பிராமணர்கள் சிவன் பெருமாள் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கமாட்டார்கள் சுற்றுப்புறத்தில் எந்தக்கோவிலையும் காணவில்லையே ஒரு வேளை வேறு அம்மன் குடி ஊராக இருக்கலாம் ஆனால் நடிகை ஹேமா மாலினி ஒரு ஹிந்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் தான் பிறந்த ஊர் அம்மன்குடி என்றும் தனது ஊரின் பெயர் தெய்வீக அன்னையை குறிப்பதாகும் என்று மிக தெளிவாகக் கூறியிருந்தார்
இந்த காணொளியிக்கு எனது நன்றிகள்! திருமதி. ஹேமமாலினி குடும்பங்கள் போல் பல ஐயர், மற்றும் அய்யங்கார் குடும்பங்கள் தமிழகம் எங்கும் உண்டு. குறிப்பாக எனக்குத் தெரிந்த அளவில் இராமநாதபுரம், சிவகங்கையில் நிறைய வரலாறு உண்டு. திரு. கமல் அவர்களின் பூர்வீகம் இராமநாதபுரம் அருகில் உள்ள தேத்தாங்கால் பக்கத்தில் வண்டலூர். அந்த ஊரில் பெருமாள் கோவில் உள்ளது. அந்த கோவிலும், அந்த ஊரில் அவர்களுக்கு நிறைய நிலங்கள் இருந்துள்ளன. அதில் 15 ஏக்கர் நிலம் வாங்கிய போது அந்த பத்திரத்தில் கமல் அவர்களின் சித்தப்பா கிரையம் கொடுத்துள்ளார். இன்னும் கொஞ்சம் உள்ளது. இந்த செய்தியை சிலர் இன்னும் அங்கு சொல்கிறார்கள். ஆனால் திரு. கமல் எங்கும் சொல்ல மாட்டார். தற்போது சென்னையில் அவர் வாழ்ந்து வரும் வீடு. இராமநாதபுரம் அரச குடும்ப சொத்து தான். சென்னை சாந்தி தியேட்டர் சிவகங்கை மேன்மை தாங்கிய சண்முக ராஜா அவர்களுக்கு உரியது. அவர் தான் சாந்தி தியேட்டர் என்ற பெயரில் கட்டினார். அதன் பின் அண்ணன் சிவாஜி அவர்கள் மூன்றாவது பங்குதார். அதன் முழுமையும் அவரின் பெயரில் ஆனது. அது போல் அம்மா ஜெயலலிதாவின் ஆதி பூர்வீகம் தேவி பட்டணத்துக்கு அருகில் உள்ள கிராமம். அங்கு பெருமாள் கோவில் உள்ளது. சிவகங்கையில் நிறைய செய்தி உள்ளன. சாத்தரசன் கோட்டைக்கு அருகில் உள்ள செம்பணூர் என்ற கிராம் முழுமையும் இராமநாதபுரம் புகழ் பெற்ற இராகவய்யங்காரின் கிராம். இன்று அந்த குடும்பத்துக்கு ஊசி குத்த இடம் இல்லை. ஆனால் அந்த கிராம மக்கள் தங்களால் முடிந்த காசு கொடுத்து வாங்கி உள்ளனர். இன்னும் அந்த குடும்பத்தை நினைக்கிறார்கள். இதில் திருமதி. ஹேமமாலின் பல முறை சொல்லி உள்ளார். ஆனால் அந்த கிராமத்துக்கு இவர் வரவில்லை. ஆனால் காரைக்குடியில் இயங்கி வரும் கியாஸ் கம்பெனி அவரின் பங்கு இருப்பதாக நான் 50 ஆண்டுகளுக்கு முன் கேள்விப் பட்டுள்ளேன். அது எந்த அளவு உண்மை என்பது தெரியாது. இது போல் நிறைய சோக வரலாறு உண்டு. தகவலுக்காக.
ஹேமமாலினி அவர்கள் தனது ஒரு பேட்டியில் திருச்சி ஜீயபுரத்தில் உள்ள அம்மன்குடி என்று குறிப்பிட்டு உள்ளார். எதேச்சையாக ரயில் சிக்னலுக்காக நின்ற போது ஜீயபுர புகை வண்டி நிலையத்தில் இறங்கி நடந்தாக பேட்டி அளித்துள்ளார்.
முன்பெல்லாம் கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒரு ஒரு ஐயர் வீட்டு இருந்திருக்கும் வைஷ்ணவம் அல்லது சைவம் அதாவது அய்யங்கார் அல்லது ஐயர் இந்த இரண்டு விதத்தில் எல்லா கிராமங்களிலும் குறைந்தது ஒரு ஐயர் வீடு இறந்திருக்கும் நானே பார்த்து இருக்கிற நான் பிறந்த ஊர் நாரணாபுரம்ஒரு ஐயர் வீடு உண்டு என் நண்பர் விராலிமலை பக்கம் புதுப்பட்டி கிராமம் அங்கே சென்றேன் அங்கு ஒரு ஐயர் வீடு இருந்தது கொடும்பாளூர் இருக்கிறதை பார்த்தேன் அங்க ஒரு ஐயர் வீடு இருந்தது இப்படி நான் பார்த்த பல ஊருக்கு ஒவ்வொரு குடும்பம் இருந்து இருக்கு அவர்கள் கோவில் பணி செய்திருப்பார்கள் சில நேரம் நல்ல காரியங்கள் கரும காரியங்களுக்கு ஐயர்கள் தேவைப்பட்டார்கள் அதன் காரணமாக கிராமங்களில் எப்படியும் ஒரு ஐயர் வீடு இருந்திருக்கும் காலப்போக்கில் கல்வி வளர்ச்சி நாகரிகம் வளர்ந்த பின்பு அவர்களுடைய பிள்ளைகள் நகர்ப்புறங்களுக்கு பெயர்ந்து அதன்மூலம் ரொம்ப உயர்ந்திருப்பார்கள் இதுதான் உண்மை நிலை நான் இந்த பூர்வீகம் என்று சொல்வதில் எந்த கௌரவ குறைச்சலாக😢 எடுக்கக்கூடாது
She hails from Trichy.I am also from Trichy. She studied at SRC College for sometime.Without knowing the full detail please dont post anything in RUclips.She is not an Iyyer but Iyyengar from Jeeyapuram,near mukkombu, Trichy.
Her mother is from Jeeyarpuram near Trichy, but Hema malini grew up in Delhi till the age of 12. Later the family settled in Chennai as her father got transferred in hus job.. She studied in Andhra mahila vidyalaya girls school in Chennai.. she may have completed 10th but certainly she did not go to college. So, what you have written is not true
She was not born in Ammankudi but in Jeeyapuram - a Brahmin enclave Agragraham -near Pudukottai, Thirichi district. Also she is not Iyer but Iyanggar .
ஹேமா ஒரு முறை ஊட்டி க்கு படப்பிடிப்பு சென்று திரும்பும் போது ஜி யபுரம்ரயில்நிலையத்தில் ரயில் நின்ற போது அவர் இறங்கி தான் பறந்த ஊரை பார்த்து பரவசம் அடைவதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்
நடிகை பிறந்த ஊர் ரொம்ப முக்கியம் நாட்டுக்கு. வேறு வேலையே இல்லாமல் இது பற்றி podukiraye etharkku இது. நடிகை களால் ilaigargal பல பேர் muneri உள்ளார்கள். பல பேர் பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறான். நல்ல பயன் செய்தி போடுங்க. நாட்டுக்கும் பயன் உள்ளதாக அமையும்.
THANKS- SHE IS RELATED TO ALLEPPEY PAPASAMY GREAT CRIMINAL LAWERAND STAYING IN RADHAKRISHNAN SALAI (NOW EDWARD ELLIOTS ROAD)I AM PROUD NEIGHBOUR AND LAND MARK FOR MY HOUSE@@radharanganathan2505
Jeeyapyram may be native of her mother. Ammankudi may be native of her father. She might have been born in Jeeyapuram. But as per tamil hinďu tradition she hails from Ammankudi. It seems some of the dishonest locals have usurped her ancestral lands. But Hemaji is now very rich and will not care about as she is very large hearted.
தமிழகத்தின் இளம் சுதந்திர சிந்தனை வாக்காளர்கள். பழைய மூடுபனிகள் அல்ல, அது சரித்திரம் படைக்கும்! பழைய மூடுபனிகள் இளைஞர்களை மிகக் குறைவாக மதிப்பிடுகின்றன
Pl remove this video.please do not piat wrong vidtos without verifying. Hema malini's father Mr Chravarthy hails from Ammangudi Agraharam which iS closer to JEEYAPURAM TRICHY. My paati's ancestral house is also there and the family was closer to Chravathy's family. There are many villages with the same namr Amma gudi . Thos You tube picked up a wrong Amman gudi. Sorry please apologize and remove the wrong information
She is not iyer and belongs to iyengar. Her father was a grade1 officer and she did her initial schooling in Delhi. Her father got transferred to Madras so that she could learn Bharathanattyam further. Without doing any research or collecting proper information this anchor is doing bhagawas.
Hema வசதியான குடும்பம், சிறந்த பரத நாட்டியக் கலைஞர். வீட்டில் தமிழ் தான் பேசுவார்களாம். பல பேட்டிகளில் தமிழில் பேசியிருக்கிறார். மாம்பலச் சாலை என்று திருச்சி பக்கத்தில் உள்ளது அங்கு விற்கும் மாம்பழங்கள் Hema வின் தாத்தாவின் பண்ணையிலிருந்து வருகிறது என்பார்கள்.
She hails from Trichy.I am also from Trichy. She studied at SRC College for sometime.Without knowing the full detail please dont post anything in RUclips.She is not an Iyyer but Iyyengar from Jeeyapuram,near mukkombu, Trichy.
பிராமணர்கள் சிவன் பெருமாள் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கமாட்டார்கள் சுற்றுப்புறத்தில் எந்தக்கோவிலையும் காணவில்லையே ஒரு வேளை வேறு அம்மன் குடி ஊராக இருக்கலாம் ஆனால் நடிகை ஹேமா மாலினி ஒரு ஹிந்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் தான் பிறந்த ஊர் அம்மன்குடி என்றும் தனது ஊரின் பெயர் தெய்வீக அன்னையை குறிப்பதாகும் என்று மிக தெளிவாகக் கூறியிருந்தார்
மிகப்பெரிய சிவாலயம் திருவோணம்
பள்ளியை பல்லினு உச்சிக்காதீங்க !!!????😅😅😅😅😅
பள்ளியை"
பல்லி" என்று (பல்லின்னு)
உச்சரிக்காதீர்கள்.
தவறைக் கண்கண்டறிந்து (எழுதிய) பதிவு செய்த"
உங்களுக்கு*"
நன்றி.
K.K.N
Hindhi illai Tamil ayyangar family
Handiwork of Ongole Dhongalu?
இந்த காணொளியிக்கு எனது நன்றிகள்!
திருமதி. ஹேமமாலினி குடும்பங்கள் போல் பல ஐயர், மற்றும் அய்யங்கார் குடும்பங்கள் தமிழகம் எங்கும் உண்டு.
குறிப்பாக எனக்குத் தெரிந்த அளவில் இராமநாதபுரம், சிவகங்கையில் நிறைய வரலாறு உண்டு.
திரு. கமல் அவர்களின் பூர்வீகம் இராமநாதபுரம் அருகில் உள்ள தேத்தாங்கால் பக்கத்தில் வண்டலூர்.
அந்த ஊரில் பெருமாள் கோவில் உள்ளது. அந்த கோவிலும், அந்த ஊரில் அவர்களுக்கு நிறைய நிலங்கள் இருந்துள்ளன.
அதில் 15 ஏக்கர் நிலம் வாங்கிய போது அந்த பத்திரத்தில் கமல் அவர்களின் சித்தப்பா கிரையம் கொடுத்துள்ளார். இன்னும் கொஞ்சம் உள்ளது. இந்த செய்தியை சிலர் இன்னும் அங்கு சொல்கிறார்கள்.
ஆனால் திரு. கமல் எங்கும் சொல்ல மாட்டார். தற்போது சென்னையில் அவர் வாழ்ந்து வரும் வீடு. இராமநாதபுரம் அரச குடும்ப சொத்து தான்.
சென்னை சாந்தி தியேட்டர் சிவகங்கை மேன்மை தாங்கிய சண்முக ராஜா அவர்களுக்கு உரியது. அவர் தான் சாந்தி தியேட்டர் என்ற பெயரில் கட்டினார். அதன் பின் அண்ணன் சிவாஜி அவர்கள் மூன்றாவது பங்குதார். அதன் முழுமையும் அவரின் பெயரில் ஆனது.
அது போல் அம்மா ஜெயலலிதாவின் ஆதி பூர்வீகம் தேவி பட்டணத்துக்கு அருகில் உள்ள கிராமம். அங்கு பெருமாள் கோவில் உள்ளது.
சிவகங்கையில் நிறைய செய்தி உள்ளன.
சாத்தரசன் கோட்டைக்கு அருகில் உள்ள செம்பணூர் என்ற கிராம் முழுமையும் இராமநாதபுரம் புகழ் பெற்ற இராகவய்யங்காரின் கிராம். இன்று அந்த குடும்பத்துக்கு ஊசி குத்த இடம் இல்லை. ஆனால் அந்த கிராம மக்கள் தங்களால் முடிந்த காசு கொடுத்து வாங்கி உள்ளனர். இன்னும் அந்த குடும்பத்தை நினைக்கிறார்கள்.
இதில் திருமதி. ஹேமமாலின் பல முறை சொல்லி உள்ளார். ஆனால் அந்த கிராமத்துக்கு இவர் வரவில்லை.
ஆனால் காரைக்குடியில் இயங்கி வரும் கியாஸ் கம்பெனி அவரின் பங்கு இருப்பதாக நான் 50 ஆண்டுகளுக்கு முன் கேள்விப் பட்டுள்ளேன். அது எந்த அளவு உண்மை என்பது தெரியாது.
இது போல் நிறைய சோக வரலாறு உண்டு.
தகவலுக்காக.
ஏமமாலினி பூர்விகம் அம்மங்குடி சீயர்புரம் அருகில் இருக்கிறது.
ஹேமமாலினி அவர்கள் தனது ஒரு பேட்டியில் திருச்சி ஜீயபுரத்தில் உள்ள அம்மன்குடி என்று குறிப்பிட்டு உள்ளார். எதேச்சையாக ரயில் சிக்னலுக்காக நின்ற போது ஜீயபுர புகை வண்டி நிலையத்தில் இறங்கி நடந்தாக பேட்டி அளித்துள்ளார்.
எல்லாருக்கும் நல்லா தெரியும். Hema family நிலங்களை விட்டு விட்டு போய்விட்டார்கள் , திரும்ப வந்து கேட்பார்கள் என்று நினைக்கிறார்கள்.
முன்பெல்லாம் கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒரு ஒரு ஐயர் வீட்டு இருந்திருக்கும் வைஷ்ணவம் அல்லது சைவம் அதாவது அய்யங்கார் அல்லது ஐயர் இந்த இரண்டு விதத்தில் எல்லா கிராமங்களிலும் குறைந்தது ஒரு ஐயர் வீடு இறந்திருக்கும் நானே பார்த்து இருக்கிற நான் பிறந்த ஊர் நாரணாபுரம்ஒரு ஐயர் வீடு உண்டு என் நண்பர் விராலிமலை பக்கம் புதுப்பட்டி கிராமம் அங்கே சென்றேன் அங்கு ஒரு ஐயர் வீடு இருந்தது கொடும்பாளூர் இருக்கிறதை பார்த்தேன் அங்க ஒரு ஐயர் வீடு இருந்தது இப்படி நான் பார்த்த பல ஊருக்கு ஒவ்வொரு குடும்பம் இருந்து இருக்கு அவர்கள் கோவில் பணி செய்திருப்பார்கள் சில நேரம் நல்ல காரியங்கள் கரும காரியங்களுக்கு ஐயர்கள் தேவைப்பட்டார்கள் அதன் காரணமாக கிராமங்களில் எப்படியும் ஒரு ஐயர் வீடு இருந்திருக்கும் காலப்போக்கில் கல்வி வளர்ச்சி நாகரிகம் வளர்ந்த பின்பு அவர்களுடைய பிள்ளைகள் நகர்ப்புறங்களுக்கு பெயர்ந்து அதன்மூலம் ரொம்ப உயர்ந்திருப்பார்கள் இதுதான் உண்மை நிலை நான் இந்த பூர்வீகம் என்று சொல்வதில் எந்த கௌரவ குறைச்சலாக😢 எடுக்கக்கூடாது
Serappana. Purithal
Kallars have terrorised the Iyer and Iyyangars. Present day brahmins do not know this.
ஜீய புரம் அக்ராஹாரம் திருச்சி
அம்மன்குடி கும்பகோணம் அருகில் உள்ளது. அங்கு துர்கை அம்மன் கோவில் சிறப்பு. அக்ரஹாரம் இன்றும் உள்ளது
Yes nanum anth idam than
She hails from Trichy.I am also from Trichy. She studied at SRC College for sometime.Without knowing the full detail please dont post anything in RUclips.She is not an Iyyer but Iyyengar from Jeeyapuram,near mukkombu, Trichy.
Her mother is from Jeeyarpuram near Trichy, but Hema malini grew up in Delhi till the age of 12. Later the family settled in Chennai as her father got transferred in hus job..
She studied in Andhra mahila vidyalaya girls school in Chennai.. she may have completed 10th but certainly she did not go to college.
So, what you have written is not true
She was not born in Ammankudi but in Jeeyapuram - a Brahmin enclave Agragraham -near Pudukottai, Thirichi district. Also she is not Iyer but Iyanggar .
Ammangudii Jjiyapuram
Is her birth place.....
Kumbakonam Taluk Ammangudi Angu Akraharam Ulladu
Thiruvonam Tk
முதலில் பேசிய ஆள் அடுத்தவன் நிலத்தை ஆட்டையப்போட்ட பேராசை பிடித்த திமிர் பிடித்தவன்.இரண்டாவது பேசுபவர் உண்மை பேசும் நல்லவர்.
சார் அவர் நல்லவர். கள்ளர் அல்ல.
ஹேமா ஒரு முறை ஊட்டி க்கு படப்பிடிப்பு சென்று திரும்பும் போது ஜி யபுரம்ரயில்நிலையத்தில் ரயில் நின்ற போது அவர் இறங்கி தான் பறந்த ஊரை பார்த்து பரவசம் அடைவதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்
Jeyyapuram ythan Hamamalini in sontha oor near Trichy.
She is bone in Jeeyapuram near Trichy
Jeeyapuram, Trich to mukkimbu via.
correct
She is birth place "near jeeyapuram " don't say wrong information. She is iyangar family.
Eppadi pangu ketpanga
Properties documents illama????????
ஜீயபுரம் திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகில்
நானும் நீங்கள் சொல்வது போல் தான் கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் இந்த காணொளி வேறு ஒரு ஊரை சொல்கிறார்
ஐயங்கார் ஐயர் இல்லை !!!!
Rajanthran is a great man.
வளைத்து ஆட்டையப் போட்டிருப்பானுக.பிறகு காட்டுவதற்கு வழிஎடுக்கத்தானே சேய்யும்.
Kumbakonam
நல்ல saithikel earalam undu
Avanga native Sri Rengam pakkam solluvanga
Ithu puthisa irukku.
#Hema_Malini has acted in Tamil movie #HeyRam of Kamalhassan
நடிகை பிறந்த ஊர் ரொம்ப முக்கியம் நாட்டுக்கு. வேறு வேலையே இல்லாமல் இது பற்றி podukiraye etharkku இது. நடிகை களால் ilaigargal பல பேர் muneri உள்ளார்கள். பல பேர் பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறான். நல்ல பயன் செய்தி போடுங்க. நாட்டுக்கும் பயன் உள்ளதாக அமையும்.
Hemamalini unnga nilathaya ketka maataar Hema adhai ungalluku parisaa koduthuduvaal
Bayam vendam
ஹேமமாலினியின் தாயார் பிறந்த ஊர் திருச்சி அருகே உள்ள ஜீயபுரம் ஊரில் உள்ள அக்ரஹாரத்தில் என கூறுவர் !
நாலு கால் ஒன்னு போடுங்க அவங்க பிறந்த ஊர் சீர்காழி என்று நானும் சொல்கிறேன்
tHEY ARE NOT IYERS BUT IYENGARS ..
Bestt place for goat farm slowly our Attukutti will occupy
ஐயங்கார் குடும்பம்😊
SHE IS IYANGAAR. NOT IYER. PLS UNDERSTAND AND CORRECT
S
THANKS- SHE IS RELATED TO ALLEPPEY PAPASAMY GREAT CRIMINAL LAWERAND STAYING IN RADHAKRISHNAN SALAI (NOW EDWARD ELLIOTS ROAD)I AM PROUD NEIGHBOUR AND LAND MARK FOR MY HOUSE@@radharanganathan2505
Jeeyapyram may be native of her mother.
Ammankudi may be native of her father.
She might have been born in Jeeyapuram.
But as per tamil hinďu tradition she hails from Ammankudi.
It seems some of the dishonest locals have usurped her ancestral lands.
But Hemaji is now very rich and will not care about as she is very large hearted.
தமிழகத்தின் இளம் சுதந்திர சிந்தனை வாக்காளர்கள்.
பழைய மூடுபனிகள் அல்ல, அது சரித்திரம் படைக்கும்!
பழைய மூடுபனிகள் இளைஞர்களை மிகக் குறைவாக மதிப்பிடுகின்றன
Engea urru ammankudi
ஹே ராம் படத்திலும் நடித்திருக்கிறார்.
Evaazhkazhukku thevai Panam,Pathavi & Luxury life.That is all.
ஒரு சில ஐயர் கள் நல் எண்ணத்தால் கதையாகிவிட்டது
Pl remove this video.please do not piat wrong vidtos without verifying. Hema malini's father Mr Chravarthy hails from Ammangudi Agraharam which iS closer to JEEYAPURAM TRICHY. My paati's ancestral house is also there and the family was closer to Chravathy's family. There are many villages with the same namr Amma gudi . Thos You tube picked up a wrong Amman gudi. Sorry please apologize and remove the wrong information
Ayyaa thayavu seidhu subscribe seyyunga
Desathirkaaga thiyaagam seidha pala thyagangal seidhavargal patri thodarndhu pala videos poda mudiyum
Ivalapathi ippadi oru video avasixama
Rani 🔔rings🐢 turtle
Jesus yesu yesappa forgive save bless all dear ones
Abbishto because of the suthral they don't like to live in their own soil I believe.
Mudhalil pesiyavan iyar veettu sothai attaya pottiruppan pola enga yaravadhu vandhuvanungalo endrulladhu ivan pesuvadhu
Kediai eruppan
She is not iyer and belongs to iyengar. Her father was a grade1 officer and she did her initial schooling in Delhi.
Her father got transferred to Madras so that she could learn Bharathanattyam further. Without doing any research or collecting proper information this anchor is doing bhagawas.
Yennaiya ithu jayalaitha veda vayathu kurvaiya shulluranga seruppa varuthu
இவர் இப்போது மொஹமது தர்மேந்திராவின் மனைவி கேமமாலினி.
Ammankudi is in Jeeyapuram, near Trichy.
She belongs to Iyengar community.not Iyer community. The channel s informations are all wrong.
ஊரே தப்பு....... சரியான ஊர்ல போய் video எடுங்க....... அம்மன்குடி, ஜீயபுரம், திருச்சி...... இது தான் ஹேமமாலினி பிறந்த ஊர்😢😢
iyyarunga ellam koothi veri pidichavanga jathi veriyarumkooda
Hemanalini property somebody using.thats why he has fear.
Sir neenga thappa sollureenga
Avanga Iyer illa sir
Check pannuga thurumbi
1.ஐயர் இல்ல ஐயங்கார்
2. கும்பகோணம் பக்கத்தில் இருக்க அம்மன்குடி தா அவங்க ஊர்னுநினைக்கிறேன். இது அந்த ஊர் மாறி தெரியல
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்தில் அம்மங்குடி என்ற ஊர் உள்ளது
Hema வசதியான குடும்பம், சிறந்த பரத நாட்டியக் கலைஞர். வீட்டில் தமிழ் தான் பேசுவார்களாம். பல பேட்டிகளில் தமிழில் பேசியிருக்கிறார்.
மாம்பலச் சாலை என்று திருச்சி பக்கத்தில் உள்ளது அங்கு விற்கும் மாம்பழங்கள் Hema வின்
தாத்தாவின் பண்ணையிலிருந்து வருகிறது என்பார்கள்.
Ipayuma
@@Sm-nm2rb
20 years back.
நாலு கால் ஒன்னு ஒன்னு போடுங்க நானும் சொல்றேன் சிதம்பரம் என்று பிறந்த ஊர்
It id heard that Kallars are the main enemies of Brahmins.
ஏன்டா அடுத்தவன் நிலத்தை ஆட்டய்போட எவ்வளவு ஆசைப்படுகிறான் பாருங்க
எல்லாம் தவறு.
திருச்சி ஸ்ரீ ரங்கம் தான் இவங்க சொந்த ஊருன்னு சொல்ராங்க இது என்ன புது கதையா இருக்கு
மிகமிகசரி உண்மை
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இரண்டு ஊர்கள் அம்மன்குடி என்று உள்ளது.
கிராமவாசிஉண்மையை சொல்லுகிரார்
Inthaamma islamukku maari Ayesha nu peramathikittanga
80 vayasu
She's kannada mahvda ?
Tamil nadu home
Wrong information.
ஊரே சரியான்னு தெரியாம ஏங்கர் பேட்டி !!! ஐயங்கார்னு தெரியாம ஐயர்னு சொல்றார் !!!😅😅😅😅😅
குருடர்கள் யானையை தடவி கூறுவது போல் உள்ளது
But Bramins live near temple for worship They were followed old innocent BJP group not latest selfish one.
Hai
ஹீமாமாலினி சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள ஜீயபுரம்.தவறான தகவல் கொடுக்க வேண்டாம்.
അടുത്ത ജന്മം തമിഴ്നാട്ടിൽ ജനിക്കണം ഹിന്ദുവായി ജനിക്കണം പഴനിയിൽ ജനിക്കണം
She hails from Trichy.I am also from Trichy. She studied at SRC College for sometime.Without knowing the full detail please dont post anything in RUclips.She is not an Iyyer but Iyyengar from Jeeyapuram,near mukkombu, Trichy.
She never went to college.. studied in Chennai only and completed 10th.
A little correction to what I wrote :
She had her schooling in Delhi also before the family moved to Chennai around 1960 or 1962
She is bone in Jeeyapuram near Trichy
0:02