சிந்தனையா பாடி சித்தன் என் கண்ணில் தோன்றினார்கள் அண்ணா உங்க பாடலுக்கு நான் அடிமை அண்ணா 🔱சித்தன்🔱தெ.ஜெயமூர்த்தி அண்ணா உங்க பாடல் உலகம் இருக்கும் வரை உங்க பாடல் நிலைத்திருக்கும் அண்ணா 🔥🌺👑👑👑
கத்தரிக்காய் பாடல் உருவான விதம் பற்றி கேட்டபோது வையம்பட்டி ஐயா முத்துசாமி அவர்களின் ஒவ்வொரு பாடலும் முத்துக்கள் என்று கருவாச்சி நாயகன் வைகை பிரபா சொல்லி இருக்கிறார். இன்று அவரின் ஒவ்வொரு பாடலும் இசையாக வரும் போது உண்மையில் உணர்கிறேன் அண்ணா. அழகான வரிகள் உங்கள் குரலில் தித்திக்கிறது. உண்மையில் பாடலில் மெய் மறந்தேன் பாடல் கேட்ட நேரத்தில் என் தந்தை என் தலையை கோதி விட்டு சென்றதை உணர்ந்தேன். நன்றி அண்ணா.. என் தந்தையை காண வைத்ததற்காக..
உங்களது குரல் வளம் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் அப்பா அம்மா இவர்களைப் பற்றி புகழ்ந்து பாடியதில் மனமகிழ்ச்சி அடைகிறேன் ஈசன் அருளால் நோய் நொடி இன்றி நீங்கள் நீண்ட காலம் வாழ்க வளமுடன்
என் தந்தை இறந்து 17 ஆண்டுகள் ஆகிறது😢 நான் சிறிய பிள்ளையாக இருந்தபோது குடும்பத்தில் கஷ்டம் இருந்தது அப்போது என் தந்தை உயிருடன் இருந்தார்😢 இன்று நான் நல்ல நிலையில் இருக்கிறேன் ஆனால் இன்று என் தந்தை இல்லாதது மிகுந்த மனவலியை தருகிறது😢😢😢😢
என்ன அழகு முகபாவனை. அருமை.ரசனைமிகுந்த என் அன்பு மகனுக்கு வாழ்த்துகள்.
பெற்றோர்கள் என்கிற கடவுள் இருக்கும்போதே கரை ஏறி விட வேண்டும்...இல்லையெனில் கடைசிவரை தத்தளித்து கொண்டேதான் இருக்க வேண்டும்..அருமை அண்ணா ❤
😊❤ முதல் முறை இழந்த என் தந்தையை நினைத்து புன்னகைத்தபடியே பாடலை ரசிக்க வரிகள் அனைத்தும் வெறும் வார்த்தை அல்ல வரமாக வேண்டும் நன்றி அண்ணா❤😢
சிந்தனையா பாடி சித்தன் என் கண்ணில் தோன்றினார்கள் அண்ணா உங்க பாடலுக்கு நான் அடிமை அண்ணா 🔱சித்தன்🔱தெ.ஜெயமூர்த்தி அண்ணா உங்க பாடல் உலகம் இருக்கும் வரை உங்க பாடல் நிலைத்திருக்கும் அண்ணா 🔥🌺👑👑👑
நான் சிறுவயதில் இருந்து கேட்டு ரசிக்கும் அண்ணனின் கனிர் குரல் ,💥💥💥💥அருமை அண்ணா💐💐💐
என்னாயா குரல் உங்க பாட்டு எல்லாமே சூப்பர் அண்ணா 🫡👑
அருமை தோழரே வாழ்த்துக்கள்
👌🏽🥰🥰
உணர்வை கிளரும் அருமையான பாடல்...
அருமை தோழர்.... ❤❤❤❤
வாழ்த்துகள்...
Anna vera level na songs lyrics la😓😓😓👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐
❤❤❤❤ அருமை அய்யா ❤❤❤
தங்களின் அனைத்து பாடல் வரிகளின் ஆழம் கலங்கிய நெஞ்சங்கள் அனைவருக்கும் மருந்தாகும்... மிகவும் அருமை ஐயா...எமது தந்தையை இழந்து 20ஆண்டுகள்....ஆகிறது 😢😢😢
அழகு மிகச்சிறப்பு அண்ணா.. ❤️🫂🥰🌾
சிறப்பு அண்ணா 🎉🎉🎉
❤❤❤
கத்தரிக்காய் பாடல் உருவான விதம் பற்றி கேட்டபோது வையம்பட்டி ஐயா முத்துசாமி அவர்களின் ஒவ்வொரு பாடலும் முத்துக்கள் என்று கருவாச்சி நாயகன் வைகை பிரபா சொல்லி இருக்கிறார். இன்று அவரின் ஒவ்வொரு பாடலும் இசையாக வரும் போது உண்மையில் உணர்கிறேன் அண்ணா.
அழகான வரிகள் உங்கள் குரலில் தித்திக்கிறது.
உண்மையில் பாடலில் மெய் மறந்தேன் பாடல் கேட்ட நேரத்தில் என் தந்தை என் தலையை கோதி விட்டு சென்றதை உணர்ந்தேன்.
நன்றி அண்ணா..
என் தந்தையை காண வைத்ததற்காக..
😊 first like Nandha anna
😊
❤😢❤
உங்களது குரல் வளம் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் அப்பா அம்மா இவர்களைப் பற்றி புகழ்ந்து பாடியதில் மனமகிழ்ச்சி அடைகிறேன் ஈசன் அருளால் நோய் நொடி இன்றி நீங்கள் நீண்ட காலம் வாழ்க வளமுடன்
Supar anna 🎉😘😘😘😘😘😘😘
❤✨
என் தந்தை இறந்து 17 ஆண்டுகள் ஆகிறது😢 நான் சிறிய பிள்ளையாக இருந்தபோது குடும்பத்தில் கஷ்டம் இருந்தது அப்போது என் தந்தை உயிருடன் இருந்தார்😢 இன்று நான் நல்ல நிலையில் இருக்கிறேன் ஆனால் இன்று என் தந்தை இல்லாதது மிகுந்த மனவலியை தருகிறது😢😢😢😢
Super❤
❤❤❤
❤❤