சீரார் பெருந்துறை-தனிச் சிறப்புகள்: திருப்பெருந்துறை இறைவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் பிற சிவன் கோவில்களில் பல வகைகளில் வேறுபட்டுநிற்கின்றது. *முதற்கண் ஆவுடையார் மீது சிவவலிங்கபாணம் இல்லை .பெருமான் அருவமாக இருக்கின்றார். *சிவாலயங்கள் கிழக்கு,வடக்கு நோக்கியே இருப்பது பெருவழக்கு.அனால் இங்கு கோயில் தெற்கு நோக்கி இருக்கின்றது.பெருமான் குருநாதனாக விளங்குவதால் ,தென்முகக்கடவுளாக எழுந்தருளியுள்ளான் போலும். *பெருமானே குருவாக எழுந்தருளியுள்ளதால் ஆ,லமர்க்கடவுள் தக்ஷிணாமூர்த்திக்கு தனியே சந்நிதி இல்லை. *இறைவனைப்போலவே இறைவியும் அருவமாக இக்கோவிலில் எழுந்தருளியுள்ளாள்.நூற்றிதழ்கள் கொண்ட தாமரைப் பீடத்தில் சிவயோக நாயகியின் திருவடிகள் மட்டுமே பொன்னாலான யந்திர வடிவில் உள்ளன . *நந்தி,பலிபீடம்,கொடிமரம் ஆகிய மூன்றும் இக்கோயிலில் இல்லை .எனவே,இக்கோயிலில் பிரதோஷ வழிபாடு இல்லை . *துவாரபாலகர்கள் இக்கோயிலில் இல்லை. *சண்டேசருக்கு சந்நிதியில்லை . *யோகத்தலமாகிய இக்கோயிலில் பள்ளியறை இல்லை . *நவகிரகங்களுக்கு சந்நிதியில்லை . *பைரவர் சந்நிதி இல்லை . *மாணிக்கவாசகருக்கு தனியே சந்நிதி யுள்ளது.சோமாஸ்கந்தர் சந்நிதி பொதுவாக இருக்க வேண்டிய இடத்தில மாணிக்கவாசகர் சந்நிதி அமைந்துள்ளது. *உற்சவ காலங்களில்(ஆனி ,மார்கழி மாதங்களில்)மாணிக்கவாசகர் இடப வாகனம்உட்பட எல்லா வாகனங்களிலும் மாணிக்கவாசகரே திருவீதியுலா வருகிறார்.இறைவன்,இறைவி ஆகியோர் வருவதில்லை.இந்தச் சிறப்பு வேறெந்த அடியாருக்கு இல்லை!வேறெந்த கோயிலிலும் இல்லை!! *27நட்சத்திரங்களு க்கும் உருவ அமைப்பு பஞ்சாட்சர மண்டபத்தில் உள்ளது.இந்த அமைப்பு வேறெங்கும் இல்லை27.நட்சத்திரதோஷங்கள் அகல மக்கள் இக்கோயிலில் வழிபடுகின்றனர். *ஆவுடையாருக்கு பின்னால் உள்ள சுவரில் 27 நட்சத்திர விளக்குகளும்,சூரியன்,சந்திரன்,அக்னி ஆகிய மூன்றையுங்குறிக்கும் விளக்குகளும் ஒளி விடுகின்றன.மேற்கு நோக்கி இரண்டு அணையா விளக்குகள் சோதியாய் அருள்பாலிக்கின்றன..கதிரவன்-வெள்ளை :அக்கினி-சிவப்பு:சந்திரன்:பச்சை *வழிபாட்டில் படைக்கப்படும் பொருட்களும் இக்கோயிலில் முற்றிலும் வேறானவை ஆகும்.ஆத்மநாதர் முன்புள்ள படையல் மேடையில் புழுங்கல் அரிசிச்சோற்றை ஆவிபொங்கப் படைக்கின்றனர்.கீரை,பாகற்காய் ஆகியவையும் உடன் படைக்கப்படுகின்றன. *அர்த்தசாமப் பூசையில் புளிச்சோறு,எள்சாதம் ,பாசோறு உளுந்துச்சோறு ஆகிவையும் படைக்கப்படுகின்றன *வேறெங்கும் படைக்கப்படாத தேன்குழல் ,வடை,புட்டு,அதிரசம்,சீயம்,பாயசம் ,ஆகிய பொருட்களும் நாள்தோறும்காலசந்தி பூசையின்போது படைக்கப்படுகின்றன. *திருவிழாக்காலங்களில் தோசையும்,அக்கினி நட்சத்திர காலங்களில் இளநீரும் ,பானகமும் பாசிபருப்பும் இக்கோயிலில் இறைவனுக்கு படைக்கப்படுகின்றன. *நாடோறும் ஆறுகால பூசைக்கு அடுத்தடுத்து ஆறுவகையான நிவேதனங்கள் தயாரிக்கப்படுவதால்,மடப்பள்ளியில் நெருப்பு,அடுப்பு அணையாமல் இருக்கிறது. *சூரிய சந்திர கிரகண காலங்களில் ஏனைய கோயில்கள் அடைக்கப்பட்டிருக்க,இக்கோயில் மட்டும் திறந்து வைக்கப்பட்டு அபிடேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. * சுவாமிக்கு நெய் தீபத்தால் மட்டுமே தீபாராதனை செய்யப்படுகிறது.அந்த தீபம் என்பதால் பக்தர்கள்கண்களில் ஒற்றி கொள்ள கருவறை விட்டு வெளி வராது . *இவ்வாறாக இக்கோயிலின் அமைப்பும் ,கடைபிடிக்கப்படும் நடைமுறைகளும் பிற சிவன் கோவில்களில் இருந்து வேறுபட்டு திகழ்கின்றன. *அவ்வாறு திகழ்வதே இக்கோயிலுக்கு பெருஞ்சிறப்பாக அமைந்துள்ளது எனலாம். வாழ்க மாணிக்கவாசக சுவாமிகள்!திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் ஸ்ரீ ஆத்மநாதர் ,சிவயோகநாயகி அம்பாள் திருவடிக்கமலங்களை தொழுது வாழ்வில் குருவருளும்,திருவருளும் பெற்று திகழ வேண்டுமாய் அடியேன் பிரார்த்திக்கின்றேன்.-டால்பின் AR .ராமநாதன்,மதுரை.21/11/2017
அய்யா டால்பின் பள்ளி மதுரையில் -2013 ஆண்டு நடத்திய திருவாசக முற்றோதல் ஒலி பேழை கிடைக்க வழி செய்வீற்கள.....9498150835 9943699633 சரவணண் த/பெ சின்னதம்பி காவலர் குடியிறுப்பு சந்தவாசல் (vill) பேளுர்(Tk) திருவண்ணாமலை
anpulla iyya thiruchitambalam/ very impressed the young devotees, wearing veeboothi properly and rudram and they are submerged in bakthi and are gifted , very rarely seen in this earth/ that gives me a lot of confidence/ nantri iyya thiruchitambalam
தில்லையில் கூத்தனே !தென்பாண்டி நாட்டானே !உன் திருவடிகளே சரணம்.மாணிக்கவாசகப்பெருமான் தில்லைக்கூத்தன் அருள் பெற்று,திருப்பெருந்துறையிலே குரு உபதேசம் பெற்று மனம் மயக்கும் திருவாசகம் தந்ததிருவாதவூரா ,உன் திருவடிகளை வணங்கி மகிழ்கின்றோம்.திருச்சிற்றம்பலம்
அன்புள்ள ஐயா ,திருச்சிற்றம்பலம்திருவாசகம் பழமைப்பாங்கு பண் இசையிலும் பதிவேற்றம் செய்துள்ளோம்.திருவாசகம் 1/9 டு/9 என்ற முறையில் கிளிக் செய்தாலும் ,தேன் தமிழ் திருவாசகம் என்று கிளிக் செய்தலும் பஜனை பாLல் முறையிலும் பதிவேற்றம் செய்துள்ளோம்.நாதன் ஐயா அவர்கள் எந்த இசை முறை பிடிக்கிறதோ அந்த முறையில் திருவாசகத்தை கேட்டு இன்புறலாம் .ஓம் சிவாய நமஹ .திருச்சிற்றம்பலம்
திருப்பெருந்துறை -ஆவுடையார் கோயிலில் காண வேண்டிய சிறப்புகள் : 1)குரங்கும்,உடும்பும் (வழிபாட்டு முறை) 2)கொடுங்கை ( தாழ்வாரம் 6 வகை கம்பிக்கட்டுமான வகைகள் கல்லில் ) 3)இரண்டு தூண்களில் 1000 கால்கள் 4) 6 யானைகளை தூக்கி செல்லும்பறவைகள் 5)ஆயிரத்தெட்டு சிவாலயங்கள் (தம்பதியாக)6)கல்வெட்டுக்கள் 7)பல நாட்டு குதிரைகள் (மராட்டியம்,கிரேக்கம்,எகிப்து,கேரளம்,அரபிக்) 9)பச்சிலை ஓவியங்கள் 10)கல் சங்கிலிகள் (ராசிகள்) 11)பூஜரிகை வேலைப்பாடுகள் 12)நடன முத்திரைகள்13)பிடிப்பில்லாது நிற்கும் கற்கள் 14)சப்த ஸ்வர கற்கள் 15)குருந்த மரம் (தலவிருட்சம் ) 16)சிற்பங்கள் (நரம்பு,எலும்பு,ரேகை ,நகம் ) மேலும் பல சிறப்புகள் 1)மூன்று வகை உபதேசம் 1(நயனம் )2(ஸ்பரிசம்)3(திருவடி) 2)பக்தனுக்கு முதல் மரியாதை 3)பல ஜீவராசிகள் இறைவனை வழிபடுவது (வந்து,மாடு,குரங்கு,யானை,ஆடு ) 4ஆங்கிலேயர் சுட்டு பரிசை பண்ணி பார்த்தது (கொடுங்கையை -கல்) 5கல் தீப தூண்கள் 6)நவகிரஹங்கள்(தூண்கள்)7)தெற்கு திசை பார்த்த தாம்பூலம் திருப்பித்தராத சிவாலயம். 8)ஆண்டுக்கு ஒரு முறை பொங்கல் (அன்று இல்லை போட்டு படைய ல் ) )9)சூரிய,சந்திர கிரஹண சிறப்புவழிபாடு உங்களால்,நானும் இன்று ஆவுடையார்கோயில் சிறப்புக்களை போற்றி மகிழ்ந்தேன்.நன்றி திருச்சிற்றம்பலம்21/11/2017
+அக்கா, இந்த குடும்பத்தை தான், மதம் மாற்றினோம். *என்னமா நல்லா இருக்கீங்களா ? +எப்படி நல்லா இருக்க முடியும்? என் பெண்ணை, இந்து பையனும், கல்யாணம் பண்ணிக்க, மறுக்கிறான். கிறிஸ்தவ , பையனும் மறுக்கிறான். ++ அப்படியா ! என்ன பண்றீங்க ? ** சொந்தமா தொழில் பண்ணு, என்று என் மகளுக்கு, கூறிவிட்டேன் ?
அருமையான பாடல் நன்றி சிவ தாமோதரன் அய்யா
ஐயா உங்கள் குறளுக்கு நான் அடிமை தினமும் உங்கள் திருவாசகத்தை கேட்டால்தான் நிம்மதியாக இருக்கிறது🙏🙏🙏🙏
ஐயா உங்க குரலுக்கு நான் அடிமை ஒருநாலாவது இந்த பாட்டை கேட்பேன் சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவ சிவ திருச்சிற்றம்பலம்❤❤❤❤❤
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க குருவே போற்றி போற்றி போற்றி சிவசிவ சிவாய நம திருச்சிற்றம்பலம்
குருவடி சரணம் திருவடி சரணம்❤❤❤❤❤
ஐயா உங்கள் திருவாசகம் பாடல் கேட்டால் எனக்கு ஆந்தமாய் இருக்கும்... அன்புக்கும் எல்லாம் பனிவுவோடு. ஐயா..வணக்கம் ..❤🙏
0
சீரார் பெருந்துறை-தனிச் சிறப்புகள்:
திருப்பெருந்துறை இறைவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் பிற சிவன் கோவில்களில் பல வகைகளில் வேறுபட்டுநிற்கின்றது.
*முதற்கண் ஆவுடையார் மீது சிவவலிங்கபாணம் இல்லை .பெருமான் அருவமாக இருக்கின்றார்.
*சிவாலயங்கள் கிழக்கு,வடக்கு நோக்கியே இருப்பது பெருவழக்கு.அனால் இங்கு கோயில் தெற்கு நோக்கி இருக்கின்றது.பெருமான் குருநாதனாக விளங்குவதால் ,தென்முகக்கடவுளாக எழுந்தருளியுள்ளான் போலும்.
*பெருமானே குருவாக எழுந்தருளியுள்ளதால் ஆ,லமர்க்கடவுள் தக்ஷிணாமூர்த்திக்கு தனியே சந்நிதி இல்லை.
*இறைவனைப்போலவே இறைவியும் அருவமாக இக்கோவிலில் எழுந்தருளியுள்ளாள்.நூற்றிதழ்கள் கொண்ட தாமரைப் பீடத்தில் சிவயோக நாயகியின் திருவடிகள் மட்டுமே பொன்னாலான யந்திர வடிவில் உள்ளன .
*நந்தி,பலிபீடம்,கொடிமரம் ஆகிய மூன்றும் இக்கோயிலில் இல்லை .எனவே,இக்கோயிலில் பிரதோஷ வழிபாடு இல்லை .
*துவாரபாலகர்கள் இக்கோயிலில் இல்லை.
*சண்டேசருக்கு சந்நிதியில்லை .
*யோகத்தலமாகிய இக்கோயிலில் பள்ளியறை இல்லை .
*நவகிரகங்களுக்கு சந்நிதியில்லை .
*பைரவர் சந்நிதி இல்லை .
*மாணிக்கவாசகருக்கு தனியே சந்நிதி யுள்ளது.சோமாஸ்கந்தர் சந்நிதி பொதுவாக இருக்க வேண்டிய இடத்தில மாணிக்கவாசகர் சந்நிதி அமைந்துள்ளது.
*உற்சவ காலங்களில்(ஆனி ,மார்கழி மாதங்களில்)மாணிக்கவாசகர் இடப வாகனம்உட்பட எல்லா வாகனங்களிலும் மாணிக்கவாசகரே திருவீதியுலா வருகிறார்.இறைவன்,இறைவி ஆகியோர் வருவதில்லை.இந்தச் சிறப்பு வேறெந்த அடியாருக்கு இல்லை!வேறெந்த கோயிலிலும் இல்லை!!
*27நட்சத்திரங்களு க்கும் உருவ அமைப்பு பஞ்சாட்சர மண்டபத்தில் உள்ளது.இந்த அமைப்பு வேறெங்கும் இல்லை27.நட்சத்திரதோஷங்கள் அகல மக்கள் இக்கோயிலில் வழிபடுகின்றனர்.
*ஆவுடையாருக்கு பின்னால் உள்ள சுவரில் 27 நட்சத்திர விளக்குகளும்,சூரியன்,சந்திரன்,அக்னி ஆகிய மூன்றையுங்குறிக்கும் விளக்குகளும் ஒளி விடுகின்றன.மேற்கு நோக்கி இரண்டு அணையா விளக்குகள் சோதியாய் அருள்பாலிக்கின்றன..கதிரவன்-வெள்ளை :அக்கினி-சிவப்பு:சந்திரன்:பச்சை
*வழிபாட்டில் படைக்கப்படும் பொருட்களும் இக்கோயிலில் முற்றிலும் வேறானவை ஆகும்.ஆத்மநாதர் முன்புள்ள படையல் மேடையில் புழுங்கல் அரிசிச்சோற்றை ஆவிபொங்கப் படைக்கின்றனர்.கீரை,பாகற்காய் ஆகியவையும் உடன் படைக்கப்படுகின்றன.
*அர்த்தசாமப் பூசையில் புளிச்சோறு,எள்சாதம் ,பாசோறு உளுந்துச்சோறு ஆகிவையும் படைக்கப்படுகின்றன
*வேறெங்கும் படைக்கப்படாத தேன்குழல் ,வடை,புட்டு,அதிரசம்,சீயம்,பாயசம் ,ஆகிய பொருட்களும் நாள்தோறும்காலசந்தி பூசையின்போது படைக்கப்படுகின்றன.
*திருவிழாக்காலங்களில் தோசையும்,அக்கினி நட்சத்திர காலங்களில் இளநீரும் ,பானகமும் பாசிபருப்பும் இக்கோயிலில் இறைவனுக்கு படைக்கப்படுகின்றன.
*நாடோறும் ஆறுகால பூசைக்கு அடுத்தடுத்து ஆறுவகையான நிவேதனங்கள் தயாரிக்கப்படுவதால்,மடப்பள்ளியில் நெருப்பு,அடுப்பு அணையாமல் இருக்கிறது.
*சூரிய சந்திர கிரகண காலங்களில் ஏனைய கோயில்கள் அடைக்கப்பட்டிருக்க,இக்கோயில் மட்டும் திறந்து வைக்கப்பட்டு அபிடேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
* சுவாமிக்கு நெய் தீபத்தால் மட்டுமே தீபாராதனை செய்யப்படுகிறது.அந்த தீபம் என்பதால் பக்தர்கள்கண்களில் ஒற்றி கொள்ள கருவறை விட்டு வெளி வராது .
*இவ்வாறாக இக்கோயிலின் அமைப்பும் ,கடைபிடிக்கப்படும் நடைமுறைகளும் பிற சிவன் கோவில்களில் இருந்து வேறுபட்டு திகழ்கின்றன.
*அவ்வாறு திகழ்வதே இக்கோயிலுக்கு பெருஞ்சிறப்பாக அமைந்துள்ளது எனலாம்.
வாழ்க மாணிக்கவாசக சுவாமிகள்!திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் ஸ்ரீ ஆத்மநாதர் ,சிவயோகநாயகி அம்பாள் திருவடிக்கமலங்களை தொழுது வாழ்வில் குருவருளும்,திருவருளும் பெற்று திகழ வேண்டுமாய் அடியேன் பிரார்த்திக்கின்றேன்.-டால்பின் AR .ராமநாதன்,மதுரை.21/11/2017
AR Ramanathan .
அய்யா டால்பின் பள்ளி மதுரையில் -2013 ஆண்டு நடத்திய திருவாசக முற்றோதல் ஒலி பேழை கிடைக்க வழி செய்வீற்கள.....9498150835
9943699633
சரவணண் த/பெ
சின்னதம்பி
காவலர் குடியிறுப்பு
சந்தவாசல் (vill)
பேளுர்(Tk)
திருவண்ணாமலை
சிவ. தாமோதரன் அய்யா அவர்களின் திருவாசகம் பாடல் அருமைஅய்யா எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல உடல் நலம் தரவேண்டும். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏
நன்றி ஐயா. ஒவ்வொரு பதிகமாக எல்லாப்பதிகங்களையும் பெயர்கொடுத்து இணையத்தே ஏற்றினால் மிகச்சிறப்பாக அமையும்.
Om sri guruve potri.......🙏
thiruchitambalam, anpulla iyya/ very delighted to listen , nantri iyya, thiruchitambalam
ANBULLA AYYA,THIRUCHITRAMBALAM.THIRUVASAGA THEAN DAMODHARAN AYYA AVARGALIN KURALIL MELUM THITHIKKIRATHU ENBATHU UNMAI..NANDRI AYYA.THIRUCHITRAMBALAM
anpulla iyya thiruchitambalam/ very impressed the young devotees, wearing veeboothi properly and rudram and they are submerged in bakthi and are gifted , very rarely seen in this earth/ that gives me a lot of confidence/ nantri iyya thiruchitambalam
❤ Thiruchitrampalam ❤namasivaya valka ❤Thiruchitrampalam ❤namasivaya valka ❤Thiruchitrampalam ❤namasivaya valka ❤Thiruchitrampalam ❤namasivaya valka ❤Thiruchitrampalam ❤namasivaya ❤Thiruchitrampalam ❤namasivaya valka ❤
❤ Thiruchitrampalam ❤
மிக மிக சிறப்பு அண்ணாமலையம் அண்ணா போற்றி
சிவாயநம திருச்சிற்றம்பலம்
நெஞ்சம் நிறைகிறது .
anbulla iyya thiruchitrambalam, nantri iyya thiruchitramalam
சிவாயா நம ஐயா
அருமை ஐயா
sri thamodharan vaalga valamudan. ungal siva thondu thodarathum. ungal undan irrukum thiru koodtam santhadhi seerum sirepudan vaalga. siva siva
சிவ சிவ
Thiruchitrambalam.thennaduduiya.sivane.potry.namashivaya.vazhgha.nadhanthazh.vazhgha
சிவ சிவ....மிகவும் நன்றி அய்யா..
தில்லையில் கூத்தனே !தென்பாண்டி நாட்டானே !உன் திருவடிகளே சரணம்.மாணிக்கவாசகப்பெருமான் தில்லைக்கூத்தன் அருள் பெற்று,திருப்பெருந்துறையிலே குரு உபதேசம் பெற்று மனம் மயக்கும் திருவாசகம் தந்ததிருவாதவூரா ,உன் திருவடிகளை வணங்கி மகிழ்கின்றோம்.திருச்சிற்றம்பலம்
Super video
அன்புள்ள ஐயா ,திருச்சிற்றம்பலம்திருவாசகம் பழமைப்பாங்கு பண் இசையிலும் பதிவேற்றம் செய்துள்ளோம்.திருவாசகம் 1/9 டு/9 என்ற முறையில் கிளிக் செய்தாலும் ,தேன் தமிழ் திருவாசகம் என்று கிளிக் செய்தலும் பஜனை பாLல் முறையிலும் பதிவேற்றம் செய்துள்ளோம்.நாதன் ஐயா அவர்கள் எந்த இசை முறை பிடிக்கிறதோ அந்த முறையில் திருவாசகத்தை கேட்டு இன்புறலாம் .ஓம் சிவாய நமஹ .திருச்சிற்றம்பலம்
Sivayanama
நன்றி ஐயா. தங்கள் சைவ திருபணிக்கு தலைவணங்குகிறேன் ஐயா.
AR Ramanathan
please give me your contact number
Om namasivaya thirichitambalam
திருப்பெருந்துறை -ஆவுடையார் கோயிலில் காண வேண்டிய சிறப்புகள் :
1)குரங்கும்,உடும்பும் (வழிபாட்டு முறை)
2)கொடுங்கை ( தாழ்வாரம் 6 வகை கம்பிக்கட்டுமான வகைகள் கல்லில் ) 3)இரண்டு தூண்களில் 1000 கால்கள்
4) 6 யானைகளை தூக்கி செல்லும்பறவைகள் 5)ஆயிரத்தெட்டு சிவாலயங்கள் (தம்பதியாக)6)கல்வெட்டுக்கள்
7)பல நாட்டு குதிரைகள் (மராட்டியம்,கிரேக்கம்,எகிப்து,கேரளம்,அரபிக்) 9)பச்சிலை ஓவியங்கள் 10)கல் சங்கிலிகள் (ராசிகள்) 11)பூஜரிகை வேலைப்பாடுகள் 12)நடன முத்திரைகள்13)பிடிப்பில்லாது நிற்கும் கற்கள் 14)சப்த ஸ்வர கற்கள் 15)குருந்த மரம் (தலவிருட்சம் ) 16)சிற்பங்கள் (நரம்பு,எலும்பு,ரேகை ,நகம் )
மேலும் பல சிறப்புகள்
1)மூன்று வகை உபதேசம் 1(நயனம் )2(ஸ்பரிசம்)3(திருவடி) 2)பக்தனுக்கு முதல் மரியாதை
3)பல ஜீவராசிகள் இறைவனை வழிபடுவது (வந்து,மாடு,குரங்கு,யானை,ஆடு )
4ஆங்கிலேயர் சுட்டு பரிசை பண்ணி பார்த்தது (கொடுங்கையை -கல்)
5கல் தீப தூண்கள் 6)நவகிரஹங்கள்(தூண்கள்)7)தெற்கு திசை பார்த்த தாம்பூலம் திருப்பித்தராத சிவாலயம்.
8)ஆண்டுக்கு ஒரு முறை பொங்கல் (அன்று இல்லை போட்டு படைய ல் )
)9)சூரிய,சந்திர கிரஹண சிறப்புவழிபாடு
உங்களால்,நானும் இன்று ஆவுடையார்கோயில் சிறப்புக்களை போற்றி மகிழ்ந்தேன்.நன்றி திருச்சிற்றம்பலம்21/11/2017
குருவோட முழு பாடல்கள் வேண்டும் . திருவாசகம் பாடல்கள்
THIRUCHITRAMBALAM.THIRUVASAGAM ANAITHU PAADALKALUM INTHA WEBSITE IL ULLANA.THIRUVASAM NELLAI,THIRUVASAGAM PALANI,THIRUVASAGAM FULL,THIRUVASAGAM NEW FULL, MANIKKAVASAGAR POTRI PAADALKAL ENDRU ANAITHU VAGAI THIRUVASAGANGAL ULLANA.THIRUCHITRAMBALAM.
Sathiya Priya நேரில் திருகழுக்குன்றம் வந்தால் நன்று. பௌர்ணமி அன்று திருவாசக முற்றோதல் மாத மாதம் சிவ சிவ இல்லத்தில் திருக்கழுகுன்றம் அனைவரும் வருக
நன்றி .வர முயற்சி செய்கின்றேன் ,திருச்சிற்றம்பலம்
J
Very nice voice lyya
Siva siva om namashivaya
THIRUVAASAGATHTHENN...THIGATTAVILLAI..OM NAMASIVAYA..
Karthikesan Nagai
Nandri Ayya
Arumai arputham santhosham valghe. OMHREEM NAMAHSHIVAYA
NAMASIVAYA VAAZHGHA!NAATHAN THAAZH VAAZGHA!NANDRI!THIRUCHITRAMBALAM.
Ellam sivam God song....... Siva Siva
SIVAYANAMA .THIRUCHITRAMBALAM
Thennadudaiya.sivane.botry.namashivaya.vazhgha.thiru.berunthura..manna
Om namashivaya
SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA SIVA MEY JAYAM.....OM NAMASIVAYA..
nantri iyya
very fine
THIRUCHITRAMBALAM.NANDRI.THIRUCHITRAMBALAM.
🙏🙏🙏
Siva siva❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிவாயநம திருச்சிற்றம்பலம்
pls upload remaining parts.
இடைக்காலப்பாடல்கள
Keerthiga Uthayakumar GB s
nellaila iyya dvd kidaikkuma audio net la vitta use a irukkume
28.12.2019.omnamasivaya
How can I download this in mp3 mode
ithargu ean dislike pottargalo? Maha devar Emperumaan avargalukku nallarul puriyattum. dislike pottavargal vazhlka vazhamudam
om sivaya nama
🙏🙏😭😇
+அக்கா, இந்த குடும்பத்தை தான், மதம் மாற்றினோம்.
*என்னமா நல்லா இருக்கீங்களா ?
+எப்படி நல்லா இருக்க முடியும்?
என் பெண்ணை, இந்து பையனும், கல்யாணம் பண்ணிக்க, மறுக்கிறான்.
கிறிஸ்தவ , பையனும் மறுக்கிறான்.
++ அப்படியா ! என்ன பண்றீங்க ?
** சொந்தமா தொழில் பண்ணு, என்று என் மகளுக்கு, கூறிவிட்டேன் ?
ayyavoda dvd enga kedaikum pls sollunga
thiruvasaga sitter
Siva thamodaran iyya
Sir Please Upload 1 ( Sivapuranam ) to 19 ( Tiruththa saangam )
Good
All, Ayya DVD is available. pls check
Where is the DVD available?
you want dvd pls contect cell no:09443190680 mr. karishan avl
SRI SAI BHABHA Thank you. I shall contact him.
Godblaelaceall
Kalisvaran
Nd
சிவ சிவ....மிகவும் நன்றி அய்யா..
சிவாயநம திருச்சிற்றம்பலம்
நெஞ்சம் நிறைகிறது .
🙏🙏🙏
very fine
THIRUCHITRAMBALAM.THIRUVASAGAM KAL MANATHAIYUM KARAIYA VAIKKUM,THEANAI VIDA INIKKUM,MIGA NANDRI.THIRUCHITRAMBALAM.
Kalisvaran