Makkah இல் மட்டுமா கடவுள் இருக்கார்? | Hajj 2024 | Rj Chandru Report
HTML-код
- Опубликовано: 15 июн 2024
- #srilankanews #tamilnews #news
Sri Lanka Tamil News Daily Updates
It is the second religious holiday in the Islamic calendar and is celebrated by Muslims all over the world. The Hajj festival is commemorated by many Muslims
Mecca, in a desert valley in western Saudi Arabia, is Islam’s holiest city, as it’s the birthplace of the Prophet Muhammad and the faith itself. Only Muslims are allowed in the city, with millions arriving for the annual Hajj (pilgrimage). Dating from the 7th century, the central Masjid al-Haram (Sacred Mosque) surrounds the Kaaba, the cloth-covered cubic structure that’s Islam’s most sacred shrine.
Follow Our Other Channel:
----------------------
புதிய செய்திகள் - / chandrulk
Facebook - / rjchandrulk
FB Page Comedy - / djchandrulk
FB Page Vlosg - / menakamenurj
RUclips Comedy - / rjchandrumenaka
RUclips Vlogs - / rjchandruvlogs
TikTok - www.tiktok.com/@rjchandrulk?l...
TikTok Vlogs - www.tiktok.com/@rjchandruvlog...
instagram - / rjchandrulk
சந்துருவின் நேரான வழிக்கு இறைவன் அருள் புரிவானாக 🤲
Aameen
Aameen Aameen Aameen
Ameeen
அது உங்களுக்குள் இருக்கட்டும், வெளிப்படையாக பொதுத்தலத்தில் பகிர்வது நல்லதல்ல,
சந்திரு அண்ணாவின் இந்த செயலை வரவேட்கலாம்
Aameen aameen ya rabbil aalameen
சந்துரு உங்கள் குடும்பத்தாருக்கும் உங்களுக்கும் இறைவன் அருள் புரியட்டும் இன்ஷா அல்லாஹ்
Aameen 🤲 🤲 🤲
ruclips.net/video/ac5OOBhGK2E/видео.htmlsi=Pb3B_1eXfF-YEwAu
10 miracles of dargah shrine..👆.. LIFE AFTER DEATH... MIRACLES
Aameen aameen
இஸ்லாமிய மார்க்க விசயங்கள் சம்பந்தமாக மிகவும் ஆர்வத்துடன் கேட்டு அறியும் சகோதரர் சந்துருவுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் என் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
0⁰0
ஒரே இறைவன் என் வாழ்விலும் அதிசயம் செய்தார். என்னையும் கலீமா படிக்க வாய்ப்பளிதார்.
யாவருக்கும் இந்த வாய்ப்பை வழங்குவானாக
Aameen.
இனம் மதம் வேற்றுமை உடையவர்களாக இருந்தாலும் நாம் மனிதர்கள் என்ற அடிப்படையில் எல்லா சமய வழிபாடுகளையும் தெரிந்து கொள்வதின் அவசியத்தை இக்காணொளி உணர்த்துகின்றது ஆகவே இதற்காக முயற்சி செய்த சந்ரு அண்ணாவிற்கு எனது வாழ்த்துக்கள்
யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தின் விளக்கத்தை கொடுப்பான்
உங்களுக்கும் அல்லாஹ் அருள்புரிய இறைவனை வேண்டுகிறேன் அண்ணா❤
Best post
جزاك الله خيرا
சந்த்ரு உங்கள் கேள்விகள் மிகவும் உயர்வான கேள்விகள், உங்கள் கேள்விகளைப் பார்த்து நான் ஆச்சரியம் அடைகிறேன். நன்றி சந்த்ரு.
மாஷாஅல்லாஹ் சந்துரு அண்ணா இப்படிப்பட்ட உங்களின் வீடியோக்களை எதிர்பார்க்கின்றோம் உங்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்க அல்லாஹ் உதவி செய்யட்டும்
ஆமீன்
Super uraiyadal.
Aameen 🤲 🤲 🤲
Aameen aameen aameen ya rabbilaalameen.
☪️உலக இஸ்லாமியர் அனைவருக்கும் மகிழ்ச்சியான ஈத் முபாரக் வாழ்த்துக்கள். ☪️
உங்களுக்கும்🎉🎉
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
𝗧𝗵𝗮𝗻𝗸 𝘆𝗼𝘂.. 𝗘𝗜𝗗 𝗠𝗨𝗕𝗔𝗥𝗔𝗞🎉
உங்களுக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
Ungalukkum.eid mubarak
அறிவுபூர்வமான கேள்விகளும் அழகான தெளிவான பதில்களும். சிறப்பு சகோதர் சந்துரு அவர்களே 🎉
❤❤🎉🎉🎉🤲🤲💖
இறைவனுடைய அரண்மனை அர்ஷு என்பது ஏழாவது வானத்தில் இருக்கிறது அங்கிருந்து உலகை இறைவன் அரசாட்சி செய்கிறான்
ஹஜ் என்பது இறைவனின் ஒரு இறைதூதராகிய இப்றாகீம் ஏப்ரஹாம் இறைவனுக்காக ஒரு தியாகம் செய்தார் அந்த தியாகத்தை நினைவு கூறுமாறு இறைவன் வசதிபடைத்த முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டான்
இறைவன் தனது இறைதூதராகிய இப்றாகீமுக்கு ஒரு கட்டளை இட்டான் மனிதன் வாழாத பாலைவனமான் மக்காவுக்குச் சென்று கஃபா என்ற பள்ளியைக் கட்டுமாறு கட்டளையிட்டான் பின்னர் தனது வயதான வயதில் கிடைத்த மகனாகிய இஸ்மாயீலை அறுத்துப் பலியிடுமாறு கட்டளையிட்டான் சற்றும் மறுப்புத் தெரிவிக்காத இப்றாகீம் நபி மகனை அறுக்கச்சென்றார் உண்மையிலே இப்றாகீமைச் சோதிப்பதுதான் இறைவனின் செயல் மகனை அறுப்பது இறைவனின் நோக்கமில்லை
இப்றாகீம் அறுத்தார் கத்தி மகனை அறுக்கவில்லை கத்தியை கல்லில் அடித்தார் கல் இரண்டு துண்டாகியது
தனக்காக இப்றாகீம் செய்த தியாகத்தை மதித்து வானத்தில் இருந்து ஒரு ஆடு கொண்டுவரப்பட்டு அது அறுக்கப்பட்டது இதுதான் குர்பானி என்ற மிருகபலி
குர்பானி மக்காவிற்குச் செல்லாத வசதியுள்ள முஸ்லிம்கள் எல்லோரும் கொடுக்கவேண்டும்
மிருகவதை என்பதை இஸ்லாம் எதிர்க்கிறது எதிர்க்கிறேன் இஸ்லாம் உண்ண அனுமதித்த மிருகங்கள் அனைத்தும் மனிதனுக்கு உணவாகவே இறைவன் படைத்திருக்கிறான்
வடதென் துருவங்களில் வாழும் மனிதர்கள் உயிர்களையே உண்ணுகிறார்கள் உயிர்களை உண்ணக்கூடாதென்றால் வடதென் துருவ மனிதர்கள் பட்டினி கிடப்பதா மனிதனைப்படைத்த இறைவனின் கட்டளைகளே இஸ்லாம் என்பது
ஹஜ்ஜில் அறுக்கப்படும் இறைச்சிகள் ஆபிரிக்க நாடுகளுக்கு இலவசமாக அனுப்பப்படுகிறது
ஆக இறைவனுடைய அரசாட்சி செய்யும் அரண்மனை ஏழாவது வானத்தில் இருக்கிறது இறைவன் அங்கிருந்தே இறைவன் அரசாட்சி செய்கிறான்
மகனை அறுக்குமாறு தான் இட்ட கட்டளையை நிறைவேற்ற இபறாகீம் நபி முன்வந்தார் அல்லவா இதை மதித்து அனைத்து முஸ்லிம்களும் ஹஜ்பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பது இறைவனின் கட்டளை
# குறிப்பு முதல் மனிதன் ஆதம் நபி சுவர்க்கத்தில் இருந்து பூமிக்கு அனுப்பப்பட்டார் ஆதம் நபி உலகிற்கு இறங்கியது இலங்கையில்தான் அதுதான் சிவனொளிபாதமலை என அழைக்கப்படும் பாவா ஆதம் மலை இந்த மலையை இந்துக்கள் சிவனொளிபாதமலை என அழைக்கின்றனர் முஸ்லிம்கள் ஆதம்மலை என அழைக்கிறோம் ஆகவே ஆதம் நபிக்கும் சிவனுக்கும் ஒரு சம்மந்தம் இருக்கிறது சில முஸ்லிம்கள் கூறுகின்றனர் ஆதம் நபியைத்தான் இந்துக்கள் சிலநேரம் சிவன் என்று அழைக்கக்கூடும் என்பதாக
இப்படி பட்ட நேர்காணலால் நல்ல புரிதல் ஏற்படும்...
நன்று....
இது போல் எல்லா மதத்தினரோடும் நேர்காணல் செய்ய வேண்டும்.....❤❤❤❤
ஏழு வானங்களை படைத்த இறைவன் ஒருவனுக்கே எல்லா புகழும்
7வானம், சொர்க்கத்தில் 72 கன்னி பெண்கள் உருட்டுங்க நீங்க உருட்டுங்க 😂😂😂
@@rajadenesh3147🤬
😂😂😂 ஏழு வானங்களை படைத்த உங்க அல்லாக்கு ஏன் வானவில் மீது கோபம் 😂
@@user-xx4db8gf1m😂🤣
அருமை bro@@user-xx4db8gf1m
உங்களுக்கு அல்லாஹ்வுடைய நேர்வழியையும் இறையச்சத்தையும் தருவானாக ஆமீன் ஜஸாக்கல்லாஹ் ஹைர்
ameen
Aameen 🤲 🤲 🤲
Ameen
அல்லாஹ்விற்கு உருவம் இருக்கிறது அவனுடைய உருவத்தை மறுமையில் நல்லடியார்கள் மட்டுமே பார்ப்பார்கள். ஆனால் அவனுக்கு உருவம் நாமாக கற்பிக்கக் கூடாது அல்லாஹ்வின் தோற்றம் மறுமையில் அல்லாஹ் வெளிப்படுத்துவான் இந்த உலகத்தில் நாம் செய்கின்ற நன்மைகள் பொறுத்து தான் அல்லாஹ் நமக்கு அந்த வாய்ப்பை தருவான். உங்களுடைய இந்த தேடலுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நேர்வழியை தந்தருள்வானாக.❤
Aameen Aameen yarubbal Aalameen
Authentic hadis podunga pakalam????
@@jainulabudeen3194 அல்குர்ஆன் 75:22,23
நூல் புகாரி
(7439)
❤
your correct .. marumayyil taan iraywanai paarke mudiyum
மாஸா அல்லாஹ் உங்களுக்கு இறைவன் நேர்வழியில் தருவனாக இன்னும் எதிர் பார்கிறோம் இந்த மாதிரி விடியோ😊
Aameen 🤲 🤲 🤲
நானே வழி என சொன்னவர் இயேசு மட்டுமே
அல்ஹம்துலில்லாஹ் சந்துருவிற்க்கும் இரைவன் அருள்புரிவானாக கிதாயத்தையும் வழங்குவானாக
Aameen 🤲 🤲 🤲
Aameen.
தகுதியான உலமாவை தேர்வு செய்ததட்கு நன்றிகள் அண்ணா
சத்ரு பிரோ உங்கள் முயச்சிக்கு எனது பாராட்டுக்கள். ஆனால் இந்த உலமா இதுக்கு தகுதியானவர் கிடையாது. கப்று வணக்கம் தர்ஹா வழிபாடு மத்ஹப் கொள்கை கொண்ட இவரிடம் 100% இஸ்லாமிய அறிவு கிடையாது. மத்ஹப் சிந்தனைவாதி. இலங்கையில் இறைவனுக்கு இணை வைக்கும் கூட்டம் நிறைய இருக்கு அவர்களை செய்ய வேண்டாம் என்று ஒரு பிரசாரம் கூட இவர் செய்தது கிடையாது காரணம் இவர்கள்தான் அந்த கூட்டு வழிகேட்டின் டிபாட்மென்ட்.
Kandippaha
Mihavum thelivana vilakkam
Jasakallah
@@AbdulSalam-ip8me நீங்கள் தான் பிரச்சினை க்குரியவர்...அவர் அல்ல.
His explanation is very clear and good.
@@AbdulSalam-ip8meஉலமாக்களை குறை கூறாதீர்கள் இப்ப உள்ள உலகம் மிகவும் குழப்பமான உலகம்
❤❤❤ மாஷா அல்லாஹ் அருமையான பதில்கள் வாழ்த்துக்கள் Haji
மாஷா அல்லாஹ். அருமையான பதிவு, அனைவருக்கும் விளங்ககூடிய விளக்கம் .👌 அல்ஹம்துலில்லாஹ்👌
இப்றாஹீம (அலை) அவர்களுடைய தியாகத்தை உலகம் இருக்கின்ற வரையும் ஞாபகப்படுத்த உருவானது
WOW ❤❤❤
وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 50:16)
Absolutely
அப்படி என்றால் உங்க அல்லாக்கு கோபம் வரவே கூடாது. அல்லா கோபபட்டால் அவனுக்கு அறிவில்லை என்று அர்த்தம்
@user-xx4db8gf1m umakku thaan Arivilla , uzaaranam oru thaayi than pillaiyodu yeppadi irakkamaa irikkiraal , pillai ketpazaiyellaam kodukkiraal, ippo pillai thavaru seiyum pozu thandikkiraal kaaranam kofam ippo thaayi kku neer solluvazu Arivu yilla yenraa? izu pol manizan seiyum paavangal Allah kovappaduhiraan
@@user-xx4db8gf1mstay away from our religion 📌😊
@@user-xx4db8gf1mallah qurannil solran allahwai marukkirawargalukku niran thara neragam entru athil awan sagavum maattaan wazhavum maattan.neraga wasigalukku tholgal maatrapptum entru solan.ippa aaraaichchiyaalar kantu pidiththullargal thollathaan wazhi entru.allah ketkkiraan qurannai padikka maattirgal quran wasanaththai aaraaichchi panna maatteergal un ithayaththil puutta puttu irukkireergal entru kekkiraan.awanudaiya irakkaththai paartheergal enraal allahvikku inai waikkakoodiyawargal kooda allah enakku naragaththai tharamaattaan entru solwargal awalavu irakkamullawan.aanaal allahvikku inai waippawargalukku nerantharam eppavume naragam thaan.allah udaiya wallai awanudaiya panbu awanudaiya aatral awanudaya irakkam awanudaiya kobaththinaal munnadi ulla allahvikku inai waithawargalai azhiththathu ini azhikka powathu thiruppi eluppi yaar yaarukku ennanna thandanai.yaaryaarukku entha entha sorkkam sokkathil uyarntha maaligai uyarntha anthasth marumaila.100.paditharam ullathu athil oru padiththaraththil muthal manithar atham alayyussalam awargalillirunthu uzhagam azhiyum warai warakkoodiya manitharga aththanai perum nindaalum edam remba athgamaaga irukkum.ulagam azhinthu thirumba allah eluppuwaan antha naalthaan.kiyaamath naal marumai naal.manithanin ulwaal elumbai waiththu meentum allah eluppuwaan.unakku santhegamaaga irunthaal. ulwaal elumbai aaraaichchi sethu aayiram digiri weppathilpottum alyale pawarpul aaseet uutriyum athu aliyala netla pottu paaru ippadi aaraachchi seythu paarppathai vittuttu.aalaththaiyum padaiththa allah oruwanai kurai sollittu irukke.ni muthalil qurannai padi unnudaiya kannil irunthu oru sottu thaneeraawathu warum. inshallah allah naadinaal.allah manithanukku.6.ariwai kotuththullan aarawathu arivu paguththarivu sinthippatharkku.mirugaththirkku.5.arivi.orumadaggu ariwaiththaan elaa uyirinaggalukkum.sedi kodi maraggal ellathukkum kotuththullan.meethi.69.madaggu arivu allah vidam ullathu.islaam maarkkam arikku appaarppattathu.unnudaiya ariwaiwaiththu pesathe.allah arivullawan.irakkammullawan naanamikkawan.manithargal paarthaal oru.6.kilomeettar warai paarppaargal.allah.7.wa waanaththil awanudaiya simmasanathtjil arshil amaithu kontu intha vinaadi ulagaththil ulla anaiththayum oru maraththai etuththukkondaal sinna ilai periya kaainjathu anaiththayumore vinaadiyil paarkkakoodiyawanaaga irukkiraan.awanukku.99.peyargal ullathu qurannai padiththal theriyum awanudaiya peyarai kontu azhayyuggalnnu soraan pugalakoodiyawanai pugala soraan wanaggu watharkku thakuthiyaanawan badaiththawan awanai mattum wanagga soran.jinggalayum.manithargalaiyum allah wai wanaggarathirkkintri wera ethukkume padaikkavillai entru soraan.ippadi ariyaama pesukireergale nichchayamaaga ippadi pesakkoodiyawargalai ninaikkum pothu ermba allahvin thandanaiyai ninaiththu bayamaaga ullathu.naanthaan kadavulnnu soraaggal allawa thunpuruththum wethanai entru allah oruwan solran qurannai padichchuttu pesuggal.allah vidam kelvi kettuttu etuththaale bathil solwaan.inshallah.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன் : 112:0)
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
(அல்குர்ஆன் : 112:1)
اَللّٰهُ الصَّمَدُ
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
(அல்குர்ஆன் : 112:2)
لَمْ يَلِدْ ۙ وَلَمْ يُوْلَدْ ۙ
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
(அல்குர்ஆன் : 112:3)
وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
(அல்குர்ஆன் : 112:4)
உங்கள் அய்வின் மூலம் இஸ்லாம் பற்றிய நல்ல தெளிவு கிடைக்குது ப்ரோ ❤❤❤❤❤
இஸ்லாம்னா முதல்ல அவன் இறைவன் குணம் சுவர்கம் நரகம் படைத்தல் அழித்தல் பற்றி கேக்கனும் அதுக்கு நீ இன்னொரு மதமா இருந்து கேட்டு பிரயோசனமில்ல அவன் பதில் உன்மதத்தை சுட்டிகாட்டியே இருக்கும் 😂
சகோதரர் சந்துரு மிகவும் பயனுள்ள தலைப்பை, முன்வைத்து, ஒரு பொருத்தமான அறிஞருடன் நேர்காணல் செய்துள்ளமை மிகவும் அவவேற்கத் தக்கது வாழ்த்துக்கள் 🌹❤️.
❤
நன்றி வாழ்த்துக்கள் மௌலவி அவர்களே இஸ்லாம் பற்றித் தெரிந்திருந்தும் தெரியாத அறியாத பல விடயங்களை தெளிவாக சந்ரு சகோதர் மூலம் அறிந்து கொண்டேன். நன்றி வஸ்ஸலாம்.
ஏனைய மதத்தவரும் ஹஜ்ஜுப்பெருநாள் அமைந்த வரலாற்றைஇலகுவில் தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக சொன்ன மௌலவி அவர்களுக்கு ஜஷாக்குமுல்லாஹு ஹைரன் சந்துரு அண்ணாவுக்கும் ரொம்ப நன்றி
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆசீர்வாதங்கள் நிறைந்த ஒரு மகிழ்ச்சியான ஈத் அல்-ஆதா வாழ்த்துக்கள். இந்த சிறப்பு நாள் அன்புக்குரியவர்களுடன் கொண்டாட மகிழ்ச்சியையும் அழகான நினைவுகளையும் கொண்டு வரட்டும்.
ஈத் முபாரக்!✨
Rinzan
சந்துரு அவர்களே உங்கள் மனிதநேயம் ஒங்கட்டும்
Eid Mubarak all you family and friends from Kuwait 🇰🇼🕋🕋🇱🇰
சந்திரு வின் voice 👍.. மிகவும் ஆர்வமுடன் கேள்வி கேட்பது 👌
அருமை யான பதிவு அவசியம் கேட்டு பயன் பெறலாம் அல்லாஹ் வின் அருளும் ரஹ்மத்தும்
சொன்ன வருக்கும்
கேட் அனைவருக்கும்
்அல்லாஹ் அருள் புரிவானாக,
சந்துரு அண்ணா நீண்ட அயூலுடன் வாழ வல்ல இறைவனிடம் பிரர்த்தனை செய்கிறேன்
நிறைவேற்றி வைப்பவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை.
அல்லா முஸ்லிம் கிடையாது
சிவன் ஹிந்து கிடையாது இயேசு கிறிஸ்தவர் கிடையாது. மக்காவில் அல்லா வசிக்கிறார் என்பது வருமானத்துக்காக இஸ்லாமிய மந்திரவாதிகள் கிளப்பி விடும் புரளி.
உங்களுக்கு மேலும் மேலும் இறைவன் அருள் புரிவானா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் ஏனென்றால் இது சம்பந்தமாக புரிதல் இல்லாத மக்களுக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தக் கூடிய கேள்விகளை கேட்டு ஒழுங்குபடுத்திருந்தீர்கள் மிக்க நன்றி
அல்லா முஸ்லிம் கிடையாது
சிவன் ஹிந்து கிடையாது இயேசு கிறிஸ்தவர் கிடையாது. மக்காவில் அல்லா வசிக்கிறார் என்பது வருமானத்துக்காக இஸ்லாமிய மந்திரவாதிகள் கிளப்பி விடும் புரளி.
Masha Allah ... மெளலவி அழகான விளக்கம்... இரண்டு பேருக்கும் நன்றிகள்
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் சகல மாற்றுமத உறவுகளுக்கும் இஸ்லாம் மார்க்கம் பற்றிய விளக்கங்களை வழங்குவானாக ஆமீன்
Aameen 🤲 🤲 🤲
நெறியாளர் RJ சந்த்ரு வின் ஆழமான அழகான கேள்வி ஆலிம் அவர்களின் பதில் நிறைய சந்தேகத்தை தெளிவுபடுத்தியது.
நன்றி மற்றும் வாழ்த்துகள் 💐 சகோதரரே.
ஹஜ் மற்றும் உம்ரா வுக்காக சவூதி அரேபியா அமைச்சகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மெச்சத்தக்க ஆச்சரியமான விடயம்.
அருமையான கேள்வி அருமையான பதில் வாழ்த்துக்கள் 💐❤️🤝 அமைதி நிலவிட்டும்...
2010 இல் நாங்கள் எல்லா இடங்களுக்கும் நடந்துதான் சென்றோம் 4இலிருந்து 5 மணி நேரம் நடக்க வேண்டி வரும்
சந்துரு அண்ணா உங்களுடைய ஒவ்வொரு கேள்விகளும் மிகவும் அருமையாக இருந்தது நன்றி. அதேபோல் கேள்விகளுக்கும் பதில் அளித்த இமாம் அவர்களுக்கும் நன்றி.எல்லா புகழும் இறைவனுக்கே.❤❤❤❤❤❤❤
சிறந்த விளக்கம்... மாஷா அல்லாஹ்... எல்லாருக்கும் ஈகை திருநாள் நாள் வாழ்த்துக்கள்
மிக அருமையான பதிவு ஜெஸாகல்லாஹூ ஹைர் .
Iraivan parandu virinda prbanjam muzhuvadilum atchi seygiran makkavill mattum nilai kolla villai . Superb interview , superb answers. We love it.
சகோதரரே,
நான் சமீபத்தில் கொஞ்சம் வேலை நிமித்தமாகவும், கொஞ்சம் மன அழுத்தத்திலும் இருந்தேன். அப்போதுதான் உங்கள் வீடியோவை பார்த்தேன். உங்கள் பேச்சு, உங்கள் நகைச்சுவை உணர்வு, உங்கள் இவருடன் உரையாடிய விதம் எல்லாமே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. உங்களுக்கும் இவருக்கும் இடையே இருக்கும் நட்புறவு ரொம்ப அழகாக இருக்கிறது.
இது போன்ற வீடியோக்களை இன்னும் அதிகமாக பதிவேற்ற முடியுமா என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வீடியோக்கள் வெளிநாட்டில் இருக்கும் என்னை போன்றவர்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது.
தயவுசெய்து, இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்ற முடியுமா என்று கேட்டுக்கொள்கிறேன். இது எனக்கு மனதிற்கு அமைதியை தருகிறது.
நன்றி.
சிறந்த விளக்கம் Alhamthulillah ❤
சந்துரு ஐயாவுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும்
Aameen 🤲 🤲 🤲
மிகவும் அழகாக கேள்வி சரியான பதில் அல்ஹம்துலில்லாஹ் இறைவன் மிக பெரியவன்
நண்பர் சத்துருவின் கேள்விகள் அருமையானது அதே நேரத்தில் சகோதரரின் கேள்விக்கு எந்த சலனமோ சஞ்சலமோ இல்லாமல் மிக நிதானமாகவும் அழகாகவும் பதிலளித்த மௌலவி அவர்களுக்கு جزاك الله خيرا அல்லாஹ் உங்களுக்கு நேரான வழியை காட்டுவானாக.
Aameen 🤲 🤲 🤲
Aameen.
மிக அருமையான பதிவு.
சரியான நேரத்தில் சரியான பேட்டி....
Alhamdulilah En iraivnin karunai pugalukkuriy rabbe Un karunai En iraivan ninaittal mattume ittanai azisayangalum nadakkum❤
உங்களின் தமிழ் அருமை ஐயா
சந்ரு bro .. உங்கள் ஆயுள் நீளமாக வேண்டும்... நல்லதொரு நேர்காணல்.... உங்கள் பணி தொடர வேண்டும்...
MASHA ALLAH. VERY VERY USEFUL PROGRAMME. Br. Chandru and Hasrath. From U.K.
.Mr chandru உங்கள் கேள்வியை நன்கு கற்ற கேள்வியை புரிந்து விளக்கம் tharupavaridam கேளுங்கள் உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும் ஆமீன்
மாஷா அல்லாஹ் அழகான கேள்வி அன்பான பதில்❤❤❤❤❤❤❤
Masha Allah nice chanru Anna I love you romba nala ungala fellow panren sathima solrrn nega pesuratha pathale mulusa Sri Lanka feeling apdiye varum ❤❤❤❤❤❤ god bless you sr ❤❤
Appreciate your effort to bring the awareness to the non muslims. Medias forgot to do it for a reason which made misunderstanding between religions.
Koodiya seekiram chandru brother islam patri nalla velangi kolvar..congratz
Chandru.. romba Thanx. Ungal program ellame Sooper. Neenga very friendly RJ.
அது மட்டு மன்றி நாம் செய்த தவறுகளுக்கு மத்தியில் அதன் பாவ மன்னிப்பு தேடி செல்கிறோம் அதில் நாம் அன்று பிறந்த பாலகனாய் திரும்புகறோம் ஆக அதன் பின் அதே குளந்தை எவ்வாறு இருப்பாரோ அதே நிலையில் நாம் செயல் பட வேண்டும்
ماشاء الله تبارك الرحمن بارك الله فيك
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்!
சந்துரு அவர்களுக்கு ஏக இறைவன் நேர்வழியைக் காட்டி நேரான வழியில் நடந்து சொர்க்கத்தை அடைய அல்லாஹ் அருள் புரிவானாக!
❤❤⚘⚘🤲🤲🤲
Nice explanation..But moulavi missed the fact that we, all muslims in the world, pray the almighty GOD standing towards ka'ba (black box)..meaning it's the universal direction for our prayers...And we don't wordhip that😂
true
கேள்விக்கும், பதிலுக்கு ம் சிறப்பு வாழ்த்து
السلام عليكم ورحمة الله وبركاته……..
تقبل الله منا ومنكم
தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும்
அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் (நற்செயல்களை) ஏற்று கொள்வானாக… ஆமீன்!
لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ، وَالنِّعْمَةَ، لَكَ وَالْمُلْكَ، لاَ شَرِيكَ لَكَ
Lovely Anna🤲
Eid Mubarak to ☪️
Super chandru bro 🤲🤲 Allah bless you bro
Great programme I pray for "Hidayat"
Sirappaana nerkaanal.neenkalum Saudi sentru paarunkal athaipatti ariyunkal.mihavum sirappaaha irukkum.
Nanbar Chandru avarhalukkum valla naayan nervaliyaikkoduththu siappaakka pirarththippom.☝️🤲❤️
Mr.Chandru very Very supppper
Nice conversation. Sundaram from Bangalore India 🇮🇳 ♥️
Super chandru bro may Allah bless you with good health and long life happiness ❤
Santhuru Anna Tamil molipyarppudan Ulla Qur'an ai eduthu padithaal ungkalukku Ulla santheham thirum
لا اله إلا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير ❤️
சிறந்த விளக்கம்..
WONDERFUL EXPLANATION ABOUT HAJJ PERFORMANCE & RAMADAN , JAZAKKALLAH BRO CHANDRU & MOULAVI AVL ALLAH AKBAR
Allahumma barik 💕. Jazakallahu hairan. Thank you very much for this wonderful vlog.may Allah bless you n your family 💕
Very good. Hats off to you, Chandru. It is very important this helps our humans raise
Chandru Anna You'r the Nutrilised person 🎉 pls think why world more the people against only Muslims ???
நீ செல்லும் பாதை நேரானது என்றால் எதிர்ப்பை சுமக்க வேண்டும்................
காலத்திற்கு ஏற்ற கேள்விகள், சிறந்த பதில்கள். இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். உங்கள் நற்பணி தொடரட்டும்! வாழ்த்துக்கள்❤
திரு.சந்திரன் அவர்களுக்கு இறையருள் முன் நிற்க , நம்மைப்படைத்த இறைவன் அருள் புரிவானாக.இதை தொடர்ந்து எழுத இறைவனை வேண்டு கிறேன்.
Chandru bro,
Learn Islam more & call some scholars of jamiytathul ulama by requesting their head office.
It will be very clear.
Thanks.
Hi Chandru you are doing very well good program I like very much . Even your wife this is very important program for non Muslim people. Thank you
Mr சந்துரு மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் நேரான வழியை எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்திக்கின்றேன் வல்லோன் அருள்புரிவானாக..... ஆமீன்
Masha Allah. Nalla nihalchi.sandru Anna uggalukum hidayath kidaikkattum.
Rj chandru மற்றும் அவர்களின் குடும்பத்திற்கும் அல்லாஹ் ஹிதாயத் என்ற அருளை தந்தருள்வானாக !!! ஆமீன்.....இந்த பதிவு பல பேருக்கு பயனுடையதாகும் ,தெளிவான விளக்கமாகவும் அமைந்ததற்கு மௌலவி அவர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.....
பொறுப்புணர்ச்சியுடன் ஹஸ்ரத் அவர்கள் விளக்கம் கொடுத்தீர்கள்....
மாஷாஅல்லாஹ்..!
சகோதரர் சந்துரு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!
பிற சமூகம், இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளும் விதமான நல்லதொரு உரையாடல்.....
நன்றி சந்துரு சார்!
நன்றி .வாழ்த்துக்கள் சிறப்பாக விளக்கினீர்கள்
Chandru ஐயா இஸ்லாத்தைப் பற்றி உங்களுக்கு மட்டுமல்லாமல் மற்றைய மதத்தவர்களுக்கும் நல்ல ஒரு விளக்கம் கிடைத்துள்ளது எனவே உங்களுக்கும் ஏனைய மற்றவர்களுக்கும் இறைவனுடைய அருள் புரியட்டும்... 🤲
சந்று bro மிகவும் தேவையான ஒரு விடயம். இப்போது உள்ள சமூதாயத்திற்கு அல்ஹம்ந்துலில்லாஹ். இன்னும் தேடுங்கள்.நேர்வழியைக்காட்டும்...
சகோதரர் சத்துரு அவர்களே உங்கள் தேடல்கள் ரொம்ப அழகாக இருக்கிறது ஒரு தினம் ஒரு பக்கம் படிக்க வேண்டும் என்ற குர்ஆனைப் படித்து பாருங்கள் இது எனது கனிவான வேண்டுகோள் எண்ணத்தில்
WE LOVE YOU GREAT SANTHRU BRO 🇨🇵
அருமையான கலந்துரையாடல்....❤❤❤
Bro. Chandru superb. Moulavi, ur explanation us very clear. Alhmdulilah. ❤❤❤
மௌலவி அவர்களே சிறிய திருத்தம் " குர்பான் " என்பது அரபி சொல்ல அல்ல உருது சொல் அதன் அர்த்தம் தியாகம்.
Chandru vazthukkal ungalukum inhale kudumbathithirkum.
Allah hidayath kodupanaga aameen
அருமையான பதிவு, வாழ்த்துக்கள்.. இந்த பதிவின் மூலம் எல்லா மதத்தினரும் ஹஜ்ஜின் முக்கியத்துவத்தையும், எதனால் இந்த நிகழ்வு நடைபெறுகிறது என்பதையும் தெளிவாக புரிந்து இருப்பார்கள்.
Masha Allah Alhamthulillah Eid mubarak R j . Chandru
சந்துரு உங்களுக்கு இறைவனின் அருள் கிடைக்கட்டும்
Thanks for sharing this 🎉🎉🎉