பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • ஓசூரில் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா. திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், திமுக சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் சட்டமன்ற உறுப்பினருமான ஒய் பிரகாஷ், ஓசூர் மாநகராட்சி மேயரும் திமுக மாநகர செயலாளருமான எஸ் ஏ சத்யா, உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள்,
    தாலுகா அலுவலக சாலை சந்திப்பில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    அதேபோல திராவிடர் கழக மாவட்ட தலைவர் வனவேந்தன் தலைமையிலான திராவிட கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
    இதைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

Комментарии •