ஆவிகள் உலகம் பற்றி தெரியாத அமானுஷ்ய மர்மங்கள்!😨 -ஆவி Ravichandran | Vikkravandi Ravichandran
HTML-код
- Опубликовано: 9 сен 2024
- ஆவிகள் உலகம் பற்றி தெரியாத அமானுஷ்ய மர்மங்கள்!😨-ஆவி Ravichandran | Vikkravandi Ravichandran
#vikkravandiravichandran #aavigalulagam #aavi #paranormal #sprits #ghost #armstrong #kumudamreporter
---------------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------------
Welcome to Kumudam Reporter: your reliable destination for political news. Get insightful analysis, interviews, and breaking stories. Stay informed! 👉 / @reporterkumudam
Follow us
________________________________________
Facebook - / kumudamreporter
Instagram - / kumudamreporter
Twitter - www.x.com/Repo...
Website - www.kumudam.com
________________________________________
Other Channels
_________________________________________________
Kumudam 👉 / @kumudamdigital
Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
Kumudam Bakthi 👉 / @kumudambakthi
Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
_________________________________________________
Contact: digital@kumudam.com
விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் சார் 🙏 பாத்துட்டு வீடியோ பார்க்க வந்தவங்க ஓரு லைக் போடுங்க
😢
விக்கிர வாட்டி ரவிச்சந்திரன் அவர்களை 15 ஆண்டுகளுக்கு முன் நேரில் சந்தித்து உள்ளேன் தற்போதய தோற்றம் அவருக்கு வயது ஆகி விட்டதை காண்பிக்கிறது.நல்ல ஆராய்ச்சியாளர்.ஆவிஊலக ஆராய்ச்சியில் தொடர்ந்து இவ்வளவு ஆண்டுகள் யாராலும் இருக்க முடியாது அந்த வகையில் பாராட்டுக்கு உரியவர்
நீங்கள் சொல்வது சரியாகவே படுகிறது ஆவிகள் யுவராஜ் மற்றும் ஆவி அமுதா நான் உறுப்பினராக இருந்த சேலம்ஆவிகள் ஆராய்ச்சி சங்கத்தில் உறுப்பினர்கள் எனது நண்பர் ராஜசேகர் போன்றோர் இளம் வயதிலேயே மறைந்து விட்டார்கள்
@@manic594salem aavi ulaga aarachi sankathin address sollunga sir
@@manic594q
Romba kova karar "vikravandi v. Ravichandran"..
@@vishwa2135 yes Naa pathirukkan
வணக்கம் சார். நீங்கள் சொல்வது உண்மைதான் நான் உருவம் வாழ்ந்த போது இருந்ததைப்போல் பார்த்திருக்கிறேன் . அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே நம்புவார்கள். நன்றி நன்றி
அருமையான பேட்டி.
பேட்டி காண்பவர் அருமையான கேள்விகள். வாழ்த்துக்கள்.
நல்ல ஒரு காணொளி. ஆங்கர் ஒரு நல்ல மனிதர். அன்பாக பணிவாக தெளிவான பார்வை யாளர்களுக்கு தேவையான கேள்விகளைக் கேட்கிறார். சிறப்பு விருந்தினர் நறுக்குத் தெறித்தார் போல் தங்கு தடையின்றி பதில்களை சொல்கிறார். அருமை.
இந்த விக்கிரவாண்டி பேட்டி குடுக்கும் போது ரொம்ப பவ்யமா குடுப்பான். நேர்ல போனா வல்லு வல்லுன்னு கத்துவான். இவன்கிட்ட ஒரு curtesy யே கிடையாது. பிரச்சினைகளோட வருபவர்களிடம் இவன் ஆறுதலா பேசமாட்டான். ஒரு காற்றோட்டம் இல்லாத பாழடைந்து இருக்கிற மாதிரி உள்ள அறையில் வந்து ஆவிகிட்ட கேட்கற மாதிரி ஒரு lady கிட்ட கேள்வி கேப்பான். அந்த பொம்பள பேப்பர்ல எதையோ கிறுக்கி கொடுப்பாள். அதை வைத்து இவன் அதட்டலான தொனியில பதில சொல்லுவான். பணத்தை மட்டும் கறாராக வாங்கிக் கொள்வான்.
ஆவிகள் உண்மை. ஆனால் ஆவிகள் உண்மையா என்று ஆராய்ச்சி செய்யும் நபர்கள் உண்மையா என்பதை மக்கள் பகுத்தறிய வேண்டும்.
Anchor anna thirundhittiyana! Fake idla neeye comment pottukkura😂
வி வா ர ஐயாவை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி ஐயா உங்கள் பேட்டி மிகவும் அருமை
ஆவி ரவிச்சந்திரன் பேச்சு அருமை
ஐயா சொல்லுவது 100 சதவீதம் உண்மை. இது எனது சொந்த அனுபவம்.
நண்பர்களே தயவு செய்து யாரும் இவரை நம்ப வேண்டாம்.பணம் சாம்பாதிக்க என்ன வேண்டுமாலும் மாத்தி மாத்தி சொல்வார் .2019 லில் நான் இலங்கை யில் இருந்து இவரை பார்க்க வந்தேன் என்னிடன் ஏதேதோ சொல்லி 30000/=பரித்து 1 kg சாம்ராணி யை மட்டும் கொடுத்து தினமும் வீட்டிட்கு போடுங்கள் என்று ஏமாத்தி விட்டார். என் பிரச்சனை இன்னும் அப்டியே தான் உள்ளது. தயவு செய்து ஏமாரா வேண்டாம்
ஓ 😊 பேய் இருக்கா இல்லையா 😮
பேய் இருக்கா இல்லையா என்பது இப்போது விவாதம் இல்லை. இந்த பொய் பேரோலியை நம்ப வேண்டாம்
From 10.00 am to 5.00 pm
Monday to saturday
அதேதான் எனக்கும் நடந்தது எனக்கு 22000
Vikravaandi Ravichandran Aiya 'ku vanakam 🙏🏻
ஒரு ஆவிய கூப்பிட்டு பேசி காண்பிக்கலாம்....அப்போ தான் எல்லாரும் நம்புவாங்க
1.உயிரோடு இருந்தா செத்தவன பாக்க முடியாது உணர முடியாது, 2.செத்து போய்டா உயிரோடு இருக்கிறவன பாக்க முடியாது உணர முடியாது!!!!!!
Adhu 1d la irruku, nama 2 d la irrukom, 3 d la nama padam pakkurom.. Dimension...
I also following anna danam as told by him . Really improved my living standards.
Please say about it so that we also will get blessings from. God please comment
Watch his episodes.. it's difficult to explain in chat. Sorry hope u understand
@@shalininaveenkumar1718 bloody nonsense
நான்கு மாதங்களுக்கு முன்பு சந்தித்தேன்....நிதானமாக பொறுமையாக பதில் தரக்கூடியவர்.... மறுபடியும் உங்களை நேரில் பார்த்ததில் மகிழ்ச்சி.....உங்களுக்கும் மனிதன் கர்மாவிற்கு பயந்து எப்படி வாழ வேண்டும் என்ற தெளிவான வழியை மனிதர்களுக்கு...உணர்த்திய பனித சித்தர் ஆத்மாவிற்கும் நன்றி ஐயா
Romba kova karar avaru.
Pleas address
What’s his number
எனக்கு ரவி அய்யாவை கடந்த 20 வருடமாக தெரியும். நல்ல பழக்கம். அருமையாக தீர்வு கொடுப்பார்.
ஐயாவின் கட்டண விவரம் எவ்ளோ ஐயா?
@@MahendraSathyamoorthy உடனே பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு கட்டணம் பொறுமையாக என்றால் அதுக்கு ஒரு கட்டணம் 1000₹
@@balajiselviharitha2709ஆனால் ஒவ்வொரு தடவையும் செலுத்த வேண்டியது இல்லை.....முதல் தடவை மட்டுமே 1000 ரூபாய்..... அடுத்தடுத்து சந்திக்க கட்டணம் இல்லை...நமது பிரச்சனைகளைப் பொறுத்து...பரிகார பூஜைக்கு பணம் செலுத்த வேண்டி இருக்கும்.....அதுவும் எல்லோருக்கும் இல்லை.....என்னுடன் வந்த 3 பேரில் எனக்கு மட்டுமே பரிகார பூஜை தேவைப்பட்டது....மற்ற இரண்டு பேருக்கும்....கோவில் மற்றும் வீட்டில் செய்யக்கூடிய சின்னச்சின்ன ஆலோசனை மற்றும் அறிவுறை மட்டுமே வழங்கப்பட்டது...
Contact Details sollunga please @@balajiselviharitha2709
Romba kova karar..
பல குழப்பங்களுக்கு தெளிவான பதில்கள். நன்றி .
இந்த விக்கிரவாண்டி பேட்டி குடுக்கும் போது ரொம்ப பவ்யமா குடுப்பான். நேர்ல போனா வல்லு வல்லுன்னு கத்துவான். இவன்கிட்ட ஒரு curtesy யே கிடையாது. பிரச்சினைகளோட வருபவர்களிடம் இவன் ஆறுதலா பேசமாட்டான். ஒரு காற்றோட்டம் இல்லாத பாழடைந்து இருக்கிற மாதிரி உள்ள அறையில் வந்து ஆவிகிட்ட கேட்கற மாதிரி ஒரு lady கிட்ட கேள்வி கேப்பான். அந்த பொம்பள பேப்பர்ல எதையோ கிறுக்கி கொடுப்பாள். அதை வைத்து இவன் அதட்டலான தொனியில பதில சொல்லுவான். பணத்தை மட்டும் கறாராக வாங்கிக் கொள்வான்.
ஆவிகள் உண்மை. ஆனால் ஆவிகள் உண்மையா என்று ஆராய்ச்சி செய்யும் நபர்கள் உண்மையா என்பதை மக்கள் பகுத்தறிய வேண்டும்.
Address please
நான் விக்ரவாண்டி ஐயாவின் ஹார்ட் கோர் ஃபாலோயர்.. அவருடைய அனைத்து அத்தியாயங்களையும் பார்த்திருக்கிறேன்.. அறிவியல் விளக்கங்களுடன்.. தெரியாத விஷயங்களுக்கு இன்னும் பல பதில்கள்
இந்த விக்கிரவாண்டி பேட்டி குடுக்கும் போது ரொம்ப பவ்யமா குடுப்பான். நேர்ல போனா வல்லு வல்லுன்னு கத்துவான். இவன்கிட்ட ஒரு curtesy யே கிடையாது. பிரச்சினைகளோட வருபவர்களிடம் இவன் ஆறுதலா பேசமாட்டான். ஒரு காற்றோட்டம் இல்லாத பாழடைந்து இருக்கிற மாதிரி உள்ள அறையில் வந்து ஆவிகிட்ட கேட்கற மாதிரி ஒரு lady கிட்ட கேள்வி கேப்பான். அந்த பொம்பள பேப்பர்ல எதையோ கிறுக்கி கொடுப்பாள். அதை வைத்து இவன் அதட்டலான தொனியில பதில சொல்லுவான்.
ஆவிகள் உண்மை. ஆனால் ஆவிகள் உண்மையா என்று ஆராய்ச்சி செய்யும் நபர்கள் உண்மையா என்பதை மக்கள் பகுத்தறிய வேண்டும்.
இவரை சந்திக்க வேண்டும் எனக்கு மொபைல் no.கிடைக்குமா
@@sresport8379 type his channel name or aavigal ulagam you get all details how to when to contact
அப்டினா ஸ்ரீ மதி மரணம்(கொலை)பற்றி கேட்கலாமே
சரியான கேள்வி
ஒரு தரமான நல்ல தேவையான நேர்காணல்
விக்கிரவாண்டி ஐயா நலமுடன் இருக்கிறீர்களா. இரண்டு வருடம் முன்பு உங்களை சந்தித்தது.
மிகக் தெளிவான பதில்.உங்கள் அறிவு வியக்க வைக்கிறது. வாழ்க பல்லாண்டு ❤🎉😊
I'm the follower ravichandran sir❤❤
நிறைய வருடங்களுக்கு பிறகு இப்போது தான் அய்யாவை பார்க்கிறேன். வயது முதிர்வுடன் இருப்பதை பார்க்கும்பொழுது சிறிது வருத்தமாக இருந்தது. இன்னமும் அறிவார்ந்த பேச்சு அப்படியே இருக்கிறது. பதிவிற்கு நன்றி.
விக்ரவாண்டி ரவிச்சந்திரன் ஐயா வணக்கம்.உங்கள் சானலில் தொடர்ந்து நாங்கள் பார்த்து அனுபவித்து வரவேற்கிறோம்.ஐயாவை நீண்ட காலம் கழித்து மீண்டும் நேரில் பார்க்கிறோம்.மகிழ்ச்சி ஐயா நன்றி ஐயா
ஆவிகள் பேய்கள் இருப்பது நூறு சதவிகிதம் உண்மை நான் இரண்டு முறை பார்த்து அனுபவித்து இருக்கிறேன் 🙏
Ivar tha vikravandi ravichandran ayyaa vaa.....deivameaaa.....chinna vayasila iruntheaa na ungaloda migaperiya fan....🎉🎉🎉🎉❤❤❤
I'm hard core follower of vikkravandi sir.. have seen all his episodes.. with scientific explanations.. many more answers for unknown things
What is his channel name
ஆவிகள் உலகம் youtube channel.
By vikravandi ravichandran
இந்த விக்கிரவாண்டி பேட்டி குடுக்கும் போது ரொம்ப பவ்யமா குடுப்பான். நேர்ல போனா வல்லு வல்லுன்னு கத்துவான். இவன்கிட்ட ஒரு curtesy யே கிடையாது. பிரச்சினைகளோட வருபவர்களிடம் இவன் ஆறுதலா பேசமாட்டான். ஒரு காற்றோட்டம் இல்லாத பாழடைந்து இருக்கிற மாதிரி உள்ள அறையில் வந்து ஆவிகிட்ட கேட்கற மாதிரி ஒரு lady கிட்ட கேள்வி கேப்பான். அந்த பொம்பள பேப்பர்ல எதையோ கிறுக்கி கொடுப்பாள். அதை வைத்து இவன் அதட்டலான தொனியில பதில சொல்லுவான். பணத்தை மட்டும் கறாராக வாங்கிக் கொள்வான்.
ஆவிகள் உண்மை. ஆனால் ஆவிகள் உண்மையா என்று ஆராய்ச்சி செய்யும் நபர்கள் உண்மையா என்பதை மக்கள் பகுத்தறிய வேண்டும்.
நாம எல்லாரும் அவரோட channelஐவிட வெளி சேனல்ஸ்லதான் meet பண்ணிப் பேசிப்போம் போலருக்கு :) அங்க அப்படி ஒரு அமைதியான vibe
Excellent👌👌👌
I'm Vikkravandi Ravichandran sir's followers ❤ God bless you sir bless you with all success and happiness ❤
இந்த விக்கிரவாண்டி பேட்டி குடுக்கும் போது ரொம்ப பவ்யமா குடுப்பான். நேர்ல போனா வல்லு வல்லுன்னு கத்துவான். இவன்கிட்ட ஒரு curtesy யே கிடையாது. பிரச்சினைகளோட வருபவர்களிடம் இவன் ஆறுதலா பேசமாட்டான். ஒரு காற்றோட்டம் இல்லாத பாழடைந்து இருக்கிற மாதிரி உள்ள அறையில் வந்து ஆவிகிட்ட கேட்கற மாதிரி ஒரு lady கிட்ட கேள்வி கேப்பான். அந்த பொம்பள பேப்பர்ல எதையோ கிறுக்கி கொடுப்பாள். அதை வைத்து இவன் அதட்டலான தொனியில பதில சொல்லுவான். பணத்தை மட்டும் கறாராக வாங்கிக் கொள்வான்.
ஆவிகள் உண்மை. ஆனால் ஆவிகள் உண்மையா என்று ஆராய்ச்சி செய்யும் நபர்கள் உண்மையா என்பதை மக்கள் பகுத்தறிய வேண்டும்.
Such a great person Mr.Ravivhandren. His service towards the society is priceless.one of the most important persons we have to cherish as a pioneer of great spiritual life . His guidance is the greatest thing to reach god's love and blessings.thank you sidder ayya.♥️
Iyaukku mikka nanri iya
உங்களைப்பார்த்ததில் சந்தோஷம் ஐயா
எப்போ
He is in this field for 50 yrs, a veteran in this field, he also runs a magazine since 45 yrs.. those days that was a great thriller book,’Aavigal ulagam’ in Tamil.. means spirit’s world
yes.. spirit's world.. it's also available in Europe
நானும் எங்க அம்மாவை பார்த்தேன். அதுவரைக்கும் எனக்கு நம்பிக்கை கிடையாது. பயம் வந்தது. அம்மா போயிடு என்று கண் மூடிக்கொண்டேன். கண் திரந்த போது இல்லை.
எதோ சொல்ல வந்தாப்பல இருக்கு.
இப்பவரைக்கும் இப்படி செய்து விட்டோமே என்று வருத்த படுகிறேன்.
Kanavula varanum nu ninachu vendikittu thungunga, kanuvula vanthu solluvanga.
எப்படி எங்க பார்த்தீங்க? கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள்
I always interested in aanma topic he is the first person who came in indian television and explains everything..... Still i remember one statement of his..... Ellarum serndu pray panna anmakaluku mukthi kedaikum.....adukage maximum anma contacting us or disturbing us so our duty is to pray fr them
ஆவி உலக ஆராய்ச்சியின் முடிசூடா மன்னன் ஐயா விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் 🙏🙏 ஆவி பற்றிய பல அறிய தகவல்கள் இவரது யூடியூப் சேனல் "ஆவிகள் உலகம்" ல் பார்த்து தெரிந்து கொண்டேன். அன்னதானம், செய்ய வலியுறுத்தியவர் அதன் மூலம் நல்ல கர்மாவை பெறலாம்.
அண்ணார் மிகவும் ஆழ்ந்த ஆராய்ச்சி
களை செய்து நமக்கும் இந்த மாநுடத்
திற்கும் மான வேறோர் உலகத்தை
விளக்கமாக கூறி நமக்குள் ஏற்படும்
பல கேள்விகளுக்கும் அமானுஷ்ய
வினாக்களுக்கும் வாழ்வியல் தடைக
ளுக்கும் நல்ல தீர்வை அளவுத்து
வருகிறார்கள்.
அண்ணாரின் சேவை மேலும்
சிறக்கட்டும்.
வாழ்க நலமுடன் .❤😊
ஐயா எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி விஷயம் நான் பாக்கணும்னு சூப்பர் நல்லா இருக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க பேசுற ஆர்வமா இருக்குது
அபரோட channel போய்ப்பாருங்க. விருந்தே இருக்கு
இவர் புத்தகங்கள் படித்திருக்கிறேன் ஆனால் இவரை இப்போதுதான் பார்க்கிறேன்
கடவுள் உண்டு என நம்புபவர்கள் ஆவி பேயை நம்புவார்கள ஒரு சிலர் நம்பமாட்டார்கள் இந்த ஜென்மத்தில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாம் பூர்வ ஜென்ம கர்மா ஆனால் எனக்கு முழு நம்பிக்கை உண்டு🙏
வி வா ரவிசந்திரன் அவர்கள் ஆவி உலக தீர்க்கதரிசி என்று பட்டமே வழங்கலாம் ஐய்யா அவர்கள் பணி வளரட்டும் வெற்றிவேல் புரவிபாளையம்❤
Superb and worth information
From Malaysia
ஆவி பிடித்தால் சளித்தொல்லை நீங்கும் !😂😅
😂😂😂
✌️✌️😁😁😁
Sir...how r u...u hve changed so much physically....how is uir health? U look unwell!
Hope u r doing well
இவரை எனக்கு சுமார் 30 வருடங்களாக தெரியும். இவரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறேன் என்னையும் அவருக்கு நன்றாக தெரியும் நான் ஒரு அமானுஷ்ய ஆய்வாளர். 🙏
உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி உங்கள் பேட்டி மிகவும் அருமை ஐயா
எப்போ
அய்யா மிகவும் தெளிவான விளக்கம் ❤முற்பிறப்புக்கும் மறுபிறப்புக்கும் இரண்டின் அடிப்படையில் இப்பிறப்பு யை வாழ்கிறோம்
சித்தர் நெறி 🙏
தனிமையில் நான் இருக்கும் போது....என்னை சுற்றி.ஒர் ஆன்மா..இருப்பதை.. உணர்ந்து இருக்கிறேன்...
எனக்கு பயம் இல்லை..
அது நல்ல ஆன்மா....
நிறைய நல்ல மாற்றம் தந்து இருக்கிறது..
ஐயாவின் ஐம்பது வருட அனுபவம்... 😱
டிவி சானால் வருவதற்கு முன்னே வீடியோ கேசற்றில் ஐயாவை பார்த்திருக்கிறேன்
நான் அதற்கு முன்னே இவரது புத்தகங்கள் மற்றும் நாளிதழில் படித்துள்ளேன்
ஆவிகள் உலகம் பேசும் ஆவிகள் மாதாந்திர பத்திரிகை காலத்திலிருந்து இவரை நான் அறிந்திருக்கிறேன் சுமார் 38 ஆண்டுகள் இதில் ஒன்று இவரது புத்தகம் இன்னொன்று யுவராஜ் என்பவரது புத்தகம்
நான் Elandevi parangusam. Kumbhakonam. ரவிச்சந்திரன் ஐயா அவர்களும், சித்தர் ஐயா அவர்களும் நான் சந்திக்க வில்லை என்றால் என்குடும்பம் இந்நேரம் இல்லாமல் போய் இருக்கும்.
மெய்யாலுமா
ஆமா எனக்கும்
Nanum kumbakonam
நானும் கும்பகோணம்..
உங்களை சந்திக்க விருப்பம்
Don’t do anything against nature .. Anything like this will only cause serious repercussions.. Don’t mess with the past . It is over .. move on ..
அய்யாவை நிகழ்ச்சியில் பார்த்ததுமிக்க மகிழ்ச்சிஐயா நவீன சித்தஅவரைப் புரிந்தவர்களுக்கு அது புரியும்உணரத்தான் முடியும்மற்றவர்களுக்குஉணர்த்த முடியாதுஐயா பல்லாண்டு காலம் வாழ்ந்துபல குடும்பங்களைபிரச்சனைகளிலிருந்து காப்பாற்றுகிறார் என்றும் காப்பாற்றுவார்
பேய்கள் என்று உலகில் இல்லை. எனவே, ஆவிகளும் இருக்க போவதில்லை. ஆனால் சிலருக்கு பிசாசுகள் தெரியலாம் - அவர்தம் மனைவிகள் மூலம்...
இதை உங்கள் மனைவி பார்க்காமல் இருந்தால் சரி அண்ணா 😅
நல்ல பாதிக்கப்பட்டு விட்டீர்கள் போல்.
அய்யா அவர்களின் பதில்களிலிருந்து எனக்கு சில விளக்கங்கள் கிடைத்தன.நன்றிகள் பல அய்யா.
இவர் பேசும்போது கொஞ்ச கூட ஆடாம அசையாம ரோபோ மாதிரி காணப்படுகிறார், மற்றும் தூக்கிய கையை வெகுநேரமாக அந்தரத்திலேயே வைத்திருக்கிறார், கை வலிக்காதா, வாய் மட்டுமே அசைகிறது, உடம்பு கொஞ்சம்கூட அசையவில்லை, இந்த காணொலியை இரவில் பார்த்ததை ஆப் செய்துவிட்டு, பகலில் மறுமடியும் தொடர்ந்தேன்,
இந்த அறையில் 4பேர் இருக்கிறார்கள் என்ற வார்த்தையும் அவர் அமர்ந்திருந்த விதமும் அவர் ஒரு ஆவியோ என்கிற மாதிரி தெரிந்தது.😮
இந்த விக்கிரவாண்டி பேட்டி குடுக்கும் போது ரொம்ப பவ்யமா குடுப்பான். நேர்ல போனா வல்லு வல்லுன்னு கத்துவான். இவன்கிட்ட ஒரு curtesy யே கிடையாது. பிரச்சினைகளோட வருபவர்களிடம் இவன் ஆறுதலா பேசமாட்டான். ஒரு காற்றோட்டம் இல்லாத பாழடைந்து இருக்கிற மாதிரி உள்ள அறையில் வந்து ஆவிகிட்ட கேட்கற மாதிரி ஒரு lady கிட்ட கேள்வி கேப்பான். அந்த பொம்பள பேப்பர்ல எதையோ கிறுக்கி கொடுப்பாள். அதை வைத்து இவன் அதட்டலான தொனியில பதில சொல்லுவான். பணத்தை மட்டும் கறாராக வாங்கிக் கொள்வான்.
ஆவிகள் உண்மை. ஆனால் ஆவிகள் உண்மையா என்று ஆராய்ச்சி செய்யும் நபர்கள் உண்மையா என்பதை மக்கள் பகுத்தறிய வேண்டும்.
Vayathu moopu inga... Bayapadathinga..
Nanum than 😂
@@BharathiBharathi-us9ou s.v.sekar kum ivarukkum vayathu ondru yenkirar. ippadi robo mathiri agittare 😢
25 varudam munbu neril parthirukkiren. ippothu ivar amarnthirukkum vitham payamagathan ullathu
First time seeing an interview usually I avoid it’s scary. I like the interviewer he is very intelligent in asking questions.
Great man
இது தான் முதல் விடியோவாக பார்த்துள்ளேன் சரியான கேள்வி பதில் துள்ளியம்மா பேசியது ஆசசர்யம் மாக உள்ளது மிக்க நன்றி
I'm ayya s follower!🙏
இறந்த உடனே மறுபிறவி எனும் போது அப்புறம் எங்க ஆவி இருக்கு
S same doubt🤔
தம்பி நான் ஓரு முரை அவரை பாத்தேன் அவர் ஆபீஸில் ட்ரிப்ளிகேன் போய் பார்த்தேன் பாக்குறதுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வெயிட் பண்ணி 600 பணம் கட்டின அதுக்கப்புறம் அவரைப் பார்த்தேன் அவரை சித்தர் மூலம் சொல்லி எழுதி எழுதி சொன்னார் அதன் பின் வெளியே வந்து 15,000 பணம் வேண்டும் என் துணி என் மகன் துணி கொரியர் அனுப்பி வைக்க வேண்டும் போதும் நாங்கள் திருப்பி பூஜை பண்ணி அந்த தின்னு ஊரை எனக்கு அனுப்பி வைப்பதாக சொன்னார் எனக்கு நம்பிக்கை இல்லை நான் அவரைப் பார்த்த வருஷம் 2022 அது எப்படிப்பா 15000 பணத்தை நான் கொடுத்து உடுத்து விட்டு என்னோட பையன் துணி என் துணி கொரியர் அனுப்பும் பூஜைக்கு நான் வர வேண்டும் என்று சொன்னார் நான் தேவையில்லை என்று விட்டு விட்டேன் எனக்கு கணவர் இறந்த விட்டார் கஷ்டப்படுறாங்க கிட்ட நல்ல பணம் வாங்குகிறார்
yes identiny ,sufferer angles judgements
ஐயா விக்ரவாண்டி ரவிச்சந்திரன் அவர்களை வணங்குகிறேன் ..
தங்களின் ஐம்பது ஆண்டு அயராத உழைப்பினால் பயன்பெற்ற குடும்பங்கள் ஏராளம் ஏராளம் ஐயா....
தங்களின் வழிகாட்டுதல் பெற்று பயன் பெற்றவன் நானும் ஒருவன்
நல்லா வணங்கு
@@RajKumar-fp4vw சரி டா
Great sir.....
@@bakthabaktha2696 நீங்கள் திருவாரூர் பக்தவத்சலம்தானே? 😊
4 perah 😂😂😂that jerk moment.. anchor ku allu vitruchi😂
நன்றி ஐயா. 🙏🏼
ஐயா!
அனைவரும்
நலமா?
வணக்கம்.❤
இப்போ உங்களுக்கு கமெண்ட் போடுற நானும் ஒரு ஆவி
இஷ்டத்துக்கு உருட்ட வேண்டியது 😂😂😂
this range tables like but easy siddth process
நல்ல மனிதர்
அருமை அருமை நன்றி ஐயா ❤
Tku
நான் ஆவிகள் உலகம் பத்திரிக்கையில் பலமுறை கட்டுரை எழுதியுளேள்ன் எனது பெயர் எழுத்தாளர் தேனிP. S. சஞ்சீவிகுமார்
நீங்க பேனா நண்பர்கள் குழுவில் இருந்தீர்களா? PS முத்து என்று நினைவு
நான் 20 வருடங்களுக்கு முன் மைலாப்பூர் அருகில் அவரது ஆப்டிகல் ஸ்டோர் இல் பார்த்து இருக்கிறேன்
அப்போது அவர் இளமையாக இருந்தார்
இப்போது அவருக்கு வயோதிக தன்மை வந்து விட்டது
அவர் நடத்தும் ஆவிகள் உலகம் மாத இதழை தவறாமல் படிப்பேன்
அப்படினா ஆவி மேலே, ஆவி கீழே
ஆவி சைடு லே,
ஆலி ரைட்டு லே.
ஆவி நிக்க இடமில்லாமல்
புவி நிறைஞ்சு
போகும்
😇😂
உன் அறியாமை
Katha thane irruku,. Air + wind.. Tyre la irrukuradhu air.
தம்பி நீ இப்படி யே இரு
கால(ன்)ம் வரும் போது உணர்வீர்
Vikravandi Ravichandran spirits Details explanation awesome.
You are absolutely correct sir.
Anchor super.. salaikamal kelvihalai ketkinga.. super thambi.. carryon...
One aavi will kick the anchor then he will feel their presence 😅😅😅😂
On behalf of layman Or public questions , The interviewer was asking questions like this.
Vikravandi Ravichandran Sir is a Legend in Paranormal Research
disturbed some breakes of reality lifes
Your haunting stories are fascinating, keep it up
ஐயா நமஸ்காரம் நான் கேபிள் டிவி தங்கராஜ்...மோகனா சிவகுமார் அவர்கள் எனது நண்பர்
******அவ்வப்போது உங்களின் நினைவு. என் வாழ்வில் மறக்க முடியா மனிதர் நீங்கள். இந்த பதிவின் மூலமாக நலமுடன் இருக்கிறீர்கள் என்பதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி ❤ தங்களுக்கும் மோகனா சிவகுமார் அம்மா அவர்களுக்கும். 🙏❤🙏❤🙏
ஐயா ❤அருமை
I have also played in 73. But a senior said to stop to be play as it is danger becos it may misguide some times to do dangerous way.
ஐயாவை நான் ஒரு 15 வருடத்திற்கு முன் விஜய் தொலைக்காட்சியில் பார்த்தேன்.நீயா நானா நிகழ்ச்சியில்.அப்ப அவர் சொன்னது ஒரு சாதரணமான ஆட்களை மன நிலை சரியில்லாமல் செய்வார்கள்.நமக்கு ஒன்று மே புரியாது நல்லாதானே இருந்தார் ஏன் இப்படி ஆனார் என்று நினைப்போம்.என்றார் அது எங்கள் குடுபத்தில் நடந்தது.அப்படி பாதிப்பு இருந்ததான் சிலர் நம்புகிறார்கள்.நாங்கள் அன்றையிலிருந்து ஐயா சொல்வது சரி என்று நம்பினோம்.
விக்ரவாண்டி ரவிச்சந்திரன் ஐயா ❤❤❤
மிகவும் உண்மை எனக்கு மகன் பிறக்கப் போவதை முன்னதாகவே தெரிவித்தவர் கடவுளுக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயத்தை இவர் எப்படி எனக்கு தெரிவித்தார் என்று எனக்கு புரியவில்லை அதுவும் ஒரு வருடத்திற்கு முன்பாகவே நான் நன்றி தெரிவித்து எழுதிய கடிதமும் ஆவிகள் உலகம் இதழில் வெளிவந்தது,
*+ X தங்கள் பேட்டி அருமை. வெகுவருடங்களுக்கு முன் எங்கப்பா,நானும் கலந்து பேசிக்குவோம். தங்களை சந்திக்க விரும்பும் அன்பர்* தகவல் தெரிவியுங்கள்- தெரிந்தவர்கள்
non disturbed no diverts
effort,effect suffer dialect surrounding people,need recoverer & relivers
easy but not easily acceptable s ,dedicating some guru interst vs non interests + rests codes
Respect for you sir
நான் நேரடியாக 4 முறை பேயை பார்த்து பயந்து ஓடிருக்கென்!! பார்த்தவுடன் நம்முடைய மனசு சொல்லும் முதல் வார்த்தை ஓடு என்று தான்!!
Enga pathu irrukinga
இது தண்ணீர் தேசம்
நீராவிகள்தான் அதிகம்
How to protect ourselves from evil forces?
நானும் என் நண்பன் ஆவியை உணர்ந்து இருக்கோம்
Could you share ur experienece? It will be useful for others
@@techlearner1924tamil la kelunga bro..udane reply pannalam.
self care no,restricted occupied occupations
Super defination.pleasure
❤❤❤❤❤❤வணக்கம் ஐயா நன்றி🙏💕🙏💕🙏💕
சொன்னல் புரியாது அனுபவத்தில் தான் உணர முடியும் ஐயா சொல்வது உண்மை தான்