மனித இனம் இல்லாமல் இந்த புவி ஜீவிக்குமா?- ஒரு Time Travel
HTML-код
- Опубликовано: 9 сен 2024
- மனிதகுலம் அழியும் என்பதில் வல்லுநர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், எப்போது என்பதுதான் கேள்வி. ஆனால், பலர் அந்த அழிவு மிக அருகில் இருப்பதாகவே கருதுகிறார்கள்.
அடுத்த நூற்றாண்டுக்கு முன்பே இந்த அழிவு நிகழலாம் என கூறுகிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல வைராலஜிஸ்ட் ஃப்ரான்க் ஃபென்னர். மக்கள் தொகை பெருக்கம், சூழலியல் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கும் என்பது அவர் வாதம்.
#Human #world
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
எவை உச்சம் தொட்டாலும் அவை கீழே இறங்கியே ஆக வேண்டும் 👏👏👏
But gold? ☹️☹️
@@SujiTalks unaku gold pudikuma ila விலை erite pokuthunu poramaiyaa
@@CaptainSiva-xj5om rendum 😅
@@SujiTalks apo vaanki vachika niriayaa... Ipave..... 😁😁
@@CaptainSiva-xj5om kaasu ila bro 😅
மனிதன் இல்லாத பூமி ஆரோக்கியமாக. நண்றாக இருக்கும்
Drama life is5000 years, same drama repeat again
@Parak Baraak கைம்பெண் அல்ல சுதந்திர பெண்
@@NaveenKumar-hd4tu நிலம் நமக்கும் தாய்......
பிள்ளைகள் (மனிதனின்) இல்லாத நிலையில் அதன் இயக்கம் தொடரும்.....
Ilangovan apo sethu poidu
True bro
கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு 😋😍
😂😂😂😂
பூமி இந்த பாழாய் போன மனிதர்கள் இல்லாமல் அமைதியாக அழகாகவும் செழிப்பாகவும் இருக்கும்...
செத்து போ டா பன்னி பிறவி
😂
Ok Alien 😂😂
பாம்பை விடவும் விஷத்தன்மை கொண்ட மனிதன் அழிந்தால் இந்த பூமியில் இயற்கை செழித்து வளரும்.
பாம்பு தற்கப்புக்கு மட்டும் தான் விஷத்தை கக்கும். மனிதன் பொழுதுபோக்கு காக மற்ற உயிர்களை கொள்கிறான் இல்லை இனத்தை அழிக்கின்றன...
@@makeshkumar8887 Nengala
முதலில் நீ சாவு
@@user-ps6pt7pg4b Dei paampu paiya.. 😂😁
இந்த பூமி புது பொழியுடன் மீண்டும் தனது பயணத்தை தொடரும்
Kandippa ga athai arinthavan iraivan oruvanai
Puthiya Bhoomiyum, Puthiya Vaanamum vundaagum Raajaathi Raaja YESU intha Puthiya Vulagatthai 1000 Varusham Aatchi Seiyya Poagiraar. Appoathu Avaraal meetkappattavargal Anaivarum ithil panguperuvaargal. Ithu thamaash illai nadakkapoagum vunmai aagum.
கமெண்ட்ல வாய்கிழிய பேசுவானுக ஆனா ஒரு மரம் கூட நடமாட்டானுக 😂 இப்படிக்கு அதில் நானும் ஒருவன்
Crt
Me alsoooo...சூழ்நிலை"கைதியில்"நானும் ஒருவன்
😂😂
மரம் நடுவதால் ஒரு நன்மையும் இல்லை. நீ ஒன்றும் செய்யாதிரு அதுவே போதும். உணவு உறக்கம் உடலுறவு இதை தவிர எதுவும் செய்யாமல் இருந்தால் போதும்.
மாற்கு 13:31 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
லூக்கா 16:17 வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.
வெளி 20:11 பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.
வெளி 21:1 பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று
பூமிக்கு புடிச்ச ஒரே சனி நாமதான் கண்டிப்பா ஒரு நாள் அது முடிவுக்கு வரும்...
Hi bro
Namm illa bro ne than.. Sethuru apo
@@cloudtech3930 super apadi sollu
True
@@rashmikhamandana5498 I want to meet you
ஆக மொத்தத்தில் மனிதன் இல்லைனா எல்லாமே நல்லாதா இருக்கும்
Appo yathukku irukkuringa
மனிதன் வாழ்ந்தது போதும் மற்ற இனங்களும் கொஞ்சம் வாழட்டும்
Super bro ongala maadhiri anaivarum irundha nala irrkum
Ella organism humans Vida nalla irukku
👌
00000000050/000500500000/0
Poi saaavu
மனிதன் இந்த பூமியின் ஒன்றுக்கும் பயன்பயடாத உயிரினம் மனிதனால் தான்இந்த பூமி படாத பாடுபடுகிறது மனித இனம் அழிந்தால் இந்த பூமி ரொம்ப அழகாக இருக்கும் ❤
Let nature recover itself 💚💚💚💚
வணக்கம்,
இந்த உலகத்தில் வாழும், பல்வேறு இன உயிரினங்கள், அனைத்துக்கும்,உறுதியான, நிரந்தரமான சுதந்திரம் கிடைக்கும்.
பூமி...பூமி மாதிரி இருக்கும்
82:1 اِذَا السَّمَآءُ انْفَطَرَتْۙ
82:1. வானம் பிளந்து விடும்போது-
82:2 وَاِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْۙ
82:2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
82:3 وَاِذَا الْبِحَارُ فُجِّرَتْۙ
82:3. கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
82:4 وَاِذَا الْقُبُوْرُ بُعْثِرَتْۙ
82:4. மண்ணறைகள் திறக்கப்படும் போது,
82:5 عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَاَخَّرَتْؕ
82:5. ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
82:6 يٰۤاَيُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيْمِۙ
82:6. மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?
82:7 الَّذِىْ خَلَقَكَ فَسَوّٰٮكَ فَعَدَلَـكَۙ
82:7. அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
82:8 فِىْۤ اَىِّ صُوْرَةٍ مَّا شَآءَ رَكَّبَكَؕ
82:8. எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.
82:9 كَلَّا بَلْ تُكَذِّبُوْنَ بِالدِّيْنِۙ
82:9. இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
கியாமா என்ரால் என்னா?
@@yashvanthkumar3812 கியாமத் நாள் என்றால் என்ன?
வானம், பூமி, சூரியன், விண் கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான்.
பின்னர் மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவர். விசாரணைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படுவர். நல்லவர்களுக்கு சுவர்க்கம் என்ற பேரின்பம் கிடைக்கும்; கெட்டவர்களுக்குத் நரகத்தில் துன்புறுத்தும் பலவிதமான தண்டனைகள் வழங்கப்படும். இவ்வாழ்விற்கு அழிவே இராது. இதுவே கியாமத் நாள் ஆகும்.
கியாமத் நாளை நம்புவது அவசியமா?
கியாமத் நாளை நம்புபவர்களே முஃமின்கள் ஆவர். அல்லாஹ் கூறுகிறான்.
என்னங்கடா இவ்வளவு அக்கறை பூமி மீது அதுவும் மனிதர்களுக்கு? போதும் டா சாமி உங்க நடிப்பு.. எங்கடா இருந்தீர்கள் இவ்வளவு நாளும்..
மனிதர்கள் தொகை குறைவாக இருந்தால், எல்லாம் நன்றாக இருக்கும். நாம் யாரும் இல்லை என்றால், இதைப்பற்றி நாம் கவலை பட கட்டாயம் இல்லை.
News poda ne iruka matta. Padika nanga iruka matom. That's all
😆😆😆😂
😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂
Sema
😆
மனிதன் எனும் உயிரினம் இந்த புவியியல் இல்லாவிட்டால் யாரும் காணாத சொர்க்கமாக இந்த பூமி மாறிவிடும் .
RIP Humans including me , other living things will lead a happy life without pollution
நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள். Psalm 37 : 29
அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்;
எபிரேயர் 11 : 16
🕊️
இந்த மதத்தின் பெயரால் தான் native Americans இனமே அழிந்து போனது
போதும் நிறுத்தி கொள்ளுங்கள்
முடிவே பண்ணிட்டிங்களா
சூப்பர் பா இப்போ தான் ரொம்ப நல்ல விஷயம் சொல்லிருக்கிங்க...
எவை உச்சம் தொட்டாலும் அவை கீழே இறங்கியே ஆகவேண்டும். 👌🏻👌🏻👌🏻
உன் நம்பிக்கை வீண்போகாது நிச்சயம் முடிவு உண்டு எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு
அருமையான அறிவியல் செய்திகள் வாழ்த்துக்கள் BBC
உண்மைதான்.
மனிதன் தான் இந்த அற்புதமான உயிர் சூழலுக்கு அந்நியன்(Alien) மனித இனம் இல்லாத உலகம் தன் இயல்பை மீட்டுகொள்ளும்(Eco-Restoration).
Eraivan manithanai pataikum mun anaithayum manithathukakavay pataithaan manithan alinthathum ulamum alinthuvidum poochikolli marunthu vayaluku thayiththa pinbu thaan manithanuku Pala kodia noigal uruvanathu
@@najumudeenhalid2978 அது உங்கள் நம்பிக்கை! எந்த உயிரினமும் மனிதனை சார்ந்து இல்லை.
அருமையான பதிவு
ஏனென்றால், பூமியில் வாழ கடவுள் மனிதனைப் படைத்தார். ஆனால் அவர் சில காலாவதியைக் கொடுத்தார். காலாவதியாகும் தேதிக்கு முன்பு ஒவ்வொரு மனிதனும் கடவுளுக்காக வாழ வேண்டும். பின்னர் அவர் மனிதனை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார். எனவே ஒவ்வொரு மனிதனும் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். இது புனித பைபிளின் உண்மை.
Yes very true
Sikiram nadakattum. Matha jeevangalavathu nalla vazhatum.
கியாமத் நாள் வந்தே தீரும் (உளக அழிவு நாள்) குர் ஆன்
Earth is Flat right?
@@vikki8470 don't argue you are right bro 👐🖒
முட்டாள்
No god science unmai
@@prabhapruthvi9476 dai science. Ya thoka adechetuda quran, lossa da ne onnama thariyama pasathada,
நல்லா இருக்கும்.
இந்த பூமியை நான் நேசிக்கிறன் என்னை இவ்வளவு நாள் காத்தமைக்கு நன்றி
ஆச்சரியம்மாக உள்ளது 😲😲
மாற்றம் என்பது மாறாதது. பரிணாமத்தின் உச்சி மனித மிருகங்கள் என்பதும் மாறும்.
100% it will be healthy 🌏🌏
I am waiting 😎
பூமியை கற்பழிக்கும் மனிதன்...
I am waiting
கண்டிப்பாக ஒரு நாள் விரைவில் அழியும்...
Superb voice... and superb information...
பூமி அதன் பழைய அழகை பெறும். மற்ற உயிரினங்கள் மகிழ்ச்சியாக வாழும்
Excellent video, it gave the experience of watching a Hollywood movie. the way we exploit all the layers of Environment no doubt that soon this Planet will become "The World Without Us".
வாழ்த்துக்கள் , மனித இனம் இன்றி பூமி மட்டும் வாழட்டும் ,,
Apada epdiyo poonai thapichurm athu pothum santhosham ❤️
Nice.
this is called natural balance.
Super
Ellamayalium..
இயற்கையின் படைப்பான மனிதனை 'பணம்' என்னும் ஆயுதம் சீரழித்து விட்டது.
மனித இனம் அழிந்தால் மற்ற உயிரினங்கள் நிம்மதியாக நன்றாக வாழும். ஏனெனில் அவைகள் இயற்கையை சுரண்டுவதில்லை.
Really unbelievable topic. Please carry on similar topics in future.
The great job 👏👍👌 BBC
விலங்கு ஜீவ ராசிகளின் வாழ்வு நலமாக இருக்கும்.
Thirumba andha palaya bhoomi ua pakka sandhoshama irrukum, nostalgic feeling bro 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Humans iladhaa world peaceful ah irukum..Ellam irukuraa creatures laa sandhosama irukum💯
மணிதனால் மாறிய உலகம் இல்லாமல் மீண்டும் தன்னிலை உணர்ந்துவிடும்.
பூமியில் உள்ள உயிரினங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்
It will happen very soon ,no one religion saves human that time,a true freedom from human to all kind of species,mother nature saves her self,it will be a fantastic world,I pray for it
மரங்கள் நீர் நிலங்கள் பாதுக்காத்தால் எல்லாம் நல்லா இருக்கும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் 😢😢😢🙏🙏🙏🙏🙏
காந்த குரல் என்டு தான் சொல்லலாம். பிரயோசமான பதிவு.
Very very danger atom bomb in case of coming third world war something this world suffer to destroyed ,so agree to your reviews
Kadasiya neenga sonnathu law of attraction thaana?
Pallayiram oli aandugal thalli irukkum naa..pirabanthula namma aanma iruppo ma?..
இயற்கையை பாதுகாக்கும் நல் மனசாட்சி உள்ள மனிதர்கள் மனித இனம் தப்பி பிள்ளைக்கும், இயற்கையையும் மனித இனத்தையும் மிருகங்களையும் படைத்த இறைவன் ஒருவர் இருப்பது யாரும் மறந்து விட வேண்டாம், இறைவனின் நோக்கம் பூமியில் மனிதன் என்று என்றும் வாழ வேண்டும் என்பதே,ஆதி மனிதன் இறைவனின் சட்டம்களை மீறியதே மனித குலத்தின் துன்பத்துக்கு காரணம், இறைவனின் உதவியின்றி மனிதன் வாழ நினைதான் இறைவனும் சிறிது காலத்திற்கு முடிந்தால் வாழ்ந்து பார் என்று விட்டு விட்டார், ஆனால் முடியாது என்ற பதிலை மனிதன் உணர்ந்து விட்டான் எனவே இறைவனின் நோக்கம் வீண் போகவில்லை முழு உலகமத்துக்கும் ஓர் அரசனை நியமித்து விட்டார் வெகுவிரைவில் இந்த அரசன் பூமிக்கும் நல்ல மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கும் யாவற்றையும், மனித ஆட்சியையும் ஒளிந்து கட்டுவார் பின்பு தப்பி பிழைக்கும் மனிதர்கள் துன்புறுத்தல் இல்லாமல் இயற்கையை நாசம் செய்யாமல், இறைவனின் ஆட்சியின் கீழ் கஷ்டம் துன்பம் முதுமை மரணம் இல்லாமல் சந்தோஷமாய் என்று என்றும் இந்த பூமியில் வாழ்வார்கள் இதுவே வெகு விரைவில் நடத்தப்படும் மனித இனம் முற்றிலும் ஒருபோதும் அளித்து போகாது இறைவனின் ஆதி நோக்கம் நிறைவேறும் வீணாக மனித குலத்தை பயம் காட்டவேண்டாம் இந்த உன்மையை உலகும் முழுவதும் உள்ள அன்பான உறவுகளே தயவுசெய்து புரிந்து கொள்ளும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் நிற்கிறோம்!!??? இப்படிக்கு அனைத்து உலக மக்களின் விடுதலைக்கான குரல்!!!!!!!
பூமி நிம்மதியா இருக்கும்...
மனிதர்கள் இருக்கும் நிலையில் தான் உலக அழிவு ஏற்படும் என்ற பேருண்மையை மறக்கவும் வேண்டாம் மறுக்கவும் வேண்டாம்.
Iniki sethu pongada
பூமிக்கு நல்லது நடக்கும்
மனிதனுக்கு வேண்டிதான் இந்த உலகம் படைக்கப்பட்டது
True 🤗
பயனுள்ள தகவல் நன்றி பிபிசி
Correct report.
இதான் உன்மை
மனிதன் இல்லாத பூமி நன்றாகவே இருக்கும், அதை விட இந்த BBC யும், இந்த BBC யை வழிநடத்தும் இங்கிலாந்தும் இல்லாமல் இருந்தால் மனிதகுலமும் நல்லாயிருக்கும், பூமியும் நல்லாயிருக்கும்
மனித இனம் அடுத்த கிரகம் செல்லும் 🚀🚀🚀
adutha girahathukku girahamthaan
Super without human race earth will be nice👍👏👏👏😊😊😊😊😊
Katka nallayhan iruku...
Nice
Thank u BBC
Your voice is very clear super
அருமை
நல்லது மட்டும் நடக்கும் 🙏🙏🙏
Best news channel
மனிதர்கள் செத்தால்தான் இந்த உலகம் நல்லா இருக்கும் என்றால் அழியட்டும்..
நீங்கள் சொல்ல வரும் கருத்து முற்றிலும் நன்று...
நான் சொன்ன கருத்து அவர்களுக்காக
மனித இனமே அழிந்தாலும் பூமி நிம்மதியாய் வாழ முடியாத அளவுக்கு பூமியை நல்லா வச்சி செஞ்சிருக்கான் மனுஷன்
Earth wil be healthy wit other creatures !!
Manithan ilatha ulagam epdi irukum nimathiya Irukom❤
Just last 100 years only major damage for this earth
Then 100 years 😲
Wow! Resilence...
Unfortunately we can't see it ;(
Very good information
Real HEAVEN 😍😍
Super BBC Tamil
நல்லது நடக்கும்
நல்லது
BBC News good Thank you 👍💯🙏🙏🙏
Great news ❤
Seema ya irukum
Energy cannot be created nor destroyed. 👍
Then how energy comes to universe
மனிதன் இல்லாத இந்த உலகம் மிகவும் பசுமையாக அழகான தோற்றத்தில் இருக்கும்..ஆறு அதன் பாதையில் பயணிக்கும் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் உடையும் அந்த ஆற்றில் உள்ள நீர் அனைத்தையும் அடித்து கடற்கரையில் சேர்க்கும்... கழிவுநீர் கலக்காத நல்ல குடிநீர் கிடைக்கும்...மற்ற விலங்குகளுக்கு ஏற்ற பூமியாக மாறும்... மாற்றம் ஒன்றே மாறாதது...
Semma interesting ah iruku super 👌💥
இந்த உலகிலேய வாழ தகுதியி ல்லாத ஒரே இனம் மனித இனம்
Mesmerizing
Panam yendra pasi adhigarikum nilayil manidha neyam azhiyum piragu manidhamey azhiyum