தமிழர்களை ஒருங்கிணைக்கும் வாய்ப்பு ராமதாசுக்கு இருக்கு | ஏர்போர்ட் மூர்த்தி | பேசு தமிழா பேசு
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- #airportmurthy
#thirumavalavan
#ramadoss
Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesut...
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896
தெலுங்கன் காமாட்சி நாயுடு பேசினதும் தமிழன் பேசியதும் எப்படியிருக்கு பார்த்தீர்களா உணர்ந்தீர்களா.அருமை திரு மூர்த்தி அய்யா
தமிழர் குடிகள் அனைத்துமே உயர்ந்த குடிகள் தான். இதை அனைவரும் உணரும் நாள் மிக விரைவில் வரும் .
Amutha murugesan
நூற்றுக்கு நூற்றிஐம்பது விழுக்காடு உண்மையம்மா.
நாம் தமிழர் 🔥🔥💪
மிக சரியே.திரு.ஏர் போர்ட் மூர்த்தி சிந்திக்க வேண்டுகிறேன்.நன்றி.
தலகீழாக நின்றாலும் நீங்கள் நினைப்பது நடக்காது நீங்கள் சாதிவெறியர்கள் உங்கள்பக்கம்உன்சாதிக்காரன்மட்டும்தான்இருப்பான்உங்கள்மேல்இரீந்த சிருமறியாதையும் நீங்கள் கெடுத்துகொன்டீர்கள் ?
@@alagappanalagappan9274 கண்டிப்பாக நடக்கும் . எங்கள் குடும்பத்தில் ,நான் சாதி பெயரை குறிப்பிட விரும்பவில்லை ஆறு சாதியினர் கலந்து உள்ளனர். ஒரு இஸ்லாமியரும் உள்ளார். எங்கள் பிள்ளைகளின் காதல் திருமணங்கள் இரண்டு தலைமுறையாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இதே போல் தான் என் பிள்ளைகளுக்கும். நம் தமிழ் குடிகளுக்குள் உள்ள ஏற்ற தாழ்வு கண்டிப்பாக மறையும்.
நல்ல பதிவு பரையர் என்று தலைநிமிர்ந்து சொல்லுங்க
வன்னியரும் பரையரும் ஒன்று சேர்ந்தால் நாட்டை தமிழர் ஆலாளாம் நன்றி
உண்மை...
ஆல் போல் ஆளலாம்.... எந்நாளும்
சரியான சுருக்கமான பதிவு....அற்புதம்...
பல தகவல்களை தெரிந்து கொண்டோம். ஏர்போர்ட் மூர்த்தி சார் அவர்களுக்கு நன்றி. ராமதாஸ் ஐய்யா அவர்கள் திராவிடத்தின் சூழ்ச்சியால் சாதிக்குள் சுருங்கி போனார் என்பதை நிகழ்கால அரசியலை பார்கின்றபோது புரிகிறது.
Thirumavalavan Annan avarkal dmk soozhtchiyaal saathi yil veezhnthu vittaar yenathu thelivaaka therikirathu
பல அதிரிச்சி அளிக்கும் உண்மைகளை தெளிவாக எடுத்துக்கூறிய திரு மூர்த்தி அவர்களுக்கு நன்றி
நான்"பிராமணவகுப்பை,சேர்ந்தவன்"உங்களுடைய"நேர்மையான பேச்சு எப்போதும்,பிடிக்கும் நீங்கள்மட்டும்தான்பிராமணர்களை"குறை"சொன்னதே இல்லை,நியாயத்தை"பற்றியே,பேசுபவர்
இவர் வெகுளித்தனம், யதார்த்தம், நேர்மை, தெளிவு , ஆற்றாமை, தைரியம், கண்ணோட்டம், எதிர்பார்ப்பு, சமூகப்பார்வை, என்று பல கூறுகளின் கலவையாக உள்ளார்.
மொத்தத்தில் " a likeable Man "👌 !
Unmaithan Valthugal Naam Thamilar ❤
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் அவர்களின் பேட்டியில் பல தகவல்கள் தெரிந்து கொண்டேன் அருமை 👍
❤️❤️❤️நல்ல உரை ஐயா நான் வன்னியர் இருந்தும் உங்கள் உரை மிக அருமை👑👑👑
மிக்க நன்றி ஐயா உங்களை போன்றவர்கள் மேலெழுந்து வர வேண்டும் இனம் ஒன்றானால் தான் தமிழனுக்கு வாழ்வும் வளமும் இல்லாவிட்டால் ஈழம் போல ஆகும்
Yes
யதார்த்தமான பேச்சு அய்யா.தமிழராய் இணைந்து புரட்சிக்கான மாற்றங்களை முன்னெடுப்போம்.
அருமையான பேட்டி.இதை போன்ற நிகழ்ச்சிகள் மனம் நிறைவாக உள்ளது.
எர்போட் முர்த்தீ தெலுங்கு பேசும் முகதப்பறையன் சமூகத்தை சேர்ந்தவர் என்று கூறபடுகிறதே..
Airport moorthy is a great politician, I am vanniyar caste fellow
கேள்விகளும் சரி பதில் விளக்கமும் சரி மிக தெளிவாக உள்ளது.
இம்மாதிரி எதிர் கருத்துக்கள் கொண்டவர்களை பேட்டி எடுங்கள் 😎 கருத்து மோதல் ஆரோக்கியமானது...
அய்யா வைபற்றிபேசியதற்க்கு நன்றிஅய்யா🙏👍🏾
மரு அய்யா பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி
வணக்கம் உறவுகளே !
இப்போது தான் , " நாங்கள் பெருமை மிகு பறையர்கள் " என்று சொல்லும் போது , உண்மையில் தமிழர்கள் என்ற சிந்தனைக்குள் வந்துள்ளீர்கள்
பெருமையாக இருக்கிறது !
இலக்கு ஒன்று தான்
இனத்தின் விடுதலை
நாம் தமிழர்
அப்ப தெலுங்கு பேசும் முகதப்பறையன்...
புள்ளிப்பறையன்...
பெருமைமிக பறையர்கள் இல்லையா????
தமிழன் என்று சொன்னாலே பலபேர் வயிறு எரியுது
@@SHRI-d7s டேய் சுண்ணி முகத பரையர் புள்ளி பரையன் என்று
ஒரு சாதி இல்லை
ஆந்திராவில் வாழும் பரையர்களை மாலா என்று அழைபார்கள் மாலா என்றால் தெலுங்கு மொழியில் பரையர்
என்று அர்த்தம்
@@arumugamkrishnan9912 மிகச் சிறப்பு
@@arumugamkrishnan9912 எனது கேள்விக்கு பதில் உண்டா???
தமிழர்கள் ஒற்றுமையே இனத்தின் வெற்றி
மூர்த்தியார் பேசுகிறார் என்று சில வருடம் முன்பு அடையார் சுவர்களில் வரும் !!!ஆனால் இப்போ விசிகவை விட்டு வந்த பின்தான் மூர்த்தியார் மகிமையை உலகு அறிகிறது !!!!!உண்மை வெல்லும் !!!!🤚🤚🤚🤚🙏🙏🙏
சீமானின் அரசியல் நகர்வு என்பது காலத்தேவையும்
தமிழர்களின் தேவையுமாகும்
🔥🔥💪
தாழ்த்தப்பட்டவர் என்று யாருமே இல்லை..
நீ என்னப்பா பொழப்புல மண்ணள்ளி போடுர.
குருமா...
தாழ்த்தப்படுறவங்க இருக்காங்க
.தாழ்த்தப்பட்ட.வன்..ஏனாற.ஒருஜாதியே..சுதந்திரத்திற்குமுன்பு.வரை..இல்லையே..!!(கருணாநிதி.பண்ணின.வேலையே...தான்..இந்த.ஜாதி.வேலை..!!..எவனுமே.எவனுக்குமே..தாழ்ந்தவனே.கிடையாது...அதுவும்.சுயநலவாதியான.தெலுங்கு..தாசிப்பயலுகளுக்கு...கற்போடு.மானத்தோடு..வாழாவு.நடத்தி.பாபெற்ற.பிள்ளைகளா..இனாறு..தெலுஙாகனுடைய.போதைக்கு..க்கொத்தடிமைகளாகி..ஏன்..வயிறெரிந்து..சாக.வேண்டும்......??இது.நமா.பூமி..நமா.கனமா..எவனுமே.யாருக்குமே...கீழோன்.இல்லை!!...ஒன்று.பட்டால்.உண்டு.வாழ்வு..!!)..எங்கிருந்தோ.வந்த.பரதேசிக்கும்பல்..ஒரே.சட்டசபையில்..இன்று.வரை.கூட்டாகி.க்கொள்ளையனாகி.......ச்சை.வெட்கமாயில்லையா.?
@@veeveetv8483 உங்களால தான் திருமா குரு...மா ஆகிட்டாரு😡
அனைத்து ஜாதி மற்றும் பிரிவில் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். ஏன் உயர் ஜாதியென செயற்கையாக சொல்லிக் கொள்ளும் FC பிரிவிலும் EWS என்ற தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் ஆதலால் தான் 10% இட ஒதுக்கீடு.
ஆதி சிவன பறையர் இப்பொழுதுதான் வரலாறு எல்லோருக்கும் தெரிய ஆரம்பி விட்டுவிட்டது அண்ணன் ஏர்போட்மூர்த்தியார் அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றி
அருமையான தமிழின தலைவர், ஐயா மேலும் பல உயரிய நிலைகளை அடைய வேண்டும்
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தமிழர்களின் தொன்மை வரலாற்றை படிப்பது தேர்தலில் நிற்க அடிப்படை தகுதியாக்கப்பட வேண்டும்.
ஆம் 100% இது.. தேவை
மிகவும் சிறப்பு நேர்காணல் வாழ்த்துக்கள் அண்ணன் மூர்த்தி சாம்பவர்
🌹பாப்பானுக்கு மூத்த ப றையன்.கேப்பாரு பேச்ச கேட்டு ?கீழ் சாதி ஆகி போ னான்.என்ற சொல்லாடல் வழக்கில் இருந்து வந்தது. ஆக என் தமிழின முதல் கு டி பறையர் குடியே என்பதி ல் மிக்க மகிழ்ச்சி அடைகி றேன்.வாழ்க தமிழ்குடிகள். வளர்க தமிழ்குடிகள்.😎🙏
தமிழரில் முதல் தமிழனே பரையரே. பரையரெனில் அறிவானவர் கற்றவர் சொற்பொழிவாளர் இதற்கு திருவள்ளுவரே சாட்சி.
VCK ஒழியும். அன்று பரையர் சமூகம் முன்னேறும்
It's true bro
Unmai,....
மிக அருமையான ஒரு அரசியல் கலந்துரையாடல் அண்ணன் ஆதித்தமிழன் மூர்த்தி அவர்கள் மிக அருமையான விளக்கம் கொடுத்தார் உண்மையும்கூட
Murthy sir as usual at his best . More and more such people are the need of the hour for our Tamilnadu . May God bless TN and the country .
அரசியல் நன்கு தெரிந்தவர் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
"ஏர்போர்ட்" மூர்த்தி! அண்ணன் கூறிய பெயர்க்காரணம் அருமை! அருமை! எதார்த்தம்!
Pa
இவர் சொல்வது முற்றிலும் உண்மை
மருத்துவர் அய்யா ராமதாஸ் தமிழன பற்றுள்ள ஒரே தலைவர் 🙏🙏🙏
Your understanding about Mr. Ramadoss is totally wrong. He is more selfish and he solely responsible for caste hatred and honour killing. He will use any type of politics for the welfare of his son. While all politicians are well aware of caste and communal politics of Ramadoss, your ignorance of the caste politics is most unfortunate.
@@manikanthan4693 is it?
எது தமிழ் பற்று ?குடிசைய கொழுத்துறது,மரத்தை வெட்டி ரோட்டுல போடுறதா? ஆணவக்கொலை பன்றதா?
@@கிம்ஜோங்உன்-ட9ஞ அடங்க மறு அத்து மீறு அடுத்தவன் வீட்டு பொண்ண நாடக காதல் பண்ணு புரோக்கர் குருமா தம்பியாடா நீ த்து 🐕🐕
@@கிம்ஜோங்உன்-ட9ஞ un Amma umbi patala bro
அருமையான விளக்கம் 🔥🔥🔥நாம் தமிழர் 🔥
பறையர் சமூகம் சார்பில் வாழ்த்துக்கள் 🇱🇺
அருமை. அருமை. இவர் பேசி நான் இதுவரை பார்த்ததில்லை. மிக அருமையாக சிறிதும் பிசிரின்றி
தெள்ள தெளிவாக பொளந்து கட்டுகிறார். நிறைய விவரம் தெரிந்தவர். இந்த அளவு ஞானமுள்ள இவர் எப்படி பெறிதாக வளராமல் போனார். எவனெவனோ நான் தலித்துகளின் ஒரே தலைவன் என்கிறான். ஆனா அந்த தகுதி இவருக்கு மட்டுமே உள்ளது. இவர் கூறியது போல் வன்னியரும், பட்டியல் இனத்தவரும் கைகோர்த்தால் வேற எவனும் தமிழகத்தில் தலை தூக்க முடியாது. அது மருத்துவர் ஐயா நினைத்தால் முடியும். திமுகவில் 60% வன்னியருங்கதான் டாமினேட்டிங் பவராக இருக்கிறார்கள். தேவையில்லாமல் தலித் இளந்தாரிகளை பாமக வுக்கு எதிராக கொம்பு சீவி விட்டுள்ளனர். அந்த இரு சமூகங்களும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அண்ணா அய்யா ராமதாஸ் அய்யா அவர்கள் என்றும். ஒரு சாதிக்கு மட்டும் குரல் கொடுக்க வில்லை அணைத்து சமுதாயத்துக்கும் குரல் கொடுப்பவர்.. ஆனால் வன்னியர் சமூகம் முன் ஏற வில்லை என்பதால் மட்டுமே அந்த சமுகத்துக்கு குரல் கொடுக்க ஒரு நாதியும் இல்லை அய்யா ஒருவர் மட்டும் தானே குரல் கொடுக்குறார்..
மூர்த்தி அண்ணா, கிராமத்தில் வன்னியரும், பறையரும் ஒற்றுமையாக இருக்கோம்.
மருத்துவர் அய்யாவோடு நீங்கள் கை கோருங்கள்.
வடமாவட்டம் முழுவதும் நீங்க சுற்றுப்பயணம் செயுங்கள்.
வயதில் மூத்த தலைவர் Dr.ராமதாஸ் அவர்கள்.. வயதுக்கு மரியாதை கொடுத்து ஒருமையில் பேசுவதை தவிர்க்க வேண்டும்
பேரை சொல்லி அவர் என்றுதான் சொல்லிருக்கார் அவன் இவன்னு பேசலை கருணாநிதிய கருணாநிதி அப்படினுதான் பேசுவார்கள் ஸ்டாலின் வைகோ இவர்களையும் அப்படிதான் பேசுவார்கள் இது அரசியல் நீதி
மனித பிறவில் என்ன உயர்ந்தவன் தாழ்ந்தவன் இதைச் சொல்பவன் மனிதனே இல்லை இவன் மனிதனாக மாறவேண்டும் நாம் தமிழர்
அய்யாஏர்போர்ட்மூர்த்திதெளிவானவிளக்கம்அருமைநன்றி
உண்மை யான பதிவுகள் மக்கள் விழிப்புணர்வு கொள்ளவேண்டும் தெலுங்கன்நிலையைதெளிவாகசொன்ன ஏர்ப்போட்மூர்த்திக்குமிக்கநன்றி தமிழன்ஆளவேண்டும் இதை குறிக்கோளக ஏற் க்கவேண்டும்
ராமதாஸ் என்றைக்குமே பெண்களுக்கும் சமூகநீதிக்கும் மட்டுமே பாடுபட்டார் இங்கு உயந்தவன் தாழ்ந்தவன் இருக்ககூடாது நாம் தமிழ் சமூகம்
கூடிய விரைவில் தமிழ் தேசியம் ஆட்சி அமைக்கும் 😎
He speaks positive politics.. திருமா should learn from him.
மிக அருமையான நேர்மையான பேச்சு திரு மூர்த்தி அவர்கள்
அனைத்து தமிழ்குடிகளின்ஏற்றதாழ்வில்லாத ஒற்றுமையே தமிழ்தேசியம் நாம் தமிழர்
மேன்மையான பறையர் குடி.. 🔥👑
ஐயா ஏர்போர்ட் மூர்த்தி அருமையான பேச்சு.
மூத்த குடி மூத்த குடித்தான் என்று நிரூபித்து வீட்டிர்கள் ஐயா.......
சிறப்பான பதிவு, மிகவும் தெளிவாக வெளிப்படையாக பேசியிருக்கிறார் விருந்தினராக பங்கேற்ற Airport Moorthy.... வாழ்த்துக்கள்.....
ராஜ வேல் நாகராஜன் அண்ணா ரசிகன் நான் 😎
தவறு செய்தவன் ஒரு நாள் தண்டனை உண்டு தமிழ் மக்கள் தான் பூர்வீக மக்கள்
.அடுத்தவர்களுக்கு துரோகம் செய்யும் எல்லாரும் தாழ்ந்தவர்கள்.
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணே அருமை
கம்யூனிஸ்டு கட்சிக்கு சவுக்கடி
Well said.
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணே அருமை
உங்களுக்கு உள்ள புரிதல் அருமை
தமிழினம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஏர்போர்ட் மூர்த்தி ஐயா அவர்களுக்கு எனது புரட்சிகரமான வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மதமாற்றம் பற்றி தெளிவாக சொன்னார்
அருமையான பதிவு மூர்த்தி அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
உண்மைதான்.!பறைக்குடியே பள்ளிக்குடியின் தாய் உறவு தான்.
பறையன்=ப(அ)ரையன்,
பறயில் இருந்து பிரிந்த அரையன் தான் பள்ளி.அரையன் என்றால் அரசன் என்று பொருள்.பள்ளி போர்அறையன் வன்னிய குல சத்திரிய சிகாமணி ராஜ ராஜ சோழன் கூட "கோபறகேசரி"என்றே அழைக்கப்பட்டார்.கோ-அரசன்,
பற-இனம்,கேசரி-சிங்கம்
(sanskrit).
நான் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவன் இருந்தாலும்
ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் பேசுவது அருமையான பேச்சு
தலைவரே உங்கள்
பேட்டி அமுதம் போன்று
இருந்தது வாழ்த்துக்கள்
தமிழ் குடியில் பிறந்தார் நல்ல தலைவர் திரு மூர்த்தி அவர்கள் தமிழர்கள் அவரை தலைவர் இயக்க வேண்டும்
டேய் மூர்த்தி பணம் எல்லாம் திரு மாவிற்கு மயிர் போன்றது அது உனக்கே நல்லா தெரியும் நீ போயி முதல் வகுப்பிலிருந்து படித்து பிறகு வந்து பேசுடா பொறாமை பிடித்தவன்
ஏர்போர்ட் டு மூர்த்தி அண்ணா அவர்களே மிக அருமையான பதில் சொல்லியிருக்கார் அனைத்தை தமிழ் கொடியும் மென்மையான இனம்
புரட்ச்சி தமிழகம் கட்சியின் கொள்கை வெற்றியடைய
வாழ்த்துக்கள்.
யான் தமிழ்குடியில் பிறந்த அந்தணர் தான்.. இறைவன் படைப்பில் பறையர் முதல் அனைத்து தமிழ்க்குடிகளை மிகவும் மதிக்கிறேன்...
Its high time ntk should strengthen PMk along with பட்டியல் சமூக இயக்கங்கள் excluding VCK to capture power and share the ministry...இது காலத்தின் தேவை..If not we tamizhs will be on losing side forever..
மேன்மையான.. தொன்மையான
தமிழ்க்குடிகள்....
மூர்த்தி ஐயா சிறப்பு மிக சிறப்பு
உங்கள் கருத்துக்களை முழுமையாக ஏற்கிறேன் ஐயா.
பரையரும் பாப்பானும அண்ணன் தம்பிகள் தான் பாப்பானால் பரையன் ஆக்க பட்டார் அண்ணன். இருவரையும் ஒப்பிட்டு பார்த்தால் ஒரே உடன் பிறப்புகள்.
தமிழன் தவறை உணர்ந்தால் சரி,தமிழன் என்றும் நண்டு கதை தான்
திரு. ஏர்போர்ட் மூர்த்தி சிறப்பாக பேசுகிறார் 🙏🙏🙏
போலீஸ் ஸடேஸனில் சேர் போட்டு உட்கார வைக்க மாட்டானுங்க, 100% உண்மை. அது மொழி, ஜாதி அடிப்படையில் தான் உள்ளது.
நாம் தமிழர்
அய்யா மூர்த்தி அவர்களின் பதிவு
மிகவும் அருமை
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியை மதிக்கிறேன்.
நான் பாமக வன்னியர் ஆனால் அண்ணன் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்.
இதுதான் உண்மை
ஐயா வணக்கம்
ரொம்ப நாளாக உங்களை எதிர்பார்த்தோம்.
மிக்க நன்றி
தலித் சொல்ல விருப்பமில்லை என்று சொன்னீர்கள். மிக்க மகிழ்ச்சி
அப்படியே Colony என்று சொல்லுவதை தவிர்த்தல் சிறப்பு ஐயா.
இது எனது பணிவான வேண்டுகோள்.
இதுவே. எனது வேண்டு
கோள்
வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர்கள்.
Your statement is correct you and mr lemooriyan saambavan both are really wants our people unity . you both information are very correct.unfortunatlly Dravidian goons underground work the comunity becomes very bad condition but thinks will change one day they will come to power then only tamilan will be healthy happily
உண்மையை உண்மையாகவே பேசிய அண்ணன் *ஏர்போர்ட் மூர்த்தி* அவர்களுக்கு நன்றி( பேசுதமிழாபேசு) நிகழ்ச்சிகளில் சிறந்த ஆளுமையை நேர்காணல் செய்ததற்காக நன்றி
'ஏர்போர்ட்' என்ற உங்கள் அடைமொழியை நான் கேட்டவுடனேயே நீங்கள் 'ஏர்போர்ட்'டில் வேலை செய்தவராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
சீமான் அண்ணனின் அரசியல் மட்டும் நிலையானது..
🤣🤣🤣🤣🤣
I like it airport Murthy Anna..
மிக தெளிவான பேச்சு 💐💐💐
அய்யா விரைவில் காந்தாரி அம்மன் கோவில் நாம் தமிழர் அனைவரையும் ஒன்றுசேர்ந்து கட்வோம்....
நல்ல சிந்தனை உள்ள மனிதன் மூர்த்தி அண்ணா
தமிழன் டா ❤️
அதுதான் உண்மை
VALLGA TAMIL 💪🇲🇾💪
Victory Ahead 🔥🔥🔥
👍👍👍அருமை பதில் அருமை பதிவு 👌💯
அண்ணனின் பேச்சு தெளிவாய் உள்ளது .
Super Super TRUTH Speach ji💯 AIR PORT MOORTHI ji🙏💯
Arumaiyana pathil
அருமையான பேட்டி
அருமையான பதிவு
Correct. Parayar. Is. Great. Community.
நான் புறநானூறு கூறும் பறையன் குடி 💪💪💪
உண்மையான நிலையுடையவர் மூர்த்தி !!!!!
Iyah , Airport Murthy vaalga. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super Murthi sir well explained.
என்டா டேய் வடுக கும்பலுக்கு வச வாங்கலாம் என்று நினைத்து வெசம் வாங்கிட்டிங்கலேடா
what he said everythings are true and 100% faith every Tamizh guy must watch and keep in mind unless tamizh society going to shrink so small finally No more in future Please undersand.
அருமை 🙏.
திராவிட மாயையில் சிக்கி சின்னாபின்னமாகி கடைசி காலகட்டத்தில் கூறியது:
பாரதிதாசன்:
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறப்பினும் அயலான் அயலானே!
பாவாணர்:
திராவிடம் தீது!