மக்களுடைய தீய எண்ணம் என்னுடைய மூலதனம் | பயில்வான் ரங்கநாதன் | Pesu Tamizha Pesu
HTML-код
- Опубликовано: 17 апр 2022
- #tamilcinema #dhanush #bailvanranganathan
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesutamizhapesu
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896
உலக சாம்ராஜ்யங்களை
வென்றுகாட்டி நம் தேசத்திற்கு
வெள்ளையனைத் தேடி
வரவழைத்த நம்
முன்னோர்களுக்கு சரியான
சிலைகளுமில்லை,
நினைவு கட்டிடங்களும் இல்லை.
அவர்களின் வரலாறும்
வகுப்பறைப் பாடத்திட்டத்தில்
ஒழுங்காக இல்லை
இடையில் வந்த அத்துனை
கழிசடைகளின் வரலாறும்
பாடத்திட்டத்தில்
ஓங்கி ஒலிக்கிறது.
கரிகாலன் கட்டியக் கல்லணை
இன்றுவரை சுற்றுலாத் தலமாக
மாற்றப்படவில்லை.
மாபெரும் கடற்படையை கட்டமைத்து
உலகின் பல நாடுகளை வென்று
மாபெரும் சோழப் பேரரசை நிறுவிய
ராஜேந்திர சோழனை பற்றி
இங்கே கற்பிக்கப்படவில்லை!
ஒவ்வொரு தமிழனும் தினமும்
கோவிலுக்கு செல்கிறான்
அந்தக் கோவிலைக் கட்டியவன்
யாரென்று கூடத் தெரியாமல்
அந்தக் கோவிலைக் கட்டிய
மாமன்னன் தன் பெயரை அதில் பதிவிடாமல்
இருந்தாலும் கூட
அப்பேற்பட்ட அவனது
நடுநிலைத்தன்மையைப்
பாராட்டி நீ அல்லவா
அவனது பெயரை
உலகம் போற்றிட
செய்திருக்க வேண்டும்.?
ஒன்றுமே செய்யாமல்
இருந்துவிட்டாயே
நன்றி கெட்டவனே.
பசுவுக்காக தன் மகனையே
கொன்ற சோழனின்
கல்லறையை பாரடா..
கஜினி முகமதுவை
பதினேழு முறை
ஓடவிட்டு விரட்டிய
நம் சோழனின்
கல்லறையை பாரடா..
தான் கட்டியக் கோவிலில்
தன் பெயரை எழுதாமல்
அதில் வேலை செய்த
சிற்பக்கலைஞர்களின்
பெயரை எழுதி வைத்த
நம் ராஜ ராஜ சோழனின்
கல்லறையை பாரடா..
தெற்காசியாவை ஆண்ட
ஒரு மாமன்னனின்
கல்லறையை நீ வைத்திருக்கும்
கோலத்தைப் பாரடா
மானங்கெட்டத் தமிழனே.
அப்படி என்னாடா இந்த
இடையில் வந்தவன்
உனக்கு செய்துவிட்டான்?
இடையில் வந்த ரெண்டு
நல்ல மனுஷன் கக்கனும்,
காமராஜரும்
கக்கன் யாரென்று
யாருக்குமே தெரியாது.
காமராஜரை சாதிசங்க
தலைவராய் மாற்றி
வைத்துவிட்டாய்.
மாகராஷ்ட்ராவில் எத்தனையோ
தலைவர்கள் ஆண்டாலும்
இன்றும், முதல் மரியாதை
சத்திரபதி சிவாஜிக்குத்தான்.
அந்த மான உணர்வு
உனக்கு ஏனடா
இல்லாமல் போனது
மானங்கெட்டத் தமிழனே.
Indian valntha kamarajar jathila kularupodi nila pirivil vanjanai ithelam nadakum bothu indian muditu irunthar avar tamilanai Aram undu anal tamilan urimai peramal indiana convert panna pathukitu irunthavar. So thaavaru iruku namba munnor mela iruku
கஜினியை சோழர்கள் விரட்டனார்களா அதை பற்றிக் கூறுங்கள்
இந்தியாவிலயே ஓட்டுக்கு பணம் வாங்குவது தமிழன் மட்டும் தான் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஒரு முறை கூறியுள்ளது இதை விட என்ன பெருமை வேண்டும்
கஜினி முகமதுவை விரட்டியது சோழ மன்னனா😂😂
அடேய் சோழனை பத்தி பெருமைபட ஆயிரம் விஷயமிருக்குடா அதைவிட்டுட்டு இப்பிடி பொய் பேசிட்டு திரியுற
Onakku atha thavira yethuvum theriyathunu theriyuthu
இரா.மன்னர் மன்னனின் மீதி காணொளியை போடுங்க தயவு செய்து போடுங்கடா 🙏🙏🙏🙏🙏
அவரின் காணொளி வெளியாகிவிட்டது
சினிமாக்காரர்களுக்கு இனம் பற்றி மொழி பற்றி கலாச்சாரம் பற்றி கவலை இல்லை எதைவேண்டுமானாலும் நடிப்போம் எங்களுக்கு பணம் மட்டுமே வேண்டும். நாடு பற்றி இளைஞர்கள் யுவதிகள் கலாச்சாரம் மொழி பற்றி எங்களுக்கு கவலை இல்லை இப்படி இருப்பவர்கள் தான் நடிகர்கள் இந்த சினிமா நாத்தங்கள் தமிழ் நாட்டில் மிகப்பெரிய சாபம் அதிகமான நடிகர்கள் ஒரு சிலர் மட்டுமே நல்லவர்கள்.
Paarrraa tamilnaatlakooda oruponnukku arivellam cinimavalam thaandi
@@dii4555 paarraaa Dii poor you 😆😆
@@shanthiuma9594 s i am paavam.....😪😪
Sathyaraj, ameer, vetrimaran, surya, manivanan, kalaingar, vairamuthu, kannadasan, பா ரஞ்சித், விவேக் இவர்களும் சினிமாகாரர்கள் தான் ...
எல்லாதுறையிலும் ஒரு சிலர் தான் நல்லவர்கள் இருப்பார்கள்
சரி, வேற எந்த துறை, பணம் பின்னாடி போகாம, இனத்துக்காக உயிரை கொடுக்குது...
IT யா, police யா (லஞ்சம் இல்லையா) இல்ல govt employees அ.... இங்க லஞ்சம், ஊழல் இல்லாமல், மக்களின் நற்பணிக்காகவும், மொழியின் வீற்றிக்காக மட்டும் வேலை செய்கிறார்களா
நீங்க பார்த்த கப்பலோட்டிய தமிழன் முதல் advocate சந்துரு வரை, மன சோர்வடையும் போது,
ஆறு மனமே ஆறு னு ஆரம்பிச்சு, ரெண்டுல ஒன்னு பாக்கலாம் நிக்குறியா தெம்பா , எப்பவும் life திரும்பலாம் நம்புரிய நண்பா னு எல்லா கொடுத்தது சினிமா தான் ...
Easy ya yarayavathu blame pannanum, namma iyalamaiku ...
அது தமிழ் பொண்ணு திரிஷா தமிழச்சி அழகு தேவதை திரிஷா வீரத் தமிழச்சி பச்சை தமிழச்சி திரிஷா டாப் ஸ்டார் பிரசாந்த் நவரச நாயகன் கார்த்திக் திரிஷா
மானங்கெட்டத் தமிழனே.
***************************
உலக மக்களின் பார்வை படும்
மெரினாவில்
அண்ணா சமாதி,
எம்ஜிஆர் சமாதி,
ஜெயலலிதா சமாதி,
பெரியார் சிலையென்று
எல்லா எளவும் இருக்குது
எங்கடா அந்த
ராஜராஜ சோழன் சமாதி ?
எங்கடா அந்த
ராஜேந்திர சோழன் சமாதி ?
எங்கடா போனது என்
சூர்யவர்மன் சிலை?
எங்கடா அந்த
குலோத்துங்கன் நினைவிடம்?
எங்கடா போனது அந்த
பாண்டிய மன்னனின்
நினைவு மண்டபம்.?
எங்கடா அந்த
கரிகால சோழனின் சிலை?
எங்கடா இருக்கு என்
வேலுநாச்சியார் சமாதி ?
எங்கதான்டா இருக்கு
சேரன் செங்குட்டுவனின் சமாதி ?
எங்கடா அந்த அழகுமுத்தோட
நினைவு மண்டபம்.?
எங்கு பார்த்தாலும்
அண்ணா அறிவாலயம்
அண்ணாநகர்,
அண்ணா சாலை
அண்ணா சிலை
பெரியார் மண்டபம்
பெரியார் பேருந்து நிலையம்
பெரியார் சாலை
பெரியார் சிலை
எம்ஜிஆர் மணிமண்டபம்
எம்ஜிஆர் பல்கலைகலகம்
எம்ஜிஆர் பேருந்து நிலையம்
எம்ஜிஆர் நகர்
எம்ஜிஆர் நூலகம்
எம்ஜிஆர் சாலை
எம்ஜிஆர் சிலை
அடுத்தால அம்மா, சின்னம்மா
புஜ்ஜிமா,கட்டுமரம்
இப்படி சொல்லியே
நாசமா போங்க..
Continue 2
👍👍👍👍
என்னயா புதுசு புதுசா புரியாத பேரா சொல்றீங்க
தமிழர்களுக்கு இலை கூட வைக்கமாட்டார்கள் பிறகு எங்கே சிலை வைப்பது. முதலில் எத்தனை தமிழர்களுக்கு தமிழ் ஒழுங்காக பேசத் தெரியும்??
உண்மை
சவுந்தர் வணக்கம்
எங்கடா மாமன்னன் அதியமான் சிலை
எங்கடா மாமன்னன் எழினி சிலை
எங்கடா தென்மலை மாமன்னன் முத்துராஜா சிலை
எங்கடா மாவீரன் மதுரைவீரன் சிலை
எங்கடா மாமன்னன் ஒண்டிவீரன் சிலை
எங்கடா மாவீரன் தளபதி பொல்லான் சிலை
எங்கடா முதல் மனித வெடிகுண்டு வீரத்தாய் குயிலி சிலை
மௌரிய படை கலிங்க நாட்டை வெற்றி கொண்ட பின்பு தமிழ் நாட்டின் தென்பகுதிக்கு படை எடுத்த பொழுது இலங்கையில் இருந்து கரும்பு பயிரை தமிழ் நாட்டிற்க்கு கொண்டுவந்த மாமன்னர் அதியமான் நெடுமான் அஞ்சு வின் வம்சாவழியான மாமன்னர் எழினி மௌரிய படைகளை நெருக்கு நேராய் வாட்டாரி என்ற இடத்திலும் செல்லூர் என்ற இடத்திலும் யுத்தம் செய்கிறார்
இறுதியாக செல்லூர் போரில் மாமன்னர் எழினி வீர மரணம் அடைகிறார்
அதன்பிறகு மாமன்னர் அதியமான் வம்சாவழியினர் மௌரியரை எதிர்த்து இறுதிவரை யுத்த்ம் செய்தனர்
* வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி,மாமன்னன் அதிகமான் நெடுமான் அஞ்சி ஆண்ட நிலப்பரப்பு
நாமக்கல்
ஆற்க்காடு
மைசூர்
கொங்கு நாடு ( கோயம்புத்தூர்)
* மாமன்னர் பொகுட்டு எழினி
* மாமன்னர் ஒண்டிவீரன் பகடை - மாவீரன் புலித்தேவன் வெள்ளயர்களால் தலையய் வெட்டி கொல்லப்பட்ட பிறகு
சுமார்
7 ஆண்டுகள் மாவீரன் ஒண்டிவீரன் பகடை மாமன்னன் பட்டம் கட்டி வெள்ளயனின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி,
வெள்ளயனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து,
வெள்ளயனை பல போர்களில் வென்று
மாவீரன் புலித்தேவனின் மனைவி மக்களை, மகன்களை, வெள்ளயனிடம் இருந்தும்,
மாவீரன் புலித்தேவனின் சொந்தங்களின் துரோகத்தில் இருந்தும்,
கள்ளன்களின் குழிபறிக்கும் துரோகத்தில் இருந்தும் காப்பாற்றினார்
மாமன்னன் ஒண்டிவீரன் பகடை காத்தார்நெற்கட்டான் செவ்வயல் - நெல்லை ( இந்தியாவின் முதல் சுதந்திர போராளி - 1755ல் பூலிதேவனின் காலத்தில் )
* மாமன்னர் மதுரை வீரன் ( மதுரை மண்டல கள்ளன்களின் தலையை வெட்டி வீழ்த்தியவர் - தமிழகத்தின் தென்பகுதியில் கடவுளாக வணங்கப்படுகிறார் )
* வீரதாய் குயிலி ( முதல் பெண் போராளீ - வேலு நாச்சியாரின் பெண்கள் படையின் தளபதி )
* பொட்டி பகடை - கட்டபொம்மனின் காலம் (( மே மாதம் 24ம் தேதி1801 ம் ஆண்டு தளபதி பொட்டி பகடை கக்கரம்பட்டி என்ற இடத்தில் நடந்த பாஞ்சாலன்குறிச்சியின் கடைசி போரில் நூற்றூக்கனக்கான வெள்ளயனை கொன்று போரிலேயே வீர மரணம் அடைந்தார்))
* வீரன் பகடை - கட்டபொம்மனின் காலம்
* கந்தன் பகடை - கட்டபொம்மனின் காலம்(((06/09/1799 அன்றூ பாஞ்சாலன்குறீச்சியில் முகாம் இட்டு இருந்த வெள்ளைத்தளபதி ஜான் மெக்கல்லோ வின் காவல் வெள்ளைப்படைகளை கொன்றுவிட்டு கூடாரத்திற்க்குல் புகுந்து ஜான் மெக்கல்லோவின் மீது கொரில்லா தாக்குதல் கந்தன் பகடை நடத்தினார்
அந்த தாக்குதலில் எதிர்த்து வெற்றி பெற முடியாத வெள்ளைத்தளபதி ஜான் மெக்கல்லோ பெரும் வீரன் கந்தன் பகடையய் கூலிப்படை (கள்ளன்)வைத்து முதுகில் துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்டு ஜான் மெக்கல்லோ மட்றூம் கூலிப்படை( கள்ளன்)துப்பாக்கி குண்டுகளுக்கு தன் இன்னுயிரை துறந்து வீர மரணம் அடந்தார் மாவீர தளபதி கந்தன் பகடை))
* முதல் முத்தன் பகடை -கட்டபொம்மனின் காலம்((பாஞ்சாலன்குறிச்சி பட்டன மருத்தூர் என்னும் இடத்தில் நடந்த போரில் நூற்றூக்கனக்கான வெள்ளைப்படைகளை கொன்று வெள்ளயனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த முத்தன் பகடை கழுவில் ஏற்றீ கொல்லப்பட்டு தமிழ் மண்ணுக்காக தன் இன்னுயிரை கொடுத்தார்)
குடி பெயரை எடுத்ததால் தான் இன்று தமிழ் நாடு அடிமைப்பட்டு கிடக்கிறது.
உண்மை ஆனால் குடிக்குள்ளையே ஒற்றுமை இல்லையே
@Tamil Ilavarasu தமிழ் குடிகள் ஒருவருக்கொருவர் திருமண உறவு வைத்துக் கொள்ள வேண்டும் முடியுமா நடக்குமா ஒரு குடி மற்றொரு குடிக்கு ஓட்டு போடுமா குடி குடியை கெடுக்கும் குடி குடி குடி
Adhan thiruttu devadiya dravida naainga vela
@@thorop3496 adichi vidu un istam ku
கமல்; வணக்கம்
நீங்கள் குடிகாரரா??
எந்த குடி??
I love you பயில்வான்.
சிறப்பான உரையாடல்
தமிழ் நாட்டில் அனைவரும் விருப்பப்பட்டா சாதி பெயரை போடாமல் இருக்கிறோம். அரசாணைப்படி தான் எடுத்துள்ளனர் .
பயில்வான் ரங்கநாதன் நேர்மையான பேச்சு
அருமை 💥💥
எவங்க உபதேசம் பண்ணினா யாருங்க கேக்குறாங்க பொதுவெளியில் இப்படி பேசினா தான் சில பேருக்கு திருந்துவாங்க
பயில்வான் அண்ணே சூப்பர்,,,,,,,,
எது உறைக்கும்? என்ன புத்தி வரும்? எப்படி நல்லதைக் கேப்பான்? -இவர் தான் உண்மையான சூனா பானா .
Vera Level Interview .
பயில்வான் அவர்கள் கூறுவது போல் , நவேரதையா பள்ளிகள் தமிழ் நாட்டில் வேண்டும்
பயில்வான் தமிழ் ஆதரவாளர் அல்ல.. தேவைக்கேற்ப தமிழன் எனும் கேடயத்தை பயன்படுத்திக் கொள்கிறார்.
அது தமிழ் பொண்ணு திரிஷா தமிழச்சி அழகு தேவதை திரிஷா வீரத் தமிழச்சி திரிஷா தமிழ் பொண்ணு திரிஷா த்ரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி
He is correct. Kolar thanga vayal is the name and lot of Tamils only worked there. Why were they ignored in the movie???
உண்மைதான் அவள் நடிகை இல்லை யாரிடமோ பணத்தை வாங்கி விட்டு அவள் பொய் புகார் செய்தார் ஐயா பயில்வான் மீது.
😡
Bailvan sir has attitude equivalent to Cho sir practical
Semma Sean potra anna
Ivaru vera level. bayangara bold uh.
Singam singam dhaan🎉🎉thalayavadhu thalabadhi avadhu ella tharudhalayoda thandavalathayum dhil ah solradhu ku annana vitta yarum ila TN la😊
"அவள்/ அவன் கூட அப்படித்தானா " அருமையான டைட்டில் அடுத்த படத்திற்கு.
Art is above languages, borders and race and religion. Bayilvaanukku puriyaathu.
மகிழன் சகோ இந்த விவாதத்தில் நீங்கள் கேட்ட கேள்வி வ௫ந்தத்தை உண்டாக்கிறது எனக்கு..
Good he told all the truth including ur channel
Ntk
Super sir Navodaya school
Bayilwaan mass.....
Bayilvan on fire 🔥🔥🔥
பயில்வான் பயில்வான்தான் 👍
After 21.00 sema speech
Navodhaya schools in pondicherry also (3 schools).
திரு அய்யனார் அண்ணனின் 21.02 இந்த நிமிட கேள்விகள் வரவேற்கத்தக்கது இது பா. ரஞ்சித் , மாரி செல்வராஜ் , ஞானவேல் போன்றவர்களிடம் கட்டாயம் கேட்க வேண்டிய கேள்வி
ரா வணக்கம்
நீங்க சூத்திரன் தமிழனா??
நீங்க யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா???
28th minute....bailwan rockzz🔥🔥😅
தமிழ் நாட்டில் சாதி போடகூடாது என்பது எல்லாம் தமிழர்கள் மட்டும் தான் போடகூடாது
He Openly accept, everything is business, people are interested to hear scandalous things, and that is his business. So he put more that kind of videos to satisfy the people. It's is called voyeurism
People's attitude on others' is what makes him to motivate to post more. If none watches he loses job. That's what he says
Unmay pesina kuthumam- idhulaiye theriyuthenne nenga evlo periya arivali k nu..
பக்கத்தில இருக்கும் பாண்டிச்சேரியில் கூட நவதயா பள்ளி இருக்கு.. ஆந்திரா தெலுங்கானா கேரளா கர்நாடகா வில் இருக்கு. எல்லாமே இலவசமாக உண்டு உறைவிட CBSE பள்ளிகள். பயில்வான் சொல்வது சரி. இங்கு ஏன் நவதயா பள்ளி வரவிடாமல் தடுக்கும் வேலை?. எவனும் இங்கு அது பற்றி பேசுவது இல்லை. பயில்வானுக்கு இதில் வாழ்த்துக்கள்.
உண்மையான சொக்கத்தங்கம் மாவீரன் பயில்வான் ரங்கராத்....சிறப்பு.இவரை போல இன்னும் சிலர் இருந்தால்....தமிழ்நாடும் தமிழ்சினிமாவும். நடிகர்களும் உருப்படியாகும்
Padavathy.ranganathan
Who is the innocent guy sitting next to amuthun, he isn't able to control is laughing in the last question 😂😂
எப்படியும் பிழைப்பது ஒரு பிழைப்பா...
அது பிழை
தம்பி அவர்கள் அண்ணன் பயில்வான் நிலையத்தில் ஒரு அருமையான விடயத்தை கேட்டார் எஸ்சி பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒன்றாம் வகுப்பிலிருந்து விச் பிஎச்டி வரையில் படிப்பதற்கு
மோகா
நீங்க சூத்திரன் தமிழனா??
நீங்க யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா???
11.50 Dr.நாயர் சாலை சென்னையில் இருக்கிறது. அதையும் பேசுங்க. தாசில்தார் சர்டிஃபிகேட்டை என்ன பண்ண??
இறுதி வசனம் 😂🔥🔥🔥🔥
Guts guts guts
🇲🇾🤝
Bhailwan Bhailwan thaan hmmm 🦾💪🦾💪🦾
நேரத்தை கடத்திக் கொண்டே போறீங்களே நன்றி
Last ah nengalum bailvan ah adichi tha periyaalaganum nu iruku
14:45 yov 😂😂😂😂
Bluesattai maaran ah interview edunga
கருப்புனு கரும்பு திங்க மாடாட்டாளா? அது இனிக்கும் நான் எப்படி தெரியிறேன். நல்லா இருக்கு உங்க லாஜிக். இப்ப நடக்குறது வேற. ஊஊஊஊ. வெள்ளையா இருந்தாலும் உன் பாஸ்போட்ர்ல அவ கருப்புதான்.
23:20 very important 😜😜😜
All are sleeping except who is questioning
மகிழன் ஏன் இந்த கேள்வி
உண்மை சுடும்......ராதிகாவைபற்றி எழுதிய இவர் நதியாவையோ இன்னும் சில நடிகைகளை பற்றி எழுதியது கிடையாது......ராதிகாவின் வரலாற்றை ஊர் அறியும்.....இவர் வந்து தான் சொல்லனும்னு இல்ல
Yaaru tha caste patri pothuviyil kekkurathu.??? Oru Tamilar other states people caste patri kelvi ketrukkar, vaalthukkal.
It's kind of awareness...
Nermayanna petchu bayiwan avarghal. Ivaradhu vimarsanamm anaiththumm unmayagha irukkiradhu.
மகிழன்; பொது வெளியில் சாதி்பெயரை போட்டுகொண்டு்வருபவனிடம் எங்கள் கழிப்பறையில் இருந்து கொண்டு எங்களுக்கு எங்களுக்கு நாங்களே கேட்டுகொண்டால் சரியா?
What is wrong??? Give me honest reasons...
Thapu thapu questions kekuringa... Ya.... Question ❓ Nala kelunga
RRR is a patriotic movie while KGF is purely a commercial/Gangster movie.
In 1998 Sushma Swaraj as I&B minister delared Film as Industry where by they could avail bank loan.
22:16 Mohan g ya ga mariya thambi
26.24 & 27.32
Arivaarnda thambigal yellam
Oru 3rd rate ayogiyan munnal
🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
"26:32" white shirt reaction 😂😆😁
வெள்ளைக்காரன் சொல்லி விட்டு போனது இரண்டு. 1. ஆங்கிலம் 2. கொள்ளை அடிக்கிறது.
அது தமிழ் பொண்ணு திரிஷா தமிழச்சி அழகு தேவதை திரிஷா வீரத் தமிழச்சி திரிஷா தமிழ் பொண்ணு திரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா
பேசு தமிழா தம்பி புரட்சி நோக்கி
செல்ல வேண்டும்
நாம் தமிழர்
தமிழ் தேசியம் 🙏
ராசா
நீங்க சூத்திரன் தமிழனா??
நீங்க யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா???
பிறரை புறம் பேசுவது தவறு அதை தன் தொழிளாக கொண்டவர் தான் பைல்வான்
Jaathi pakrathillay... nalla figure ha company kudupala Ena pakranga boss
Maghizan kitaya ninga tamizhan dananu ketinga paru seriously he also laughed 🤣
Chennaiku clgku workku potti thookittu vandha & Chennaila irukra panakara ponnunga other state ponnungalla 89% ponnunga mind already currupted
Dei blue sattai...mic neeyae veetuku eduthutu poitu 😂😂
Mr.Maghizhan, I pity you.
Ungal arivukku Avan munnal
Sirumai pattu vitteergal.
ஒரு கேள்வி கூட சரிஇல்லை🤦♂🤦♂🤦♂
21:00நல்லா தூங்குடா
இதில் கருத்து சொல்ல ஒன்றுமே இல்லை நாம் தமிழர் நாமே தமிழர்
Now Tamil movies are made on castsiem(Jai him) and anti Modi …movies run successfully only when made for pure entertainment
சரத்குமாரும் நீங்களும் ஒரே சாதி. அதனால் தான் நீங்கள் சரத்குமார் பற்றி எழுதவில்லை
😂😂😂
😂😂😂😂😂
சில நேரங்களில் அது தமிழ் பொண்ணு திரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி திரிஷா தமிழ் பொண்ணு திரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி திரிஷா த்ரிஷா த்ரிஷா
பொயும் சுடும்
Ranganathan > all pesu Tamizha pesu team members 🤣🤣🤣
26:13 🤣🤣🤣🤣🤣🤣🤣
13.55
Unga channel lukku indha naayai
Interview sedhade thavaru.
Adhu pandri endru therin dum
Indha maadari kelvi.
Very sad.
ரங்கநாத உமக்கு. வாய். காது வரை. வால். அட்ரஸ். இல்லாமல்பெனகதை. அதிகம்உண்டு
குடிப்பெயர் போட்டுக்கொள்வது அவரவர் விருப்பம் அப்படியிருக்கும் போது அதை பயில்வான் கேட்டதில் என்ன தவறு.......திராவிட மூலையை கழட்டி வைத்துவிட்டு கேள்வியை கேட்கவும்........
Yenda avan thappu panran ivan thappu panran ava thappu panra nu ne public la pesrathu .. summa irukavangalaiyum thoondi vidra mathri than.. etha enga epd deal pananumo apd pananum.. ne verum publicity kaga aduthavangala personal uh veliya pesitu suthra.. cinema pathu bachelor parties epd spread aacho athe than ipo neyum panitruka- indirect wrong influence .. kekra kelviku thenavatta badhil vera.. periya ivan .. ithulam influence pannathu nu solravangaluku onnu solren.. “avangale ipd than pola apo nama panna yenna thappu “ thappu panna chance thedravan athan oru reason uh eduthupan
நாம் தமிழர் 🙏💪 மாற்றம் வரும்
🐯
Evan kodlai aruppan our nal arppan
Dei yaar da neengalam
One Humble Request, Dont interview such comedy guys and spoil the very good reputation you have got from lot of handwork.
RRR padam rawanar raman parasuraman ellam serthu oru kathai. Thamilan × NAGAN ai alitha kathai. Nam ethiri piraminan - a iranian mattum illai. Then thulukkan - thurkan nam ethiriye.
Thirumanam aagi kudum nadathum pengalai mattum palaya walkaiya solli kewala padutha wendam koodathu. Eamatrum aaangali sollalam. Ewannum yokkiyan illai. Poramaium aduthawanai keduthu eamatri walbawai thavira ewanum kettaan illai. Uyer saathy entra unarvu ulla ellorum kettawargale. Saathikku adippadai poramai.
Oru thsmil nattu thamilan munnerinal nadigan anal enn sasthinnu kettu thaduppan. Weteu manila anniyan - piraminan - thelungan wanrhal ontrum ketka mattan thamilan.
இவர் பேசுவது தமிழ் தேசியம் கிடையாது.
Not adding caste name is not great thing to be appreciated. How honour death is prevalent in Tamil Nadu?; Because they know the caste of the individuals concerned! So it is just a farce to say that caste name is not added with the name!
Intha aalu oru boomer uncle
Ur channel also give publicity Nimathi housing some thing please give Nimathi for us who watch ur channel please engae Nimmathi like our great actor Shivaji sir I started to sing
முட்டாள் தனமான கேள்வி துணை ஜனாதிபதி பெயர் வெங்கையா நாயுடு பெயரை வெங்கையா என்று கூறுவாரா?
அவர் பெயர் வெங்கையா தானே? இல்ல வெங்காயமா? நாயுடு சாதி பெயர் தானே?