Aliens இருக்கிறார்களா இல்லையா? எப்படி கண்டுபிடிப்பது? Formula என்ன?
HTML-код
- Опубликовано: 11 ноя 2022
- நீண்டகாலமாக பலருக்கும் இருக்கும் சந்தேகங்களில் முக்கியமானது ஏலியன்கள் இருக்கிறதா இல்லையா என்பதுதான்? அதற்கான விடை இந்த காணொளியில்...
Producer - Subagunam
Edit - Daniel
#Alien #Space #Astronomy #Science
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil Наука
இந்த கண்ணோட்டம் முழுவதும் நம் பூமியில் வசிக்கும் உயிரினம் சார்ந்த ஆராய்ச்சியாகவே உள்ளது. ஏன் ஆக்சிசன் சுவாசிகாத, வெப்பநிலையை தாங்க கூடிய, அல்லது குளிர் நிலையை தாங்க கூடிய வேற்று கிரகத்தில் வேறு சில உயிரினம் கூட இருக்கலாம் அல்லவா?.. அவைகளும் நம் பூமியை போலவே சூழ்நிலை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே? இதற்குவாய்ப்புகள் குறைவு என்றாலும் வாய்ப்பு உள்ளது என்று தானே கூற வேண்டும்.
👍
ஆமாம். நமது உடலில் 60 சதவீதம் நீர் உள்ளது மற்றும் நமது உடல் கார்பன் மூலக்கூறுகளால் ஆனது. இதற்கு மாறாக மீத்தேன் அல்லது வேறு ஏதோ ஒரு மூலக்கூறை அடிப்படையாகக் கொண்டு ஒரு உயிரினும் உருவாகி இருக்கலாம் அது தாங்கள் கூறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ற ஒன்றாக இருக்கக்கூடும். ஆனால் மனிதர்களைப் பொறுத்தவரையில் நம்மளைப் போலவே நீரை அருந்தி கார்பன் மூலக்கூறுகளால் உள்ள உயிரினங்களை சந்திப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளோம்.
👍
Watch Mr gk
@@senthilmjai9698 yes bro I'm watching
எல்லோரும் ஒன்னு கவனித்தீர்களா 2017 வரை ஆஸ்துமா,சைனஸ்,மூச்சுத்திணறல் பிரச்சனைகளால் எத்தனையே மக்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டுட்டு வந்தாங்க ஆனா இப்ப அப்படி ஒரு வியாதி இருக்கானு கேட்கிற அளவுக்கு காலநிலை மாரிவிட்டது இப்போது தான் காற்று தூய்மையாக இருக்கிறது 👌🏻💚
நிதானமான விளக்கம், தெளிவான குரல் நன்கு புரியும் படி இருந்தது மிக்க நன்றி.
Yes Naanum Adhaan Solla Vandhean
ruclips.net/video/i4oQ3SsWOUk/видео.html
அற்புதமான தகவல்கள் நன்றி முனைவர் ஐயா அவர்களே
Karpanai seiya mudiyaatha tholaivil ullathu oliyaaga in light form.
நன்கு புரியும்படி நிதானமாக அறிவியல் பூர்வமாக தகவல்கள் வழங்கம் உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள். உங்களால் மக்களுக்கு அறிவியல் சிந்தனை வளரும்.நீங்கள் பல்லாண்டுகாலம் நோயின்றி வாழ வேண்டும்.
super explanation. thank you scientist
Good job bbc corect vision
Up quark and Dn Quark
Is the above applicable on other planets May be we don't know
Thank you very very much sir
Super explain sir thanks👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
6:41 to 6:49 Erukku aana illa. Erukku yenbatharku aadharam erukku. But, science reedhiya UNMAPADUTHA mudiyala.(Mei porul kaanpathu Arivu) SEMMA SIR....
Note:Manitharkalai pola arivilum sirantha Boothangal(Jinkal) (or) (Aliens) erukkanga. Oliya vida vehamaha paranthu sella koodiyavarkal. (Parakkum thattu theva illai).Bhoomiyil avarkal manitharkalaha Or thanakku thevaipadum uruvathil erunthu kolvarkal. Avarkalai vetri adaiya Manitha sakthiyaal mudiyaathu. 😊😊 ERAIVAN ERUKKAN, KUMARUU...Ippothaan, Vinjanam.. Menjanam nokki nagaruthu.
thank you sir
Very useful information 🤝
👌அருமையான விளக்கம் ஐயா🙏
Thank you sir 👌
Nanri sir
Supra puriya vachinga
Thank u BBC
Best explanation !?
அருமையான பதிவு ❤
அருமை யான பதிவு ஐயா
We are all looking for only Carbon based life forms What if Nature chose differently in other plantes!!!
Useful
நல்ல பதிவு மற்றும் தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி
மேலும் இது போன்ற நல்ல பதிவுகள் வரவேண்டும் ....
செம 🔥👌🏾
கற்பனைக் கெட்டாத இந்த அண்டவெளியில் கண்டிப்பாக உயிரினம் இருக்கும். தாங்கள் கூறியபடி பூமிக்கும் அதற்க்குமுள்ள தூரம்தான் பிரச்சினை. அதே போல உயிரினம் என்றாலே ஆக்ஸிஜன் கட்டாயம் தேவை என்பது பூமிக்கு பொறுந்தலாம் ஆனால். வேற்றுகிரகத்தின் நிலை உறுதியாக கூறவியலாது அல்லவா.
இந்த அம்பது வருஷமா
தானே சிக்னல்களை அனுப்பிரு
க்கோம் அது பிற கோள்களை
போய் சேரவே பல நூறாண்டுகள்
ஆகலாம் பிறகு அவர்கள் பதில்
அனுப்பி அது வரும்போது பல
நூறாண்டு ஆகலாம் ஆனால்
என்றாவது ஒரு நாள் பதில் வரும்.
Great
Super news
அறிவியல் சொல்வது மட்டும் அனைத்தும் உண்மையா மனிதனால் பிரபஞ்சம் உருவாக்கப்படவில்லை மனிதனால் முழுமையாக இந்த பிரபஞ்சத்தை அறிய முடியாது மனிதன் இந்த பிரபஞ்சத்தை பற்றி அறிந்தது கடுகளவு இந்தக் கடுகு அளவு அறிந்தவற்றிலும் பல பிழைகளோடு தான் தெரிந்திருக்கிறான் பிரபஞ்சத்தின் படைப்பாளன் ஒரே இறைவன் தான் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கின்றான்..
Enga ellamey nature of law padi tha nadakuthi apdindrapa Anga God ku ena vela??... So God erukarandrathe kelvi kuri than...
Kadal la irunthu oru spoon water eduthu pathu ithula uyirinam Ila nu solara mathiri iruku sir...
True massege our society
Good
But there must ne living things in other planets or galaxies
Superb
O2, CO2 இதல்லாம் இருந்த தான் உயிரினம் தோன்றும் என்பது நம்முடைய கணிப்பு மட்டுமே , இவை இருந்தால் தான் உயிர் தோன்ற முடியும் என்று அவசியம் இல்லை
Namaloda planet 75% water, human body um 75 % water, but land erukura area than human erukanga, sooo apo other planet la land eruntha vera source la than living being eruka mudiyum
Sir cropp cricle solunga sir
சூப்பர்விளக்கம்
மிக்க நன்றி ஐயா ஏலியன்கள் பத்தி சிறந்த விளக்கங்களும் அதிலும் விளக்கங்களை தமிழ் படுத்தி சிறிதளவு ஆங்கிலம் கலக்காமல் அழகாக கூறினீர்கள் உங்களின் பதில்களால் சிறந்த அறிவாளிகள் இருந்தால் இதன் மூலம் தெளிவு பெறுவார்கள் என்று நம்புகிறேன் உங்களின் விளக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது அதிலும் ஏலியன்கள் பற்றியும் கோள்கள் பற்றியும் தமிழில் விளக்கியது சிறப்பிலும் சிறப்பு மிக்க நன்றி ஐயா
ruclips.net/video/i4oQ3SsWOUk/видео.html
I too saw dat cup n saucer n d sky 1976 -1977 ..nt remember date n month
Sir you read book of enogh Unga yella question nukum number answer kidaikum....
Definitely there is a living organisms.
Nan simpla solren
Oru natchathiram(sun) 9pathu kol athula oru kol ueir kol. Nam yethanai natchathirathai parkiram athil yethanai uyir kol irukkum
Better method is Either uttering
"Om Saranaagathi ratcha'
Or
Simply chanting
"Gayathri Manthram
Maniths technology mattum yosikkreenga.avarkalidam advanced technology irukkirathu.
நல்லவேளை இயற்க்கை பக்கம் உங்கள் பார்வையை செலுத்தினீர்கள் அரசியல் பக்கம் வரவேண்டாம் மக்கள் விழிதஅதுக்கொண்டார்கள் என்று பேசிக்கொள்கின்றனர். நன்றி🙏💕
ivar super
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்ய வேண்டும் பிபிசி.
அண்டகோடிகலெல்லாம் அரைகணத்தில் ஏகி கண்டு கொண்டிட ஒளிர் கலை நிறை மணியே இது வள்ளலார் பாட்டு இதற்கு அர்த்தம் தெரிந்தால் போதும் அகவல் புத்தக்த்தை ஆய்வு செய்தால் விண்வெளி துறையில் இந்தியா புதிய சரித்திரம் படைக்கலாம்
சீக்கிரமாக கண்டுபிடிங்க பா ஏன்னு கேட்டீங்கன்னா அவங்க யூஸ் பண்றது பெட்ரோல் பறக்கும் தட்டுக்கு என்ன எரிபொருள் யூஸ் பண்றாங்கன்னு நாமே தெரிஞ்சுக்கலாம் இங்க எக்கச்சக்கமா பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே போகுது
Deiiii komaliii yen da
@@vetri3116 eendaa eeaae l
ruclips.net/video/3VOafQz1d7g/видео.html
Ecclesiastes 12:12-13
[12]என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.
And further, by these, my son, be admonished: of making many books there is no end; and much study is a weariness of the flesh.
[13]காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
Let us hear the conclusion of the whole matter: Fear God, and keep his commandments: for this is the whole duty of man. ( The Holy Bible)
தெளிவான விளக்கம்.
படபடவென விரிந்து கொண்டிருக்கும் இந்த விண்வெளியில் நாம் அனைவரும் தனிமையில் தான் உள்ளோம். இது ஏற்க மனம் மறுக்கலாம் ஆனால் உண்மை சற்று கடினமாக தான் உள்ளது. உயிர்கள் என்பது பூமியில் மட்டும் தான். மனிதனுடைய எண்ணம் என்னவென்று புரியாமல் மக்கள் முட்டாளாகி கொண்டுள்ளனர்.
இருக்கும் வளங்களை எல்லாம் விட்டுவிட்டு வியாழனில் வாழ நினைக்கிறானே அது ஒரு மூடத்தனமான மனிதனின் எண்ணமாகும்.
பூமியிலேயே இன்னும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் நிறையவே உள்ளன.
இதுவே என் விண்வெளி பற்றிய கோட்பாடு அதாவது கருத்தும் கூட.
தம்பி, உங்கள் விண்வெளி கோட்பாடும் கருத்தும் மிகவும் பிற்போக்குதனமானது. சுருக்கமாக சொன்னால் கினற்றில் வாழும் தவளை இதுதான் மொத்த உலகமும் என நினைத்து கொண்டது
@@supernova468 ம் சரி அண்ணா அப்படினா நீங்கள் அதை ஏற்க மறுக்குறீங்க அவ்வளவுதான்.
இல்ல அப்படினா உங்க கருத்த தெளிவுபடுத்துங்க!.
அதோட சேர்த்து பூமியிலேயே இன்னும் அறிந்திராத பொருட்களும் உயிர்களும் இருந்து கொண்டு தான் இருக்கு இதைப் பற்றி இன்னும் முழுதாக புரிந்து கொள்ளாமல் நீங்கள் அழிந்து போன கிரகத்தில் வாழ்வதற்கு ஆசைப்படுகிறீர்கள். இதில் அதை வாழ ஏற்றதாக மாற்றுவதற்கு வீண் செலவு செய்கிறீர்கள்.
நியாயமான இதெல்லாம்!
இருக்கிற பூமியை சுத்தமா வச்சிக்கிட்டோம் என்றால் நமக்கு வேறு பூமி எதற்கு I'm sorry I mean ஒரு பூமியின் மாதிரி எதற்கு!?
நான் சுட்டிக் காட்டவில்லை. உங்கள் கருத்தை தெளிவுபடுத்த வேண்டும். குறை மட்டும் கூறினால் போதாது.
Iyarkaiya alikaamal manithan vaalnthaalum yerikal pondra aabathu iruku athuku thaan vera planet la vaalamudiyumaanu manithan theduhiraan.
Buddhar keta vetru vulagathula uyirinam erukanu ketrukanga adhuku avar enta poo ulagathula mathumtha uyirinam eruku vearu yeangum elaiynu solirukaram
If they have advanced spaceship wt we will do
Sir neenga ipdi soliruklamm🤔: iruku Anna namaku theriyala👍👍👍
Helian beudy aundy iruppaggala
We are the child in this universe
விஞ்ஞானிகள் சீக்கிரமாக கண்டுபிடிப்பார்கள் கண்டுபிடித்து விடுவார்கள அட்வான்ஸ் வாழ்த்துக்கள் விஞ்ஞானிகள் அனைவருக்கும் நன்றி வணக்கம்
மற்ற கிரகங்களில் உயிரணங்கள் இருந்தாலும் அதை விஞ்ஞானி கண்டுபிடித்தாலும் அது பல லட்ச ஓலி ஆண்டு தொலைவில் இருப்பதால் நாம் அங்கு செல்லமுடியாது.அந்த உயிரணங்கள் வரமுடியாது மணிதன் லைப் ஆதிகபட்சம் 100 .முடியாத காரியம்.
True
Backround music super ❤
Congratulations by Robert.Tamilnadu safety council. Secretary. Helping hearts foundation trust. Secretary.
Safety Reach World.CEO.
Iyarkai Foundation.NGO.
Human Rights International Federation. Tirupur South president.
Tirupur emergency response team. founder 💝👩🚒🙏
இருக்கு ஆனா உங்களுக்கு தெரியல கூடிய சீக்கிரம் நீங்க பார்ப்பீங்க.... 😂😂😂.
Sunlight evlo obsorb aaguthu ஒரு planet la paathu atha vatchu autotropic eruka pakalam
Soon will meet them
Namaloda time than 24 hrs , other planet la erukuravangaluku 6 hours kooda erukalam ,
Namma eppadi nejamo athu pola. Intha galaxy la other planets liveing thingsum. unmai than .. because billion of billion planets in here galaxy....
Great video well conveyed!
. Bibel solli iruku vanamadankali irukira pollatha aavikalodu enkaluku poradam undu. But ellarum Thevanal uruvaka padavarkal. 😊
😊👏...
இருக்கு
Avanga angaiye irukattum, mamma ingaye irukalam...Irukka poradhey konja naldhan. Idhellam before birth and after death ellarukkum theyrinjidum
50/50
இருக்கு ஆனா நம்ம solar system ல இல்லை. வேற solar system ல இருக்கு.
ஆம் உண்மை தான். எங்கட வீட்டயும் நிறய எலிகள் இருக்கு😂 0:27
நாம் வாழும் பூமி கடுகை விட 100000 மடங்கு சிறியது, இந்த பிரபஞ்சம் நான் படுக்கும் மெத்தை.
நாம் வாழும் பூமி கடுகை விட சிறியது இந்த பிரபஞ்சம் பூமி விட பெரியது. This is the correct comparison
இருக்கலாம் என்பது ஒரு கற்பனை உறுதி செய்யப்பட்டது மட்டுமே உண்மை
இருக்கலாம் என்று கற்பனை செய்யப்பட்டது பின்னாளில் இருக்கிறது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது அறிவியலில்..
9 கோள்கள்
*புளுட்டோ எங்க போச்சு
இக்காணொளிட அடிப்படையே தப்பா இருக்கே…🧐
நமக்கு தெரியவில்லை என்பதால் இல்லை என்று நினைப்பது தவறு, பிரபஞ்சத்தில் பல லட்சக்கணக்கான பூமி போன்ற உயிர் கிரகங்கள் நிச்சயம் இருக்கும் அங்கு வேறு மாதிரியான அசையும் உருவங்கள் இருக்கலாம்.
Uyir alladha vishayam irukalam illiya sir
Please upload like this type of space videos
Bro Google chrome la poyi search option click panni.... The sky live. Com... nu search pannunga.... Adhula neenga types of space pakkalam... 😊
இருக்கு ஏதோ இருக்கு
இந்த உலகில் உல்ல இயற்கை வழங்கலை அலிக்காமல் இருந்தாலே.........போதும்........அது இருப்பதாலோ நமக்கு நன்மை.......அதை நினைவில் வையுங்கள்......இந்த உலகில்....
Global no1 Box-office KinG only THALAPATHY 🔥 VARISU Pongal 🔥
Deii komali yara ne
God Created human.
Nama erukurathu unnma enna aliens kandipa eruku
Vallalar aliens பத்தி சொல்லி இருக்கிறார். அடுக்கு அடுக்காய் உலகம் கண்டோம் அங்கே உயிர்கள் உலப்பில என்று சொல்லியாதாக நான் கேள்வி பட்டேன். வள்ளலார் கிட்ட கேட்டா எல்லாம் அவருக்கு தெரியும்.
😒you guys still exist
Yes few good people exist in this earth 👍
ruclips.net/video/3VOafQz1d7g/видео.html
ruclips.net/video/i4oQ3SsWOUk/видео.html
Super explanation!!
இவர் கூறுவது கொஞ்சம் காமடியாக இருந்தாலும் உண்மை ஆராயப்பட்டு அறியப்பட வேண்டும் ! பூமி வெப்பமயமாக்கலை குறைத்து மனிதன் வாழ இந்த பூமியில் வழிசெய்யுங்கள்
Irukanga bro..namba family pola than ...
Pomiyil mattumthan uyirgal valum veru yentha girathilum valamutiyathu ennum yetthanai andugal thrdinalum sari
அப்போ மத்த இடம் எதுக்கு இருக்கு கண்டிப்பா உயிரி இருக்கும்
மகா பிரபு இந்த இடத்துக்கு உங்கள் ஊடகமும் வந்து விட்டதா ??😂😭😘
நாம் இன்னும் கண்டுபிடிக்க வில்லை நிச்சயமா வேறு PLANET லில் மனிதர்கள் இருப்பாங்க
Yes
Y they not contact ours
@@uvwvicky
Maybe they don't have technology as we had
@@shenthilnayagam மனிதன் இப்போது வைத்திருக்க தொழில்நுட்பத்தை வைத்து அருகில் உள்ள சூரிய குடும்பத்திற்கு போக முடியாது அருகிலுள்ள சூரிய குடும்பம் நாலு ஒளி ஆண்டு தூரத்தில் தான் இருக்கின்றது இல்லை அங்கு நாங்கள் போகும் என்று சொல்லி ஆதி நவீன இன்றுள்ள அதிநவீன வானூர்தியை விட வேகமான வாதமியை கண்டுபிடித்து சென்றாள் கூட ஏழு தலைமுறைக்கும் மேல் ஆணுறுதி உள்ளே இருந்து வாழ்ந்து மடிந்து போய் அங்கு இறங்க வேண்டும்
700 வருடம் எடுக்கும்
இப்போது மணி உயிரினங்கள் வாழலாம் என்று விஞ்ஞானியில் கண்டுபிடித்து சொல்லும் ஒளி ஆண்டு தூரம் 50. 100. 1000 ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கின்றது
ruclips.net/video/3VOafQz1d7g/видео.html
நிரூபிக்கும் வறை அது கற்பனைதான்...
ஏலியேன் இருப்பது 100 சதவீதம் உண்மை
ஆம் என்னுடைய வீட்டிலும் ரொம்ப எலி தொல்லை உள்ளது.
Kuran la atha pathi sollave illa ethavathu vaayila vanthatha adichi vidathinga bro I will believe you Muslim 🙌
Watch Mr gk
வேறு dimension ல, வரலாம் தானே...?
Dimension na ena ku therijutu vandhu oombu
இறைவன் படைப்பில் நிலா நிலா தான் சூரியன் சூரியன் தான் பூமி பூமிதான்