கவலைப்படுவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை.நம்பிக்கை உள்ளவர்கள் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நீங்களே சிறந்த உதாரணம் சகோதரரே. இக்கட்டான சூழ்நிலையிலும் கூட நீங்கள் உங்கள் பதிவுகளை நிறுத்தவில்லை. என்றென்றும் இனிய சகோதரர் நீங்கள்.
வணக்கம்,அண்ணா. (நான். - ஆந்திர) நா உங்க subscribe ஆக இருந்தேன் mobile காணாம போனதால் கடந்த 1,1/2year ஆக உங்க video வ miss பண்ணினேன்,present நெரிய depression ல இருக்க , எதாசி motivation video பற்போம்ன்னு search பண்ண உங்க video, இழந்தத திரும பெற்ற சந்தோசம் உண்டானது.🙏, ... 12:13
சொல்வது எளிது. முயற்சி செய்தால்தான் எண்ணங்கள் எதுவுமின்றி தன் உணர்வில் மட்டும் ஒன்றியிருப்பது எவ்வளவு கடிணம் என்பது தெரியும். எண்ணங்களுக்கு இடையிடையே கிடைக்கும் அந்த சிறிய சிறிய எண்ணமில்லா உணர்வு அற்புதமானது. முயற்சி திருவினையாக்கும். ஓஷோவின் "விழிப்புணர்வு" (Awareness) என்ற புத்தகம் மனதை அமைதிப்படுத்த முயல்பவர்களுக்கு உதவிகரமானதாக இருக்கும்.
இந்த காணொளியை பார்த்தாவது நம் மனம் மாறும் என்றொரு நம்பிக்கையில்தான் பார்க்கத் தொடங்கினேன்..., முடிவதற்க்குள் முப்பத்து மூன்று காட்சிகள் மூளையில் ஏரி நடனமாடுகிறது....., நினைவுகள் ஏதும் இல்லாமல் மனதை ஒருநிலைப்படுத்தும் மந்திரம் தூக்கமே என்று அயர்ந்து தூங்கிவிட்டேன்!!!!! கனவே தழுவாதே!!!!!
தேவையற்ற எண்ணங்களாலும் சிந்தனைகளாலும் அமைதியை இழக்கும் எமக்கு குதிரைக்கு கடிவாளம் இட்டு வேகத்தை குறைப்பது போல தங்களது பதிவு உபயோகமுள்ளதாகவுள்ளது. சிந்தனைகளையும்,எண்ணங்களையும் சீர் செய்வதற்கான பயிற்சிகளும்,அறிவுரைகளும் மிகவும் பயன் மிக்கவை. வாழ்த்துக்ளும் நன்றியும்.
Hi sir When ever iam stressful and with many confusions u r the way to get my mind relax ,for the past 7 yrs sir Thank u so much and keep doing your great job sir
இந்த உலகில் அனைத்தும் சரியாக படைக்கப் பட்டது அதில் மனம் மட்டும் எப்படி விடுபட்டு போகும், மனம் ஏற்கனவே சரியாக தான் இயங்குகிறது. நாம் தான் தேவையில்லாமல் அதில் கவனத்தை செலுத்தி துன்புறுத்தி கொள்கிறோம். அகத்தை விடுத்து புறத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள் வாழ்க்கை சரியாக இருக்கும்.
Bro.. The lesson about mind is most important one. The whole life depends on one's only. Please give Importantanc for these lessons. Thank 🙏you. Vaazga valamudan.
கல்யாணம் அப்படினு ஒன்னு ஆகிவிட்டால்....அனைத்து வியாதியும் வந்து விடும்...அதுதான் இயற்கை😂😂😂 கல்யாணம் ஆவதற்கு முன் எத்தனை பேரு இந்த மாறி வீடியோக்கள் பாத்துருப்பிங்க உண்மைய சொல்லுங்க
மனதை அடக்காமல் அறிவை பயன்படுத்த வேண்டும் அந்த நிலையை கடந்து அடுத்த நிலைக்கு வர அமைதியின் சின்னமாக விளங்கும் விளக்கும் மகனுக்கு நன்றி தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏
மனம் அற்ற நிலை என்பது இல்லை காரணம் இந்த மனம் தான் அந்த நான் என்பதின் இருப்பை காட்டுகிறது. ஆகவே மனம் இல்லை என்றால் அங்கே நான் என்பதே இல்லாமல் போய் விடும். மனதின் ஒருவ்வொரு பகுதியிலும் இந்த நான் என்பது இருக்கிறது. மனதின் வேகமான இடைவெளி இல்லாமல் சுழற்சி காரணமாக தான் அது அங்கு நிரந்தரமாக இருப்பது போல் நமக்கு காட்டுகிறது. உண்மையில் மனம் என்று ஒன்றே இல்லை. அதுபோல் நான் என்பதும் இல்லை. இவைகள் கணப்பொழுதில் தோன்றி மறைகின்றன. ஞாபக சக்தி துணை கொண்டு தான் அது இருப்பதையும் உணரமுடிகிறது.
"உண்ணும்போதுகூட ஒரு நிலைப்படுத்துங்கள்" ஆற்றலை அதிகப்படுத்தும், அருமையான பேச்சு❤
எத்தனை தேவையில்லாத சிந்தனைகள் எங்களுக்கு வந்தாலும் அதை சரிசெய்ய உங்கள் வீடியோ பதிவே போதுமானது எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ
மிக்க நன்றி சகோதரி!
@@hishamm இறைவன் அருள் புரிய இந்த அக்காவின் பிரார்த்தனை இன்று மட்டும் அல்ல என்றும் உண்டு சகோ
@@shanthidhananjayan2952 !0
@@hishamm ¹2
@@raymondstailor8706 புரியவில்லை
அருமை, இந்த கணம் மட்டும் சிந்தையில் இருந்தால், மனசு சுமை களற்று சுத்தமா இருக்கும்
4 வருடங்களாக இந்த பிரச்சனையால் அவதி பட்டிருந்தேன்
இந்த காணொளி மூலம் ஒரு தெளிவு கிடைத்ததாக உணர்கிறேன் மிக்க நன்றி
Nanri
நன்றி
கவலைப்படுவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை.நம்பிக்கை உள்ளவர்கள் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நீங்களே சிறந்த உதாரணம் சகோதரரே. இக்கட்டான சூழ்நிலையிலும் கூட நீங்கள் உங்கள் பதிவுகளை நிறுத்தவில்லை. என்றென்றும் இனிய சகோதரர் நீங்கள்.
Yes
O FATHER BLESSINGS AMEN
WONDERFUL AMEN
MY BROTHER YOU ARE GREAT WELL SAID Weldon AMEN
@@rajeshkumarb1333 7:23
வணக்கம்,அண்ணா. (நான். - ஆந்திர)
நா உங்க subscribe ஆக இருந்தேன் mobile காணாம போனதால் கடந்த 1,1/2year ஆக உங்க video வ miss பண்ணினேன்,present நெரிய depression ல இருக்க , எதாசி motivation video பற்போம்ன்னு search பண்ண உங்க video, இழந்தத திரும பெற்ற சந்தோசம் உண்டானது.🙏,
... 12:13
உங்க தமிழ் உச்சரிப்பு ரொம்ப நல்லா இருக்கு அண்ணா 👌
Excellent clear explanation congratulations 👏👏
Important information 👌 👍 🙂
தேவையான கருத்துக்கள் மட்டும். அதற்கு சரியான விளக்கம்.அருமை.நன்றி
சொல்வது எளிது. முயற்சி செய்தால்தான் எண்ணங்கள் எதுவுமின்றி தன் உணர்வில் மட்டும் ஒன்றியிருப்பது எவ்வளவு கடிணம் என்பது தெரியும். எண்ணங்களுக்கு இடையிடையே கிடைக்கும் அந்த சிறிய சிறிய எண்ணமில்லா உணர்வு அற்புதமானது. முயற்சி திருவினையாக்கும். ஓஷோவின் "விழிப்புணர்வு" (Awareness) என்ற புத்தகம் மனதை அமைதிப்படுத்த முயல்பவர்களுக்கு உதவிகரமானதாக இருக்கும்.
இந்த காணொளியை பார்த்தாவது நம் மனம் மாறும் என்றொரு நம்பிக்கையில்தான் பார்க்கத் தொடங்கினேன்...,
முடிவதற்க்குள் முப்பத்து மூன்று காட்சிகள் மூளையில் ஏரி நடனமாடுகிறது....., நினைவுகள் ஏதும் இல்லாமல் மனதை ஒருநிலைப்படுத்தும் மந்திரம் தூக்கமே என்று அயர்ந்து தூங்கிவிட்டேன்!!!!! கனவே தழுவாதே!!!!!
நீங்கள் சொன்னது போல் ஒவ்வொரு வேளையிலும் மனதை ஒருநிலை படுத்த முயற்சிக்கும் போது அடுத்தடுத்த வேலைகள் என்ன என்பது ஞாபகம் இருக்குமா? மறந்து விடுகிறதே!
தாங்களும் தங்கள் அன்பு குடும்பத்தினரும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டுகள் நலமோடு சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
🎉
Super
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் கம்பீரமாக உள்ளது. கேட்க மிகவும் அருமையாக உள்ளது. மிகவும் நன்றி
மனதில் தெளிவு பிறந்தது தம்பி நன்றி
புது தெம்பை கொடுத்தது உங்கள் பதிவு.....
புது தெளிவை தந்தது
தங்கள் வார்த்தை.....
எது நடக்கிறதோ அது பிரபஞ்ச
விருப்பபடி. முயற்சியைமட்டும் விட்டுவிடாமல். மகிழ்ச்சியாக கணங்களை கழி.
ஆங்கிலத்தில் நிகழ்காலத்தை present என்கின்றனர்.அது உண்மை !🎉🎉🎉
நீங்கள்...கூறிய நிலையில் தான் என்...மனமும்,நினைவும் உள்ளது...மிக அருமையான பயனுள்ள பதிவு..நீங்கள் .... பேசும்...தமிழ் மிகவும் அருமை 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
Tq Aiya.Arumai🙏
தேவையற்ற எண்ணங்களாலும் சிந்தனைகளாலும் அமைதியை இழக்கும் எமக்கு குதிரைக்கு கடிவாளம் இட்டு வேகத்தை குறைப்பது போல தங்களது பதிவு உபயோகமுள்ளதாகவுள்ளது. சிந்தனைகளையும்,எண்ணங்களையும் சீர் செய்வதற்கான பயிற்சிகளும்,அறிவுரைகளும் மிகவும் பயன் மிக்கவை. வாழ்த்துக்ளும் நன்றியும்.
"நன்றி"
நன்றி அண்ணா இந்த பதிவு எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது கண்டிப்பாக நான் முயற்சி செய்வேன் அண்ணா 😊✨🙏
சூப்பரா சொன்னிங்க அண்ணா நானும் இதுலா சொன்னது போலவே பண்ண போற life marattum yenakku.💙
மிக நல்ல தலையங்கம். அழகான தமிழ் வசன நடையும் உச்சரிப்பும். ஆழமான கருத்துக்கள்.
மனித வாழ்விலே துயரம் யாவுமே வனதினால் வந்த நோயடா!
அது மிக எளிமை. சுயநலமாக இருந்தால் போதும்.
Crt tu😂
அருமை அருமை அற்புதமான கருத்து மக்களுக்கு பயன் அளிக்கக் கூடியவை
சிறப்பான காணொளி, வாழ்த்துகள் 😊
Hi sir
When ever iam stressful and with many confusions u r the way to get my mind relax ,for the past 7 yrs sir
Thank u so much and keep doing your great job sir
எனக்கு மிகவும் பிடித்த தேவையான பதிவு நன்றி
இந்த உலகில் அனைத்தும் சரியாக படைக்கப் பட்டது அதில் மனம் மட்டும் எப்படி விடுபட்டு போகும், மனம் ஏற்கனவே சரியாக தான் இயங்குகிறது. நாம் தான் தேவையில்லாமல் அதில் கவனத்தை செலுத்தி துன்புறுத்தி கொள்கிறோம். அகத்தை விடுத்து புறத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள் வாழ்க்கை சரியாக இருக்கும்.
அருமை
தேவையான நேரத்தில் தேவையான பதிவு ❤️❤️
உங்கள் வீடியோவால் நல் வாழ்வு பெற்றவர்களில் நானும் ஒருவன்.
என் வாழ்வில் உங்கள் அருமையான கருத்துக்கள் வெற்றியில் அடைந்துள்ளேன் அண்ணா ரொம்ப நன்றி
மிக்க நன்றி. பணி தொடரட்டும். வாழ்த்துகள்.
Tamil pronounciation is amazing sir. Then excellent speech. I like the value for present life
சார் மிகவும் அருமை உங்களின் பேச்சு மிக அருமை
முதன் முறையாக உங்களிடம் கேட்கும் அருமையான பேச்சு Hisham. நன்றி. Will read Power of Now of Eckhart Tolle again !
அழகு தமிழ் ❤
மிக சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் சார்
பயனுள்ள தகவல் வீடியோ. நன்றிகள் பல 🌹 🙂
Thank you so much. I came out of my depression and worry. Being present using breath
என் மனதை ஒரு நிலை படுத்த நான் கவிதைகளை எழுதுவேன்
மிகவும் பயனுள்ள அற்புத உரை தெளிவற்ற குழம்பியவர்கள் தீர்க்கமாக அதிலிருந்து விடுபட அற்புத கருத்து நன்றி.
Hisham am so thankful to you and your videos are very greatful . Keep on post ur valuable speeches.
Excellent sir 🎉🎉🎉🎉🎉🎉
நன்றி Bro
மனமார்ந்த வாழ்த்துகள்
Bro.. The lesson about mind is most important one. The whole life depends on one's only. Please give Importantanc for these lessons. Thank 🙏you. Vaazga valamudan.
I don't know what topic you are uploading... But i eager to hear your voice in such a way you speaks .. nice bro ..
நன்றி சகோதரன் வாழ்க வளமுடன்
Simple and powerful msg bro. Keep up ur service.
கல்யாணம் அப்படினு ஒன்னு ஆகிவிட்டால்....அனைத்து வியாதியும் வந்து விடும்...அதுதான் இயற்கை😂😂😂 கல்யாணம் ஆவதற்கு முன் எத்தனை பேரு இந்த மாறி வீடியோக்கள் பாத்துருப்பிங்க உண்மைய சொல்லுங்க
திருமண முடித்த கணவரே இந்த வியாதிகளுக்கும் எல்லாம் முழுகாரணம் அது புரியலையா.
எனக்கும் தான் என் கணவனால் எல்லா நோய்யும் வந்துவிட்டது.
😅
Athuku than love marrege pannanum 90% sernthu vazhalam❤😂
ஆமா bro கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் நா பாக்கல
Very excellent understanding your explained,
Thank you
நன்றி அண்ணன் மனது கொஞ்சம் தெளிவாக இருக்கிறது.. நன்றி நன்றி ❤
Useful message bro tq
உங்களது பதிவை பார்த்தேன் உங்கள் சொற்பொழிவு மிக அருமை மிக்க நன்றி நீங்கள் சொன்ன புத்தகம் தமிழில் கிடைக்குமா
Good Story Good Advice
Nice Advice!Long You live🙏
Mobile phone uses, now only i feel because your video is useful one.🙏🙏💐💐
மனதை அடக்காமல்
அறிவை பயன்படுத்த வேண்டும்
அந்த நிலையை கடந்து
அடுத்த நிலைக்கு வர
அமைதியின் சின்னமாக விளங்கும்
விளக்கும்
மகனுக்கு நன்றி
தொண்டு சிறக்க
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்🙏
உங்கள் மனமார்ந்த வார்த்தைகளுக்கு நன்றி!
The power of yoga is simply be in the present and always happy to be an yoga teacher. Thanks for giving the gist of book and wonderful video as well🙏
good message...god bless you....
Enjoyed listening to your spech. Explained clearly. God bless you
Thanks for your videos Brother, recently I had purchased this book (The power of now)
Dear Divine brother super presentation and your language pranaùnciation also excellent very sweet voice congratulations thank you so much
Very good message bro thank you
தங்களின் பதிவு மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤
Your voice is a magic it's making changes bro
+1
👏👌
Super very good massage thank you and congratulations bro 🎉❤
Thank-you Thank-you Thank-you God bless you brother
Excellent
Arumaiyana pathivu
Thanks for the video brother
You are doing great job
It's really useful💐💐💐💐💐
அருமையான பதிவு சகோதரரே இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறோம்
Very useful information my son. God bless u.
அருமை அழகு உண்மை வாழ்க வளமுடன்
Your speech is a gift like present tense
சூப்பர் commends thank you thank you
Arumaiyana pathivu Valga valamuden
Augustine violinist from Malaysia
Arumaiyana pathivu very useful information bro
Great episode. Thanks
Thank You Brother
நன்றி🙏💕
வாழ்க வளமுடன் ❤
Beautiful speech 🙏🏼
Miga Thelivaana Pechu❤🎉
Arumayana Samuthaya Sevai. Vaazhga Valamudan.
அருமை அருமை மிக அற்புதம்
மிகவும் சிறப்பான பதிவு நன்றிகள்🤍
மிகவும் நன்று. வாழ்த்துக்கள்
ரொம்பவே நன்றிகள் 🙏
Thanks for this video ✨️
மனதை இயக்குபவன் நாம் அல்ல கடவுள் தான் ஏசுகிறார்
Very useful with English translation. Thank you. Because it is very useful for my children.
Need of the hour topic. Excellent
Thank your valuable comends
தொழுகை.... 🔥🔥🔥
❤
Ungaloda speech sema bro
I have met and spoken to Ekhart Toll in Chennai.
மனம் அற்ற நிலை என்பது இல்லை காரணம் இந்த மனம் தான் அந்த நான் என்பதின் இருப்பை காட்டுகிறது. ஆகவே மனம் இல்லை என்றால் அங்கே நான் என்பதே இல்லாமல் போய் விடும். மனதின் ஒருவ்வொரு பகுதியிலும் இந்த நான் என்பது இருக்கிறது. மனதின் வேகமான இடைவெளி இல்லாமல் சுழற்சி காரணமாக தான் அது அங்கு நிரந்தரமாக இருப்பது போல் நமக்கு காட்டுகிறது. உண்மையில் மனம் என்று ஒன்றே இல்லை. அதுபோல் நான் என்பதும் இல்லை. இவைகள் கணப்பொழுதில் தோன்றி மறைகின்றன. ஞாபக சக்தி துணை கொண்டு தான் அது இருப்பதையும் உணரமுடிகிறது.
🎉
❤❤❤ thanks sir ❤❤❤
அருமையான பதிவு.மிக்க நன்றி.....