🐓முருகா...!!!💚🖤🙏💯💥🫂🧜♂️🌎🪶
Om Saravana bhavaya namaha
ஓம் சரவணபவாய நமக 🙏🙏🙏
ஓம் சரவணபவ போற்றி போற்றி வெற்றி
🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🏾🙏🏾🙏🏾muga muruga muruga
Murugan photos are amazing
Super good madam hi ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
OM murouga neeyae thunai kathou iroupayaga pillaigalai noi indri nallama irroukanoum appanae
Muruga 🙏🙏🙏
OM SARAVANA BHAVA MURUGA PAHIMAM PAHIMAM PAHIMAM SARANAM
ஓம் சரவணபவ.
Muruga❤❤❤
Saravanabava❤❤❤❤❤❤
Om muruga sarabam
Maa nannagari aathma aah sivayya narasimha sannidhiloo undaali
Kodana kodi nandri
Om namah shivaya Om namah shivaya 📿📿📿📿🕉️📿📿📿📿🕉️📿🕉️📿🕉️📿📿📿📿🕉️📿🕉️
Super perfect allll wards
❤❤❤ muruga❤❤❤,❤️❤️💯
❤❤❤ muruga❤❤❤
Om Saravana Bhava 🙏
Muruka saranam portie
ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய 'கந்த குரு கவசம்'
விநாயகர் வாழ்த்து
கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
முஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... (5)
சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.
செய்யுள்
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குகா சரணம் சரணம் ...... (10)
குருகுகா சரணம் குருபரா சரணம்
சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... (15)
அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா
ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ ...... (20)
காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி
அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் ...... (25)
தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ...... (30)
ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே
வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே ...... (35)
தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா
பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்
திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் ...... (40)
அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா
திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை ...... (45)
பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ
என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யா ...... (50)
அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் ...... (55)
குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா
குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா ...... (60)
வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்க்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்
மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் ...... (65)
கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் ...... (70)
ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் ...... (75)
அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் ...... (80)
அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ ...... (85)
யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா
அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்
நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் ...... (90)
பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானென தற்ற மெய்ஞ் ஞானமது அருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா ...... (95)
ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ ...... (100)
ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா ...... (105)
காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே
மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்
அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்
அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் ...... (110)
உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்
உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா ...... (115)
அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு
அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு ...... (120)
அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்
ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா
தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் ...... (125)
அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் ...... (130)
சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் ...... (135)
சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் ...... (140)
மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் ...... (145)
என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்
நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்
கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் ...... (150)
செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்
பற்களைக் கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் ...... (155)
கழுத்தைக் கந்தன் கைகளால் காக்கட்டும்
தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்
கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்
மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் ...... (160)
ஹ்ருதயத்தில் கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்
உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்
நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு
இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்
புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே ...... (165)
உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்
தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும்
அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்
என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும்
முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் ...... (170)
பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லெளம் ஸெளம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ...... (175)
ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா ...... (180)
ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
முலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் ...... (185)
தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
முலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் ...... (190)
முவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே ...... (195)
வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் ...... (200)
சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்
மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா ...... (205)
பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்
பழனியில் நீயும் பழம்ஜோதி ஆனாய் நீ
பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே
பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்
திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் ...... (210)
பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்
ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்
கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே ...... (215)
பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் ...... (220)
சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே சரவண பவனே
உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்
உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் ...... (225)
சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்
மனதை அடக்க வழி ஒன்றும் அறிந்திலேன் நான்
ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே ...... (230)
சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்
திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே ...... (235)
திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
நித்யானந்தமே நின்னுரு வாகையினால்
அத்வைத ஆனந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் ...... (240)
ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்
மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்
வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் ...... (245)
துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா ...... (250)
மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே ...... (255)
அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா
வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே
சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்
ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ ...... (260)
ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனக்கிடுவாய்
அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ...... (265)
உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும் அன்பே சக்தியும் ...... (270)
அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்
அன்பே தேவரும் அன்பே மனிதரும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் ...... (275)
அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்
அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ...... (280)
ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்
முவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு ...... (285)
எல்லை இல்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உ ன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் ...... (290)
விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே
நடுனெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா ...... (295)
ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே
கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா ...... (300)
Om ❤ sarawana bawaya namah
❤super aunty 😅🎉
அத்வைத பாடல்
Vel maral video podunga
Om muruga
Om Saravana Bhava
OHM KATHIKEYA WITHMAHEE,
SAKTHI HASTHYAA DHEEMAHEE,
THANNOOH SKANDA PRAJOYDAYAATHE.
THANNOOH SKANDA PRAJOYDAYAATHE.
OHM SARAVANABAVA.
VETRIVEL MURUGANAKU ARROGGARA,
VEERAVEL MURUGANAKU ARROGGARA,
VEL, VEL VETRIVEL,
VEL, VEL, VEERAVEL.
OHM TAT PURUSHAYA WITHMAHEE,
MAHA SENAYA DHEEMAHEE,
THANNOOH SHANMUGA PRAJOYDAYAATHE.
THANNOOH SHANMUGA PRAJOYDAYAATHE.
OHM SARAVANABAVA.
VETRIVEL MURUGANAKU ARROGGARA,
VEERAVEL MURUGANAKU ARROGGARA,
VEL, VEL, VETRIVEL,
VEL, VEL, VEERAVEL.
Om Saravana Bhava🙏🙏🙏🙏🙇🏼♂️🙇🏼♂️🙇🏼♂️🦚🦚🦚💐💐💐