சிலிர்க்க வைக்கும் முருகனின் பாத காட்சி தரிசன வழிபாடு | Vijayakumar Speaker | Lord Murugan
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- #omsaravanabhava #GalattaDivine #Siruvapuri#devotional #divine #murugan #murugantemple #thiruchendur #palanimurugan #vipoothi #sprituality #lordmurugan #devotionalspeech #GalattaDivine #SpeakerVijaykumar #thiruneeru #Siruvapuri #omsaravanabhava #muruga
சிலிர்க்க வைக்கும் முருகனின் பாத காட்சி தரிசன வழிபாடு | Vijayakumar Speaker | Lord Murugan
➡️Jeyachandran:
...
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
---------------------------------------------------------------------------------------------
Galatta Divine is a Devotional RUclips channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional RUclips channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
www.youtube.co....
இரண்டாவது பெண்ணுக்கு 27 வயது ஆகிறது நான் வேணடாத தெய்வம் இல்ல . தேய்பிறை சஷ்டி திதியில் நானும் என் மகளும் திருத்தணி படி ஏறினோம். முருகனை பார்த்துட்டு வந்த ஒரு வாரத்தில் நல்ல வரன் முடிந்தது அடுத்த மாதம் என்மகளுக்கு நிச்சயம். இத படிக்ரவங்க என் கூட பிறந்த உறவுகள் என்மகளை வாழ்துங்கள்.
வாழ்த்துக்கள் அம்மா
🎉
வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன் 🙏
வாழ்க பல்லாண்டு
ஜெகமாயை உற்ற திருப்புகழ் படித்தால்
நல்ல குழந்தை வரம் கிடைக்கும்
நான் குழந்தை பேருக்காக முருகனுக்கு 48 நாள் விரதம் இருந்து 48-வது நாள் விரதம் முடிந்த அன்று காலை என்னுடைய முதல் குழந்தை கனவில் முருகர் கையில் குழந்தையோடு வந்தார் என்று என் குழந்தை கூறியது அது உண்மையாக நடந்து எனக்கு இரண்டாவது குழந்தை பேறு அமைய வேண்டும் கடவுளே
முருகா 🦚
100 சதவீதம் உண்மை ஐயா எனக்குள் முருகன் இருக்கிறான், என் வீட்டில் முருகன் இருக்கிறார் என்பதை முழுமையாக நம்புகிறேன்
என் கணவரோட சொத்துகளை அனுபவிக்றங்க எங்களை நிம்மதியா வாழ விடல . நாங்கள் வாடகை வீட்டில் தான் வசிக்றோம் . நாங்கள் உயிருடன். இருப்பதே அந்த முருகன் அருளால் எங்கள் குழதெய்வ அருளாலும் தான்.எங்கள் கூடவே இருக்கும் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ.
நான் இப்போது வேல் பூசை செய்கிறேன். பௌர்ணமி அன்று என் கணவர் முருகர் கோவில் சென்ற போது குருக்கள் ஒரு மூன்று முக உத்திராட்சம் கொடுத்து வேல் பூசை செய்பவருக்கு கொடுக்க சொன்னார். நான் இருக்கிறேன் என்று உறுதி கூறியது போல இருந்தது. நன்றி.
நாள் என் செயும் வினை தான் என் செயும் என்னை நாடி வந்த கோள் என் செயும் கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே ❤❤❤❤❤❤
Silla words miss aguthu
கொடு குத்துறு என் செய்யும்
@@rachitthavlogs9256cute akka antha words ah neenga sollalamla
@@rachitthavlogs9256 ohh enaku theriala pa.... Kindly add
கோள் என் செயும் கொடுங்கூற்று என் செயும் குமரேசர்
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் அனைத்தும் சத்தியமான உண்மை எங்கள் அப்பன் முருகன் அவர் கையில் இருக்கும் சக்திவேல் வேல் எங்களை காத்து வருகின்றது வேல்முருகன் அரோகரா
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
சகோதர்ர் பதிவை சில மாதங்ஙளுக்கு முன் கண்டேன். எனது மூச்சும் என் அப்பன் முருகன்தான். திருப்புகழை தினந்தோறும் பாராயணம் செய்கிறேன். என் பக்தியோடு, முருகன் மேல் உள்ள காதலும் அதிகமாயிற்று. சகோதர்ர் என் கண்களுக்கு திருச்செந்தூர் பாலமுருகனாகவே தெரிகின்றார். பல செய்திகளை உங்கள் மூலமாக அறிய ஆவலா உள்ளேன்.
விதி என் செய்யும் விணை என் செய்யும் என் அப்பன் முருகன் இருக்கையில்
நெஞ்சில் ஒரு கால் நினைக்கின் இரு காலும் தோன்றும்;முருகா வென்று ஓதுவார் முன்..🙏🙏🙏
திரு விஜயகுமார் அவர்களே, நான் என்னால் முடிந்தவரை வேல்மாறல் படித்தேன் என் வாழ்வில் எந்த மாற்றமும் நடைபெறவில்லை. இனிமேலும் நல்லது நடக்குமா என்ற நம்பிக்கையும் இல்லை. பழனிமலை சென்றேன் திருச்செந்தூர் சென்று சித்திரை பௌர்ணமி இரவில் தங்கி விட்டு வந்தேன், முத்துமலை முருகன் கோவில் சென்றேன் திருவண்ணாமலை சென்று முருகனையும் வழிபட்டு வந்தேன். என் வாழ்வில் எவ்விதமான நல்ல மாற்றங்களும் நடைபெறவில்லை. தொடர்ந்து தோல்விகளும் அவமானங்களும் துரோகங்களும் ஏமாற்றங்களும் மட்டுமே எனக்கு .
மற்றவர் வாழ்வில் நல்லது நடத்தும் முருகன் பன்னிரு கண்ணில் நான் மட்டும் படவில்லை. வேலும் மயிலும் என்னைக் காக்க வரவில்லை.
உங்களுக்கு வாய்ப்பு இருக்குமேயானால் எனக்கு பதிலளிக்கவும்.
Wait panungha kandipa nadakum.... Believe 100% nadakum...vel maral is so powerful...please believe
Nambikkai yoda poojai pannunga kandippaga nadakkum pa
I am doing Vel Maral recital and already I can see so many positive changes in my life 🙏
After 2 days of recital I woke up with peacock calling early morning
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் வெற்றி வேல் முருகா போற்றி
அங்கிள் நான் 5th ஸ்டாண்டர்ட் படிக்கிறேன் எங்க அம்மா வேல்மாறல் படிக்க தொடங்கினாங்க அப்போ ஒரு நாள் ஒரு விஷயம் நடந்து வேல் மாறல நிறுத்திட்டாங்க நிறுத்தின அந்த திங்கட்கிழமை நைட் விடிஞ்சால் செவ்வாய்க்கிழமை அன்று கனவில் வந்து வேல் மாறலை படிக்கச் சொல்லுமாறு ஒரு அங்கிள் வந்து சொன்னதாக சொல்றாங்க அதனால் எங்கள் அம்மா மறுபடியும் வேல்மாறல் துவங்கி இருக்காங்க 48 நாட்கள்
முருகா முருகா விஜயகுமார் சகோதரர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை 🔱🔱🔱 முருகன் என் கூடவே இருக்கிறார் ஐயா நான் உணர்ந்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் எல்லாம் அவன் தான் என் சுவாசமே அவன் தான் இந்த பிரபஞ்சத்தில் இருப்பதற்கு காரணமே அவன் தான் ❤️❤️❤️அவனின் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம் முருகா முருகா என்று மூச்செல்லாம் விட்டிடுவேன் 🔱🔱🔱இந்த இதய துடிப்பு துடிப்பது அவனின் அருளால் மட்டுமே இன்னும் நிறைய சொல்லி கொண்டே போகலாம் அவனின் லீலைகளை கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று எம்பெருமான் மட்டும் தான் என்று பகிரங்கமாக கூறுவேன் இப்படிக்கு முருகன் அடிமை 🔱🔱🔱இன்னும் முருகனை பற்றி நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறேன் சகோதரா வாழ்த்துக்கள் 💐💐💐சக்திவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏
உங்கள் பதிவை தொடர்ந்து பார்க்கிறேன். திருப்புகழ் தினமும் பாடுகிறேன். முருகா சரணம்.
Murugan is the easiest god to approach for tamils .. trust me.
முருகர் என் வீட்டிற்கு வந்தார்! திருநங்கை உருவத்தில்..
இறவாமல் பிறவாமல் எனையாள் சற்குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா அறநாலை புகல்வேனே அவினாசி பெருமாளே........🙏🙏🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
ஓம் சரவணபவ மிக்க நன்றி ஜயா🙏❤️🙏.உருவாய் அருவாய் உளதாய் இளதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே . ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.🦚🦚🦚🦚🦚🦚🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 😢
அண்ணா நீங்கள் சொல்வது உண்மையான பதிவு வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤❤
Om Saravana bhava
வேல்மாறல் படிக்க ஆரம்பித்து நான்கு மாதங்கள் ஆகிறது. படிக்க ஆரம்பித்த நாளில் இருந்து காரியத்தடை நம்பிக்கை துரோகம் நிறைய தட்டுப்பாடுகள் செல்லப்பிராணிகள் உயிரிழப்பு😢😢😢😢😢 ஆனாலும் தொடர்கிறேன் முருகா முருகா 😭🙏🙏🙏
48 நாள் விடாமல் படிக்கவும்.
நானும் படிக்க ஆரபித்தபோது நிறைய தடங்கள்.மனக்குழப்பத்திலே படித்தேன்.
Vel maral padikum pothu non veg sapidathinga. Apparam parunga adhisayam nadakum. Experience la soldran
@@Jayachitra0105 yes me too frm Penang Malaysia
Periods time la padikalama@@devidevinibuna8734
Iam telling velmaral sashti kavasam shanmuga kavasam anuboothi satru samhara vel padigam kumarasthavam from my 5th year still iam telling all this and tirupugazh according to weekly days for example sunday some and so on upto one week vallimalai tirupugazh book i am having iam doing abhishekam for vel and small idols pillayar murugan etc so thank you for this
முருகா நீயே துணை
பேசும் தெய்வம் முருகன்
நம் உள்ளே ஓர் குரல் ஒலிக்கும்
அதனை பின் பற்றினால் யாவும் நலமே
எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏🏻🙏🏻🙏🏻
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏😭
ஓம் சரவணபவ முருகா முருகா முருகா நல்லது நடக்கட்டும் அரோகரா அரோகரா அரோகரா ஆறுமுகம் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஓம் சரவணபவ போற்றி🙏🙏
Anna unga video patha yen mutiyuthunu iruku anna neenga pesuratha kedute irukanum pola iruku anna unga video pathu than na vel maral paduchen thank you anna
ஓம் சரவணபவ முருகா முருகா முருகா முருகா
கேட்க கேட்க அமிர்ததமாய் தித்திகிறது அப்பனின் திருவருள் 🙏🙏🙏🙏🙏🙏நன்றி அண்ணா
முருகா முருகா, முருகா என்றால் உருகாதா உள்ளம் அவன் தானே இங்கு நாம் காணும் தெய்வம்🙏🙏🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
Murugaa 💚💚💚💚💚💚💚
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Vijay kumar sir super speech
விஜயகுமார் சார் ரொம்ப அழகா அருமையா பேசுறாங்க...
Om Saravana pava 💚🙏
ஐயா நான் தினமும் கந்த சஷ்டி கவசம் வேல்மாறன் படித்து வந்தேன் ஒரு வாரமாக படிக்கமுடியவில்லை மதியம் படுத்து இருக்கும்போது ஒரு வயதான பாட்டி முருகனை விட்டு விடாதே அவனை கும்பிடு என்று சொன்னார்கள் சஸ்டி விரதம் இருந்தேன் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் விரதம் மேற்கொள்ள முடியவில்லை ஓம் சரவணபவ 🙏
Engaluku 12 years ah kulandhai illa indha panguni uthiram murugan kitta vendikittom murugan arul kidaikanum engaluku
Murugan kandippa arul purivar, just keep faith on him.
Congrats.. Kudiya sikram ninga appa amma ahitinga... 🌈🦋👨👩👧💯❤
🙏
Kandippa kulanthai bhagyam kidaikum
Nadakum
ஓம் சரவணபவ
முருகனே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏
100% true murugan poweful god enku nirya time kanavula vantrkaru nanum veetel vel valipadu panran nan enka ponlum murugar edvthu oru ropathil vanthu nipparu
2 Peacock 🦚 kanavila vanthuchu ......dance adichitu irunthu...enna va nu kuptuchi .....na ponen ....
Itharku artham ennathu
ஓம் முருகா🙏🙏🙏
Om Saravana bhava en appan murugan ennakku thunaiyaga eruppar 🙏🙏🙏🙏🙏🙏
Arumugam Arulidum Anudhinamum Earumugam✨, 🙏
😊❤❤❤😊 muruga muruga muruga Om Saravana bhava appa muruga Om Saravana bhava appa 😊❤❤❤
ஓம் சரவணபவாய நமஹ ஓம் கருனை கடலே கந்தா போற்றி போற்றி போற்றி
மனித நேயத்தோடு வாழ்ந்தாளே இறைவன் நம்மை தேடி வருவார்அன்பே தெய்வம்
ஓம் சரவண பவ✨🦚🐓🌟✨🙏
Unmai
Iya
Muruhan
Evalvu
Arull
Seihiraar
En
Pearan
Varaveandum
Veeddukku
Unmaithaan iyya daily neivilakku atri thirupugal padipan rompa santhosama erukom ellaam murugan than vetrivel muruganukku arogara
ஏங்க அவ்வளவு திருப்புகழ் இருக்கு எப்படி படிக்கிறீங்க கொஞ்சம் சொல்லுங்க எவ்வளவு நேரம் ஆகும்? முழுசா படிப்பீங்களா? எனக்கும் படிக்கணும்
@@prabavathimanickam7605 ethaavathu 1mattum
Aarumugam arulidum anuthinam yerumugam❤
என் அப்பன் முருகனுக்கு அரோகரா
ஓம் சரவணபவாய நமஹா.❤❤❤❤❤
💯 vetrivel muruganukku arogara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் என் தொழில் முன்னேற்றத்திற்காக முருகனை வணங்க ஆரம்பித்தேன். தற்போது முருகனை தவிர வேறு எதுவும் நினைவில் இல்லை.
உண்மை உண்மை
கந்தன் காலடியை வணங்கினால் என்றும் கைவிட மாட்டார்
Om muruga saranam saranam saranam saranam saranam
ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சரவணபவ 🙏 🙏 🙏
ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
🙏🙏🙏ஓம் சரவண பவ 🙏ஆறுமுகம் அருளிடும்🙏 🙏 அனுதினமும் ஏறுமுகம் 🙏 🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
குருவாய்🙏 வருவாய் 🙏அருள்வாய் 🙏குகனே🙏
Om muruga
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️
வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. முருகன் நினைத்தால் தான் அவனுருள் கிடைக்கும் என்று அதுவும் திருச்செந்தூர் முருகன் நினைத்தால தான் போக முடியும் பிரசாதம் கிடைக்கும் என்று சொன்னிர்கள் . முருகன் லீலையை பாருங்கள். ஜெயந்தி நாதனை மனதார பூஜித்ததற்கு அவனுடைய பன்னீர் இலை பிரசாதம் நேற்று கிடைத்தது. ஓம் சரவண பவ இதுபோல நிச்சயம் ஜெயந்தி நாதன் என்னை கூப்பிடுவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
💯 true Nan thiru pugal paduven daily enaku kanavli katchi kuduthar appan murugar
Enakum kanavil 2 murai vanthu irukar muruga peruman thirupugal nyt padichitu than thunguvaen.
Om Muruga Potri 🙏🙏
To day morning nan pamban swamigal kovilukku pone Anna Neega sonnega namba pesurthu pamban swamigal ketba gannu. Nan day naan pamban swamigal kitta en thayum enakkoru thantha Unni kandhan Anubhuti la Vara in the pattu enakku katkanum ella enth. Warthai yaravathu sollanum naan vendi konden. Anna. Evening kulla neengale video potu tinga thanks god
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa
வாழ்த்துகள்ம்மா
ஓம் சரவணபவ 🙏🙏🙏🦚🦚🦚
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏
Vazhthukkal
அண்ணா உங்கள் பதிவிற்கு மிக்க நன்றிகள்
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
Muruga saranam
ஓம் சரவண பவ 🙏🏻
ஒம் சரவண பவன் அரோகரா
ஓம் முருகா போற்றி
Om muruga potti🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா பழனி ஆண்டவனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா மருதமலை முருகனுக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா பழமுதிர்சோலை முருகனுக்கு அரோகரா சுவாமி மலை முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா
Om muruga potri
Muruga muruga thunai
All the best for her future life with blessings of lord Murugan.
Neenga solvathu unmaithan 💯 ❤❤❤
Om Saravanabhava
வேலும் மயிலும் துணை
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
Ayya vannkam om Saravana bhava 🙏🏼 Om vetri vel muruganku aro hara 🙏🏼
Thank you very very much for helping us to think about muruga
Om saravanabhava muruga potri
Om Murugaa, Saravana Bhava