கடைசியா கருநாடகாரன் திறந்து விட்டு விட்டான். உடனடியாக நாமும் திறந்து விட்டு விட்டோம். ஒரு அணை கட்டி நீரை சேமிக்க முடியவில்லை. இதில் பார்முலா கார் பந்தயம் ஒரு கேடு
டாஸ்மாக் மாநில தமிழனுக்கு தண்ணீர் தானேயே கேட்டீர்கள் இதோ. விவசாயி மன வேதனை அடைந்தால் என்ன இதே காணொளியில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்களே வேறு என்ன வேண்டும். விவசாயிகளுக்கு எல்லா நேரங்களிலும் காலத்திலும் (தண்ணி) கள்ள சாராயம் கிடைக்குது இல்ல? அப்புறம் என்ன பத்து லட்சம் கிடைக்கும். சந்தோசமா இருங்க.
தன்னீர் வந்தாலும் வேதனை வாரவிட்டாலும் வேதனை
Chennai is there 😢
கடைசியா கருநாடகாரன் திறந்து விட்டு விட்டான். உடனடியாக நாமும் திறந்து விட்டு விட்டோம். ஒரு அணை கட்டி நீரை சேமிக்க முடியவில்லை. இதில் பார்முலா கார் பந்தயம் ஒரு கேடு
டாஸ்மாக் மாநில தமிழனுக்கு தண்ணீர் தானேயே கேட்டீர்கள் இதோ. விவசாயி மன வேதனை அடைந்தால் என்ன இதே காணொளியில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்களே வேறு என்ன வேண்டும். விவசாயிகளுக்கு எல்லா நேரங்களிலும் காலத்திலும் (தண்ணி) கள்ள சாராயம் கிடைக்குது இல்ல? அப்புறம் என்ன பத்து லட்சம் கிடைக்கும். சந்தோசமா இருங்க.