பொன்மனச் செம்மல் புரட்சி தலைவர் ஒரு சகாப்தம்........ பசுமை மாறாத நினைவலைகளின் இனிய சகாப்தம்...... பொன்மனச்செம்மல் அவர்கள் சொந்த வாழ்க்கையிலும் சரி ......பொது வாழ்க்கையிலும் சரி....... அடுத்தவர்கள் பணத்திற்கு .....உழைக்காத பணத்திற்கு ........ ஆசை பட்டதே கிடையாது ......ஊர் பணத்திற்கும் அவர் ஆசைப்பட்டது கிடையாது ......தன்னுடைய உழைப்பில் கிடைத்த செல்வங்களை ஏழை எளியவர்களுக்கும் வறியவர்களுக்கும் பிரதி பலன் பாராது வழங்கி கடைசி வரையிலும் ஊருணி நீர் நிறைந்தது போல வள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்து மறைந்தார் ......... அவருடைய ரீல் வாழ்க்கையும் ரியல் வாழ்க்கையும் ஒன்றாகவே இருந்தது............ பொன்மனச் செம்மல் தமிழ் மக்களின் இதயங்களில் என்றென்றும் அழிவில்லாத முதலமைச்சராக தொடர்ந்து அரசாட்சி நடத்திக் கொண்டே இருக்கின்றார்❤❤❤❤❤ நிஜமாகவே அவர் ஆயிரத்தில் ஒருவன்..........
இன்றும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள். இவர் புகழ் என்றும் நிலைக்கும் நீடிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. நானே போடப்போறேன் சட்டம் என்றார். நாட்டை ஆண்டார் நம் மனதை ஆண்டார் . பொன்மனச்செம்மல் புகழ் வாழ்க !
@@Mindofnationalist நம்பவாய் வயித்துக்கு சாப்பிடுவோம்.ஏன் அந்த வரிகளைப் பற்றி? அப்டியே இருந்தாலும்... அரசியல் Trend படி நல்லா ஓட்டு படி சுடலையும் வந்துக்கு? அப்போ மக்களை மாத்தலமா? எல்லாரும் பேன்ட்டோட போகும்போது நான் பஞ்ச கட்சம் கட்டுவேன் என்றால் நம் விருப்பம்.
பணமூட்டைகள் கொள்ளிடத்தில் மிதந்து வந்ததும், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு அங்கீகாரம் இன்றி வேலை இல்லாமல் போனதும் , நடிகை இடம் பெற முடியாத காரணத்துக்காக மேலவை இல்லாமல் போனதும் நல்லாட்சிக்கான லட்சணங்களாக இருந்தன .
எம்.ஜி.ஆர் அவர்கள் மக்களின் குரலாக, உண்மையைத்தான் பேசி இருக்கிறார். அவர் அன்று பேசியது இன்றைக்கும் பொருந்துகிறது. MGR ஒரு தீர்க்கதரிசி. மக்களை நேசித்து மதித்த உன்னதத் தலைவர்.
@@neelambarkongara5273 There are so many. Since, you asked any one, I'll name Telugu Ganga Project which is quenching the thirst of Chennaiites even today. When linking of rivers was only in paper he made it in actuality . He was not only a philanthropist but also a prognosticator.
கடைசி வரை வாழ்ந்து கொள்ளையோ கொள்ளை என்று மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர் கலைஞர். தமிழகத்தில் குடும்ப ஆட்சியை கொண்டுவந்தவரும் கலைஞரே! தமிழகத்தின் ஊழல் சக்கரவர்த்தி என்கிற பட்டத்தை பெற்றவரும் கலைஞரே!
Kindly mention the work done by mgr for social justice. Social justice is the prim phenomenon for the Dravidian parties. And mention some literature of mgr which was written by him regarding the social justice and the party rules
மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் பேரறிஞர் அண்ணா துறையும் கலைஞர் கருணாநிதியும் கவியரசர் கண்ணதாசனும் இல்லையெனில் எம்ஜிஆர் ஒரு வார்டு கவுன்சிலர் ஆக கூட ஆகி இருக்க முடியாது
1977 அக்டோபர் மாதம் பிறந்தேன்... எனக்கு வரலாறு பிடிக்கும்... சினிமாவில் கதை வசனம் எழுதியவர்.. எப்படி முதல் அமைச்சர் ஆனார்.. தெரியவில்லை... ஆராய்ந்து பார்த்தால்.. எம்ஜிஆர்.ஒரு பெரிய நடிகர் இருந்தார்.. அவருடைய முகத்தை பார்த்து தான் தமிழக மக்கள் உதய சூரியனுக்கு.. ஒட்டு போட்டார்கள்.. அண்ணா பிறகு கருணாநிதி.முதல் அமைச்சர் ஆனார்.. எம்ஜிஆர் திமுக சேராமல் இருந்திருந்தால்.. திமுக தமிழ் நாட்டை ஆண்டு இருக்காது.. அண்ணா.. கருணாநிதி.. முதல் அமைச்சராக இருந்திருக்கமாட்டார்கள்...
சிறு வேடங்களில் நடித்துக் கொண்டு இருந்த அந்த எம்ஜிஆரை கதாநாயகனாக அறிமுகம் செய்ததே கலைஞர் தான்.மந்திரிகுமாரி மலைக்கள்ளன் போன்ற படங்களுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் கலைஞர். உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுக்க வெளிநாடு போன எம்ஜிஆர் 27 லட்சம் அதிகமாக செலவழித்து விட்டார் .அதை அமலாக்க துறை கண்டுபிடித்தது.இந்திராகாந்தி அவர்களை சந்தித்து தீர்வு கண்டார். விளைவு கட்சியை பிளந்தார்.அனைவரது சொத்து கணக்கை கேட்ட எம்ஜிஆர் முதலில் தனது சொத்து கணக்கை காட்டினாரா.எந்த திமுக அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு சொன்னாரோ அந்த அமைச்சர்களில் சிலரை 1977 ல் தனது அமைச்சரவையில் சேர்த்து கொண்டார்.
உண்மைதான் வெங்கட் கலைஞரை திரைத்துறைக்கு அறிமுகம் செய்ததே Mgrதான். அண்ணா மறைந்தபின் Mgr காலில் விழுந்துதான் கலைஞர் முதல்வர் ஆனார். Mgrல் அனைத்தையும் அடைந்தவர் ஆட்சிஅதிகாரத்தை வைத்து பின்னாலில் அவருக்கு பல கெடுதல்களை மட்டுமே உண்டாக்கினார்.
எம் ஜி ஆர் ஆட்சி தமிழகத்தில் எந்த தொழில் வளர்ச்சியும் இல்லாத இருண்ட காலம் என்பது நல்ல இதயமுள்ள பண்பாளர்களுக்கு பிறந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் புரியும்
Kalaingar live his life with family and enjoy his life with wife, sons, daughters, leaders, disciples, fans, wealth, health all together with wealth and rule the Tamilnadu.... None others no family, nothing.... nothing to say....
கலைஞர் திறமையுடன் கூடிய வஞ்சக எண்ணங் கொண்ட தேச விரோத தீய சக்தி மக்கள் சக்தி என விளங்கிய மாபெரும் சக்தி **எம் ஜி ஆர் அவர்களை பயன்படுத்தி தங்களுடைய தீய எண்ணங்களை நிறைவேற்றிக் கொண்டவர்கள் அண்ணாதுரை கருணாநிதி மற்றும் அதன் அடிவருடிக் கும்பல்** வரலாறு வெகு விரைவில் திரும்பும் இது உறுதி
Late Bharatha rathna Dr.MGR life time irrevocable blunder is made Karunanidhi as head DMK and made him as chief minister of Tami Nadu. We pay for the sin.
மொழியறிவு உள்ளவர்களை குரல் கொடுக்க வைத்தால் சிறப்பாக இருக்கும்... எழுத்தாக்கம் நன்றாக இருக்கிறது... ஆனால் வாசிப்பவர் அர்த்தத்தை உணராமல் குரல் கொடுக்கிறார்.
MGR ரே ஒ௫ தி௫ட்டு பய தான் 1) MGR தயவில் அடியாள் ஜேப்பியார் இன்று 10 + கல்லூரிகளுக்கு ஓனர் & கல்வி தந்தை 2) MGR தயவில் சாராயம் காய்ச்சிய விஸ்வநாதன் இன்று 10 + கல்லூரிகளுக்கு ஓனர் & கல்வி தந்தை
Stalin sir mathiri yavnalium vara mudiyathu appavum ippavum yappavum stalin sir mattum Udhaya suriyAn mattum.. Mgr sir kerala 11th book la irukku avaru kerala birth place but namma namma nadu. Karanga la support pannanum think🤔 Pannunga yappavum stalin sir Tha power
இந்திராகாந்திக்கு பயந்து1980 ல் சட்டமன்ற தேர்தலில் 109 சட்டமன்ற தொகுதிகளை இந்திரா காந்திக்கு கூட்டணியில் தாரைவார்த்து கொடுத்துவிட்டு முதல்வர் வேட்பாளராக என்னை தான் அறிவிக்க வேண்டும் என்று இந்திராவின் காலைப் பற்றி கதறிய கருனாநிதி பயந்தாங்கொள்ளியா எந்த தேர்தலிலும் காங். அதிக தொகுதி கொடுக்காமல் முதல்வர் பதவிக்கு இந்திராவிடம் மண்டியிடதா மானம் உள்ள புரட்சிதலைவரை பார்த்து பயந்தார் கொள்ளி என்று சொல்லுகறவன் முட்டாளாகத்தான் இருப்பான்
Super super thalaiva 🌱✌️🙏
🌱✌️Super MGR my god ✌️🌱
பொன்மனச் செம்மல் புரட்சி தலைவர் ஒரு சகாப்தம்........ பசுமை மாறாத நினைவலைகளின் இனிய சகாப்தம்...... பொன்மனச்செம்மல் அவர்கள் சொந்த வாழ்க்கையிலும் சரி ......பொது வாழ்க்கையிலும் சரி....... அடுத்தவர்கள் பணத்திற்கு .....உழைக்காத பணத்திற்கு ........
ஆசை பட்டதே கிடையாது ......ஊர் பணத்திற்கும் அவர் ஆசைப்பட்டது கிடையாது ......தன்னுடைய உழைப்பில் கிடைத்த செல்வங்களை ஏழை எளியவர்களுக்கும் வறியவர்களுக்கும் பிரதி பலன் பாராது வழங்கி கடைசி வரையிலும் ஊருணி நீர் நிறைந்தது போல வள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்து மறைந்தார் ......... அவருடைய ரீல் வாழ்க்கையும் ரியல் வாழ்க்கையும் ஒன்றாகவே இருந்தது............
பொன்மனச் செம்மல் தமிழ் மக்களின் இதயங்களில் என்றென்றும் அழிவில்லாத முதலமைச்சராக தொடர்ந்து அரசாட்சி நடத்திக் கொண்டே இருக்கின்றார்❤❤❤❤❤ நிஜமாகவே அவர் ஆயிரத்தில் ஒருவன்..........
👏👏👏
5
. mm 5.m௫k5k5k😊
5
. mm 5.m௫k5k5k😊௫😊
இன்றும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள். இவர் புகழ் என்றும் நிலைக்கும் நீடிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. நானே போடப்போறேன் சட்டம் என்றார். நாட்டை ஆண்டார் நம் மனதை ஆண்டார் . பொன்மனச்செம்மல் புகழ் வாழ்க !
👍👍👍👍👍
மக்கள் திலகம் ❤️💐
தொகுப்பாசிரியை கருணாநிதி என்று சொல்லியிருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது.❤
ஒரு அத்தியாயத்தின் முடிவு.... புதிய அத்தியாயத்தின் துவக்கம்...வரலாற்றையே புரட்டிபோட்ட தே!!!
காமரஜர் என்ற மகானை தொலைத்த நல் உள்ளங்கள்
கண்ணதாசனின்
வனவாசம்
நூலைப்படித்தால்
கருணாநிதியின்
வெள்ளமனசு
வெளிப்படும்
தமிழக அரசு
நூலகத்தில்
வனவாசம் கிடைத்தால்
சொல்லுங்கள்
படிக்கவேண்டும்
வேட்கைமிகுதியாகி
விட்டது
கருணாநிதியின் லீலைகளைதெரிந்து
கொள்ளவேண்டும்.
அறிந்துகொள்ள
வேண்டும்
வாழ்க
கண்ணதாசன்புகழ்
வாழ்க
மக்கள்திலகத்தின்புகழ்.
Yes ji. I too studied. How worst behavior they had. DMK tamil nadu ku kidaitha sabam
MGR is equal to MGR only
நல்லெண்ணத்தில் 1972ல்MGR ஆரம்பித்த அதிமுக இன்றைய நிலையோடு ஒப்பிட்டு பாருங்கள்...
MGR சந்தித்த தேர்தல் 1977*ஆட்சி*1980*ஆட்சி நீக்கம்*1980 வெற்றி.1984அமெரிக்காவில் இருந்து வெற்றி.
1967,1971 இரண்டு
தேர்தலில் வெற்றி
பெற்றுள்ளார்
அதுவும் 1967 தேர்தலில்
தமிழகத்தில்
அதிகவாக்கு
வித்தியாசத்தில்
வெற்றிபெற்றார்✌
Mgr sonadai avaral seia mudiavillai jayaliha sashikala edapadi ops TTV saidarkala ooruku than upadesam unaku ellai edutan mgr kolkai
@@anbazhagansubramanian4723 ⁰⁰0⁰⁰p
@@anbazhagansubramanian4723 9u
@@PerumalNagamal-mi3ut
உன்னை பற்றி யார்
கேட்டா9nu தெரியுது
MGR உயருள்ள வரை "நிதி வம்சத்தால் " தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியவில்ைல
திருக்கழுக்குன்றம். Meeting. Attended. By. MLA. Viswanathan. And. Panchayat. Chairman sanoor. ஜெகதீசன். They. Are. Simple. And. Honest. I knew. Them. Personally.
பின்னனியில் இருந்து அவரது நண்பர்தான் ஆட்சி செய்தார்?
👌👌👌✌️✌️✌️🌱🌱🌱
மனசாட்சி இல்லாத மனிதனே எம் ஜி ஆர் உள்ளாட்சி தேர்தலிலும் எம்பி தேர்தலிலும் படுதோல்வி அடைந்தது உமக்கு தெரிய வாய்ப்பில்லை.
அன்று மகணை புரட்சி தலைவர் போல் நடிகராக்க முயற்சி செய்தார் மக்களும் விரும்பவில்லை ஆயிரம் நடிகர் வந்தாலும் இன்று வரை எம்ஜிஆரின் நிழலை கூட தொட முடியாது..
நூற்றுக்கு நூறு உண்மை
Income Tax problem Mohandoss DGP ex CBI DIRECTOR man&myth bookil amarar MGR avargalin rahaSyathai vodaiththuvittar.1988il r 1989il.
😮
புலியை பார்த்து சூடு போட்டுக்கொள்ளவா முடியும் தலைவருக்கு நிகர் தலைவர்தான்
@@indiraniindiranik1939
Avangavanga thalaivar.
Namakkuth theriyum.
*மக்களுக்காக அரசியல் செய்தோர் சிலர், பணத்துக்காகவே அரசியல் செய்தோர் பலர்......அதுதான் அரசியல் !!*
அருமை ❤️❤️❤️
எம்.ஜி.ஆர்.,வாழ்ந்தவரை கலைஞரால் ஆட்சிக்கு வரமுடியவில்லை.... எம்.ஜி.ஆர்..இன்றும் உயிருடன் இருந்திருந்தால் அவர் தான். முதலமைச்சர்...
உணக்கு மக்கள் திலகம் ,பொன்மச்செம்மல் என்று எழுத தெரியவில்லை ஆனால் கருணாநிதியை கலைஞர் என்று எழுதுகிறாய் நீ எப்ப திருந்துவாய்
@@nagarajanl.nagarajan2673 unaku thappu ponmAna chemmal thapu ne ye thappu
Nanba, vetri enbathu athuvalla. Tholviyaga irunthalam mgr thaan kalaignarukkakaha engiyirukkar. Ithu ippothu poriyathu. Viraivil puri yum.
உண்மை
🌱✌️Mgr Mass super ✌️🌱
M.G.R.is a God who had been blessed by GOD.Thanks.
👌👌👌
MGR a phenomenon. A legend. He has proved that he had TN people support. Till death he was CM
M.k.is a stateman
Cinema selvakku periya vidayamalla! SINTHIKKANUM!
தவறான செய்தி . கலைஞர்
முதல்வர் ஆனதே Mgr
ஆல்தான்
Super 👌👌👌
அப்போது MGR எந்த பதவியில் இருந்தார்
Yes crct
O ungomma purusanum mgr ah
Mgr arasiyal suyanalam adhil parikapattadhu 40 aandu adipadai urimaigal
அன்று எமஜிஆர் இன்று அதே குடும்பத்தின் ஊழலை எதிர்த்து அண்ணாமலை IPS.! அன்று காங்கிரஸ் காரி இந்திரா தயவில் தப்பித்தனர். இன்றோ காப்பாத்த யாரும் இல்லை.!
✌️Super MGR mass ✌️
கருணாநிதி உழலின் சூப்பர் ஸ்டார். Mgr மக்களின் மனதை வென்ற political star
Well said bro❤❤❤
எம்ஜிஆர் போலி ஸ்டார்
எனக்கொரு மகன் பிறப்பான். என்ற பாடல் பலிக்கவில்லை. அப்படி இருந்தால் திமுக போல அதிமுகவும் உறுதியோடு இருந்திருக்கலாம்.
Ok
Andha pullai sudalai maari.. irundha irukkara mariyadhai poi irukkum...
@@Mindofnationalist நம்பவாய் வயித்துக்கு சாப்பிடுவோம்.ஏன் அந்த வரிகளைப் பற்றி? அப்டியே இருந்தாலும்... அரசியல் Trend படி நல்லா ஓட்டு படி சுடலையும் வந்துக்கு? அப்போ மக்களை மாத்தலமா? எல்லாரும் பேன்ட்டோட போகும்போது நான் பஞ்ச கட்சம் கட்டுவேன் என்றால் நம் விருப்பம்.
ஆக, வாரிசு இல்லாமல் அரசியல் இல்லை என்கிறீர்கள் 🎉
பணமூட்டைகள் கொள்ளிடத்தில் மிதந்து வந்ததும், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு அங்கீகாரம் இன்றி வேலை இல்லாமல் போனதும் , நடிகை இடம் பெற முடியாத காரணத்துக்காக மேலவை இல்லாமல் போனதும் நல்லாட்சிக்கான லட்சணங்களாக இருந்தன .
எம்.ஜி.ஆர் அவர்கள் மக்களின் குரலாக, உண்மையைத்தான் பேசி இருக்கிறார். அவர் அன்று பேசியது இன்றைக்கும் பொருந்துகிறது. MGR ஒரு தீர்க்கதரிசி. மக்களை நேசித்து மதித்த உன்னதத் தலைவர்.
கருனாநிதிஒருசந்தர்ப்பவாதி எம்ஐிஆர்இன்றிதிமுகவளரவில்லைஉள்ளதைசொன்னதுதப்பாகிபோனது சுயநலவாதிகளுக்கு
உண்மை
அவர்
சத்தியத்தாயின்
புதல்வர்அல்லவா?
Pls tell one good scheme by MGR for welfare of Tamilnadu people
@@neelambarkongara5273 There are so many. Since, you asked any one, I'll name Telugu Ganga Project which is quenching the thirst of Chennaiites even today. When linking of rivers was only in paper he made it in actuality . He was not only a philanthropist but also a prognosticator.
MGR is GREAT
I do not like Vikatan. But appreciate Vikatan fully from my heart having brought this information. Good job Vikatan team.
👌👌👌👌👌
Legend MGR
Yes
😂❤😅
Mgr jayalaidha edapadi oollal panaliya admk ministers yarum ollal panaliya uthamarkala makkal mutal ellai Tamil natil peria thiruden admk
இன்று அதுதான் பிரச்சனை அன்றே கேள்வி கேட்டவர் எம்ஜிஆர் அன்று முதல் இன்றுவரை அதேகேள்விதான்
உன் பொன்முகம் காட்டினால் போதும் பொற்காசுகள் குவியும்
M.G.R ✌️✌️🌱🌱🙏❣️❣️❣️
🙏🙏🙏🙏🙏
கடைசி வரை வாழ்ந்து கொள்ளையோ கொள்ளை என்று மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர் கலைஞர். தமிழகத்தில் குடும்ப ஆட்சியை கொண்டுவந்தவரும் கலைஞரே! தமிழகத்தின் ஊழல் சக்கரவர்த்தி என்கிற பட்டத்தை பெற்றவரும் கலைஞரே!
எம் ஜி ஆர் 🔥🔥🔥🔥
எம்.ஜி.ஆர் ஹீரோ-கலைஞர் வில்லன்
ஊழல் புகார் கொடுத்த பிறகு அவர்கள் அதிமுக கட்சியில் இணைந்து பிறகு அமைச்சர்கள் ஆனார்கள்
இன்று சுடாலின் அமைச்சரவையில் பாதி பேர் அதிமுகவிலிருந்து அங்கு சென்றவர்களே
புரட்சித்தலைவருக்கு
நிகராக
எவரும் இல்லை.
ந
3:52 3:52
Kindly mention the work done by mgr for social justice. Social justice is the prim phenomenon for the Dravidian parties. And mention some literature of mgr which was written by him regarding the social justice and the party rules
Because the village tamilans are very fond of with cinema mgr came to power other wise what about his knowledge in politics , economics, secularism,
மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும்
பேரறிஞர் அண்ணா துறையும்
கலைஞர் கருணாநிதியும்
கவியரசர் கண்ணதாசனும்
இல்லையெனில் எம்ஜிஆர் ஒரு வார்டு கவுன்சிலர் ஆக கூட ஆகி இருக்க முடியாது
தெய்வம் தெய்வம்
Karunanidhi 1st MLA 1957
MGR 1st MLA 1967
1977 அக்டோபர் மாதம் பிறந்தேன்... எனக்கு வரலாறு பிடிக்கும்... சினிமாவில் கதை வசனம் எழுதியவர்.. எப்படி முதல் அமைச்சர் ஆனார்.. தெரியவில்லை... ஆராய்ந்து பார்த்தால்.. எம்ஜிஆர்.ஒரு பெரிய நடிகர் இருந்தார்.. அவருடைய முகத்தை பார்த்து தான் தமிழக மக்கள் உதய சூரியனுக்கு.. ஒட்டு போட்டார்கள்.. அண்ணா பிறகு கருணாநிதி.முதல் அமைச்சர் ஆனார்.. எம்ஜிஆர் திமுக சேராமல் இருந்திருந்தால்.. திமுக தமிழ் நாட்டை ஆண்டு இருக்காது.. அண்ணா.. கருணாநிதி.. முதல் அமைச்சராக இருந்திருக்கமாட்டார்கள்...
சிறு வேடங்களில் நடித்துக் கொண்டு இருந்த அந்த எம்ஜிஆரை கதாநாயகனாக அறிமுகம் செய்ததே கலைஞர் தான்.மந்திரிகுமாரி மலைக்கள்ளன் போன்ற படங்களுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் கலைஞர். உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுக்க வெளிநாடு போன எம்ஜிஆர் 27 லட்சம் அதிகமாக செலவழித்து விட்டார் .அதை அமலாக்க துறை கண்டுபிடித்தது.இந்திராகாந்தி அவர்களை சந்தித்து தீர்வு கண்டார். விளைவு கட்சியை பிளந்தார்.அனைவரது சொத்து கணக்கை கேட்ட எம்ஜிஆர் முதலில் தனது சொத்து கணக்கை காட்டினாரா.எந்த திமுக அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு சொன்னாரோ அந்த அமைச்சர்களில் சிலரை 1977 ல் தனது அமைச்சரவையில் சேர்த்து கொண்டார்.
ஒரு நடிகன் ஒரு நடிகை முதல்வர் ஆக முடியும் போது ஒரு கதை ஆசிரியர் ஆகமுடியாதா?
உண்மைதான் வெங்கட் கலைஞரை திரைத்துறைக்கு அறிமுகம் செய்ததே Mgrதான். அண்ணா மறைந்தபின் Mgr காலில் விழுந்துதான் கலைஞர் முதல்வர் ஆனார். Mgrல் அனைத்தையும் அடைந்தவர் ஆட்சிஅதிகாரத்தை வைத்து பின்னாலில் அவருக்கு பல கெடுதல்களை மட்டுமே உண்டாக்கினார்.
@@K.MCHANDRANKmc எப்படி நண்பரே சாத்தியமில்லை
@@K.MCHANDRANKmc👎👎👎👎👎👎
Mgr மக்கள் தலைவர் ஆன ஜெயா சகவாசம் கட்சியை ஆட்சியை கேவலப்படுத்தி சின்ன பின்னம் ஆகியது
மலயாளி தமிழனை ஆண்ட பெருமை எம்ஜிஆரையே சேருமீ
🌱✌️MGR god ✌️🌱
எம் ஜி ஆர் ஆட்சி தமிழகத்தில் எந்த தொழில் வளர்ச்சியும் இல்லாத இருண்ட காலம் என்பது நல்ல இதயமுள்ள பண்பாளர்களுக்கு பிறந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் புரியும்
MGR 🙏🙏🙏🙏🙏
Excellent leader
Mgrisagreatman
Curroption started from DMK and KARUNANIDHI government 😂😂😅😢
எம்ஜிஆர் புகழ் ஓங்குக
SUPER
MGR is a glown in politics
Your making laugh like glown
But nobody will laugh because your a begging paise glown
@@anandraj1750 mgr makes TN as paise glown,you scumbag
Clown da comali..padi da sunni
@@nr9926 Dai, punda,nee history a படி டா,
இந்தக் கோமாளி இல்லைன்னா திமுக ஆட்சிக்கே வந்திருக்காது
MGR is the best.M.K is the worst
M.K.is best .M.G.R.is worst waste.
Tamilnatai living to gether vala Kai konduvandavar the great mgr jayalaidha edupol ungal pillaigalai vala vaipavan muttall
In comparable MGR.🙏
MGR is GREAT
Kalaingar live his life with family and enjoy his life with wife, sons, daughters, leaders, disciples, fans, wealth, health all together with wealth and rule the Tamilnadu....
None others no family, nothing.... nothing to say....
Dr. M.k. is a super interesting and challenging leader
Yes... Sarkkaariya commission told this....
எம்ஜிஆர்ஆட்சியில்இருக்கும்போதுநடைபெற்ற;உள்ளாட்சி தேர்தலில் மிகப் பெரும்பான்மையான;இடங்களில்உதயசூரியன்சின்னத்தில்நின்றுதிமுகவெற்றிபெற்றது!
Mgr and Kalaignar fights internally only jayalalitha matter
MGR good human being
There is no second thought
But kalaingar was a good administrator
கலைஞர் திறமையுடன் கூடிய வஞ்சக எண்ணங் கொண்ட தேச விரோத தீய சக்தி
மக்கள் சக்தி என விளங்கிய மாபெரும் சக்தி
**எம் ஜி ஆர் அவர்களை பயன்படுத்தி தங்களுடைய தீய எண்ணங்களை நிறைவேற்றிக் கொண்டவர்கள் அண்ணாதுரை கருணாநிதி மற்றும் அதன் அடிவருடிக் கும்பல்**
வரலாறு வெகு விரைவில் திரும்பும் இது உறுதி
Truly கலைஞர் good humanity,+good adminstratr
By Human by Thu Gy sat by
Karunanidhi was a selfish,cunning manipulator.
But!
Administrative capacity is.not heriditary?
Please publish MGR AUDIO BEFORE MAKKAL MANDRAM AGAINST KARUNANIDHI
M, g, r, sir, d, m, k, actor
கடைசி வரை குடும்பத்திற்கு சொத்து சேர்ப்பதையே குறிக்கோளாக கொண்டவர்
கலைஞர்இருக்கும்வரைமாநகராட்சிஎதிலும்வெற்றிபெறமுடியவில்லைஇதையும்சொல்லலாமே
RIP A Raja 😭😭😭😭😭
இருவரும் சேர்ந்து நடத்திய அரசியல் அரங்கேற்றம் காங்கிரஸ் என்ற பேரியக்கம் தலைதூக்க முடியமால் போனது வருத்தத்திற்குரியது.
அண்ணா உயிரோடு இருந்தால் MGR முதல்வர் ஆகி இருக்க முடியுமா? எதற்கு எடுத்தாலும் MGR உயிரோட இருந்தால்... DMK காரனா MGR. ஐ சாக சொன்னான்..
அண்ணா உயிரோடு இருந்திருந்தால் கருணாநிதி முதலமைச்சர் ஆக முடியுமா😅
Late Bharatha rathna Dr.MGR life time irrevocable blunder is made Karunanidhi as head DMK and made him as chief minister of Tami Nadu. We pay for the sin.
You can also tell that Tamil Nadu is only because of actor mgr. I can say that Tamil Nadu went back 100yrs in 3:53 mgr rule
துரோகத்தின் ஊற்றுக்கண் mgr அதன் தொடர்ச்சி தான் எடப்பாடி
எம் ஜி ஆர் என்ன துரோகம் செய்தார் நெடுஞ்செழியன் முதல் ஆவனத தடுத்து கருணாநிதியய் முதல்வர் ஆக்கனாரே அதற்க்கு பெயர் துரோகமா???
MGR was very frad in real life. He was a very good actor in real life.
திமுக பொருளாளர் MGR தான் அப்போது.
No,,,, No fraud.
🤗
மால் மதி நுட்பம் அறிமுகம் செய்ய வேண்டும் என்று கோரி கலைஞர் கருணாநிதி தான் காரணம் தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி...
மொழியறிவு உள்ளவர்களை குரல் கொடுக்க வைத்தால் சிறப்பாக இருக்கும்... எழுத்தாக்கம் நன்றாக இருக்கிறது... ஆனால் வாசிப்பவர் அர்த்தத்தை உணராமல் குரல் கொடுக்கிறார்.
Mk Atharku
Thopepodavellai
Up-to-date
Research
TtkHospital
Kalamgarorusaganbtham
After M G Ramachandrans full growth ,,, he spoke.. But before thirty years would MG Ramachanran have spoken... A pachchondhi
sollavandhadai mattum sollamal javvu podugereer!
Dmk.mk.Best.admk.mgr.worst.
MGR ரே ஒ௫ தி௫ட்டு பய தான்
1) MGR தயவில் அடியாள் ஜேப்பியார் இன்று 10 + கல்லூரிகளுக்கு ஓனர் & கல்வி தந்தை
2) MGR தயவில் சாராயம் காய்ச்சிய விஸ்வநாதன் இன்று 10 + கல்லூரிகளுக்கு ஓனர் & கல்வி தந்தை
கலைஞர் ஆட்சியில் செய்தசாதனைஎன்ன.. என்று உட்றூநோட்கவேண்டும்..தப்பி
தன் குடும்பத்தை உலக மகா கோடீஸ்வரர் மக்கள் பணத்தில் ஆக்கியது தான்.
மிகமிக சரி!
Porkala atci yendru makkal solvadu kamarajaruku piragu mgr mattume
True.
MGR புகார் கொடுத்த தலைவர்களை அதிமுகவில் சேர்ந்த பிறகு அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தவர் MGR.
Pl
தலைப்புக்கும் நீங்கள் போட்ட வீடியோவுக்கும் சம்பந்தமே இல்லையே
First person to spoil tamilnadu politics
All are frads
தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா மக்கள் திலகம் எம்ஜிஆர் இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருப்பதினால் தான் இவருடைய புகழ் இன்றுவரை அழியாமல் இருக்கின்றது
Pillai elladavanku perasai pana asai example mgr jayalaidha sashikala
Kalainer and MGR Destroy Congress
Mgr irunthal golmall seyya mudiyathu athanal than dmkvai vittu karunanidhi dismiss pannivittar mgr i
ANTHA PAAVAM THAAN INAIKU ILLA INEYUM AIADMK MGR JANAKI JJ AMMA OPS EPS Etc SIMMA SOPPANAMAGA IRUKUM .
ஒரு தேர்தலில் தொற்றால் உடனே கட்சி ஆட்டம் கண்டு விடுகிறது.ஆனால் 13வருடம் எப்படி கட்டி காத்தார் கலைஞர் தனி திறமை வேண்டும்.
🌱✌️Yes but MGR mass✌️🌱
Stalin sir mathiri yavnalium vara mudiyathu appavum ippavum yappavum stalin sir mattum Udhaya suriyAn mattum.. Mgr sir kerala 11th book la irukku avaru kerala birth place but namma namma nadu. Karanga la support pannanum think🤔 Pannunga yappavum stalin sir Tha power
இந்திராகாந்திக்கு பயந்து1980 ல் சட்டமன்ற தேர்தலில் 109 சட்டமன்ற தொகுதிகளை இந்திரா காந்திக்கு கூட்டணியில் தாரைவார்த்து கொடுத்துவிட்டு முதல்வர் வேட்பாளராக என்னை தான் அறிவிக்க வேண்டும் என்று இந்திராவின் காலைப் பற்றி கதறிய கருனாநிதி பயந்தாங்கொள்ளியா எந்த தேர்தலிலும் காங். அதிக தொகுதி கொடுக்காமல் முதல்வர் பதவிக்கு இந்திராவிடம் மண்டியிடதா மானம் உள்ள புரட்சிதலைவரை பார்த்து பயந்தார் கொள்ளி என்று சொல்லுகறவன் முட்டாளாகத்தான் இருப்பான்
சிவாஜி இரட்டை வேடத்தில் நடித்த படம் தான் உத்தம புத்திரன் கதை வசனம் ஸ்ரீதர்
தன் ஆட்சியிலும் இந்த கேள்வியை அதிமுக கட்சியினரிடம் அவர் கேட்டிருந்திருக்க வேண்டுமே?
Mr.MGR IS 9
1969 Mgr,s approving the fate of tamilnadu by dravidian rule.
MGR ambition was to rule Tamil Nadu even in 1946
Athai Ulagam sutrum valiban Tokyo shootingil EXPO 70 yil Kalkandu asiriyar THAMIZHVANANIDAM velippaduththinaar MGR avargal.
அப்போது இந்தியா சுதந்திரம் பெறவில்லை.MGR பிறந்தது 1917
Dear@@narasimhana9507
Unmaithan.amarar MGR avargal
Cinema makkal selvakkai payanbaduththa ninaiththar yenbathai satru migaippaduththi theriyappaduthiyullar anbar Thiruneelakandan 4846.
இனி கட்சி கரையும்? கரைசேருமா? காலதேவன்தான் சொல்லணும்.....
Moodevi உரை எங்க நீ பேசரத கெக்ரதுகு பாதோம்
பாதி உண்மை.
பாதி பொய்.
அவனுக்கு பெரிய. ப. னு நினைப்பு
VgBTU 6th 🦌+😘😘
ada mada saambraani maangaa madayans.... Indira Gandhi's ED & CBI on MGR made the divide..... history is important....
But after that m g r got so many properties who can ask thst now
He never bought one property after CM
@@shenthilnayagam Not after becoming CM. After 1960 he has not bought any property anywhere.
Aatchikku vandha mgr oozhal saidhavargalai dhandithara illaiye yen
Mgr பாடல் எல்லாம் நடக்காத விடயங்கள்.. எடுத்து காட்டு.... எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்...... பிறந்தானா.....?????
👎👎👎👎👎👎