நான் வேறு H.ராஜா வேறு | விமர்சனங்களை துவைத்து எடுத்த பாரிசாலன் | paarisaalan | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 3,1 тыс.

  • @MSBharani007
    @MSBharani007 2 года назад +131

    எனி சப்ஜெக்ட் பாரிசலன் கிரேட்👍👍 ரொம்ப வியந்து போறேன் இவரை பார்த்து👌👌👌 அருமை
    இல்லற வாழ்க்கையிலும் நீங்கள் நல்லபடியாக நடந்து நாட்டுக்கு நல்ல குடிமகன்களை பெற்று நல்ல பெற்றோராய் நிகழ்வீர்கள் என்று எல்லாம் வல்ல ஈசனை வேண்டி விரும்பி வாழ்த்துகிறேன்👍

  • @Tnvirudhunagar
    @Tnvirudhunagar 2 года назад +110

    உண்மையை உரக்கச் சொல்லும் 🙏பாரி அவர்களை பேட்டி எடுத்த பேசு தமிழா பேசு சானலுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 🙏

  • @balajiji2375
    @balajiji2375 2 года назад +109

    Plan A: ban ஜல்லிக்கட்டு -failure
    Plan B: eat beaf

  • @buvaneshj4365
    @buvaneshj4365 2 года назад +293

    பாரியின் சிந்தனை சரியே. நாம் தமிழர் வாக்கு அரசியலுக்காக மாட்டு கறி உண்ணும் பிரச்சாரத்தை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 2 года назад +7

      நிச்சயமாக யோசிக்க வேண்டிய கருத்து தான்

    • @sukumarant5255
      @sukumarant5255 2 года назад +4

      Yes yes yes ntk should change

    • @mewedward
      @mewedward 2 года назад +2

      Iyar yakathula matu Kari saptu eruka ga pa , oru madu ponnu kutty matum poda thu , ahn kutty Kum podum pa ,. Oru ahda erutha sapdurom la athu mathi erukatum pa
      Intha Kari Inga sapda la na karala kara vela kurai va vange tu pova ,Athu vevasai ya pathi ka tha

    • @jaimaruthi360techfeed8
      @jaimaruthi360techfeed8 2 года назад

      kevalamana arasiyal seeman seivathu..thoo.antha panada pathi pesi entime waste pannanum
      manushana nera edhirka thayiriyamillatha moodevi vilanka iluthukum seemaan

    • @buvaneshj4365
      @buvaneshj4365 2 года назад

      @@mewedward யாரையும் சாப்பிட வேணாம்னு சொல்லவில்லை, மாட்டு கறி சாப்பிடு சாப்பிட்டால் பலமாகலாம் வேகமா ஓடலாம் நல்லா பாடுபடலாம் என பிரச்சாரம் தான் செய்ய வேண்டாம்னு சொல்றோம். மற்ற நாடுகளைப் போல மாடுகளைக் கறிக்காகவே வைத்து வளர்க்கும் பண்ணை முறை இங்கு வந்து விட்டால் இயற்கை விவசாயம் முற்றிலும் அழிந்து போகும்

  • @ManiM-kw6jz
    @ManiM-kw6jz 2 года назад +253

    நல்ல உரையாடல். தெளிவான பார்வை வாழ்க பாரிசாலன்🙏

  • @rajeswarisomasundara
    @rajeswarisomasundara 2 года назад +77

    காளைக்கன்னுக்குட்டிகள் அதிகமாக கசாப்பு கடைக்கு போகிறது. பசுமை புரட்சியின் முதல் சாவு மணியே ட்ராக்டர் வைத்து உழுவதும்

  • @famehug
    @famehug 2 года назад +278

    இன்னமும் சில சமுகம் மாடு செத்தால் புதைபார்கள் ஒழிய.. சாப்பிட மாட்டார்கள்...ஏன் என்றால் அவைகளும் ஒரு குடும்ப பிள்ளைகள்...நான் ஒரு ஏழை.விவசாயி

    • @lv8520
      @lv8520 2 года назад +32

      ​@@தமிழ்புலி-ற7ட நிச்சயமாக அழுவார்கள். எங்கள் வீட்டில் எப்போது மாடு இறந்தாலும் குடும்பத்தினர் இறந்தது போலவே துக்கம் இருக்கும்

    • @imant4756
      @imant4756 2 года назад +4

      SUPER

    • @jaimaruthi360techfeed8
      @jaimaruthi360techfeed8 2 года назад +2

      unmai nanba

    • @Jeevaji14
      @Jeevaji14 2 года назад +9

      Konar perumbalum madu sethal puthaipargap sapida mattargal

    • @boi-rr6tf
      @boi-rr6tf 2 года назад +1

      Sila samugam thaan aanda samugam thaan maatukari saapdathu poorvakudi thaaltha pata. Samugam thaan inaiki. Varaikum saapduthu paapan kolgaiya thookipodungada aadu maadu koli ellam onudhaam 😁

  • @aram5882
    @aram5882 2 года назад +79

    சரியா சொன்னிங்க பாரி அண்ணா. தமிழன் இன்னமும் திருவிழாகாலத்துல ஆடு மட்டும்தான் வெட்டுறான். மாடு அல்ல. சிறப்பு. 🙏.

    • @raa245
      @raa245 2 года назад

      போடா பொறுக்கி சங்கி பய பாரி....உன்னுடைய நிறம்....தமிழர் நிறமடா....ஆரியன் சுன்னிக்கு பிறந்தவனே....மாட்டு இறைச்சி தப்புனா....ஆடு கோழி தப்பு இல்லையடா....பொறுக்கி பயலே....ஆரியன் சுன்னிக்கு பிறந்த முண்டமே.....

  • @satriashan433
    @satriashan433 2 года назад +125

    மிக்க சிறப்பு பாரி..
    👍👍👍👍👍👍👍👍
    பாரியின் பார்வை,
    பார்வை இழந்து விட்ட தமிழ் இனத்தின் அத்தியாவசிய தேவை..

  • @kalaivanymuniandy7957
    @kalaivanymuniandy7957 2 года назад +66

    paari always study before say anything.. his speech always logic and acceptable.tamilian frm Malaysia 🇲🇾

  • @justiceprevail7461
    @justiceprevail7461 2 года назад +11

    Brilliant speech as usual Mr. Pari. Keep it up the fire to continue your service to Tamilians and nation. With love and respect from Malaysia.🙋

  • @shamanthnag1
    @shamanthnag1 2 года назад +174

    மிக அருமையான விளக்கம், ஏன் மாட்டு கரி உண்ணக்கூடாது என்பதற்கு இதுவரை சரியான விளக்கம் குடுத்தது மிகவும் அறிவியல் சார்ந்த விளக்கம். Logical reasoning is excellent.

    • @esanvenkat9340
      @esanvenkat9340 2 года назад +9

      படித்த தமிழ் தேசியம் பேசும் இயற்கை விவசாயம் செய்யும் மாட்டுக்கறி சாப்பிடுவதை மிகப் பாவமாக என்னும் குடியைச் சேர்ந்த ஆசிரியனான நான் கூட அண்ணன் சீமானின் பேச்சினால் மாட்டுக்கறி உண்டு வந்தேன். பாரியின் பதிலால் தெளிவடைந்தேனன். தொடரட்டும் தம்பி உன் வழிகாட்டும் சரித்திரம். காலம் உன்னை சரியான உயரத்தில் விரைவில் நிறுத்த இறைவனை வேண்டுகிறேன். கவனமாக, தெளிவோடு இரு பாரி.

    • @vaseer453
      @vaseer453 2 года назад

      இப்போதும் கூட நான் சீமான் அவர்களின் மாட்டுக்கறி பேச்சை ரசிப்பதில்லை.அவர் மாட்டுக்கறி உண்பதைக்கூட ஏற்கவில்லை.இந்த விஷயத்தில் பாரியின் கருத்துதான் சரி.சீமானும் பாரிசாலனின் கருத்தோடு உடன்பட வேண்டும்.
      சேலம் சம்மட்டியான்.

    • @raa245
      @raa245 2 года назад

      போடா பொறுக்கி சங்கி பய பாரி....உன்னுடைய நிறம்....தமிழர் நிறமடா....ஆரியன் சுன்னிக்கு பிறந்தவனே....மாட்டு இறைச்சி தப்புனா....ஆடு கோழி தப்பு இல்லையடா....பொறுக்கி பயலே....ஆரியன் சுன்னிக்கு பிறந்த முண்டமே.....

    • @tamizhan9686
      @tamizhan9686 2 года назад +1

      @@esanvenkat9340 அப்போ பரி சொல்வது சரி தான் சிலர் promote பண்ணுறாங்க

    • @jzfg758
      @jzfg758 2 года назад

      Enak Ivar pechula Sela doubts irku...ungalala badhil sola mudiuma

  • @VICKYVICKY-gm9jk
    @VICKYVICKY-gm9jk Год назад +2

    அற்புதம் பாரி சிலிர்த்து போனேன் தலை வணங்கி வாழ்த்துகிறேன் உம் தமிழ் வாழ்க உம் கருத்துக்கள் சிறப்பு தமிழ் தேசியத்திற்க்கு கட்டாயம் நீங்கள் தேவை அனைவரையும் கவனிக்கிறேன் நீங்கள் தனிச்சிறப்பு கிண்டல் செய்பவர்கள் கூட உங்களிடம் விவாதத்திற்க்கு வருவதில்லை தோற்று ஓடுவார்கள் வெல்க பாரி சிறப்பு

  • @rajus1727
    @rajus1727 2 года назад +228

    இன்றைய பாரிசாலனின் விளக்கம் வியக்கும் அளவிற்கு அருமையாக இருந்தது. கேள்வி கேட்டவர்களை ஒரே பதிலில் அமர வைத்து விட்டார்.

    • @kumarraju9139
      @kumarraju9139 2 года назад

      பாரி உடையார் என்னும் கற்பனைவாத youtuber ஆல் தமிழ்தேசியத்துக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை .2000 வருடங்களுக்கு முன் தமிழ்குடிகள் சமமாகவும் ஒற்றுமையாகவும் இருந்தன என்று புத்தி சொல்லி பாரி உடையாரால் OPS , EPS சாதி சண்டையை நிறுத்த முடியுமா ?😀. வாதத்திறமையும் , அறிவும் விவாதத்தில் வெற்றி பெறமுடியுமே தவிர தமிழரை அதிகாரத்தில் இருத்த உதவாது .சங்கிகளின் மாட்டிறைச்சி தடைக்கு பன்றி இறைச்சியை பற்றி பேசுவது வாதத்தில் வெற்றி பெற உதவுமேதாவிர வேறொன்றும் இல்லை .

    • @rajkumar-pr8bi
      @rajkumar-pr8bi 2 года назад +4

      Yes

    • @mars-cs4uk
      @mars-cs4uk 2 года назад

      ஹிந்துத்துவா பேசும் ஆரிய ஹிந்துக்கள் தான் மாடுகளை வெட்டி பிழைப்பு நடத்துகிறது? இந்தியாவை ஆளும் ஹிந்து வெறிபிடித்த RSS பிஜேபி கட்சிகள் ஏன் மாடுகளை வேட்டுவதற்கு தடை விதிக்கவில்லை? சங்கிகள் பதில் சொல். மாடுகளை வெட்டவில்லை என்றால் BJP செத்துவிடும் என்பதாலா?

    • @raa245
      @raa245 2 года назад

      போடா பொறுக்கி சங்கி பய பாரி....உன்னுடைய நிறம்....தமிழர் நிறமடா....ஆரியன் சுன்னிக்கு பிறந்தவனே....மாட்டு இறைச்சி தப்புனா....ஆடு கோழி தப்பு இல்லையடா....பொறுக்கி பயலே....ஆரியன் சுன்னிக்கு பிறந்த முண்டமே.....

  • @காதல்நிலா-ங4வ
    @காதல்நிலா-ங4வ 2 года назад +6

    பாரி அவர்களின் விளக்கம் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது.

  • @dhevagjs2741
    @dhevagjs2741 2 года назад +217

    வெயிட்டிங் லயே 200 likes...
    பாரி always மாஸ்....🔥🔥

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 года назад +160

    இயற்கை விவசாயம் அழிந்து நவீன மயமாக்கப்பட்டதனால் இயற்கையே விஷம் ஆகிவிட்டது மேலைநாட்டின் வளர்ச்சியில் ஆசைப்பட்டு இருந்த நன்மைகளை கெடுத்துக் கொண்டதுதான் மிச்சம்.எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சை . பாரியின் தொலை நோக்குச் சிந்தனை அருமை வாழ்க வளமுடன் நலமுடன்

    • @murali3147
      @murali3147 2 года назад

      கரீம் என்கிற CPM அமைச்சர்
      P.T.Usha வுக்கு வழங்கப்பட்டதை
      விமர்சித்தார் |

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 2 года назад

      @@murali3147 kareem oru nilakareeppaiyan

    • @raa245
      @raa245 2 года назад

      போடா பொறுக்கி சங்கி பய பாரி....உன்னுடைய நிறம்....தமிழர் நிறமடா....ஆரியன் சுன்னிக்கு பிறந்தவனே....மாட்டு இறைச்சி தப்புனா....ஆடு கோழி தப்பு இல்லையடா....பொறுக்கி பயலே....ஆரியன் சுன்னிக்கு பிறந்த முண்டமே.....

  • @jeevas6301
    @jeevas6301 2 года назад +1

    இயற்கை வேளாண்மை மிக சிறந்த எடுத்து காட்டு ஶ்ரீலங்கா....

  • @sellertaskonlinebusinessse5534
    @sellertaskonlinebusinessse5534 2 года назад +381

    இந்த கருத்தை நான் 100% ஆமோதிக்கிறேன். நிச்சயம் அவர்கள் எங்கள் உணவு எங்கள் உரிமை என்பது நமது கலாச்சார சீரழிவை உண்டாக்கும். மேலும் இயற்க்கை விவசாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 года назад

      கடவுளால் தேர்ந்தெடுக்கபட்டோர் என எதுவும்/ யாரும் இல்லை. கடவுள் படைப்பில் விலங்கு உட்பட அனைத்தும் ஒன்றே (உயிர்/ஆத்மா ). இறைமை எங்கும் எல்லா இடமும் சரி சமனாகவே செயற்படுகின்றது.
      குறள் 260:
      கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
      எல்லா உயிருந் தொழும்.
      ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
      இதுதான் மரபு!
      இன்று பல இருதய நோய் வருவதற்கு முதற்காரணம் விலங்குகளின் கொளுப்பு எம் உடலில் சேர்வதுதானே? முடிந்தவரை தவிர்ப்போமே.🙏

    • @ஜீவா-ழ3ச
      @ஜீவா-ழ3ச 2 года назад

      *இந்திய அரசின் எதிராக பேசரிங்க*

    • @guhanvelu4754
      @guhanvelu4754 2 года назад +6

      அப்டினா இனிமேல் நீங்க பைக் கார் செல்போன் டிவி கணிணி யூஷ் பன்னாதீங்க....ஃபர்ஸ்ட் மொபைல ஒடைங்க....கலாசாரத்தை காப்பாத்துங்க.....

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 года назад

      @@guhanvelu4754 ? உயிரை நேசிப்பதற்கும் வண்டி ஓட்டுவதற்கும் என்ன சம்மந்தம்? கலாச்சாரம் என்பது எமது அன்மீக வழி பிறந்தது! நாம் மாமிசம் சப்பிடுவதை நிறுத்தாவிட்டாலும் குறைக்கலாம் தானே? யாரும் உங்களை வற்புறுத்தவில்லை. தாழ்மையுடன் மனம் இரங்க கேட்டுக்கொள்கிறோம். உங்கள் மனசாட்சிக்கு சரியானதை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் அதிகப்படியானவற்றை புறக்கணிக்கவும். 🙏

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 года назад +1

      செல்லர் வணக்கம்
      படையாட்சி பன்றிக்கறி தின்னவன், தின்பவன், தின்பான்

  • @--Iyarkai__Ulavu__youtube.8495
    @--Iyarkai__Ulavu__youtube.8495 2 года назад +688

    அருமை பங்காளி பாரி அவர்களின் திருமண விழாவிற்கு வர முடியவில்லை என்றாலும் அவரது திருமண காணொளியை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 2 года назад +8

    "மாட்டு இறைச்சியை உண்ணக்கூடாது" என்று சொல்வதால்தான், "மாட்டு இறைச்சியை நான் உண்பேன்", என்று எதிர்வினை செய்கிறார்கள். எதிர்வினை பிரமோஷனாக மாறும்பொழுது தான் இங்கு பிரச்சனை ஏற்படுகிறது.

  • @--Iyarkai__Ulavu__youtube.8495
    @--Iyarkai__Ulavu__youtube.8495 2 года назад +80

    பங்காளி பாரி அவர்களே நலமாக இருக்கிறீர்களா உங்கள் வரவிற்கு எங்கள் ஆதரவு என்றும்

  • @mkrishofficial
    @mkrishofficial 2 года назад +332

    பாரிசாலன் சொல்வது உண்மை, அடிமாடுகளுக்கு நாட்டு மாடுகள்தான் அதிகம் போகிறது 😌

    • @kumarraju9139
      @kumarraju9139 2 года назад +1

      மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கின்றது . அதை எதிர்த்து பேசாத பாரி உடையார் , ஆம்பூரில் beef பிரியாணிக்கு எதிராக பன்னி பிரியாணி பற்றி பேசுவதின் பின்னால் உள்ள அரசியல் என்ன ?

    • @mkrishofficial
      @mkrishofficial 2 года назад

      @@kumarraju9139 மாட்டிறைச்சி உண்பவர்களின் உரிமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்வோம்.
      அதேவேளை புரட்சி என்ற பெயரில் செய்யப்படும் அதீத
      Beef Promotion களையும், அதன் விளைவுகளையும் முன் உணர்ந்து அதை தவிர்ப்போம்.
      இவ்ளோதான் பாரி சொல்லவரும் செய்தி. இதையேதான் மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயாவும் சொல்லிட்டு போயிருக்கிறார். Beef promotion க்கு எதிர் வினைதான் pork 😏 இதையே புரிஞ்சிக்க முடியல இதுல கமெண்ட் வேற 🤦🏻‍♂️

    • @kumarraju9139
      @kumarraju9139 2 года назад

      @@mkrishofficial ஆமா பாரி உடையார் ஆம்பூரில் beef பிரியாணி என்றால்தான் பன்னி பிரியாணி பற்றி பேசுவார் . 😀. beef ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் இருக்குதென்றால் வாயை மூடிட்டு இருப்பார் . அப்போது மட்டும் இயற்கை விவசாயம் , நாட்டு மாடுகளை பாதுகாப்பது பற்றி பேச மாட்டார் .😀

    • @mkrishofficial
      @mkrishofficial 2 года назад

      @@kumarraju9139 யோவ் கேன போயி பேட்டிய முழுசா பாரு, லூசு மாதிரி உன் வாதத்தையே தூக்கிட்டு திரியாத 😂 போயி உன் சேனல்ல பாரி எதிர்த்து பேச வேண்டியதான, என்ன இதுக்கு இங்க வந்து பாடம் எடுத்துட்டு இருக்க கிறுக்கன் மாதிரி 😂

    • @Kattumaram339
      @Kattumaram339 2 года назад

      நாட்டு மாடுகள் அழிந்து விட்டால் அமெரிக்காவின் விசம் கலந்த பால்பவுடர் தான் நாம் சாப்பிட வேண்டி இருக்கும் மேலும் விவசாயம் அழியும் தற்சார்பு என்பதே இருக்காது

  • @im_porus
    @im_porus 2 года назад +6

    I'm not a Sangi, but I support the statement saying 'beef is not a traditional food for Tamils'. Saivam is Tamil religion not Bhramins. Tamil People followed Veganism thousands of years before.

  • @JeyabalanViverk
    @JeyabalanViverk 2 года назад +723

    நாட்டு மாடுக்கள் தந்திரமான முறையில் வியாபாரநோக்கில் அழிக்கப்படுகின்றது என்ற மிகச்சரியான கருத்தை எளிமையாக அனைவருக்கும் புரியும் படி கூறிய பாரிசாலனுக்கு நன்றி.

    • @perumalperumal8421
      @perumalperumal8421 2 года назад

      அதிபர் டிரம்ப் வரும்போது மாட்டு கறியை வித விதமாக சமைத்து போடவேண்டியது. அப்புறமா பொதுமக்கள் யாராவது சாப்பிட்டால் அவர்களை அடித்து கொள்ள வேண்டியது போங்கடா பிக்காளி பயலுகளா

    • @tamildesiyacartoonchannel9883
      @tamildesiyacartoonchannel9883 2 года назад +7

      உணவு பழக்கவழக்கங்கள் பரிணாம வளர்ச்சியால் மாறுபடுபவை. இது தம்பி பாரிக்கு தெரியாதா.... அப்படி பார்த்தால் மீன் உண்பதும் தமிழர் பண்பாடு இல்லை

    • @lungiboys5677
      @lungiboys5677 2 года назад +9

      Idhu jalikatuku pinal kalaigal azhikapaduvadhu Pola unavin pinbum edho sadhi irupadhai thondrugiradhu (i also eat beef after hearing this i will reduce my eating asap i will stop this)

    • @segarmv6871
      @segarmv6871 2 года назад +9

      @@tamildesiyacartoonchannel9883 Parinaama valarichila inniku namma oorla Pizza, burger, tacos, burritos lam sale panranga. Pala kodi per sapdranga. Adhukaga adhu Tamilar panpaattu unavu nu solvingala.

    • @kandasamykandasamy7627
      @kandasamykandasamy7627 2 года назад +6

      @@tamildesiyacartoonchannel9883
      அழிந்து வரும் விலங்குகளில் உணவு பரிணாம வளர்ச்சி அடையா என்ன தேவை இருக்கிறது
      மீன் தமிழர்களின் உணவு இல்லையா?
      அப்படியென்றால் மீன் எப்போது தமிழர்களின் உணவாக உண்டார்கள்
      மீன் எந்த நாட்டின் உணவு.....?

  • @arulpriya5354
    @arulpriya5354 2 года назад +748

    அருமை பாரிசாலன். உங்கள் திறமைக்கு முன்னால் யாரையும் ஒப்பிட முடியாது. மிகவும் தெளிவான பேச்சு. வாழ்த்துக்கள்.

    • @kumarraju9139
      @kumarraju9139 2 года назад +10

      பிதற்றல்

    • @kumarraju9139
      @kumarraju9139 2 года назад +1

      பாரி உடையார் என்னும் கற்பனைவாத youtuber ஆல் தமிழ்தேசியத்துக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை .2000 வருடங்களுக்கு முன் தமிழ்குடிகள் சமமாகவும் ஒற்றுமையாகவும் இருந்தன என்று புத்தி சொல்லி பாரி உடையாரால் OPS , EPS சாதி சண்டையை நிறுத்த முடியுமா ?😀. வாதத்திறமையும் , அறிவும் விவாதத்தில் வெற்றி பெறமுடியுமே தவிர தமிழரை அதிகாரத்தில் இருத்த உதவாது .சங்கிகளின் மாட்டிறைச்சி தடைக்கு பன்றி இறைச்சியை பற்றி பேசுவது வாதத்தில் வெற்றி பெற உதவுமேதாவிர வேறொன்றும் இல்லை .

    • @kumarraju9139
      @kumarraju9139 2 года назад +9

      2000 வருடங்களுக்கு முன் தமிழ்குடிகள் சமமாகவும் ஒற்றுமையாகவும் இருந்தன என்று புத்தி சொல்லி பாரி உடையாரால் OPS , EPS சாதி சண்டையை நிறுத்த முடியுமா?😀

    • @teal3835
      @teal3835 2 года назад +14

      @@kumarraju9139 why stop at TN we can still go further back and ask Pari to stop srilanka issues and Ukraine Russia issues. 🙄

    • @lv8520
      @lv8520 2 года назад

      ​@@teal3835 சைமன் செபாஸ்டியன், பாரிசாலன் போன்றவர்கள் உலகத்தில் உள்ள எல்லா பிரச்சினைகளையும் நாம் தமிழர்களின் சாதியையும், இஸ்லாமிய, கிருத்துவ மத வெறியர்களை வைத்து சமாளித்து விடுவார்கள்.

  • @t.viswanathannandhar549
    @t.viswanathannandhar549 2 года назад +4

    பாரி அய்யாவுக்கு நமஸ்காரம்
    கேள்வி கேட்கும் வல்லுனர்களையே கேள்வி கேட்டு அந்த கேள்விக்கான பதிலை தெளிவு படுத்தி நாட்டு மாடுகள் கறிக்காக வளர்க்கும் மாடுகள் அல்ல என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தமைக்கும்
    நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் தெளிவு படுத்திய தங்களது அறிவாற்றலுக்கு பணிவான நன்றிகள் அய்யா
    முனைவர் நந்தர்

  • @rameshselvi8838
    @rameshselvi8838 2 года назад +76

    எந்தனபேரு கேள்வி கேட்டாலும் பதில் இருக்கு சகோதர சகோதரிகளே.

    • @ezhilvarman4109
      @ezhilvarman4109 2 года назад +2

      Unmai tholar parisalankkitta entha kelviyum kekkalam pathil 100% irrukkurathu

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 года назад +165

    இலங்கை போன்று. பெட்ரோல் , டீசல் கிடைக்காமல் போனால் தான் , இயற்கை, வேளாண்மைக்கு ' மாட்டின் அவசியம் இவர்களுக்கு புரிய வரும்

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 2 года назад +11

      JV நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. இலங்கை தவறான நேரத்தில் இயற்கை விவசாயத்திற்கு மாற முற்பட்டதாலேயே அவர்களுக்கு இந்த நிலைமை வந்தது.

    • @JeyabalanViverk
      @JeyabalanViverk 2 года назад

      @@ravichandransubramaniam6169 தவறான நேரத்தில் அல்ல. தவறான முறையில் என்று கூறுங்கள்.
      நாட்டுரக விதைகளை மீட்டெடுத்து அதில் இயற்கை விவசாயம் செய்யாமல் கலப்பின விதைகளை வைத்து இயற்கை விவசாயம் செய்யும் நிலைக்கு ஆளாக்கியது தான் காரணம்.
      இயற்கை விவசாயம் என்றாலே அது பாரம்பரிய நாட்டுரக விதைகளை வைத்து தான் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் ஐயா நம்மாழ்வார்.

    • @Ravanan335
      @Ravanan335 2 года назад +2

      அதற்க்குல் நாட்டுமாடு அழிஞ்சிடும்

    • @cselvakumar7639
      @cselvakumar7639 2 года назад +4

      @@ravichandransubramaniam6169 நீங்கள் சொல்வது தான் முற்றிலும் தவறு. இலங்கை இந்த நிலமைக்கு அங்கு சுற்றுலாத்துறை கொரோனா வால் குறைந்ததால் தான் பொருளாதாரம் போயிற்று....

    • @manmagan8384
      @manmagan8384 2 года назад

      பாரிசலான் இந்த கருத்தை எடுத்துக்கொள்ளவேண்டும்

  • @balumanian5202
    @balumanian5202 2 года назад

    சகோ பாரி மிக பொறுமையான பேச்சு திறமை மற்றும் மாட்டை ஏன் சாப்பிட பிரமோட் செய்ய கூடாது என அருமையான விளக்கம்.வாழ்த்துக்கள் தம்பி

  • @nandasirixd8675
    @nandasirixd8675 2 года назад +63

    பாரி சாலன்!!! போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவன்!! கேள்விகளை கேட்கும் தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் ...கேள்விகள் இல்லையெனில் உண்மைகள் மறைந்து போய்விடும்..தொடர்ந்து விழிப்புணர்வு பணியில் பயணியுங்கள் ..வாழ்த்துக்களும் நன்றிகளும் ..💪💪💪💪

  • @sasigopi9912
    @sasigopi9912 2 года назад +280

    பேசு தமிழா பேசு மொத்த ஆட்களும் வாயடைத்து அமைதியாக இருந்ததே பாரியின் வெற்றிதான் வாழ்த்துக்கள் பாரிசாலன் 🌹🌹🌹

    • @kumarraju9139
      @kumarraju9139 2 года назад +1

      பாரி உடையார் என்னும் கற்பனைவாத youtuber ஆல் தமிழ்தேசியத்துக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை .2000 வருடங்களுக்கு முன் தமிழ்குடிகள் சமமாகவும் ஒற்றுமையாகவும் இருந்தன என்று புத்தி சொல்லி பாரி உடையாரால் OPS , EPS சாதி சண்டையை நிறுத்த முடியுமா ?😀. வாதத்திறமையும் , அறிவும் விவாதத்தில் வெற்றி பெறமுடியுமே தவிர தமிழரை அதிகாரத்தில் இருத்த உதவாது .சங்கிகளின் மாட்டிறைச்சி தடைக்கு பன்றி இறைச்சியை பற்றி பேசுவது வாதத்தில் வெற்றி பெற உதவுமேதாவிர வேறொன்றும் இல்லை .

    • @kumarraju9139
      @kumarraju9139 2 года назад +1

      2000 வருடங்களுக்கு முன் தமிழ்குடிகள் சமமாகவும் ஒற்றுமையாகவும் இருந்தன என்று புத்தி சொல்லி பாரி உடையாரால் OPS , EPS சாதி சண்டையை நிறுத்த முடியுமா?😀

    • @teal3835
      @teal3835 2 года назад +6

      @@kumarraju9139 haan you are doing this in everyone’s comment!?

    • @vaseer453
      @vaseer453 2 года назад

      எனக்குத் தெரிந்து இந்தத் திராவிடத் திருவாளர்கள்தான் தமிழர்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்த பசுமற்றும் உழவு மாட்டை பலியிட்டு உணவாக உண்டு சாராயம் குடித்து வன்முறை ,கொள்ளை, கொலை போன்றவற்றை சாதாரணமாக செய்வார்கள்.அது இப்போதும் தொடர்கிறது என்பதுதான் உண்மை.
      சேலம் சம்மட்டியான்.

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 2 года назад

      கடவுளால் தேர்ந்தெடுக்கபட்டோர் என எதுவும்/ யாரும் இல்லை. கடவுள் படைப்பில் விலங்கு உட்பட அனைத்தும் ஒன்றே (உயிர்/ஆத்மா ). இறைமை எங்கும் எல்லா இடமும் சரி சமனாகவே செயற்படுகின்றது.
      குறள் 260:
      கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
      எல்லா உயிருந் தொழும்.
      ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
      இதுதான் மரபு!
      இன்று பல இருதய நோய் வருவதற்கு முதற்காரணம் விலங்குகளின் கொளுப்பு எம் உடலில் சேர்வதுதானே? முடிந்தவரை தவிர்ப்போமே.🙏

  • @sandalblack4414
    @sandalblack4414 2 года назад +75

    பாரிக்கே என் ஆதரவு.. நாம் தமிழர் ஐடி விங்கில் கொல்டிகளே.

    • @dhalyalans4724
      @dhalyalans4724 2 года назад +2

      "ஆனால்,,பாரிசாலன் ஆதரவு இயருக்கு ¿ ¡¡

  • @ragulraj9227
    @ragulraj9227 2 года назад +167

    நமது நாம் தமிழர் கட்சியை விமர்சிக்க தகுதி உள்ள ஒரு நபர் பாரி அவர்கள்

    • @VelMurugan-hn5yc
      @VelMurugan-hn5yc 2 года назад +3

      Correct..

    • @sakthivelnatraj
      @sakthivelnatraj 2 года назад +7

      எங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு அண்ணன் தான் எங்களுக்கு தீர்வு கருத்தை சொல்கிறார்.எங்கள் குடும்ப உரையாடல் தான் இது.

    • @raa245
      @raa245 2 года назад

      போடா பொறுக்கி சங்கி பய பாரி....உன்னுடைய நிறம்....தமிழர் நிறமடா....ஆரியன் சுன்னிக்கு பிறந்தவனே....மாட்டு இறைச்சி தப்புனா....ஆடு கோழி தப்பு இல்லையடா....பொறுக்கி பயலே....ஆரியன் சுன்னிக்கு பிறந்த முண்டமே.....

    • @jaimaruthi360techfeed8
      @jaimaruthi360techfeed8 Год назад

      nam tamilar oru katchi illa

  • @rajasekarsekar3712
    @rajasekarsekar3712 2 года назад +5

    எத்தனை பேர் வந்தாலும் சரி ஒத்த ஆளாய் பதிலளிக்கும் பாரி அவர்கள் வாழ்த்துக்கள்

  • @ntk105
    @ntk105 2 года назад +84

    பாரி தமிழ் தேசியத்தின் மிக முக்கிய ஆளுமை

  • @prasaths.r3533
    @prasaths.r3533 2 года назад +196

    இந்த இளம் வயதில் உங்களின் மிகச்சிறந்த அறிவாற்றல்...
    தமிழ் தேசியம் தமிழ்நாட்டை ஆள உங்கள் பணி தொடர வேண்டும்..

    • @raa245
      @raa245 2 года назад

      போடா பொறுக்கி சங்கி பய பாரி....உன்னுடைய நிறம்....தமிழர் நிறமடா....ஆரியன் சுன்னிக்கு பிறந்தவனே....மாட்டு இறைச்சி தப்புனா....ஆடு கோழி தப்பு இல்லையடா....பொறுக்கி பயலே....ஆரியன் சுன்னிக்கு பிறந்த முண்டமே.....

    • @jzfg758
      @jzfg758 2 года назад

      😂

  • @mahalakshmi9522
    @mahalakshmi9522 2 года назад +1

    ஒவ்வொரு கேள்வியும் நச் நச் என்று இருக்கிறது பாரி.வெங்கையா நாயுடு கேள்வி அருமை.இன்னும் நிறைய பேசு பாரி தம்பி நீ.🔥🔥🔥🔥🔥

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 2 года назад +49

    Excellent Pari ...good analytical speech...🍒🌻🌼🎋🌷🍇💐💐👍👍👏👏🙏🙏

  • @DineshKumar-ql4wt
    @DineshKumar-ql4wt 2 года назад +192

    பாரிசாலன் சொல்வது முற்றிலும் உண்மை.

    • @Tami_ln
      @Tami_ln Год назад +2

      தவறு... 1 கிலோ மாட்டுக்கறி வெறும் 250 முதல் 350 ரூபாய் தான்... மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என்பதை ஒரு கருத்தாக எடுத்துக் கொள்ளலாம்...

  • @vijaysarathi8367
    @vijaysarathi8367 Год назад

    Best speech and honest speech against cow meat. All common man accept his thoughts. Great job paari ,you did very very necessary thing.👌👍🙏🏼💐

  • @தமிழாஒன்றுபடு-ங3ன

    பாரி என்றுமே சிறப்பு தான்.....நானும் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளன் தான் ஆனால் சில தம்பிகள் பாரியை எதிர்ப்பதாக நினைத்து உங்கள் தரத்தை தாழ்த்தி கொள்ளாதீர்கள்......

  • @mrbalamurugan5465
    @mrbalamurugan5465 2 года назад +78

    பாரி,உண்மையில் எல்லாவற்றிலும் தெளிவான பார்வையா இருக்கு,எல்லா தமிழர்கள் புரிந்து கொல்லட்டும்

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 2 года назад +1

      "புரிந்து கொள்ளட்டும்"

  • @bakiyarajpazhani3205
    @bakiyarajpazhani3205 2 года назад

    இப்படித்தான் போல இருக்குது எங்களுக்கு தெரியாத விஷயம் எல்லாம் நீங்க பேசும்போது நாங்க அப்படி நினைச்சுட்டு இருக்குது எங்க அறிவு கேட்ட அளவு விஷயங்களை பேசும்போது தான் உங்களுக்கு எவ்வளவு இத பத்தி தெரிஞ்சிருக்குனு எங்களோட ஈசியா புரிஞ்சுக்க முடியுதுமிக்க நன்றி

  • @nithyakalyani2251
    @nithyakalyani2251 2 года назад +87

    பாரி அருமை.. அருமை...வார்த்தைகள் இல்லை உங்களை வாழ்த்த..... தெளிவும், கூர்மையும் நிறைந்த வாதம்... வாழ்க வளமுடன் பாரி..

  • @RamKumar-lo5ne
    @RamKumar-lo5ne 2 года назад +297

    பாரியின் கருத்துகள் நூறு வீதம் ஏற்புடையது வாழ்த்துக்கள் பாரி 👍👍👍

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 года назад

      ராம் வணக்கம்
      படையாட்சி பன்றிக்கறி தின்னவன், தின்பவன், தின்பான்

    • @raa245
      @raa245 2 года назад

      போடா பொறுக்கி சங்கி பய பாரி....உன்னுடைய நிறம்....தமிழர் நிறமடா....ஆரியன் சுன்னிக்கு பிறந்தவனே....மாட்டு இறைச்சி தப்புனா....ஆடு கோழி தப்பு இல்லையடா....பொறுக்கி பயலே....ஆரியன் சுன்னிக்கு பிறந்த முண்டமே.....

  • @vijayakumar-bj7zw
    @vijayakumar-bj7zw 2 года назад +15

    நம் முன்னோர்கள் நமக்கு தெளிவாக சொல்லி இருக்கிறார்கள் நம் குலதெய்வ கோவில்களில் எதை பழி கெடீதார்களே அதை தான் நாம் உண்ணும் உணவு என்று. பசு மாடு எந்த ஒரு தமிழன் கோவில்களிலும் பழிஈடபடவில்லை.மிகவும் அருமையான பதிவு சகோ

  • @rubanm6019
    @rubanm6019 2 года назад +71

    In beef and Ilayaraja issue...paarisalan is having much better knowledge than seeman and other ntk members 👍

  • @mohanmichael9107
    @mohanmichael9107 2 года назад +121

    மாடு எங்களுக்கு மானமும் மரபும் சார்ந்த என் குடும்பத்தில் ஒருவன் ஒருவள் 🎏🙏🇧🇫

    • @raa245
      @raa245 2 года назад

      போடா பொறுக்கி சங்கி பய பாரி....உன்னுடைய நிறம்....தமிழர் நிறமடா....ஆரியன் சுன்னிக்கு பிறந்தவனே....மாட்டு இறைச்சி தப்புனா....ஆடு கோழி தப்பு இல்லையடா....பொறுக்கி பயலே....ஆரியன் சுன்னிக்கு பிறந்த முண்டமே.....

    • @JeevaJeeva-mv8ed
      @JeevaJeeva-mv8ed 2 года назад +1

      Apo aadu

    • @mohanmichael9107
      @mohanmichael9107 2 года назад +6

      @@JeevaJeeva-mv8ed un தங்கச்சியா கூடிட்டு வா ஆடுறேன்🖕😂

    • @JeevaJeeva-mv8ed
      @JeevaJeeva-mv8ed 2 года назад

      @@mohanmichael9107 thakachi illa unga amma va puduchu aadu 🖕

    • @vicky2158
      @vicky2158 2 года назад

  • @sakthivel.u4349
    @sakthivel.u4349 2 года назад +3

    அருமையான விளக்கம் பாரிசாலன் அண்ணா😍😍😍😍😍

  • @HariKrishnan-vq8si
    @HariKrishnan-vq8si 2 года назад +147

    தம்பிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!
    பாரிசலன் நேர்காணலுக்கு அவளுடன் காத்திருக்கிறேன்!!!

  • @vetritamil573
    @vetritamil573 2 года назад +106

    அருமை பாரிசாலன் வேற லெவல்
    பாரிக்கு நிகர் பாரிதான்

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt 3 месяца назад

    Semma speech (pechu)one and only PaariSaalan brother Mikka Nandri❤❤❤❤❤❤❤

  • @_SridhAr_
    @_SridhAr_ 2 года назад +54

    Paari is always untimate paa....congrats pesu tamizha pesu team...🔥🔥🔥💕💕💕

  • @mrbalamurugan5465
    @mrbalamurugan5465 2 года назад +565

    பாரி சொல்வதில் உண்மை இருப்பதை உணர்கிறேன்.

    • @mkraja8995
      @mkraja8995 2 года назад +15

      True...

    • @manikandanv71
      @manikandanv71 2 года назад +3

      Ila bro.. still india exporting beef ..

    • @prabhuumapathy8467
      @prabhuumapathy8467 2 года назад +11

      @@manikandanv71 agree india still exporting beef, but before 8 years it was high and uncontrolled but now its reduced, india was in first place now came to 3rd place check the fact if u want

    • @AlwaysWithMee
      @AlwaysWithMee 2 года назад +1

      ஆம்

    • @gauthamvvv3810
      @gauthamvvv3810 2 года назад

      @@prabhuumapathy8467 correct

  • @ayyappans8581
    @ayyappans8581 2 года назад +2

    உண்மையான தமிழ் உணர்வம் புரிதலும் அனுபவும் மிக்க பேச்சு தம்பி

  • @manikandanannamalai3045
    @manikandanannamalai3045 2 года назад +27

    இவரின் பேச்சில் உள்ள ஆளுமையை நான் எவரிடமும் கண்டதில்லை. வாழ்க தமிழ் பாரிசாலன்.

  • @--Iyarkai__Ulavu__youtube.8495
    @--Iyarkai__Ulavu__youtube.8495 2 года назад +159

    என்றென்றும் ஆதரவு என் பங்காளி பாரிக்கு

  • @anbalaganswamy8630
    @anbalaganswamy8630 2 года назад +14

    தினமும் பாரிசலான் பதிவை பார்க்கவில்ல என்றால் தூக்கம் வர மறுக்கிறது நன்றி பாரி அவர்களே

  • @suryaer7905
    @suryaer7905 2 года назад +230

    நாம் தமிழர் கட்சிக்கு தொடர்ந்து வாக்களிக்கும் நான் கூறுகிறேன் , பாரிசாலன் பேசுவதே சரியான தமிழ் தேசியம்...
    பேசு தமிழா பேசு உங்களால் முடிந்தால் இடும்பாவனம் கார்த்தி அவர்களுக்கும் பாரி அவர்களுக்கும் ஒரு விவாதம் ஏற்பாடு செய்யுங்கள் ....
    இடும்பாவனம் கார்த்தி , வெண்ணிலா தாயுமானவர் , சுனந்தா தாமரை செல்வன் இன்னும் சிலர் தமிழ் தேசியம், தமிழர் யார் என்பதிலேயே தெளிவு பெறாமல் இருக்கிறார்கள் ...

    • @geromio
      @geromio 2 года назад +11

      Idumbavanam oru sudu moonji, No Karishma

    • @lavanikalala817
      @lavanikalala817 2 года назад +15

      சரியாக சொன்னீர்கள்

    • @thirumalaikumar9454
      @thirumalaikumar9454 2 года назад +4

      Nam thamilarkku keavalma
      Phoiyirrum.

    • @amsnaathan1496
      @amsnaathan1496 2 года назад +2

      @ramesh gopal Dmk part 2= நாம் டமிலர்

    • @dj9653
      @dj9653 2 года назад

      @@amsnaathan1496 sanghi or golti

  • @nssendil
    @nssendil 2 года назад +84

    மிகச்சிறப்பு... அருமையான வாதம்... உண்மையை உரக்கச்சொல்லும் பாரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...👍

  • @sudhakarselvan1369
    @sudhakarselvan1369 2 года назад +5

    எவனாவது கேள்வியை கேளுங்கடா...... பாரி on 🔥🔥🔥🔥🔥

  • @--Iyarkai__Ulavu__youtube.8495
    @--Iyarkai__Ulavu__youtube.8495 2 года назад +97

    அன்பு பங்காளி பாரி அவர்களின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்

  • @loganathankanniyappan8631
    @loganathankanniyappan8631 2 года назад +207

    முதல் முறை பேசு தமிழா பேசு குழுவினர் வாய் அடைத்து அமைதியாக கேட்பதை பார்க்கிறேன்

    • @RameshBabu-ut9fj
      @RameshBabu-ut9fj 2 года назад +5

      Yes

    • @semidevilyt1495
      @semidevilyt1495 2 года назад +5

      Yes

    • @danaraj1023
      @danaraj1023 2 года назад +4

      கிடையாது. எத்தனையோ விவாதங்களில் எதிர் வாதம் செய்ய தெரியாமல் வாய் பொத்தி கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

    • @ramananv.v.2900
      @ramananv.v.2900 2 года назад

      ஏன் நீங்கள் ரங்கராஜன் நரசிம்மன் நிகழ்ச்சியை முழுவதும் பார்க்கவில்லையா?

    • @danaraj1023
      @danaraj1023 2 года назад

      @@ramananv.v.2900 உண்மையில் பார்க்கவில்லை. நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கிறேன்.ஆனால் பல பழைய நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறேன். வாதிட தெரியாமலோ... இல்லை வேண்டுமென்றேவோ, வாய் பொத்தி இருப்பார்கள்.(நோக்கம் - target achieved). இவர்கள் பேசுவதை வைத்து பல விடியோக்களில் ""கற்று கொள் தமிழா கற்று கொள்" என்று பதிவிட்டிருக்கிறேன். இவர்கள் சேனல் பெயர் அப்படிதான் இருக்க வேண்டும். இவர்கள் நோக்கம் புரிந்து பின்பு பார்ப்பதை விட்டு விட்டேன். சிலரை target செய்ய, தேடி பிடித்து கூட்டி வருகிறார்கள்!
      இந்த காணொளி முழுவதும் பார்த்தேன். பாரிசாலன் சில கருத்துக்கள் நன்றாய் இருந்தது.

  • @lovelyday27hr49
    @lovelyday27hr49 Год назад +1

    Decoding PS top notch 👌🏽

  • @ntkm3171
    @ntkm3171 2 года назад +25

    பாரி சொல்வது மிகச்சரியான கருத்து. தமிழகத்தில் திராவிடத்தின் சூழ்ச்சி உணர்ச்சி ரீதியான அரசியல் தமிழர்கள் ஆகிய நாம் அதில் மாட்டிக்கொள்ளாமல் அறிவார்ந்து நடந்துகொள்ள வேண்டும். யாருக்கேனும் ஐயம் இருந்தால் முன்னோர்களுடைய உணவு பழக்க வழக்கங்களை கேட்டறிந்தால் புரியும். சற்று சிந்தித்துப் பாருங்கள் வேளாண்மைக்கு இன்றியமையாததும் தமிழ் குடிகளின் உறவாக ஏற்று வாழ்ந்த நாம் எவ்வாறு உணவாக ஏற்றிருப்போம்? மாட்டின் இனப்பெருக்க முறை மற்றும் வாழ்வியல் அமைப்பு உணவிற்க்காக மாடுகள் வளர்க்கப்படுவது இல்லை என்பது விளங்கும். எனக்கு தெரிந்து மாடுகள் இறந்தால் புதைக்கும் வழக்கம் நம்மிடையே இருந்தது உண்மை. உணவு எங்கள் உரிமை என்பது உரிமைக்கான அரசியல் அது விடுத்து மாட்டுக்கறி வைத்து நடப்பது ஓட்டு அரசியல். நாம் இந்த கேவலமான அரசியலில் சிக்கி சீரழியக்கூடாது.

  • @logagowrykarunananthasivam1324
    @logagowrykarunananthasivam1324 2 года назад +186

    ஈழத்தில் பெரும்பாலான தமிழர்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை. கிறீஸ்த்தவர்கள்தான் ஞாயிற்றுக் கிழமையில் உண்பார்கள். ஆனால் இப்ப எல்லாம் மாறிவிட்டது.

    • @charlesleo1993
      @charlesleo1993 2 года назад +7

      Puthusu puthusa sollatheenga da. Yella christiansum sapda maatanga da

    • @TimePass-vy8gi
      @TimePass-vy8gi 2 года назад +7

      @@charlesleo1993
      Avar solrathilum unmy iruku neenga solrathilayum unmai iruku.

    • @vijayKumar-ne4cq
      @vijayKumar-ne4cq 2 года назад +4

      @@charlesleo1993 Catholics sapda matanga
      Pentocostal sapduvanga
      Neraya pathurken
      Infact catholics mare oru respectable christians hu pakave mudiyadu
      They respect pur culture
      But pentocostal dan apde engalku edirave irkanga

    • @vijayKumar-ne4cq
      @vijayKumar-ne4cq 2 года назад +1

      May be sila catholics exception hu irpanga and sila pentocost exception hu irpanga but majority apde dan

    • @prabhakaran5196
      @prabhakaran5196 2 года назад +1

      @@vijayKumar-ne4cq சரி சகோ.நானும் catholic Church function ல கலந்து கொண்டுருக்கிறேன். மிகவும் நன்றாக இருக்கும். மேலும் அவர்கள் இந்துக்களின் பிரசாதம் மற்றும் திருவிழாக்களில் கலந்து கொண்டு உண்பார்கள். ஆனால் இந்த பெந்த கொஸ்தே முட்டாள்கள் இதற்கு நேருக்கு மாறானவர்கள்.கத்தியே கொள்ளுவானுங்க.ஒரு பயலும் பக்கத்துல நிம்மதியா தூங்க முடியாது.

  • @samuthiravel4128
    @samuthiravel4128 2 года назад +11

    மரபுரீதியாகவும் சரி ஒடுக்கப்பட்ட சமூகமாக மாற்றிய பின்பும் சரி மருதநில மக்களின் உணவில் எப்போதும் மாட்டிறைச்சி இருந்ததில்லை...

  • @vasanthsaravana3429
    @vasanthsaravana3429 2 года назад +50

    பாரிசாலன் அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும்..

  • @VigneshSivaKumarArunachalam
    @VigneshSivaKumarArunachalam 2 года назад +36

    நாட்டு மாடுகள் பாதுகாப்பைப் பற்றி பேசிய பாரிக்கு நன்றி. H ராஜாவின் கருத்தும் இதுவே. நீங்கள் இணையதள கருத்தாளர் என்றால், H ராஜா அவர்கள் காரைக்குடி விவசாயி.

  • @ramankv7717
    @ramankv7717 2 года назад

    சபாஷ்.
    சரியான சிந்தனை.
    இதைக் கேட்டாலாவது செபாஸ்டியன் சைமனும் சவுக்கும் திருந்தனும்.
    உங்களுக்கே நல்லா பாடம் எடுக்கிறார்.
    நேர்காணலுக்கு நன்றி. 30 நிமிடம் வரை மகிழன் சைலண்ட். ‌செபாஸ்டியன் சைமனின் உணவுப் பழக்கத்தை உடைத்தெறிந்ததாலா? அதன் காரணமாகவே இந்த நேர்காணல் வெற்றி.

  • @prabhakaran5196
    @prabhakaran5196 2 года назад +200

    இப்போது புதியதாக மாட்டு இறைச்சி கலாச்சாரம் தமிழர்கள் மீது திணிக்கபடுகிறது.

    • @veeramuthukkathir4445
      @veeramuthukkathir4445 2 года назад

      Tamailarn கலாச்சாரம் மாட்டு கறி சாப்பிடுவதும் தான்

    • @Eeswaran23
      @Eeswaran23 2 года назад +12

      💯

    • @RameshBabu-ut9fj
      @RameshBabu-ut9fj 2 года назад +7

      Dravidian parties, promoted the beef for the political benefits and get the Islamic votes, somewhere on uttarpradesh if the Muslim is beaten for taking beef, in tamilnadu these politicians making it big bang and using the chance to get the minorities votes, recently in Rajasthan when kannaiyalal was beheaded here the Dravidian parties, VCKa, DK nobody condemned . majority should understand the fact, should save our culture and take to next generation.

    • @KR-vv8lg
      @KR-vv8lg 2 года назад +6

      @@RameshBabu-ut9fj correct.. only BJP don't mind minority votes . Even ntk does minority apeasement

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 года назад +1

      புதியதாக எல்லாம் மாட்டு இறைச்சி தமிழர்கள் மீது திணிக்கப்படவில்லை மாட்டு இறைச்சி தமிழர்களுடைய உணவு தான் ஆனால் எப்பொழுது தமிழர்கள் பிராமணியத்தை ஏற்றுக் கொண்டார்களோ அப்போதுதான் மாட்டு இறைச்சி உண்ணும் வழக்கத்தை கைவிட்டார்கள்

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE 2 года назад +37

    மிகவும் சரியான அருமையான தெளிவான விளக்கம் தமிழுக்கும் தமிழனுக்கம் முதல் எதிரி தமிழனே இந்தநிலை மாறும் நாளே தமிழரின் எழுச்சி நாள்மிக்க நன்றி பாரி

  • @arivuneethi1988
    @arivuneethi1988 2 года назад +1

    அருமையான கருத்துக்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    இதை போல் இயற்கையை உரத்தையும் பற்றியும் அதன் அவசியத்தையும் பற்றியும் விவாதிக்க வேண்டும்

  • @arulprathaban3332
    @arulprathaban3332 2 года назад +61

    பாரி உங்கள் பதில்களுக்கு காத்திருக்கிறோம்...வாழ்த்துக்கள்...

  • @krishnavelr8511
    @krishnavelr8511 2 года назад +52

    சில காலங்களுக்கு முன்வரை பாரியின் பேச்சை நக்கலடித்த கூட்டம் இன்று அவரின் ஆளுமையை கண்டு வியந்து நிற்கிறது.... பாரிசான் தமிழ் அரசியலுக்கு அவசியமானவர்...

    • @chezian893
      @chezian893 2 года назад +7

      True! No one can argue with him. His points are bang on and no one can counter it so easily

    • @danaraj1023
      @danaraj1023 2 года назад +2

      எல்லோரும் எல்லா விஷயத்திலும் தவறாக இருக்கமாட்டார்கள்! சில நேரங்களில், சில கருத்துக்கள் ஒத்துக்கொள்ள கூடியதாய் இருக்கும்.

    • @esanvenkat9340
      @esanvenkat9340 2 года назад +2

      பாரிசாலன்

    • @raghavanm538
      @raghavanm538 2 года назад +1

      🤣🤣🤣

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 2 года назад +58

    பாரி❤️❤️❤️ காத்திருக்கிறோம்…

  • @ravanathamizhavan
    @ravanathamizhavan 2 года назад +46

    தயவுசெய்து அடுத்த பகுதியை விரைவாக பதிவேற்றுங்கள்...
    ஆவலுடன் காத்திருக்கின்றோம்...

  • @dharmarajponmalai7777
    @dharmarajponmalai7777 2 года назад +39

    Real history.
    What pari says about beef is true. Save cow save culture save nation.

    • @udaybanavath
      @udaybanavath 2 года назад

      Should celebrate beef festival on mattu pongal

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq 2 года назад +3

      @@udaybanavath then will celebrate pork festival on ramzan

    • @freefireprasanthgaming9924
      @freefireprasanthgaming9924 2 года назад +2

      @@udaybanavath Poda pundamane .... Save Tamil Cows and Cattle...

    • @krishkmani
      @krishkmani 2 года назад

      @@udaybanavath appo Periyar oda pirandhanaaluku karuppu satta group lendhu oruthana vetti biriyani pannunga

  • @annaduraimkaaladi159
    @annaduraimkaaladi159 2 года назад +45

    பாரியின் கருத்து100%உண்மை.

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 года назад +1

    அருமை மாடு நம் உற்ற நண்பன் பண்ணி வளர்ப்பில் ஈடுப்பட வேண்டும் ஏற்றுமதி வாய்ப்பு உள்ளது

  • @balugopi2143
    @balugopi2143 2 года назад +46

    I am a biology student and all the terms like genetic pool and genetic bottle neck elamae correct ta tha solraru👍I agree his argument

  • @prabu.gurukar1043
    @prabu.gurukar1043 2 года назад +35

    Comparing to kerala makkal ON WISHING PT USHA, TN makkal yen indha vimarsanam on RAJA SIR ? NICE logic 👏 👌 👍 paari s point is very valid

  • @malikarajendrakumar8790
    @malikarajendrakumar8790 2 года назад

    அசந்து விட்டேன். வாழ்த்துகள் பாரி

  • @jayakumarraman7506
    @jayakumarraman7506 2 года назад +114

    பாரி.. நீங்கள் ஏன் தமிழர் வரலாற்றை எழுத கூடாது?
    அப்படி எழுதினால், தமிழ் சமூகத்திற்கு பேருதவியாக இருக்கும்

    • @Surya-ne8ks
      @Surya-ne8ks 2 года назад +3

      ஆமா பெரிய வரலாற்று ஆசிரியர் அவன், எதுனா facebook பாத்து பேசுது இந்த பைத்தியம்

    • @pulikutty3999
      @pulikutty3999 2 года назад +12

      @@Surya-ne8ks எங்கே நீயும் பேஸ் புக் பாத்து இதே மாதிரி பேசு பார்ப்போம். ஒண்ணும் தெரியலைன்னாலும் சீன் போடுறது.

    • @Surya-ne8ks
      @Surya-ne8ks 2 года назад +1

      @@pulikutty3999
      நான் எதுக்குடா சம்மதமே இல்லாம பைத்தியம் மாரி பேசணும். இவன் தான் ஒரு லூசு, மத்தவங்களையும் அதே மாரி இருப்பாங்களா?

    • @lamrinanras7069
      @lamrinanras7069 2 года назад +2

      ஒரு லூசு book எழுதுனா எப்டி இருக்குமோ அப்டி எழுதுவான் 🤭🤣

    • @அணில்-ம1ன
      @அணில்-ம1ன 2 года назад

      @@pulikutty3999 சரியான பதிலடி

  • @lotusflower3920
    @lotusflower3920 2 года назад +50

    If you understand food chain. You all will protect Cow's. Humans having other food options

  • @govindhasamykgovi3035
    @govindhasamykgovi3035 Год назад

    திரு பாரிசாலன் கூறுவது 100சதவீதம் உண்மை வாழ்த்துக்கள் பாரிசாலன் 👌👌👌👍👍👍💪💪💪🙏🙏🙏

  • @jevsmalaysiatamilan0110
    @jevsmalaysiatamilan0110 Год назад

    Brilliant speech Thiru parisalan.... each words goosebumps. 💪🏽💪🏽💪🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @kumaresan7300
    @kumaresan7300 2 года назад +22

    தம்பி பாரிசாலன் திருமண விழா வீடியோ பார்த்தேன். மிகவும் சிறப்பு. அதில் பேசு தமிழா பேசு வினர் கலந்து கொண்டனர்

  • @பரமனின்பார்வை
    @பரமனின்பார்வை 2 года назад +161

    தம்பி பாரிசாலன் கூறுவது முற்றிலும் சரி.

  • @arumugampuvanendrarajahvel8680
    @arumugampuvanendrarajahvel8680 Год назад +1

    அருமை பாரி!

  • @balajigeetha7696
    @balajigeetha7696 2 года назад +57

    பாரி சிறந்த தர்கவாதி. அவரை நீங்கள் ஏற்கலாம் ஏற்காமல் போகலாம் You cannot avoid him.

  • @karthiks9306
    @karthiks9306 2 года назад +148

    எங்கள் அண்ணன் பாரி இல்லாமல் தமிழ் தேசியத்தை மீட்டு கொண்டு வர முடியாது....நானும் துணையாக வருவேன்

  • @NizhalThedumVeyil
    @NizhalThedumVeyil 2 года назад +1

    மிகச் சிறப்பானக் காணொளி...
    வாழ்த்துகள்

  • @Paruthi.618
    @Paruthi.618 2 года назад +76

    நாட்டு மாடு இயற்க்கை விவசாயத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று..
    அருமையான விளக்கம்

  • @silambarasan5555
    @silambarasan5555 2 года назад +7

    பாரி நீங்கள் பேசுவது தான் உண்மையான தமிழ் தேசியம்
    நாம் தமிழர் அரசியல் கட்சி அல்ல
    அரசியல் வியாபாரிகள்

  • @vasukichezhiyan5922
    @vasukichezhiyan5922 2 года назад

    Well done pari.. 👏👏👏👏. He is correct at so many ways.. Well explained. We should save our cows at all cost..

  • @pnrpasanga9009
    @pnrpasanga9009 2 года назад +149

    நான் என்னை நம்புவதைவிட எனது உடன் பிருப்பு பாரி அண்ணன் சொல்லும் கருத்தையே நம்புவேன் 👍👍👍

    • @thorop3496
      @thorop3496 2 года назад +15

      சபாஷ் நீ தான்டா உண்மையான தமிழன்

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 2 года назад +1

      🙄

    • @selvams9850
      @selvams9850 2 года назад +7

      பிருப்பு இல்லை பிறப்பு

    • @AalanAdhithan
      @AalanAdhithan 2 года назад +6

      உண்மை சகோ🔥

    • @danieljebaraj6033
      @danieljebaraj6033 2 года назад

      முட்டாள் 😅

  • @rjkumar129
    @rjkumar129 2 года назад +7

    இன்று முதல் மாட்டுக்கறி சாப்பிடுவதை நிறுத்திவிடுகிறேன் பாரி 🙏🙏

    • @esanvenkat9340
      @esanvenkat9340 2 года назад +1

      நானும் தான் சகோதரா

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 Год назад

    தமிழ் குடும்பத்தில் பிறந்த, நல்ல தாய்தந்தை பெற்றெடுத்த பாரிக்கு பாமக சார்பில் வாழ்துக்கள்.