30: நிச்சயமாக ஆகாயமும் (இந்த) பூமியும் ஒன்றுடன் ஒன்று இடைவெளியின்றி (புகை படலங்களாக) இணைந்து காட்சியளித்தன என்பதையும் பின்னர் அவ்விரண்டையும் நாமே பிரித்தமைத்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரில் இருந்து படைத்தோம் என்பதையும் இதனை மறுப்பவர்கள் பார்க்கவில்லையா ? (அல்குர்ஆன் 21:30). 11: பின்னர் அவன் வானத்தை புகையாக இருந்த போது (அதனை) படைக்க நாடினான். ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும் நீங்கள் விருப்பத்துடனோ அல்லது வெறுப்புடனோ (எனக்கு கட்டுப்பட்டவாறு) வாருங்கள் என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் நாங்கள் (உனது) விருப்பத்துற்கிணங்கியே வருகின்றோம் என்று கூறிவிட்டன (அல்குர்ஆன் 41:11). 117: வானங்களையும் பூமியினையும் ("அந்த" இறைவனாகிய "அல்"- லாஹ் முன்மாதிரியின்றியே படைக்கின்றான். இன்னும் அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம் ஆகுக என்று கூறுவதுதான். உட னடியாக அது (அவ்வாறே) ஆகிவிடுகின்றது (அல்குர்ஆன் 2:117). 12: பின்னர் அவனது படைப்புக்களில் இருந்த அவைகளை இரண்டு நாட்களில் ஏழு வானங்களாக சமப்படித்துமுடித்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்கான காரியங்களை அறிவித்தான். மேலும் நாமே தாழ்வாக உள்ள ( முதல்) வானத்தை (நட்சத்திர) விளக்குகளை கொண்டு அலங்கரித்தோம். அவைகளை பாதுகாக்கப்பட்டதாகவும் ஆக்கினோம் (41:12). 41: நிச்சயமாக வானத்தில் உள்ளவைகளும் பூமியும் ஆகிய அவையிரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றான். அவையிரண்டும் விலகிவிடுமாயின் அதற்கு பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவன். மிகவும் மன்னிப்பவன் (35:41),(16:79). 25, 26: இன்னும் அணைத்துக்கொள்ளக்கூடியதாக பூமியினை நாம் ஆக்கவில்லையா ? உயிருடன் இருப்பவற்றையும் மரணித்தவர்களையும் (அது தன்னிடம் உள்ள புவிஈர்ப்பு விசையினால் அணைத்து கொள்ளக்கூடியதாக நாம் ஆக்கியுள்ளோம்). (அல்குர்ஆன் 75:25,26). 40: சூரியன் சந்திரனை நெருங்கி பிடிக்க முடியாது. இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே ஒவ்வொன்றும் தனது வட்டவரைக்குள் நீந்தி செல்கின்றன (குர்ஆன் 36:40) . 5: (அவன்) வானங்களையும் பூமியினையும் உண்மையினை கொண்டே படைத்துள்ளான். அவன் பகலின் மீது இரவினை சுற்றுகின்றான். இரவின் மீது பகலை சுற்றுகின்றான். இன்னும் சூரியனையும் சந்திரனையும் தனது ஆதிக்கத்தில் வைத்திருக்கின்றான். இவை ஒவ்வொன்றும் (அதற்கு அவன்) குறித்து வைத்துள்ள தவணை வரை சென்று கொண்டே இருக்கின்றன. அறிந்து கொள்ளுங்கள். அவனே யாவரையும் மிகைத்தவன். மிகுதியாக மன்னிக்கின்றவன் (அல்குர்ஆன் 39:5). 104: இன்னும் நாம் எழுதப்பட்ட ஏடுகளை சுருட்டுவதனை போல வானமாகிய (இந்த பேரண்டத்) தை நாம் சுருட்டி விடும் அந்த நாளை ( ஓ ! முஹம்மதே ) நீங்கள் நினைவூட்டுவீர்களாக ! முதலில் படைப்புக்களை (எவ்வாறு புகை படலங்களாக இருந்த நிலையில் நாம் படைத்தோமோ அவ்வாறு) படைத்தை போன்றே அந்த (உலக அழிவு நாளாகிய அதன் இறுதி நாளாகிய அந்த) நாளிலும் நாம் அதனை மீண்டும் (திரும்பச்) செய்து விடுவோம். இது நம்மீது உள்ள வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனை (மீண்டும்) செய்தே தீருவோம். (அல்குர்ஆன் 21:104). எவ்வாறு நமது பேரண்ட அழிவும் உலக அழிவும் நிகழும் என்றும் அல்லாஹ் வாக்குறுதி அளித்து விட்டான் என்று அல்குர்ஆன் கூறுகின்றது. (அப்போது) சூரியனும் சுருட்டப்பட்டு நட்சத்திரங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டு உதிர்ந்து விழத்தொடங்கி விடும் போது (81:1,2), கடல்களுக்கும் தீ மூட்டப்பட்டுவிடும் (81:6), சூரியனும் சந்திரனும் கூட ஒன்று சேர்க்கப்பட்டு (அல்குர்ஆன் 75:9) இந்த பேரண்டம் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும் என்பதை பல்வேறு அல்குர்ஆன் வசனங்கள் இறைவன் பல இடங்களில் தெளிவுபடுத்திவிட்டான். அது மட்டும் இன்றி நியாய தீர்ப்பு நாளில் இந்த பூமி வேறு வடிவமாக தட்டை வடிவத்தில் (Flat earth) கோதுமை ரொட்டியினை போல மாற்றம் பெற்று விடும் என்று நபிமொழி அறிவிப்புக்கள் கூறுகின்றன. அல்லாஹ் நியாய தீர்ப்பு நாளில் இந்த பூமியானது புள் பூண்டுகள் அற்ற சமதளமான வேறு ஒரு வடிவத்தில் மாற்றப்பட்டு விடும் என்று கூறியுள்ளான். தட்டை வடிவ பூமியில் இருந்து சுவனங்களாகிய மற்ற கிரகங்களுக்கும் நாம் செல்வதற்கான பாலங்கள் போடப்பட்டுவிடும் என்றும் நாம் நிச்சயமாக அப்போது நம்புவோம் இன்ஷாஅல்லாஹ்.
உண்மையில் சேரின் விளக்கம் மிக மிக அற்புதம்.கேட்க கேட்க இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். மிக மிக அறிவு பூர்வமான கருத்து. தொடர்ந்தும் இவ்வாறான காணொளிகளை பதிவிடுங்கள். இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து
اَللّٰهُ الَّذِىْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ وَّمِنَ الْاَرْضِ مِثْلَهُنَّ يَتَنَزَّلُ الْاَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ ۙ وَّاَنَّ اللّٰهَ قَدْ اَحَاطَ بِكُلِّ شَىْءٍ عِلْمًا அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது. (அல்குர்ஆன் : 65:12)
Buddy that's okey what you belive I respect but this is not based on holy book things this is scientific they are giving right information Quran and muslim is manuscript one which is man made not even women also go and research belive Jesus Hindu and Buddhist these are all made by beyond human maybe superhumans so think follow right one ..
@@timetotalk3252how can you say Quran is manuscript it's God words...Go read at least once you'll know the truth am not going to disrespect your religion but do read Quran once after tell anything... On the judgement day sun is near by earth you can't tolerate the heat of the sun if you are a true believer you'll find Allah subhanallahuthaala shadow that day... he's true we believe this already...but before our Quran hadees revealed this...So many scientists researched Quran and agreed our Quran informations... Go google it Allahuakbar...
உண்மையில் சேரின் விளக்கம் மிக மிக அற்புதம்.கேட்க கேட்க இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். மிக மிக அறிவு பூர்வமான கருத்து. தொடர்ந்தும் இவ்வாறான காணொளிகளை பதிவிடுங்கள். இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து
ஐயா நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அறிவியல் பூர்வமான தகவல்களை எங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கிறீர்கள் உங்கள் பணி மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள் ,இந்த மாதிரி அறிவியல் சார்ந்த புதுமைகளை BBCயிடமிருந்து காட்சிப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கதாகும்...
மனித மூளையின் கணிப்புகள் ஒரு எல்லைவரை மட்டுமே.அதன் சக்தி அவ்வளவே.பிரபஞ்ச கணக்குகள் அனைத்தும் ஒருபோதும் மனிதமூளைக்கு எட்டாது.பிறப்பு இறப்பு என்றால் என்னவென்றே தெரியாமல்தான் இதுவரை இருக்கிறோம். ஆகவே எல்லையற்றதை ஒரு எல்லைக்குள் இருக்கின்ற நாம் எப்படி புரிந்துகொள்ள முடியும்?ஆகவே இயற்கை நமக்குக் கொடுத்ததை ஏற்று வாழ்வோம்.அதில் திருப்தியடைய முயற்சிப்போம்.ஆய்வு என்பது ஒரு எல்லைவரை மட்டுமே.மேலும் மேலும் சிந்திக்கும்போது குழப்பமே மிஞ்சும்.
وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ 38. சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.241 திருக்குர்ஆன் 36:38
வானம் என்பது ஒரு பொருள் அல்ல.அண்டவெளி என்பதுதான் சரியான விளக்கமாக இருக்கும் அறிவியலின் படி.வானம்மடமடவென அகன்று போகும் என்பெதெல்லாம் மூடநம்பிக்கை ஆகும்.
வுலகம் அழின்த யிரகு.அல்லாஹ் மனிதனின் உல்வாள் எலும்பய் வய்த்து எலுப்புவான் அன்த நாள் தான் கியாமத் நாள் மருமய் நாள்.இன்த உலகத்து நெருப்பய் விட.70.மடங்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று.அல்லாஹ் உடைய கடைசி தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூரினாகள்.அல்லாஹ் குர்ஆனில் கேட்க்கிரான் குராஆனை படிக்க மாட்டீர்களா குர்ஆன் வசனத்தை ஆராய்சி செய்ய மாட்டீர்கள உங்கள் இதயத்தில் பூட்ட போட்டு இருக்கிங்கள் என்று கேட்க்கிரான்.சகோ குர்ஆனை படிங்கள்.விஞ்ஞனம் கன்டு பிடித்தது.இன்னும் கன்டுபிடிக்காதது எல்லாமே இருக்கிரது.அல்லாஹ் ஒருமடங்கு அரிவய்தான் மனிதர்கள் எல்ல உயிரினங்களுக்கும் கொடுத்துல்லான்.69. மடங்கு அரிஉ அல்லாஹ் விடம் உள்ளது.சகொ இஸ்லாம் அரிஉக்கு அப்பார் பட்டது.
சார்,ரொம்பவும் அறிவுப் பூர்வமாகவும்,சிந்தித்து ஆச்சர்யப் படும் படியும் உங்களின் இந்தக் காணொளி இருந்தது.அதே போல் இந்த கிராபிக்ஸ் மிக அற்புதம்.அவருக்கு என்னுடைய சிறப்பான வாழ்த்துகள்
எதுக்கு ஐயா அவ்வளவு காலம் இவனுங்களால தாங்க முடியாது. அதுக்குள்ள இவனுங்க மேட்டரை முடிச்சிருவானுங்க. ரொம்ப நல்லவனுங்க வல்லவனுங்க. தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி.
Ayya, you are very great! You are not only a scientist, but also a very powerful teacher. Even an illiterate May be able to undersatand all the facts you have explained. Thank you.
இந்தப் பதிவை பார்த்த பிறகு எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது அதிசயமாகவும் உள்ளது ஏனென்று சொன்னால் இந்த விஷயம் அப்படி குர்ஆனில் இருக்கிறது நீங்கள் படித்து பாருங்கள் காலம் சுருங்கி விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது மறுமை நாள் நெருக்கத்தில் சூரியன் பூமியின் நெருக்கத்தில் வந்துவிடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
Superb explanation. Hats off. God is great. God's engineering marvels in our eyes.we can understand the cause and effect and grasp the Almighty without a cause.
لَا الشَّمْسُ يَنْبَغِىْ لَهَاۤ اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا الَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ சூரியன் சந்திரனை அணுக முடியாது. இரவு பகலை முந்த முடியாது. (இவ்வாறே நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் தன் வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (அல்குர்ஆன் : 36:40)
இதன் மூலம் நாம் மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை முகவரி என்றும் தொலைந்து போகலாம் இருக்கும் பூமியின் இதயத்தை❤ நேசியுங்கள் தேவை இல்லாத ஆசைகளோடு திமிர் பிடித்து சாகாமல் மகிழ்ச்சியோடு மற்றவர்களுக்கு இடையூராக ஒரு போதும் இருக்காதீர்கள் நன்றி நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள் ❤
وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ ۖ وَالنُّجُومُ مُسَخَّرَاتٌ بِأَمْرِهِ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ 12. இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவற்றை உங்களுக்காக அவன் பயன்படச் செய்தான். (ஏனைய) நட்சத்திரங்களும் அவனது கட்டளைப்படி வசப்படுத்தப்பட்டுள்ளன. விளங்கும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. திருக்குர்ஆன் 16:12
Sir, your video clip provides crystal clear information about Earth/Moon distance. Inspiring information 🤙with visual effects, must be shared with Schools.
தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது நாட்கள். ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், ஒரு நாள் ஒரு மாதம் போன்றும், ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றுமிருக்கும் என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி), நூல்: முஸ்லிம் 5228
நபி அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் அரபி மக்கள் தவிர வேறு எதுவும் பேசியதில்லை. அவனைச் சூழ இருந்த மரம், செடி , மிருகம் பற்றித் தான் பேசி இருக்கானே தவிர உலகத்தில் வேறு மக்கள், இருப்பது பற்றி கூட தெரியல. அதில் இப்படி உருட்டி வேற வேலை பார்த்தான். வேடிக்கை
(முஹம்மதே!) அவர்கள் (மறுமை)வேதனையை உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை மீறவே மாட்டான். உமது இறைவனிடம் (அன்று) ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது. [குர்ஆன் 22:47]
@@sskddy5445 mind your words you will be punished severely In Sha Allah Your God is only stone so you will not help it I mean your God is just a stone
@@hameedabdul8062கடவுளே இல்லை என்கிறேன். இதில் என்ன புண்டை அல்லா. அதிலும் கூட யாராவது மற்றய மதத்தர் இப்படி எழுதுறாங்க இல்லியே.. எங்க பார்த்தாலும் அந்த புண்டைய பற்றி எதுக்கு...
30: நிச்சயமாக ஆகாயமும் (இந்த) பூமியும் ஒன்றுடன் ஒன்று இடைவெளியின்றி (புகை படலங்களாக) இணைந்து காட்சியளித்தன என்பதையும் பின்னர் அவ்விரண்டையும் நாமே பிரித்தமைத்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரில் இருந்து படைத்தோம் என்பதையும் இதனை மறுப்பவர்கள் பார்க்கவில்லையா ? (அல்குர்ஆன் 21:30). 11: பின்னர் அவன் வானத்தை புகையாக இருந்த போது (அதனை) படைக்க நாடினான். ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும் நீங்கள் விருப்பத்துடனோ அல்லது வெறுப்புடனோ (எனக்கு கட்டுப்பட்டவாறு) வாருங்கள் என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் நாங்கள் (உனது) விருப்பத்துற்கிணங்கியே வருகின்றோம் என்று கூறிவிட்டன (அல்குர்ஆன் 41:11). 117: வானங்களையும் பூமியினையும் ("அந்த" இறைவனாகிய "அல்"- லாஹ் முன்மாதிரியின்றியே படைக்கின்றான். இன்னும் அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம் ஆகுக என்று கூறுவதுதான். உட னடியாக அது (அவ்வாறே) ஆகிவிடுகின்றது (அல்குர்ஆன் 2:117). 12: பின்னர் அவனது படைப்புக்களில் இருந்த அவைகளை இரண்டு நாட்களில் ஏழு வானங்களாக சமப்படித்துமுடித்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்கான காரியங்களை அறிவித்தான். மேலும் நாமே தாழ்வாக உள்ள ( முதல்) வானத்தை (நட்சத்திர) விளக்குகளை கொண்டு அலங்கரித்தோம். அவைகளை பாதுகாக்கப்பட்டதாகவும் ஆக்கினோம் (41:12). 41: நிச்சயமாக வானத்தில் உள்ளவைகளும் பூமியும் ஆகிய அவையிரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றான். அவையிரண்டும் விலகிவிடுமாயின் அதற்கு பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவன். மிகவும் மன்னிப்பவன் (35:41),(16:79). 25, 26: இன்னும் அணைத்துக்கொள்ளக்கூடியதாக பூமியினை நாம் ஆக்கவில்லையா ? உயிருடன் இருப்பவற்றையும் மரணித்தவர்களையும் (அது தன்னிடம் உள்ள புவிஈர்ப்பு விசையினால் அணைத்து கொள்ளக்கூடியதாக நாம் ஆக்கியுள்ளோம்). (அல்குர்ஆன் 75:25,26). 40: சூரியன் சந்திரனை நெருங்கி பிடிக்க முடியாது. இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே ஒவ்வொன்றும் தனது வட்டவரைக்குள் நீந்தி செல்கின்றன (குர்ஆன் 36:40) . 5: (அவன்) வானங்களையும் பூமியினையும் உண்மையினை கொண்டே படைத்துள்ளான். அவன் பகலின் மீது இரவினை சுற்றுகின்றான். இரவின் மீது பகலை சுற்றுகின்றான். இன்னும் சூரியனையும் சந்திரனையும் தனது ஆதிக்கத்தில் வைத்திருக்கின்றான். இவை ஒவ்வொன்றும் (அதற்கு அவன்) குறித்து வைத்துள்ள தவணை வரை சென்று கொண்டே இருக்கின்றன. அறிந்து கொள்ளுங்கள். அவனே யாவரையும் மிகைத்தவன். மிகுதியாக மன்னிக்கின்றவன் (அல்குர்ஆன் 39:5). 104: இன்னும் நாம் எழுதப்பட்ட ஏடுகளை சுருட்டுவதனை போல வானமாகிய (இந்த பேரண்டத்) தை நாம் சுருட்டி விடும் அந்த நாளை ( ஓ ! முஹம்மதே ) நீங்கள் நினைவூட்டுவீர்களாக ! முதலில் படைப்புக்களை (எவ்வாறு புகை படலங்களாக இருந்த நிலையில் நாம் படைத்தோமோ அவ்வாறு) படைத்தை போன்றே அந்த (உலக அழிவு நாளாகிய அதன் இறுதி நாளாகிய அந்த) நாளிலும் நாம் அதனை மீண்டும் (திரும்பச்) செய்து விடுவோம். இது நம்மீது உள்ள வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனை (மீண்டும்) செய்தே தீருவோம். (அல்குர்ஆன் 21:104). எவ்வாறு நமது பேரண்ட அழிவும் உலக அழிவும் நிகழும் என்றும் அல்லாஹ் வாக்குறுதி அளித்து விட்டான் என்று அல்குர்ஆன் கூறுகின்றது. (அப்போது) சூரியனும் சுருட்டப்பட்டு நட்சத்திரங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டு உதிர்ந்து விழத்தொடங்கி விடும் போது (81:1,2), கடல்களுக்கும் தீ மூட்டப்பட்டுவிடும் (81:6), சூரியனும் சந்திரனும் கூட ஒன்று சேர்க்கப்பட்டு (அல்குர்ஆன் 75:9) இந்த பேரண்டம் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும் என்பதை பல்வேறு அல்குர்ஆன் வசனங்கள் இறைவன் பல இடங்களில் தெளிவுபடுத்திவிட்டான். அது மட்டும் இன்றி நியாய தீர்ப்பு நாளில் இந்த பூமி வேறு வடிவமாக தட்டை வடிவத்தில் (Flat earth) கோதுமை ரொட்டியினை போல மாற்றம் பெற்று விடும் என்று நபிமொழி அறிவிப்புக்கள் கூறுகின்றன. அல்லாஹ் நியாய தீர்ப்பு நாளில் இந்த பூமியானது புள் பூண்டுகள் அற்ற சமதளமான வேறு ஒரு வடிவத்தில் மாற்றப்பட்டு விடும் என்று கூறியுள்ளான். தட்டை வடிவ பூமியில் இருந்து சுவனங்களாகிய மற்ற கிரகங்களுக்கும் நாம் செல்வதற்கான பாலங்கள் போடப்பட்டுவிடும் என்றும் நாம் நிச்சயமாக அப்போது நம்புவோம் இன்ஷாஅல்லாஹ்.
Ya correct total 7 days already gone but our calendar 📆 showing 7 days delay. This information already has our Tamil science 🔭 gave it ❤❤❤❤❤🎉😊 Thanks to give in public media BBC news
ஒரு சுழலும் பந்தின் மீது மற்றொன்று மோதினால் உருவ அமைப்பும்/ வேகமும் மாறும். பூமியின் மீது செவ்வாய் கிரகத்தின் ஏதோ ஒன்று மோதி நிலவு உருவாகி இருந்தால் , எப்படி பூமியின் அமைப்போ / நிலவோ உருண்டையாகவே மாற்றமின்றி இருக்கிறது?
சூப்பர். எனக்கென்னவோ பூமியை வாழ தகுதியில்லாத கிரகமாக மாற்றுவதற்காகவே மனிதனை இயற்கை படைத்து அனுப்பியிருக்கு என்றே தெரிகிறது. வெற்று பூமியைத்தான் சூரியன் விழுங்க போகுது. வந்த இடத்துக்குள்ளேயே போகும். இப்பவேகூட அதிகால உதயமாகும் சூரியனை உற்று பார்த்தால் அது பூமியை கோபத்தோட விழுங்க பார்க்கிறமாதிரியே தோணுது....
If moon moves away from earth, the gravity force it experiences on the earth will also decrease. So it will reduce the braking effect on the speed of earth and finally the earth speed should increase only no? How it decreases?
5 கோடி ஆண்டுகளில் என்ன மாற்றம் நடக்க போகிறது என்பதே யாருக்கும் தெரியாது. 5000 கோடி ஆண்டுகளா....?.தங்களின் விளக்கம் அருமை. தமிழக மக்கள் தங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள்.
நீங்கள் சொல்லும் நிகழ்வு, நிலவு விலகளா அல்லது பூமியை சூரியன் ஈர்க்கிறதா? அல்லது இரண்டுமா? ஏனெனில், பூமி நாளுக்குநாள் (சிறிதளவு) தன் நிறையை/எடையை இழக்கிறது ( பல ராக்கெட்டுகள் மற்றும் அதுசார்ந்த நிறை/எடை, பல கோடி டன் கனிமங்கள், fossils, coals, ores etc.. weight loss, or drift due to burning and other processes)
The whole universe is expanding . Kindly help to create mass awareness the what is happening to the welfare of all living beings on the universe what is happening to happened to the Luna and appollo and other satellite images sent to moon and Mars and other planets which got repaired and not functioning.. hope it is just floating in the atmosphere when we fly higher-end even polluting the environment of the universe just like we polluting mother Earth. Hopefully hope everything goes smoothly well . hope if the machines doesn't break down the moon movement and Earth movements.
நாம 4000நாள் இருபபமான்னு தெரியல இப்படி பயமுறுத்தறீங்களே நியாயமா அதுஅதுக்கு தகுந்தாமாதிரி இறைவன் நம்பள மாத்துவான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு செல் போன் வந்து நம்மள இப்படி ஆட்டி வைக்கும் என நினைச்சமா இப்ப என்ன செத்தா போயிட்டோம் அதுக்கு தகுந்த மாதிரி நாம மாறிட்டோம் அந்த மாதிரி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாறிடு ம் நீங்க கவல படாதீங்க
எல்லா புகழும் இறைவனுக்கே நீங்கள் சொல்லக்கூடிய கருத்துகள் அனைத்தும் குர்ஆன் இன்னும் துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது 1500 ஆண்டுகளுக்கு முன்பு வந்த குர்ஆனில் இந்த அறிவியல் எப்படி சொல்ப்பட்டிருக்கும் என்று நீங்கள் வியந்து போவீர்கள் இன்னும் ஏறாலமான அறிவியல் குர்ஆனில் அடங்கி உள்ளது குர்ஆனை முழுமையாக படித்து பாருங்கள் நன்றி.
Isaiah 13:10 For the stars of heaven and the constellations thereof shall not give their light: the sun shall be darkened in his going forth, and the moon shall not cause her light to shine.
மிகப்பெரிய அறிவியலை தாய்த்தமிழில் விளக்கும் விதம் மிக அருமை....
Mairu
படைத்த இறைவன் ஒருவருக்கே வெளிச்சம்.👌🏾❤
ஐயா நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அறிவியல் பூர்வமான தகவல்களை எங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கிறீர்கள் உங்கள் பணி மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள் ❤
🌱🍯🌱🌱🍯🌱🐝🌱
🌱🍯🌱🌱🍯🌱🌱🌱
🌱🍯🍯🍯🍯🌱🍯🌱
🌱🍯🌱🌱🍯🌱🍯🌱
🌱🍯🌱🌱🍯🌱🍯🌱
🌼🌱 Hi honey! 🌱🌼
🎉
30: நிச்சயமாக ஆகாயமும் (இந்த) பூமியும் ஒன்றுடன் ஒன்று இடைவெளியின்றி (புகை படலங்களாக) இணைந்து காட்சியளித்தன என்பதையும் பின்னர் அவ்விரண்டையும் நாமே பிரித்தமைத்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரில் இருந்து படைத்தோம் என்பதையும் இதனை மறுப்பவர்கள் பார்க்கவில்லையா ? (அல்குர்ஆன் 21:30). 11: பின்னர் அவன் வானத்தை புகையாக இருந்த போது (அதனை) படைக்க நாடினான். ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும் நீங்கள் விருப்பத்துடனோ அல்லது வெறுப்புடனோ (எனக்கு கட்டுப்பட்டவாறு) வாருங்கள் என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் நாங்கள் (உனது) விருப்பத்துற்கிணங்கியே வருகின்றோம் என்று கூறிவிட்டன (அல்குர்ஆன் 41:11). 117: வானங்களையும் பூமியினையும் ("அந்த" இறைவனாகிய "அல்"- லாஹ் முன்மாதிரியின்றியே படைக்கின்றான். இன்னும் அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம் ஆகுக என்று கூறுவதுதான். உட னடியாக அது (அவ்வாறே) ஆகிவிடுகின்றது (அல்குர்ஆன் 2:117). 12: பின்னர் அவனது படைப்புக்களில் இருந்த அவைகளை இரண்டு நாட்களில் ஏழு வானங்களாக சமப்படித்துமுடித்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்கான காரியங்களை அறிவித்தான். மேலும் நாமே தாழ்வாக உள்ள ( முதல்) வானத்தை (நட்சத்திர) விளக்குகளை கொண்டு அலங்கரித்தோம். அவைகளை பாதுகாக்கப்பட்டதாகவும் ஆக்கினோம் (41:12). 41: நிச்சயமாக வானத்தில் உள்ளவைகளும் பூமியும் ஆகிய அவையிரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றான். அவையிரண்டும் விலகிவிடுமாயின் அதற்கு பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவன். மிகவும் மன்னிப்பவன் (35:41),(16:79). 25, 26: இன்னும் அணைத்துக்கொள்ளக்கூடியதாக பூமியினை நாம் ஆக்கவில்லையா ? உயிருடன் இருப்பவற்றையும் மரணித்தவர்களையும் (அது தன்னிடம் உள்ள புவிஈர்ப்பு விசையினால் அணைத்து கொள்ளக்கூடியதாக நாம் ஆக்கியுள்ளோம்). (அல்குர்ஆன் 75:25,26). 40: சூரியன் சந்திரனை நெருங்கி பிடிக்க முடியாது. இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே ஒவ்வொன்றும் தனது வட்டவரைக்குள் நீந்தி செல்கின்றன (குர்ஆன் 36:40) . 5: (அவன்) வானங்களையும் பூமியினையும் உண்மையினை கொண்டே படைத்துள்ளான். அவன் பகலின் மீது இரவினை சுற்றுகின்றான். இரவின் மீது பகலை சுற்றுகின்றான். இன்னும் சூரியனையும் சந்திரனையும் தனது ஆதிக்கத்தில் வைத்திருக்கின்றான். இவை ஒவ்வொன்றும் (அதற்கு அவன்) குறித்து வைத்துள்ள தவணை வரை சென்று கொண்டே இருக்கின்றன. அறிந்து கொள்ளுங்கள். அவனே யாவரையும் மிகைத்தவன். மிகுதியாக மன்னிக்கின்றவன் (அல்குர்ஆன் 39:5). 104: இன்னும் நாம் எழுதப்பட்ட ஏடுகளை சுருட்டுவதனை போல வானமாகிய (இந்த பேரண்டத்) தை நாம் சுருட்டி விடும் அந்த நாளை ( ஓ ! முஹம்மதே ) நீங்கள் நினைவூட்டுவீர்களாக ! முதலில் படைப்புக்களை (எவ்வாறு புகை படலங்களாக இருந்த நிலையில் நாம் படைத்தோமோ அவ்வாறு) படைத்தை போன்றே அந்த (உலக அழிவு நாளாகிய அதன் இறுதி நாளாகிய அந்த) நாளிலும் நாம் அதனை மீண்டும் (திரும்பச்) செய்து விடுவோம். இது நம்மீது உள்ள வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனை (மீண்டும்) செய்தே தீருவோம். (அல்குர்ஆன் 21:104). எவ்வாறு நமது பேரண்ட அழிவும் உலக அழிவும் நிகழும் என்றும் அல்லாஹ் வாக்குறுதி அளித்து விட்டான் என்று அல்குர்ஆன் கூறுகின்றது. (அப்போது) சூரியனும் சுருட்டப்பட்டு நட்சத்திரங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டு உதிர்ந்து விழத்தொடங்கி விடும் போது (81:1,2), கடல்களுக்கும் தீ மூட்டப்பட்டுவிடும் (81:6), சூரியனும் சந்திரனும் கூட ஒன்று சேர்க்கப்பட்டு (அல்குர்ஆன் 75:9) இந்த பேரண்டம் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும் என்பதை பல்வேறு அல்குர்ஆன் வசனங்கள் இறைவன் பல இடங்களில் தெளிவுபடுத்திவிட்டான். அது மட்டும் இன்றி நியாய தீர்ப்பு நாளில் இந்த பூமி வேறு வடிவமாக தட்டை வடிவத்தில் (Flat earth) கோதுமை ரொட்டியினை போல மாற்றம் பெற்று விடும் என்று நபிமொழி அறிவிப்புக்கள் கூறுகின்றன. அல்லாஹ் நியாய தீர்ப்பு நாளில் இந்த பூமியானது புள் பூண்டுகள் அற்ற சமதளமான வேறு ஒரு வடிவத்தில் மாற்றப்பட்டு விடும் என்று கூறியுள்ளான். தட்டை வடிவ பூமியில் இருந்து சுவனங்களாகிய மற்ற கிரகங்களுக்கும் நாம் செல்வதற்கான பாலங்கள் போடப்பட்டுவிடும் என்றும் நாம் நிச்சயமாக அப்போது நம்புவோம் இன்ஷாஅல்லாஹ்.
masha allah..
Masha allah
Mentalada ivan
Masha allah
Subhanallah...
உண்மையில் சேரின் விளக்கம் மிக மிக அற்புதம்.கேட்க கேட்க இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். மிக மிக அறிவு பூர்வமான கருத்து. தொடர்ந்தும் இவ்வாறான காணொளிகளை பதிவிடுங்கள்.
இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து
இது போல் அறிவியல் செய்திகளை எளிய தமிழில் வழஙகுவதுபெரும் சேவை நன்றி
اَللّٰهُ الَّذِىْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ وَّمِنَ الْاَرْضِ مِثْلَهُنَّ يَتَنَزَّلُ الْاَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ ۙ وَّاَنَّ اللّٰهَ قَدْ اَحَاطَ بِكُلِّ شَىْءٍ عِلْمًا
அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது.
(அல்குர்ஆன் : 65:12)
Buddy that's okey what you belive I respect but this is not based on holy book things this is scientific they are giving right information Quran and muslim is manuscript one which is man made not even women also go and research belive Jesus Hindu and Buddhist these are all made by beyond human maybe superhumans so think follow right one ..
@@timetotalk3252how can you say Quran is manuscript it's God words...Go read at least once you'll know the truth am not going to disrespect your religion but do read Quran once after tell anything... On the judgement day sun is near by earth you can't tolerate the heat of the sun if you are a true believer you'll find Allah subhanallahuthaala shadow that day... he's true we believe this already...but before our Quran hadees revealed this...So many scientists researched Quran and agreed our Quran informations... Go google it
Allahuakbar...
உண்மையில் சேரின் விளக்கம் மிக மிக அற்புதம்.கேட்க கேட்க இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். மிக மிக அறிவு பூர்வமான கருத்து. தொடர்ந்தும் இவ்வாறான காணொளிகளை பதிவிடுங்கள்.
இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து
ஐயா நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அறிவியல் பூர்வமான தகவல்களை எங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கிறீர்கள் உங்கள் பணி மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள் ,இந்த மாதிரி அறிவியல் சார்ந்த புதுமைகளை BBCயிடமிருந்து காட்சிப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கதாகும்...
மனித மூளையின் கணிப்புகள் ஒரு எல்லைவரை மட்டுமே.அதன் சக்தி அவ்வளவே.பிரபஞ்ச கணக்குகள் அனைத்தும் ஒருபோதும் மனிதமூளைக்கு எட்டாது.பிறப்பு இறப்பு என்றால் என்னவென்றே தெரியாமல்தான் இதுவரை இருக்கிறோம். ஆகவே எல்லையற்றதை ஒரு எல்லைக்குள் இருக்கின்ற நாம் எப்படி புரிந்துகொள்ள முடியும்?ஆகவே இயற்கை நமக்குக் கொடுத்ததை ஏற்று வாழ்வோம்.அதில் திருப்தியடைய முயற்சிப்போம்.ஆய்வு என்பது ஒரு எல்லைவரை மட்டுமே.மேலும் மேலும் சிந்திக்கும்போது குழப்பமே மிஞ்சும்.
Yes true...
இவர் இஸ்ரோ மனிதர். தங்களை ஸபெசல் என்று காட்ட தெரியாத விடயங்களைப் பேசுவார்கள்.
rightly said.. title is misleading..
சோம்பேறி
@@mohamedramzy2558 🤣🤣🤣
وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ
38. சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.241
திருக்குர்ஆன் 36:38
ruclips.net/video/L9ofCP3WAKU/видео.html
நல்ல தமிழில் இந்த பிரபஞ்சதை அலசும் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
மிகவும் பயனுள்ள தகலாகள் தெரிந்து கொள்ளவேண்டியவை 😊👍
10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும். அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.
2 பேதுரு 3:10
வானம் என்பது ஒரு பொருள் அல்ல.அண்டவெளி என்பதுதான் சரியான விளக்கமாக இருக்கும் அறிவியலின் படி.வானம்மடமடவென அகன்று போகும் என்பெதெல்லாம் மூடநம்பிக்கை ஆகும்.
வுலகம் அழின்த யிரகு.அல்லாஹ் மனிதனின் உல்வாள் எலும்பய் வய்த்து எலுப்புவான் அன்த நாள் தான் கியாமத் நாள் மருமய் நாள்.இன்த உலகத்து நெருப்பய் விட.70.மடங்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று.அல்லாஹ் உடைய கடைசி தூதர் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூரினாகள்.அல்லாஹ் குர்ஆனில் கேட்க்கிரான் குராஆனை படிக்க மாட்டீர்களா குர்ஆன் வசனத்தை ஆராய்சி செய்ய மாட்டீர்கள உங்கள் இதயத்தில் பூட்ட போட்டு இருக்கிங்கள் என்று கேட்க்கிரான்.சகோ குர்ஆனை படிங்கள்.விஞ்ஞனம் கன்டு பிடித்தது.இன்னும் கன்டுபிடிக்காதது எல்லாமே இருக்கிரது.அல்லாஹ் ஒருமடங்கு அரிவய்தான் மனிதர்கள் எல்ல உயிரினங்களுக்கும் கொடுத்துல்லான்.69. மடங்கு அரிஉ அல்லாஹ் விடம் உள்ளது.சகொ இஸ்லாம் அரிஉக்கு அப்பார் பட்டது.
சகொ.அல்லாஹ்விர்க்கு இனை வய்த்துவிட்டு அல்லாஹ்வய் நிராகரித்துவிட்டு அல்லாஹ் படய்த்த படய்ப்பினங்களை வனங்குபவர்கலுக்கு நிரன்தர நெரகம் அதில் அவன் சகவும்மாட்டான் வழவும் மாட்டான்.நரகவாசிகளின் தோல்கள் மாட்ரப்படும் என்ட்று அல்லாஹ் சொல்கிரான்.இப்ப கன்டு பிடித்ததில் தோல்லதான் வழி என்ட்று விஞ்ஞானிகள் ஆராய்சியாலார்கள் செல்கிரார்கள்.
ruclips.net/video/7cJ3w7sSe6g/видео.htmlsi=i8ZP1WBjBMIQjdca
ruclips.net/video/lyQtnMyLh7M/видео.htmlsi=QlBw4FEPXhG7xUE9
சார்,ரொம்பவும் அறிவுப் பூர்வமாகவும்,சிந்தித்து ஆச்சர்யப் படும் படியும் உங்களின் இந்தக் காணொளி இருந்தது.அதே போல் இந்த கிராபிக்ஸ் மிக அற்புதம்.அவருக்கு என்னுடைய சிறப்பான வாழ்த்துகள்
What a wonderful explanation. hatssof BBC Tamil. we need more videos like this.
S, incredible astronomical facts
எதுக்கு ஐயா அவ்வளவு காலம்
இவனுங்களால தாங்க முடியாது. அதுக்குள்ள இவனுங்க மேட்டரை முடிச்சிருவானுங்க. ரொம்ப
நல்லவனுங்க வல்லவனுங்க.
தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி.
Ayya, you are very great! You are not only a scientist, but also a very powerful teacher. Even an illiterate May be able to undersatand all the facts you have explained. Thank you.
وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُۙ
சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்Al Quran
(அல்குர்ஆன் : 75:9)
😂😂😂😂😂😂
72 horras😂😂😂
இந்தப் பதிவை பார்த்த பிறகு எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது அதிசயமாகவும் உள்ளது ஏனென்று சொன்னால் இந்த விஷயம் அப்படி குர்ஆனில் இருக்கிறது நீங்கள் படித்து பாருங்கள் காலம் சுருங்கி விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது மறுமை நாள் நெருக்கத்தில் சூரியன் பூமியின் நெருக்கத்தில் வந்துவிடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
Sir great explanation....highly useful...Thanks for this kind of video...
Superb explanation. Hats off.
God is great. God's engineering marvels in our eyes.we can understand the cause and effect and grasp the
Almighty without a cause.
Very informative and interesting. Excellent explanation.
Thank you, Sir .
மிக அற்புதமான விளக்கம் நன்றி அய்யா 🙏
لَا الشَّمْسُ يَنْبَغِىْ لَهَاۤ اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا الَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ
சூரியன் சந்திரனை அணுக முடியாது. இரவு பகலை முந்த முடியாது. (இவ்வாறே நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் தன் வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
(அல்குர்ஆன் : 36:40)
ruclips.net/video/L9ofCP3WAKU/видео.html
யாருப்பா அந்த Editor சும்மா Perfect Sound And Video clip matching செம்மையான Editing
Nee yarupa editor ku sonthakaarana ?
@@Powerplantrs 😂 avaraa therinchaa soli vidunga nama channel ku editor ahaa potruvom
இதன் மூலம் நாம் மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை முகவரி என்றும் தொலைந்து போகலாம் இருக்கும் பூமியின் இதயத்தை❤ நேசியுங்கள் தேவை இல்லாத ஆசைகளோடு திமிர் பிடித்து சாகாமல் மகிழ்ச்சியோடு மற்றவர்களுக்கு இடையூராக ஒரு போதும் இருக்காதீர்கள் நன்றி நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள் ❤
وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ ۖ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ
33. அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.241
திருக்குர்ஆன் 21:33
Very nice sir ,nalla sonneega
Ithu irai thuthar Muhammed (sallalah) avargal 1430 years munnadiyae solli irukaaga
Enthae ariveyal valarchi illatha pothu avuga ithae ulaga alivu naalin munnarivippaaga. "solli irukaaga. . Uggal itathil thajjal ennra orrai kan udaiyavan varuvaan Nan kadavullu solluvaan
Avan maggalai santhikum nal oru nal 1 varudam polavum ,2dam nal 50 nalkal ponrum ippati padi patiyaaga kuraiithu ippo ulla nal maathiri irukum "nu sonnaga""this is true you refer Islamic books🌍🌍 you gather the msg👍👍👍👍👍👍👍👍👍📚📒📔📕📓📗📘📃📄🗒️📋📑
உங்களது கருத்து முற்றிலும் விஞ்ஞானத்திற்கு முற்றிலும் முறணானது
وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ ۖ وَالنُّجُومُ مُسَخَّرَاتٌ بِأَمْرِهِ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ
12. இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவற்றை உங்களுக்காக அவன் பயன்படச் செய்தான். (ஏனைய) நட்சத்திரங்களும் அவனது கட்டளைப்படி வசப்படுத்தப்பட்டுள்ளன. விளங்கும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
திருக்குர்ஆன் 16:12
Amazing!Super Explanation ,
Sir, your video clip provides crystal clear information about Earth/Moon distance.
Inspiring information 🤙with visual effects, must be shared with Schools.
மிக அருமையான விளக்கம் ஐயா.ஆச்சர்யம் பயம் கலந்த பிரபஞ்சம்?!!
மிக அருமையான அறிவியல் விளக்கம். வாழ்த்துக்கள் BBC க்கு
Nicely explained....
மிக எளிமையாக புரியும்படி விவரித்தார்...மிக அருமை..நன்றி
அருமையான தகவல் நன்றி
அருமையான விளக்கம்.வாழ்த்துக்கள்.
தரமான கட்டுரை பதிவிறக்கி அமைத்த வீடியோ . நன்றி
Ungaludaya indha pathivin moolamaga nilavinudaya sakthiyai purindhu kondaen.En adhai kadavulaga vazhipadugirom enbathaiyum unarndhukondaen.Nandri.
தஜ்ஜால் இப்பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருப்பான்'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பது நாட்கள். ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், ஒரு நாள் ஒரு மாதம் போன்றும், ஒரு நாள் ஒரு வாரம் போன்றும் ஏனைய நாட்கள் சாதாரண நாட்களைப் போன்றுமிருக்கும் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி),
நூல்: முஸ்லிம் 5228
நபி அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் அரபி மக்கள் தவிர வேறு எதுவும் பேசியதில்லை. அவனைச் சூழ இருந்த மரம், செடி , மிருகம் பற்றித் தான் பேசி இருக்கானே தவிர உலகத்தில் வேறு மக்கள், இருப்பது பற்றி கூட தெரியல. அதில் இப்படி உருட்டி வேற வேலை பார்த்தான். வேடிக்கை
😂😂😂
@@isai4587 sirikkade unnai parthu marumaiyil moomingal sirippargal.. Iduvum Quran le Allah engalukku sollirukan
@@Aliflaammeem7867 kadavul mela nambika illa dude pure Athiest kaavi sangi pacha sangi white sangi elorum paara patcham illamal vaithu seiyapaduveer
Vaazhthukkal bro. Venkateswaran sir ! ❤
Should play this video in every school... Will motivate our students...
Thank you so much for the information
அருமையான விளக்கம் ஐயா நன்றி🙏
Wow excellent explanation sir well done😯😯👌👌🙂
Venkateswaran sir mathiri space science solli thara yarune illa. Arumai vathiyar sir
விளக்கம் மிக மிக அற்புதம்
Good learned about this topic.
Thank u for this information 🙏 . U teached us very well
இந்த நாள் இனிய நாளாக அமைய அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤
(முஹம்மதே!) அவர்கள் (மறுமை)வேதனையை உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை மீறவே மாட்டான். உமது இறைவனிடம் (அன்று) ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது.
[குர்ஆன் 22:47]
புண்டை அல்லா.
@@sskddy5445 mind your words you will be punished severely In Sha Allah
Your God is only stone so you will not help it I mean your God is just a stone
Don't used bad words when you death that time you understand my Allah
நண்பரே உங்கள் மத நம்பிக்கையை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
@@hameedabdul8062கடவுளே இல்லை என்கிறேன். இதில் என்ன புண்டை அல்லா. அதிலும் கூட யாராவது மற்றய மதத்தர் இப்படி எழுதுறாங்க இல்லியே.. எங்க பார்த்தாலும் அந்த புண்டைய பற்றி எதுக்கு...
Excellent explanation sir❤
Siru vayathu science teacher vilakkam koduthathu pol unarthean, ARUMAI. Good explanation
30: நிச்சயமாக ஆகாயமும் (இந்த) பூமியும் ஒன்றுடன் ஒன்று இடைவெளியின்றி (புகை படலங்களாக) இணைந்து காட்சியளித்தன என்பதையும் பின்னர் அவ்விரண்டையும் நாமே பிரித்தமைத்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரில் இருந்து படைத்தோம் என்பதையும் இதனை மறுப்பவர்கள் பார்க்கவில்லையா ? (அல்குர்ஆன் 21:30). 11: பின்னர் அவன் வானத்தை புகையாக இருந்த போது (அதனை) படைக்க நாடினான். ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும் நீங்கள் விருப்பத்துடனோ அல்லது வெறுப்புடனோ (எனக்கு கட்டுப்பட்டவாறு) வாருங்கள் என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் நாங்கள் (உனது) விருப்பத்துற்கிணங்கியே வருகின்றோம் என்று கூறிவிட்டன (அல்குர்ஆன் 41:11). 117: வானங்களையும் பூமியினையும் ("அந்த" இறைவனாகிய "அல்"- லாஹ் முன்மாதிரியின்றியே படைக்கின்றான். இன்னும் அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம் ஆகுக என்று கூறுவதுதான். உட னடியாக அது (அவ்வாறே) ஆகிவிடுகின்றது (அல்குர்ஆன் 2:117). 12: பின்னர் அவனது படைப்புக்களில் இருந்த அவைகளை இரண்டு நாட்களில் ஏழு வானங்களாக சமப்படித்துமுடித்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்கான காரியங்களை அறிவித்தான். மேலும் நாமே தாழ்வாக உள்ள ( முதல்) வானத்தை (நட்சத்திர) விளக்குகளை கொண்டு அலங்கரித்தோம். அவைகளை பாதுகாக்கப்பட்டதாகவும் ஆக்கினோம் (41:12). 41: நிச்சயமாக வானத்தில் உள்ளவைகளும் பூமியும் ஆகிய அவையிரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றான். அவையிரண்டும் விலகிவிடுமாயின் அதற்கு பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவன். மிகவும் மன்னிப்பவன் (35:41),(16:79). 25, 26: இன்னும் அணைத்துக்கொள்ளக்கூடியதாக பூமியினை நாம் ஆக்கவில்லையா ? உயிருடன் இருப்பவற்றையும் மரணித்தவர்களையும் (அது தன்னிடம் உள்ள புவிஈர்ப்பு விசையினால் அணைத்து கொள்ளக்கூடியதாக நாம் ஆக்கியுள்ளோம்). (அல்குர்ஆன் 75:25,26). 40: சூரியன் சந்திரனை நெருங்கி பிடிக்க முடியாது. இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே ஒவ்வொன்றும் தனது வட்டவரைக்குள் நீந்தி செல்கின்றன (குர்ஆன் 36:40) . 5: (அவன்) வானங்களையும் பூமியினையும் உண்மையினை கொண்டே படைத்துள்ளான். அவன் பகலின் மீது இரவினை சுற்றுகின்றான். இரவின் மீது பகலை சுற்றுகின்றான். இன்னும் சூரியனையும் சந்திரனையும் தனது ஆதிக்கத்தில் வைத்திருக்கின்றான். இவை ஒவ்வொன்றும் (அதற்கு அவன்) குறித்து வைத்துள்ள தவணை வரை சென்று கொண்டே இருக்கின்றன. அறிந்து கொள்ளுங்கள். அவனே யாவரையும் மிகைத்தவன். மிகுதியாக மன்னிக்கின்றவன் (அல்குர்ஆன் 39:5). 104: இன்னும் நாம் எழுதப்பட்ட ஏடுகளை சுருட்டுவதனை போல வானமாகிய (இந்த பேரண்டத்) தை நாம் சுருட்டி விடும் அந்த நாளை ( ஓ ! முஹம்மதே ) நீங்கள் நினைவூட்டுவீர்களாக ! முதலில் படைப்புக்களை (எவ்வாறு புகை படலங்களாக இருந்த நிலையில் நாம் படைத்தோமோ அவ்வாறு) படைத்தை போன்றே அந்த (உலக அழிவு நாளாகிய அதன் இறுதி நாளாகிய அந்த) நாளிலும் நாம் அதனை மீண்டும் (திரும்பச்) செய்து விடுவோம். இது நம்மீது உள்ள வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனை (மீண்டும்) செய்தே தீருவோம். (அல்குர்ஆன் 21:104). எவ்வாறு நமது பேரண்ட அழிவும் உலக அழிவும் நிகழும் என்றும் அல்லாஹ் வாக்குறுதி அளித்து விட்டான் என்று அல்குர்ஆன் கூறுகின்றது. (அப்போது) சூரியனும் சுருட்டப்பட்டு நட்சத்திரங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டு உதிர்ந்து விழத்தொடங்கி விடும் போது (81:1,2), கடல்களுக்கும் தீ மூட்டப்பட்டுவிடும் (81:6), சூரியனும் சந்திரனும் கூட ஒன்று சேர்க்கப்பட்டு (அல்குர்ஆன் 75:9) இந்த பேரண்டம் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும் என்பதை பல்வேறு அல்குர்ஆன் வசனங்கள் இறைவன் பல இடங்களில் தெளிவுபடுத்திவிட்டான். அது மட்டும் இன்றி நியாய தீர்ப்பு நாளில் இந்த பூமி வேறு வடிவமாக தட்டை வடிவத்தில் (Flat earth) கோதுமை ரொட்டியினை போல மாற்றம் பெற்று விடும் என்று நபிமொழி அறிவிப்புக்கள் கூறுகின்றன. அல்லாஹ் நியாய தீர்ப்பு நாளில் இந்த பூமியானது புள் பூண்டுகள் அற்ற சமதளமான வேறு ஒரு வடிவத்தில் மாற்றப்பட்டு விடும் என்று கூறியுள்ளான். தட்டை வடிவ பூமியில் இருந்து சுவனங்களாகிய மற்ற கிரகங்களுக்கும் நாம் செல்வதற்கான பாலங்கள் போடப்பட்டுவிடும் என்றும் நாம் நிச்சயமாக அப்போது நம்புவோம் இன்ஷாஅல்லாஹ்.
நல்ல ஒரு பதிவு சார் வாழ்த்துக்கள்
Welcome BBC to give more scientific information like this.
அருமையான விளக்கம் சார்...
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉
இறைவன் எப்படி இயக்குகிறான் என்று யாருக்கும் தெரியும் அறிவியல் கூற்று ஒரு புறம் தகவல் தந்த வண்ணம் இருக்கும்
சூரியன் மிக அருகில் இருக்கும் போது, சூரியன் பூமியை விழுங்கினாலும் விழுங்காவிட்டாலும் பூமியில் உயிரினங்கள் இருக்காது...
Yeppadi ? Yen ?
@@Nonecares452high temperature 5000* c
@@Nonecares452yena andha veppatha thangra sakthi endha uyirinamum Ila adhu pakathula vandhaley pothum namma galli
@@Nonecares452 DUE TO HIGH TEMPERTATURE
இப்பவே சூடு தாங்க முடியவில்லை
Well Done Editter! Good job BBC. Appo Suriyan oda alavu average a yevlo increse agum..
Good to know .. and amazing to see amount of efforts went in to find this information.. im waiting to see what witness thia findings come true..
😊😊 very interesting news got from you 👍👌 sir. Good morning
Ya correct total 7 days already gone but our calendar 📆 showing 7 days delay. This information already has our Tamil science 🔭 gave it ❤❤❤❤❤🎉😊 Thanks to give in public media BBC news
Eppadi sir.. puriyala
Super msg sir🎉
சந்திரனும் ஒளியும் மங்கி-
(அல்குர்ஆன் : 75:8)
சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
(அல்குர்ஆன் : 75:9)
அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.
(அல்குர்ஆன் : 75:10)
Thank you Sir for wonderful explanation.
Excellant explanation sir.
Thankyou for your true message .It will happen,we are in end time🙏👏
மனித அறிவுக்கு எட்டாதவை எண்ணில் அடங்காது. அவைகளை எண்ணி குழப்பம் அடையாமல் இருக்க இறைவன் என்ற ஒற்றை வார்த்தையின் மூலம் தீர்வு காங்கிறான்.
இப்போது வெயில் அடிக்கும் விதத்தை பார்த்தால் சீக்கிரமாகவே பூமியை சூரியன் விழுங்கி விடும் போல இருக்கு.. 🤔
😄😄😄
அருமையான அறிவியற் செய்தி, வாழ்த்துக்கள்
அருமை அருமை ஐயா கோடி நன்றிகள் 🙏
BBC மிக்க நன்றி அறிவியல் விளக்கங்களுக்கு....
மிகவும் பயனுள்ளதாக இருந்தது
ஒரு சுழலும் பந்தின் மீது மற்றொன்று மோதினால் உருவ அமைப்பும்/ வேகமும் மாறும். பூமியின் மீது செவ்வாய் கிரகத்தின் ஏதோ ஒன்று மோதி நிலவு உருவாகி இருந்தால் , எப்படி பூமியின் அமைப்போ / நிலவோ உருண்டையாகவே மாற்றமின்றி இருக்கிறது?
சூப்பர். எனக்கென்னவோ பூமியை வாழ தகுதியில்லாத கிரகமாக மாற்றுவதற்காகவே மனிதனை இயற்கை படைத்து அனுப்பியிருக்கு என்றே தெரிகிறது. வெற்று பூமியைத்தான் சூரியன் விழுங்க போகுது. வந்த இடத்துக்குள்ளேயே போகும். இப்பவேகூட அதிகால உதயமாகும் சூரியனை உற்று பார்த்தால் அது பூமியை கோபத்தோட விழுங்க பார்க்கிறமாதிரியே தோணுது....
கதை ரொம்ப சுவாரசியமாக உள்ளது.🎉
Excellent .....
Programme.....
Earth.......
Any movings
Caming From
God........
எடிட்டிங் அருமை
Thanks explanation sir👌❤️❤️❤️
Very interesting your excellent speech sir. Naaga niraiya kathukarom sir. Keep going.
Try to c BBC scientific lectures,
If moon moves away from earth, the gravity force it experiences on the earth will also decrease. So it will reduce the braking effect on the speed of earth and finally the earth speed should increase only no? How it decreases?
Enna oru clear speach ...
மிகவும் அருமையான தகவல்
5 கோடி ஆண்டுகளில் என்ன மாற்றம் நடக்க போகிறது என்பதே யாருக்கும் தெரியாது. 5000 கோடி ஆண்டுகளா....?.தங்களின் விளக்கம் அருமை. தமிழக மக்கள் தங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள்.
இதைத்தான் அண்ட புளுகு என்பது
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா
நீங்கள் சொல்லும் நிகழ்வு, நிலவு விலகளா அல்லது பூமியை சூரியன் ஈர்க்கிறதா? அல்லது இரண்டுமா?
ஏனெனில், பூமி நாளுக்குநாள் (சிறிதளவு) தன் நிறையை/எடையை இழக்கிறது ( பல ராக்கெட்டுகள் மற்றும் அதுசார்ந்த நிறை/எடை, பல கோடி டன் கனிமங்கள், fossils, coals, ores etc.. weight loss, or drift due to burning and other processes)
அதுமட்டுமில்லை.அழிவு வரபோகுதுன்னு நிமிஷத்துக்கு நிமிஷம் அறிவியல் பூர்வமா சொல்லி சொல்லி நம்மள நம்பவைக்குது.நம்ப நம்பிக்கையே வாழ்க்கை.
Sir super Super excellent speech thanks
Great Informations
AMAZING EXPLANATION😍🥰
உன்மை & அருமை
God created Heaven and earth. Lesser light to rule the night (moon) greater light to rule the day (Sun). This is Truth sir….
The whole universe is expanding . Kindly help to create mass awareness the what is happening to the welfare of all living beings on the universe what is happening to happened to the Luna and appollo and other satellite images sent to moon and Mars and other planets which got repaired and not functioning.. hope it is just floating in the atmosphere when we fly higher-end even polluting the environment of the universe just like we polluting mother Earth. Hopefully hope everything goes smoothly well . hope if the machines doesn't break down the moon movement and Earth movements.
Very useful information, thank you 🙏.
BBC news Tamil thanks 🎉🎉🎉🎉🎉
Thankyousir
நாம 4000நாள் இருபபமான்னு தெரியல
இப்படி பயமுறுத்தறீங்களே நியாயமா அதுஅதுக்கு தகுந்தாமாதிரி இறைவன் நம்பள மாத்துவான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு செல் போன் வந்து நம்மள இப்படி ஆட்டி வைக்கும் என
நினைச்சமா இப்ப என்ன செத்தா போயிட்டோம் அதுக்கு தகுந்த மாதிரி நாம மாறிட்டோம் அந்த மாதிரி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாறிடு
ம் நீங்க கவல படாதீங்க
எல்லா புகழும் இறைவனுக்கே நீங்கள் சொல்லக்கூடிய கருத்துகள் அனைத்தும் குர்ஆன் இன்னும் துல்லியமாக சொல்லப்பட்டுள்ளது 1500 ஆண்டுகளுக்கு முன்பு வந்த குர்ஆனில் இந்த அறிவியல் எப்படி சொல்ப்பட்டிருக்கும் என்று நீங்கள் வியந்து போவீர்கள் இன்னும் ஏறாலமான அறிவியல் குர்ஆனில் அடங்கி உள்ளது குர்ஆனை முழுமையாக படித்து பாருங்கள் நன்றி.
Nee padi
Isaiah 13:10
For the stars of heaven and the constellations thereof shall not give their light: the sun shall be darkened in his going forth, and the moon shall not cause her light to shine.
😂😂
👍👍👍
Time 7:30
இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்கியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்ட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
2 பேதுரு 3:7