Thanjavur collector | ”FIR போடட்டுமா?” கடுப்பான கலெக்டர்! பதறிய திமுக கவுன்சிலர் | Priyanka Pankajam
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- Thanjavur collector | ”FIR போடட்டுமா?” கடுப்பான கலெக்டர்! பதறிய திமுக கவுன்சிலர் | Priyanka Pankajam | DMK Councillor
#thanjavur #thanjavurcollector #priyankapankajam #councillor #dmk
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive....
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu
பேருந்து வசதி கேட்டது மாணவர்களுக்கு தான் - மாணவர்கள் வந்ததில் என்ன தவறு இருக்கிறது ..
Only for students? not for adult?
dei avalo nalavangala?? ninga lam...vantanuga support panna
@@SleepyBloomingFlower-nb1ex - online patta vanga - one year waiting - petition to all department - not use - very very worst - வருவாய்த்துரை
Apa anniki nadathuna lessona nenga soli tharingala... Entha karanathukagavum school uniform la kolanthaigala enagum kutitu poga kudathu bus varalan first அவங்கள patharama schoolku kutitu poi vudarathu parents kadama then parents only take action not student
Manavargaluku perunthu vasathi thevai enbatharku manavargaley vara vendiyathu ila. Pregnant ladies ku ethathu thevai na avangala kootitu vara mudyuma, loose maari pesatheenga da
பஸ் வசதி செய்ய வக்கு இல்லை ... மாவட்ட ஆட்சியர் பேசியது தவறு ... மாவட்ட ஆட்சியர் தான் அரசியல் பன்றாங்க
பஸ் வசதியை திமுக ஸ்டாலின்தான் செய்யணும்.
@@saminathan2455ஸ்டாலின் ட்ட சொல்லி வாங்கி தர்றது இவங்க வேலைல வராதா
Unmai
கலைட்டர் என்ன செய்ய முடியும் வேண்டும் என்றல் ஸ்டாலினிடம் மனு கொடுங்கள்.
@@saminathan2455Oomburadhuka makkal kurai theerpu mandra amakirunga
FIR யை எப்படி எல்லாம் தவறாக உபயோகிக்க முடியும் என்று தெரிந்து கொண்டேன்.
பஸ் இருந்தா நாங்க ஏண்டா அங்க வரோம்
கலெக்டர் செய்தது தவறு
அதாவது படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்களின் துணைகொண்டு அனுமதி பெற்று சட்டமன்ற கூட்டம் நடைபெறுவது பற்றி தெரிந்து கொள்ள சட்டமன்றம் செல்வது, பல்வேறு அருங்காட்சியகம் செல்வது, இவ்வாறாக பலதரப்பட்ட விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று படிப்பு காலத்திற்குப் பிறகு தங்களை முழு மனிதனாக்கி கொள்ள இதுபோன்ற செயல்கள் உதவும்
அதுபோலவே மக்களின் சேவை, தேவை சம்பந்தப்பட்ட மற்றும் குறைகள் சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு ஆட்சியரை நாடும் போது பள்ளிப் பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் இது போன்ற குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட முடியும் என்ற எண்ணம் வளர்வதற்கு பள்ளிப்பருவத்தில் இந்த செயல் முன்னுதாரணமாக இருக்கும்
இதை ஏன் தடுக்க செய்கிறார்
அநியாயமான தவறான மற்றும் தவறான தூண்டுதலின் பேரில் ஆர்ப்பாட்டமோ போராட்டமோ செய்தால் தான் தவறான வழிகாட்டுதல் என்று கூற முடியும்
இது போன்ற பள்ளிக்குச் செல்லும் போது பஸ் வசதி சாலை போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க முடியும் இதன் மூலம் தீர்வு காண முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படும்
இதனை மாவட்ட ஆட்சியர் நிராகரிப்பது, எச்சரிக்கை விடுவது, தவறு என்று கூறுவது என்பது பள்ளிப் பருவத்தில் மாணவ மாணவிகளிடம் பிற்போக்கான சிந்தனைகளையே ஏற்படுத்தும்
மாவட்ட ஆட்சியர் செயல் தெளிவு இல்லாதவர்...
இவருக்கு முதலில் பாடம் எடுக்க வேண்டும்...
எப்படித்தான் யுபிஎஸ்சி படித்து வந்தாரோ தெரியவில்லை...
சந்தேகமாக உள்ளது...
அவரை ஆய்வுக்கு ட்படுத்த வேண்டும்
@@SathishKumar-uw5riஅவனா நீ
ஒரு குறிப்பிட்ட வயதில் இளம் வயதினருக்கு அரசியல் ஞானம் தேவை
கவுன்சிலர் செய்ததில் எந்த தவறும் இல்லை..... தப்பு அரசாங்கம் மீது மட்டுமே மாவட்ட ஆட்சியர் பேசியது தவறு
கலெக்டர் செய்தது தவறு
அதாவது படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்களின் துணைகொண்டு அனுமதி பெற்று சட்டமன்ற கூட்டம் நடைபெறுவது பற்றி தெரிந்து கொள்ள சட்டமன்றம் செல்வது, பல்வேறு அருங்காட்சியகம் செல்வது, இவ்வாறாக பலதரப்பட்ட விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று படிப்பு காலத்திற்குப் பிறகு தங்களை முழு மனிதனாக்கி கொள்ள இதுபோன்ற செயல்கள் உதவும்
அதுபோலவே மக்களின் சேவை, தேவை சம்பந்தப்பட்ட மற்றும் குறைகள் சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு ஆட்சியரை நாடும் போது பள்ளிப் பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் இது போன்ற குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட முடியும் என்ற எண்ணம் வளர்வதற்கு பள்ளிப்பருவத்தில் இந்த செயல் முன்னுதாரணமாக இருக்கும்
இதை ஏன் தடுக்க செய்கிறார்
அநியாயமான தவறான மற்றும் தவறான தூண்டுதலின் பேரில் ஆர்ப்பாட்டமோ போராட்டமோ செய்தால் தான் தவறான வழிகாட்டுதல் என்று கூற முடியும்
இது போன்ற பள்ளிக்குச் செல்லும் போது பஸ் வசதி சாலை போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க முடியும் இதன் மூலம் தீர்வு காண முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படும்
இதனை மாவட்ட ஆட்சியர் நிராகரிப்பது, எச்சரிக்கை விடுவது, தவறு என்று கூறுவது என்பது பள்ளிப் பருவத்தில் மாணவ மாணவிகளிடம் பிற்போக்கான சிந்தனைகளையே ஏற்படுத்தும்
மாவட்ட ஆட்சியர் செயல் தெளிவு இல்லாதவர்...
இவருக்கு முதலில் பாடம் எடுக்க வேண்டும்...
எப்படித்தான் யுபிஎஸ்சி படித்து வந்தாரோ தெரியவில்லை...
சந்தேகமாக உள்ளது...
அவரை ஆய்வுக்கு ட்படுத்த வேண்டும்
@@SathishKumar-uw5riஅவனா நீ
கவுன்சிலரின் நடவடிக்கையில் எந்தவித தவறும் இல்லை
ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் மாணவ மாணவிகள்
அவர்களை அழைத்துக் கொண்டு வந்ததில் என்ன தவறு உள்ளது
இவரைப் போன்ற அதிகாரிகள் வேண்டிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தானே மாணவர்கள் இங்கு வர வேண்டி உள்ளது
அதுமட்டுமல்ல மாணவர்களின் சிறு பருவத்திலேயே காவல்துறைக்கு கடிதம் மாநகராட்சிக்கு கடிதம் என்றெல்லாம் பள்ளியில் கற்பிக்கிறோம் அதேபோல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிப்பது என்ற கடிதம் எழுதுவதும் உண்டு அதை நேரடியாக காண்பிக்க கொண்டு வந்தார் என்று எடுத்துக் கொள்ளலாமே
@@SathishKumar-uw5ri இல்ல அப்படி இல்ல மாணவர் எந்த வித போராட்டங்களில் ஈடுபட்டு செய்ய வைக்கை கூடாது இது தவறான உதாரணம்.... சரி நீங்கள் கூறுவது போல் மாணவர்கள் போராட போகும்போது அன்று அவர்களுக்கு நடந்த பாடம் மீண்டும் யார் solitharuvargal...how many days they refuse to go school..... U know what is perpose of going school.....any institution shouldn't allow students to participate in this type of action..... Sometimes it's happening...... When CEO of the dictrict only give this permission even collector can't give this permission to children to participate this type of action..... Only CEO can and. That school children follow many protocols for doing protest...pls don't spread this type of advice........ The only duty of students is only reading not going to protest......... For protest they must have legal protocols from CEO only
மாவட்ட ஆட்சியர், காவல் கண்கானிப்பாளர்கள் எல்லோருமே, மிரட்டல், உறுட்டல், செய்ய ஆரம்பித்து விட்டீர்கள், அரசியல்வாதிகள் செய்யும் காரியங்களை நீங்கள் செய்ய ஆரம்பித்தால் பாவம் அவர்கள் எங்கே ஓடி ஒளிவது..
மாவட்ட ஆட்சியர் ஆக குறைந்தபட்ச வயது 30ஆக மாற்றுங்கள் ... இள வயதில் கலெக்டர் ஆவதால்
பல கலெக்டர் கு வெளி உலகமே தெரிவதில்லை
upfc படித்து வந்தாலே 9 வருடம் டிசி சப் கலக்டர் டி ஆர் டி ஏ இது மாதிரி பதவி வகித்த பிறகே கலக்டர் ஆக முடியும்.தமிழ்நாடு தேர்வாணயம் நடத்தும் தேர்வில் ரேங்கிக் அடிப்படையில் கலக்டராக அதிக வருடம் ஆகும்.அரசியல்வாதி உதவி வேணும்
இதுவரை ரோடு போடாத கலெக்டர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்
😂
Correct👌
இதில் என்ன தப்பு.. மாணவர்கள் இதை தெரிந்து கொள்ளவேண்டும்..
அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து விட்டு பேசுங்க மேடம்
dei poi ni yaruku votu potiyo anga kelunga da..
vennaigala
vote engaiyo poduvinga..
vela yarta vanthu kepinga..
kasu yevan taruvaan
poi kasu tara vendiyavangala ,kasu tara solu po
படிக்கும் மாணவர்களை முதல்வர் வரும்போது சாலை ஓரம் நிற்கவைப்பது பற்றி அம்மனியின் கருத்து.
Super ponga
கவுன்சிலர் செய்ததில் என்ன தவறு
கலெக்டர் செய்தது தவறு
அதாவது படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்களின் துணைகொண்டு அனுமதி பெற்று சட்டமன்ற கூட்டம் நடைபெறுவது பற்றி தெரிந்து கொள்ள சட்டமன்றம் செல்வது, பல்வேறு அருங்காட்சியகம் செல்வது, இவ்வாறாக பலதரப்பட்ட விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று படிப்பு காலத்திற்குப் பிறகு தங்களை முழு மனிதனாக்கி கொள்ள இதுபோன்ற செயல்கள் உதவும்
அதுபோலவே மக்களின் சேவை, தேவை சம்பந்தப்பட்ட மற்றும் குறைகள் சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு ஆட்சியரை நாடும் போது பள்ளிப் பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் இது போன்ற குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட முடியும் என்ற எண்ணம் வளர்வதற்கு பள்ளிப்பருவத்தில் இந்த செயல் முன்னுதாரணமாக இருக்கும்
இதை ஏன் தடுக்க செய்கிறார்
அநியாயமான தவறான மற்றும் தவறான தூண்டுதலின் பேரில் ஆர்ப்பாட்டமோ போராட்டமோ செய்தால் தான் தவறான வழிகாட்டுதல் என்று கூற முடியும்
இது போன்ற பள்ளிக்குச் செல்லும் போது பஸ் வசதி சாலை போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க முடியும் இதன் மூலம் தீர்வு காண முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படும்
இதனை மாவட்ட ஆட்சியர் நிராகரிப்பது, எச்சரிக்கை விடுவது, தவறு என்று கூறுவது என்பது பள்ளிப் பருவத்தில் மாணவ மாணவிகளிடம் பிற்போக்கான சிந்தனைகளையே ஏற்படுத்தும்
மாவட்ட ஆட்சியர் செயல் தெளிவு இல்லாதவர்...
இவருக்கு முதலில் பாடம் எடுக்க வேண்டும்...
எப்படித்தான் யுபிஎஸ்சி படித்து வந்தாரோ தெரியவில்லை...
சந்தேகமாக உள்ளது...
அவரை ஆய்வுக்கு ட்படுத்த வேண்டும்
கவுன்சிலர் செய்தது 100 % தவறு
@@SathishKumar-uw5ri கவுன்சிலர் செய்தது 100 % தவறு
Bringing students
தேவையான பஸ் வசதி இல்லாதது அறியாமல் பஸ் வசதி செய்து கொடுக்காமல் உங்கள் அதிகாரிகள் என்ன தூங்கிக் கொண்டிருந்தார்களா
கலெக்டர் செய்தது தவறு
அதாவது படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்களின் துணைகொண்டு அனுமதி பெற்று சட்டமன்ற கூட்டம் நடைபெறுவது பற்றி தெரிந்து கொள்ள சட்டமன்றம் செல்வது, பல்வேறு அருங்காட்சியகம் செல்வது, இவ்வாறாக பலதரப்பட்ட விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று படிப்பு காலத்திற்குப் பிறகு தங்களை முழு மனிதனாக்கி கொள்ள இதுபோன்ற செயல்கள் உதவும்
அதுபோலவே மக்களின் சேவை, தேவை சம்பந்தப்பட்ட மற்றும் குறைகள் சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு ஆட்சியரை நாடும் போது பள்ளிப் பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் இது போன்ற குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட முடியும் என்ற எண்ணம் வளர்வதற்கு பள்ளிப்பருவத்தில் இந்த செயல் முன்னுதாரணமாக இருக்கும்
இதை ஏன் தடுக்க செய்கிறார்
அநியாயமான தவறான மற்றும் தவறான தூண்டுதலின் பேரில் ஆர்ப்பாட்டமோ போராட்டமோ செய்தால் தான் தவறான வழிகாட்டுதல் என்று கூற முடியும்
இது போன்ற பள்ளிக்குச் செல்லும் போது பஸ் வசதி சாலை போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க முடியும் இதன் மூலம் தீர்வு காண முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படும்
இதனை மாவட்ட ஆட்சியர் நிராகரிப்பது, எச்சரிக்கை விடுவது, தவறு என்று கூறுவது என்பது பள்ளிப் பருவத்தில் மாணவ மாணவிகளிடம் பிற்போக்கான சிந்தனைகளையே ஏற்படுத்தும்
மாவட்ட ஆட்சியர் செயல் தெளிவு இல்லாதவர்...
இவருக்கு முதலில் பாடம் எடுக்க வேண்டும்...
எப்படித்தான் யுபிஎஸ்சி படித்து வந்தாரோ தெரியவில்லை...
சந்தேகமாக உள்ளது...
அவரை ஆய்வுக்கு ட்படுத்த வேண்டும்
@@SathishKumar-uw5riஅவனா நீ
I support to councilor.
கலெக்டர் செய்தது தவறு
அதாவது படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்களின் துணைகொண்டு அனுமதி பெற்று சட்டமன்ற கூட்டம் நடைபெறுவது பற்றி தெரிந்து கொள்ள சட்டமன்றம் செல்வது, பல்வேறு அருங்காட்சியகம் செல்வது, இவ்வாறாக பலதரப்பட்ட விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று படிப்பு காலத்திற்குப் பிறகு தங்களை முழு மனிதனாக்கி கொள்ள இதுபோன்ற செயல்கள் உதவும்
அதுபோலவே மக்களின் சேவை, தேவை சம்பந்தப்பட்ட மற்றும் குறைகள் சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு ஆட்சியரை நாடும் போது பள்ளிப் பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் இது போன்ற குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட முடியும் என்ற எண்ணம் வளர்வதற்கு பள்ளிப்பருவத்தில் இந்த செயல் முன்னுதாரணமாக இருக்கும்
இதை ஏன் தடுக்க செய்கிறார்
அநியாயமான தவறான மற்றும் தவறான தூண்டுதலின் பேரில் ஆர்ப்பாட்டமோ போராட்டமோ செய்தால் தான் தவறான வழிகாட்டுதல் என்று கூற முடியும்
இது போன்ற பள்ளிக்குச் செல்லும் போது பஸ் வசதி சாலை போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க முடியும் இதன் மூலம் தீர்வு காண முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படும்
இதனை மாவட்ட ஆட்சியர் நிராகரிப்பது, எச்சரிக்கை விடுவது, தவறு என்று கூறுவது என்பது பள்ளிப் பருவத்தில் மாணவ மாணவிகளிடம் பிற்போக்கான சிந்தனைகளையே ஏற்படுத்தும்
மாவட்ட ஆட்சியர் செயல் தெளிவு இல்லாதவர்...
இவருக்கு முதலில் பாடம் எடுக்க வேண்டும்...
எப்படித்தான் யுபிஎஸ்சி படித்து வந்தாரோ தெரியவில்லை...
சந்தேகமாக உள்ளது...
அவரை ஆய்வுக்கு ட்படுத்த வேண்டும்
Super comment.l agree with you✔@@SathishKumar-uw5ri
புத்தகத்தை மனப்பாடம் செய்து மாவட்ட ஆட்சியராக பதவி இந்த வீடியோ
கலெக்டர் செய்தது தவறு
அதாவது படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்களின் துணைகொண்டு அனுமதி பெற்று சட்டமன்ற கூட்டம் நடைபெறுவது பற்றி தெரிந்து கொள்ள சட்டமன்றம் செல்வது, பல்வேறு அருங்காட்சியகம் செல்வது, இவ்வாறாக பலதரப்பட்ட விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று படிப்பு காலத்திற்குப் பிறகு தங்களை முழு மனிதனாக்கி கொள்ள இதுபோன்ற செயல்கள் உதவும்
அதுபோலவே மக்களின் சேவை, தேவை சம்பந்தப்பட்ட மற்றும் குறைகள் சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு ஆட்சியரை நாடும் போது பள்ளிப் பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் இது போன்ற குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட முடியும் என்ற எண்ணம் வளர்வதற்கு பள்ளிப்பருவத்தில் இந்த செயல் முன்னுதாரணமாக இருக்கும்
இதை ஏன் தடுக்க செய்கிறார்
அநியாயமான தவறான மற்றும் தவறான தூண்டுதலின் பேரில் ஆர்ப்பாட்டமோ போராட்டமோ செய்தால் தான் தவறான வழிகாட்டுதல் என்று கூற முடியும்
இது போன்ற பள்ளிக்குச் செல்லும் போது பஸ் வசதி சாலை போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க முடியும் இதன் மூலம் தீர்வு காண முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படும்
இதனை மாவட்ட ஆட்சியர் நிராகரிப்பது, எச்சரிக்கை விடுவது, தவறு என்று கூறுவது என்பது பள்ளிப் பருவத்தில் மாணவ மாணவிகளிடம் பிற்போக்கான சிந்தனைகளையே ஏற்படுத்தும்
மாவட்ட ஆட்சியர் செயல் தெளிவு இல்லாதவர்...
இவருக்கு முதலில் பாடம் எடுக்க வேண்டும்...
எப்படித்தான் யுபிஎஸ்சி படித்து வந்தாரோ தெரியவில்லை...
சந்தேகமாக உள்ளது...
அவரை ஆய்வுக்கு ட்படுத்த வேண்டும்
நீங்கள் மனப்பாடம் செய்து கலெக்டர் ஆக முடியுமா அதற்காக எவ்வளவு படிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள் தயவுசெய்து தவறான பதிவு இட வேண்டாம்🎉🎉🎉
niyellam collector pathi pesra...avalo kevalam poguthu naadu
Inga yaru paduchu ias akurathunu problem illa antha collector pesunathu thappu@@c.jaganathanc.chandrasekar2082
கலெக்டர் ஓவரா சீன் போட கூடாது
இதில் யார்மீது தவரு என்பதை விட தயவு செய்து அவர்கல் கேக்கும் அடிப்படை வசதி யான பஸ்வசதி சாலைவசதி செய்து கொடுங்கல்
பஸ் கொடுக்க துப்பு இல்ல
கவுன்சிலர் செய்தது மிக சரியானது
கவுன்சிலர் மீது எந்த தவறும் இல்லை,இத்தனை நாள் பேருந்து வசதி செய்து தராத ஆட்சியர் மீது தான் தவறு
முயற்சி மேற்கொண்டது நல்லது. பாராட்டுகள்
மேலும் ஆட்சியருக்கு ஓர் வேண்டுகோள்!
கல்வி கற்றல் என்பது வாழ்க்கையை வாழக் கற்றுக் கொடுப்பது தான். அவ்வாறு நமக்கு ஓர் தேவையை அரசு செய்ய தவறும் போதோ அல்லது அலட்சியம் காட்டும் போது நாம் இவ்வாறு அறவழியில் முயற்சிக்க வேண்டும் என்ற நடைமுறை வாழ்க்கைக் கல்வியை அந்த மாணவர்கள் கற்றுக்கொண்டுள்ளனர் என்பதை ஆட்சியர் உணர வேண்டும் குழந்தைக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதி செய்து கொடுப்பது அரசின் முக்கிய கடமையாகும். இதற்காக ஆட்சியர் அலுவலகம் வந்து மனு கொடுக்க வேண்டிய நிலை என்பதே அவலம். மேலும் ஆட்சியரின் இந்த செயல் அந்த மாணவர்களுக்கு தவறான முன்னுதாரணம் . முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
கலெக்டர் செய்தது தவறு
கவுன்சிலர் செய்தது 100 % தவறு
ஏன் மெரட்டனும்? வேலய டைமுக்கு செஞ்சு பழகுங்க மேடம்😊.
கவுன்சிலர் மீது எந்த தவறும் இல்லை❤❤❤
கலெக்டர் ஆபீஸ் உள்ளவே இருக்ககூடாது அந்த மாவட்டம் கலெக்டர் கிராமங்களை சுற்றி பார்த்து முக்கியமாக பகுதிகளில் தேவையான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் கிராம நிர்வாகிகளுக்கு உத்தரவு போடவேண்டும்.
This is what power speaks she didn’t do her job first but questioning all the others.
Well said. Persons sitting in the high offices should exhibit culture and harmony, not arrogance.
Off Late Public Servants are behaving live Kings / queens.
I Appreciate to councilor 👌👌👌👏👏👏
Indha Collector Suspend aaga porar; Stalinukku pona Dismiss thaan.
ஞாயிறு அன்று மனு நாள் வைங்கமா
ஆட்சியர் அலுவலகம் சென்று மனு கொடுப்பது எப்படி என எதிர்கால சந்ததிக்கு ஒரு practical அறிவு வேண்டும், இதுவும் ஒரு படிப்பு தான்,
திராவிடீயா மாடல்ஸ்.. மாவாட்டும் ஆட்சியாளர்.. தெண்ட சம்பளம்
Super இப்படி தான் இருக்கனும் வெட்டி பந்தா
ஆட்சியர் மீது தான் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ் வசதி இல்லை என்று மனு கொடுக்க வந்தால் FIR போடுவிங்கிலா
இந்த ரோசத்தை ரோடு போடறதுல காமிங்க...சும்மா அதிகாரம் இருக்குனு பேச கூடாது..
பள்ளிக்கூடத்துக்கு போறதுக்கு பஸ் இல்லாம தான் அவங்களே கலெக்டர் ஆபீஸ் வந்துருக்காங்க
அருமை.
சிறப்பு.
அந்த ரூட் யில் உடனே பஸ் விடுங்க மேடம் ப்ளீஸ் 🙏🙏🙏
மாணவ,மாணவிகளை,யூனிபார்மோடு கூட்டிகொண்டு வரும்போது,கலெக்டர் அதனுடைய சீரியஸ்தன்மையை புரிந்து கொண்டிருக்க வேண்டும்.ஆனால் அதை செய்யாமல் FIR போடுவேன் என்றால் பதவிக்கு இல்லை என்றே அர்த்தம்.
❤.good.
அவுங்க குறை தீர்ந்தால் இதுபோல ஏன் செய்ய போகிறார்கள்
Super mam. u r correct
Congratulations on your good job madam
இப்போதானே வந்துருக்காங்க...??! போக போக பழகிடுவாங்க....?! எத்தனையோ கலெக்டர்கள் இங்க வந்துட்டு போய்ட்டாங்க...? ¡
மாவட்ட ஆட்சியராக தஞ்சை மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்று இருக்கிறீர்கள்... பொறுப்பேற்றவுடன் கையில் நல்ல புத்தகத்தை பரிசாகப் பெற்று இருக்கிறீர்கள்...
இன்முகம் உடனடி நடவடிக்கை.. மக்களின் தோழனாக மாவட்ட ஆட்சியர் சீக்கிரம் மாற வேண்டும்...
இப்போது பள்ளி செல்லும் வழியில் மதுபான கூடம் இருக்கிறது... மதுபானத்தை பெற்றுக் கொண்டு அங்கு வரும் குடி மகன்களால்.. பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பாதிக்கும் போது பெற்றோர்கள் பள்ளி மாணவர்களோடு சேர்ந்து மனு கொடுக்க வராது என்று கூற இயலுமா ...
அப்படி என்றால் சட்டமன்ற நிகழ்வுகளுக்கு மாணவர்களை அழைத்து வருவது மட்டும் எந்த வகையில் தரும் ??
அதாவது பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் சட்டமன்ற நிகழ்வுகளை பார்த்து அரசியல் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதன் பொருட்டு...
அதேபோன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்றால் என்ன .. அங்கு மனு கொடுப்பதின் நோக்கம் என்ன... இதெல்லாம் அடிப்படையாக பள்ளி மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டிய விஷயம்...
அவர்கள் கோரிக்கையை கொடுத்துவிட்டு நாளைக்கு பள்ளிக்கு செல்லாமல் இருப்பவர்கள்... கிடையாது தானே.. பெரிதுபடுத்தாதீர்கள்..
காரணங்களை எளிமையாக அணுகுங்கள்
இந்த ஒரு விஷயத்தில் அணுகுமுறையை மாற்ற வேண்டும் மாண்புமிகு கலெக்டர் ..
பல தடவை மனு கொடுத்தும் பலன் இல்லாமல் இருக்கும் அதான் கூட்டிட்டு வந்து இருக்காங்க வந்தனால் தான் பஸ் விட்டு இருக்காங்க .
Very good madam❤
Good show by councillor
Collector should take action against erring officials rather public
என்னத்துக்கு கோபம்? வண்டி விட ஏற்பாடு செய்கிறேன் என்றல்லவா சொல்ல வேண்டும்? பொது வேலைக்கு வந்துவிட்டு என்ன மயிருக்குக் கோபப்படுகிறாள் அவள்.
என்னத்துக்கு கோபம் என்பது சரியான கேள்வி, அத்துடன் மயிறு, கோபப்படுகிறாள், என்று ஒரு பெண்ணை அசிங்கமாக பேசுவது, தங்களது திமிரை காட்டுகிறது
அப்ப சின்னவன் வராது,மந்திரி வராதுன்னு பள்ளிபிள்ளைகளை ஸ்கூல் யுனிபார்மோட வடசென்னை இல்ல, ரொம்ப ஆக்ட் உடாதீங்க
Indha seen la poda kudadhu…you are government servant..
வசதி செஞ்சு தந்தா எதுக்கு வரபொறோம்
அவர் அரசியல் செய்வதாகவே இருக்கட்டும் பஸ் வசதி இருக்கிறதா இல்லையா
கலெக்டர் அவர்களே நீங்கள் எப்பொழுது போக்குவரத்து பஸ்ஸில் பயணித்திருக்கிறீர்களா
புத்தகத்தை மனப்பாடம் செய்து மாவட்ட ஆட்சியராக
So long Thanjavur Collector failed provided to provide bus facility. It is the expression of their grievance.
இது என்னவிதமான மிரட்டல்?
Student kku problem na student than mam varuvaga avaga padiipu ketu pordhu proper bus illa dha karanam than mam so avaga petition konduvadhu enna problem
சாலை போடாதது நிர்வாகத்தின் தவறு
மேடம் உங்களை உருட்ட சொல்லவில்லை!!! ரோட் ரோலரை தான் உருட்ட சொல்றோம்
Inexperienced IAS..
நானும் தஞ்சாவூர் கலெக்டர் ஆபீஸ் மனு கொடுத்தேன் கந்து வட்டி பிரச்சன இன்னும் ஸ்டெப் எடுக்கல
கந்து வட்டி எதுக்கு வாங்குற தெரிஞ்சி தான வாங்குற கந்து வட்டி நு அப்போ பணம் கட்டு, நீ பணம் வாங்கும் போது தெரியலையா உனக்கு அது கந்து வட்டி nu
Miga sariyaaanathu taaan i support to him
அப்போ உள்ளே மாணவர்கள் சிறுமிகள் அனுமதி இல்லை என்று போடு பொட்டுறுகணும் தெரியாமல் கேட்கிறேன் மாணவர்கள் bar ku ulla விடக்கூடாது சொன்ன okay ஓரு மாணவர் கலெக்டர் அலுவலகத்தில் கூட்டிக்கொண்டு வந்தால் என்ன தவறு
Worst collector 😊
இவ்ளோ நாளா பஸ் வரலைன்னு உங்களுக்கு தெரியாதா மேடம்... அப்போ உங்க வேலை தான் என்ன
அந்த அம்மா சொல்றது விளங்களையா உங்களுக்கு, முதலில் அந்த ஏரியா சம்பந்தப்பட்ட தலைவர் மனு குடுக்கலாம். பிறகு எந்த பயனும் இல்லை என்றால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். எடுத்த உடனே போராட்டம் செய்றமாதிரி கூட்டமாக வர வேண்டாமுன்னு சொல்றாங்க...
இருந்தாலும் இவ்வளவு திமிர் இருக்க கூடாது.
Good job collector.
மாணவர்கள் பள்ளியிலும் வீட்டிலும் மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது.
கலெக்டர் : மக்கள் முன் : இப்போ வாயில உருட்டு .....
சாலை போடும் போது நிதி : அப்புறம் பணத்தை சுருட்டு 😂😂😂😂😂
என்ன ராமலிங்கம் வரட்டாஆஆஆ 😂😂😂😂😂
Madam..if u have guts go and ask this question to the ministry.....poor people kita summa katha dhinga madam
யாருக்கு உடல்நிலை அதிகம் பாதித்து இருக்கிறதோ அவர்களைத்தான் டாக்டரிடம் முதலில் கூட்டி வரவேண்டும். இப்பொழுது புரிகிறதா கலெக்டர் கூறும் அறிவுரை சரியா தவறா என்று.
Powerfull collector
நீங்க ஒழுங்கா நிர்வகம் பன்னா ஏன் மாணவர்கள் வர போகிறார்கள்🎉🎉மாணவர் பிரச்சினைக்கு. மாணவர். வராமல் யார் வரவேண்டும்
யாரிடம் கேட்பதுன்னு தெரியல வாழ்வா சாவா என்று இருக்கிறோம்
Super. Congratulations.
அந்த பகுதில் உண்மையில் எந்த வசதியில் கிடையாது
அடிப்படை வசதி கேட்டு கிடைக்கவில்லை என்றால் யாரிடம் கேட்பது...
மக்கள் சரியாக இருந்தால் நிர்வாகம் சரியாக இருக்கும்
வாழ்த்துக்கள் கலெக்டர் மேடம் ❤❤❤
அதிகாரத்தை பயன்படுத்துங்கள் அம்மா அரசியல் தலையீடு இருக்காது என்றும் அன்புடன் Rc சீனிவாசன் தூத்துக்குடி
கவுன்சிலர் செய்த செயல் சரியே.
எல்லாம் பதவி திமிர்
Bus Vasadhi seiyadha ex collectors FIR poda mudiyuma meyamma
நகராட்சியில் தீர்மானம் போட்டு அதன் நகல் கலெக்டர் ad பஞ்சாயத்து அலுவலகம் அனுப்பி அதற்கு நடவடிக்கை இல்லை என்றால் இது போல் செய்யலாம்
Mendal collector என்ன கோரிக்கை என்றே புரிந்து கொள்ளவில்லை
எல்லா இடத்திலும் ஒரு கூட்டம் தற்குறியாவே இருக்கிறது
First teacher posting fill pannittu pesi iruntha really truth.
Excellent
Counselor has good intentions
👌👍🏼❤🎉
Thalaivi........🎉
Collector mela tha வழக்கு பதிவு போடணும்
Well done Mam 👍
கலெக்டர் செய்தது தவறு
அதாவது படிக்கும் குழந்தைகள் ஆசிரியர்களின் துணைகொண்டு அனுமதி பெற்று சட்டமன்ற கூட்டம் நடைபெறுவது பற்றி தெரிந்து கொள்ள சட்டமன்றம் செல்வது, பல்வேறு அருங்காட்சியகம் செல்வது, இவ்வாறாக பலதரப்பட்ட விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று படிப்பு காலத்திற்குப் பிறகு தங்களை முழு மனிதனாக்கி கொள்ள இதுபோன்ற செயல்கள் உதவும்
அதுபோலவே மக்களின் சேவை, தேவை சம்பந்தப்பட்ட மற்றும் குறைகள் சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு ஆட்சியரை நாடும் போது பள்ளிப் பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் இது போன்ற குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட முடியும் என்ற எண்ணம் வளர்வதற்கு பள்ளிப்பருவத்தில் இந்த செயல் முன்னுதாரணமாக இருக்கும்
இதை ஏன் தடுக்க செய்கிறார்
அநியாயமான தவறான மற்றும் தவறான தூண்டுதலின் பேரில் ஆர்ப்பாட்டமோ போராட்டமோ செய்தால் தான் தவறான வழிகாட்டுதல் என்று கூற முடியும்
இது போன்ற பள்ளிக்குச் செல்லும் போது பஸ் வசதி சாலை போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க முடியும் இதன் மூலம் தீர்வு காண முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படும்
இதனை மாவட்ட ஆட்சியர் நிராகரிப்பது, எச்சரிக்கை விடுவது, தவறு என்று கூறுவது என்பது பள்ளிப் பருவத்தில் மாணவ மாணவிகளிடம் பிற்போக்கான சிந்தனைகளையே ஏற்படுத்தும்
மாவட்ட ஆட்சியர் செயல் தெளிவு இல்லாதவர்...
இவருக்கு முதலில் பாடம் எடுக்க வேண்டும்...
எப்படித்தான் யுபிஎஸ்சி படித்து வந்தாரோ தெரியவில்லை...
சந்தேகமாக உள்ளது...
அவரை ஆய்வுக்கு ட்படுத்த வேண்டும்
கவுன்சிலர் மேல் தவறு இல்லை ..
கவுன்சிலர் செய்தது 100 % தவறு
Hello Collector, Procedure Established by law oru pakkam erukattum. Due Process Of law theriyuma?? UPSC ku padichatha practical ah apply pannunga. Avanga Kasatathao therthu veinga.
சீ எம் வரும் போது மாணவர்கள் மாணவிகள் வரவேற்க நிற்கும் போது இந்த கலெக்டர் ஏன் இன்னும். எந்த பகுதியில் இருந்து பள்ளி குழந்தைகள் களுக்கு பேருந்து வசதி இல்லை என இதுவரை எந்த ஆய்வு செய்யல பிறகு எதற்கு கல்வி அலுவலர் மீட்டிங் நடக்கிறது பிஸ்கட் காபி சாப்பிட்டு ❤ இது க்கா
பள்ளி குழந்தைகளுக்கு அ. ... அம்மா ஆ.. ஆட்சியர் இ... இவுங்க...என்று நேரடியாக கூட்டி வந்து காட்டுவது தவறா ?!!!!
Salute to collector
பொதுவாக மனுகொடுத்தா உடனடியா நடவடிக்கை எடுத்தா இப்படி கவனத்தை ஈர்க்கும் விதமாக மனுகொடுக்கஅவசியம் இருக்காதோ ?
சாலை வசதி சீர்கேடு பற்றி மக்கள் புகார் அளிக்கும் கவனத்தில் கொள்ளாதது
மாவட்ட ஆட்சியரின் தவறும்,
வட்டாட்சியரின் தவறும்
வட்டார கல்வி வளர்ச்சி அலுவலரின் தவறும்
இந்த மூன்று பேருக்கும் என்ன தண்டனை
ஆட்சியர் அலுவலகம் பள்ளிகுழந்தைகளுக்கு ஆபத்தான இடமோ. பேருந்து வசதி இல்லாமல் அவதிபடும் போது உங்களுக்கு தெரியாதா ஆட்சியரே. ஒருவேளை அவர்கள் மனு கொடுத்து இதுவரை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது அதே பிரிவில் நடவெடிக்கை எடுப்பீர்களா?
குறை நிவர்த்தி செய்யப்பட்டதா?
சூப்பர் அக்கா...
திடீர்னு இப்படி எங்கள வேல செய்ய சொன்னா நாங்க எபபடி வேலை செய்ரது....