இதுபோன்ற பாடல்கள் நமக்கு கிடைக்க காரணமே படத்தின் இயக்குனர் (மகேந்திரன்) இப்படத்தின் இசையமைப்பாளர் (இளையராஜா) இந்த இருவரிடமும் தேடுதல் என்ற விஷயம் ரொம்பவே மேலோங்கி இருந்த காரணத்தினாலேயே ஜீவனுள்ள இப்பாடல். "ஜானகி அம்மா"வின் குரலின் மூலம், சாந்தமான முறையில் நமக்கு தந்திருக்கிறார்கள், அமைதியான இயற்கை சூழலில் நிலையான மணநிறைவோடு இப்பாடலை கேட்கவேண்டும். உலகத் தரமிக்க இயக்குனர் மகேந்திரன் மட்டுமே, (பாடல்) மற்றும் கதைக்கான களங்களை தேர்ந்தெடுத்து நமக்கு தரக்கூடியவர். எப்போதாவது பூக்கும் குறிஞ்சி பூ அல்ல இது, அன்றாடம் பூத்து அன்றே தெய்வத்தை சென்றடையும் தெய்வீக மலர் இது !!! மலரும் நினைவுகள் சின்னஞ்சிறு மலர்களோடு !! படம் : உதிரிப்பூக்கள். இசை : இசைஞானி இளையராஜா.
பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ அழகிய கண்ணே உறவுகள் நீயே பெண் : சங்கம் காணாதது தமிழும் அல்ல தன்னை அறியாதவள் தாயுமல்ல சங்கம் காணாதது தமிழும் அல்ல தன்னை அறியாதவள் தாயுமல்ல என் வீட்டில் என்றும் சந்ரோதயம் நான் கண்டேன் வெள்ளி நிலா பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே பெண் : சொர்க்கம் எப்போதும் நம் கையிலே அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே சொர்க்கம் எப்போதும் நம் கையிலே அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான் என் தெய்வம் மாங்கல்யம் தான் பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே பெண் : மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது நம் வீட்டில் என்றும் அலைமோதுது என் நெஞ்சம் அலையாதது பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ அழகிய கண்ணே உறவுகள் நீயே
Very sweet song
Nice song
❤
Very Nice!🙏Beautiful! Wonderful! Always Best Song!🙏My Favourite Song!🙏Thank u!🙏
My favourite song
😎
Nandri
Thinks for uploading
Super
🙏🙏🙏
இதுபோன்ற பாடல்கள் நமக்கு
கிடைக்க காரணமே
படத்தின் இயக்குனர் (மகேந்திரன்)
இப்படத்தின் இசையமைப்பாளர்
(இளையராஜா)
இந்த இருவரிடமும் தேடுதல் என்ற
விஷயம் ரொம்பவே மேலோங்கி
இருந்த காரணத்தினாலேயே
ஜீவனுள்ள இப்பாடல்.
"ஜானகி அம்மா"வின் குரலின் மூலம்,
சாந்தமான முறையில் நமக்கு தந்திருக்கிறார்கள், அமைதியான
இயற்கை சூழலில் நிலையான
மணநிறைவோடு இப்பாடலை
கேட்கவேண்டும்.
உலகத் தரமிக்க இயக்குனர்
மகேந்திரன் மட்டுமே,
(பாடல்) மற்றும் கதைக்கான களங்களை தேர்ந்தெடுத்து நமக்கு
தரக்கூடியவர்.
எப்போதாவது பூக்கும்
குறிஞ்சி பூ அல்ல இது,
அன்றாடம் பூத்து அன்றே
தெய்வத்தை சென்றடையும்
தெய்வீக மலர் இது !!!
மலரும் நினைவுகள்
சின்னஞ்சிறு மலர்களோடு !!
படம் : உதிரிப்பூக்கள்.
இசை : இசைஞானி இளையராஜா.
வாய்ப்பு இல்லை ராஜா
பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே
பெண் : சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயுமல்ல
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயுமல்ல
என் வீட்டில் என்றும் சந்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா
பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே
பெண் : சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான்
பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே
பெண் : மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது
பெண் : அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே
Nice song
Nice song