திருமுறைக்கலாநிதி, புதுவை சிவத்திரு.ப.சம்பந்தம் குருக்கள் அவர்களுக்கு அடியேனுடைய நன்றியும், வாழ்த்துக்களும் உரித்தாகுக. பத்தாம் திருமுறையாகிய திருமூலர் அருளிய திருமந்திரம் ஒன்பது தந்திரத்தில் முதல் இரண்டு தந்திரத்தில் 491 பாடல்களை பல இராகத்தில் இசை அமைத்து பாடியுள்ளிர்கள். அதற்காக அடியேனுடைய நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பிற தந்திரங்களும் தாங்கள் பாடி வெளிவர குருவருளும், திருவருளும் துணை நிற்க வேண்டுகிறேன். நன்றி.
திருமுறைக்கலாநிதி, புதுவை சிவத்திரு.ப.சம்பந்தம் குருக்கள் அவர்களுக்கு அடியேனுடைய நன்றியும், வாழ்த்துக்களும் உரித்தாகுக.
பத்தாம் திருமுறையாகிய திருமூலர் அருளிய திருமந்திரம் ஒன்பது தந்திரத்தில் முதல் இரண்டு தந்திரத்தில் 491 பாடல்களை பல இராகத்தில் இசை அமைத்து பாடியுள்ளிர்கள். அதற்காக அடியேனுடைய நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பிற தந்திரங்களும் தாங்கள் பாடி வெளிவர குருவருளும், திருவருளும் துணை நிற்க வேண்டுகிறேன். நன்றி.