சோழர்கள்தான் சாதிகளை உருவாக்கினார்களா? Chola History | Krishnavel T.S
HTML-код
- Опубликовано: 9 сен 2024
- சோழர்கள்தான் சாதிகளை உருவாக்கினார்களா? Chola History | Krishnavel T.S
#NakkheeranTV #chola #History #cholar #history #KrishnavelTS
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
நன்றிகள் பல வரலாறு அறிய மிகவும் முக்கியம்
தங்கள் ஆய்வுகளை ஏன் நீங்கள் புத்தக மாக் வெளியிடக் கூடாது? மிகச் சிறப்பான ஆய்வுகள்.
நெடுநாள் காத்திருக்க வேண்டியிருக்கிறது அடுத்த பதிவு சற்று சீக்கிரத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் 😍
We are releasing one video every Tuesday and Friday
நன்றி..!
தரவுகள் அடிப்படையிலான வெகு சிறப்பான பதிவு..!
இவன் சொல்வது அனைத்துமே பொய் கல்வெட்டு ஆதாரத்தை திரித்து பேசுகிறான்
அண்ணா தங்களின் கானொளியை தொடர்ந்து பார்த்து வருகிறேன் உண்மைக்கு மாறான தகவல்களை தகர்த்தெரிந்து உண்மையான சோழர்வரலாற்றை எழுதி தமிழ் இனத்தின் வரலாற்றை வருங்கால தமிழினம் தெரிந்து கொள்ளவேண்டும் அண்ணா
Nanri Ayya
2000 முன்பே வா்ணாஸ்ரமத்தை புகுத்தினா் ஆா்யா் 'அப்பாேழுது அறிவா் தேயம்'ஒன்று இருந்துள்ளது அதன் பனுவல்களை விழிப்பாக ஆா்யா் அழித்துள்ளனா் அதன் எதிா்நெறியிலிருந்தே பெற முடிகிறது தாெல்காப்பிய அகத்திய நூற்பா'வில் 'மூவகை காலமும் நெ றியிலாற்றிய அறிவன்தேயம்','யாணஞ்சான்ற அறிவா்' உள்ளன.புறநானூறிலும் உள்ளது. சனாதனம் படிப்படியாக 'அறிவா் தேயத்தை 'பாா்ப்பனா் தேயமாக மாற்றியுள்ளது'பாா்ப்பன சனாதனமதத்தை கடுமை யாக எதா்த்தாலே இன்றும் சனாதனிகளாலும்,அவா்களின் ஏவலா்களாலும் புறந்தள்ளபட்டு ஒடுக்குமுறைக்கு ஆளாயினா் 'இவா்களின் பூசகா் இன்ப,துயரநிகழ்ச்சிகளை நடாத்துபவா் வள்ளுவா்' எல்லாவற்றுக்கும் தனி ஆள் இருக்கும்' மறையாேரை பறையா் என்று சனாதனத்தை எதிா்த்த ஆசிவக,சமண,பெளத்தா்கள் யாவரையும் பழித்து,இழித்து கூறிய கூறே அது ஆசிவகம் பின் சமணம் பின் பெளத்தம் என்று துரத்தி,துரத்தி காென்றனா் காடுகளில் மறைந்தனா் மறையாோ்,அறவணா் மக்கள் மிகுதியாக இருக்கவே ஊரைவிட்டு வெளியேற்றி தீண்டாமை இதை விட காெடிய காணாமை ஆா்யபாா்ப்பனரால் ஏவபட்டது பல நூறாண்டாக ஞாலத்தில் எங்காவது இப்படி நடாந்ததுண்டா!?இதை நடப்படுத்தபவா் அரை பாா்ப்பனா் 'குறைந்த கூலிக்கு வேளாண் வேலை செய்ய ஆட்கள் வேணும் சாெத்தை பெருக்க' காெடுமை அது இன்றும் தாெடா்கிறது.
He is wrong about perumal, he is not the first visitor to Arabia, thousands of years Tamils were doing business with Europe and Arabia.
சாதி இப்படிதான் வந்தது கெளரவர்கள் பாண்டவர்கள் ஒரே இனத்திலிருந்து இரு பிரிவுகள்
Murugan Tamil God Malayali name totally Tamil
Which is chola lake
ராஜாதித்தன் மரணத்தில் மிகப்பெரிய சதி நடந்ததை சரியாக விளக்க வில்லை... வெள்ளன் குமரன் சேர நாட்டை சேர்ந்தவன் என்று சொல்லி ராஜாதித்தனுக்கு நண்பனாக மாறியவன் உண்மையில் ராஷ்டிர கூட நாட்டை சேர்ந்தவன். உண்மை பெயர் "வல்லப ராஷ்ட்ரநாதன்" அனுப்பியவர் மூன்றாம் கிருஷ்ணன் எனும் கன்னரதேவன்!!!
நக்கீரன் தலைப்பு இந்த மாதிரி போடாதீர்கள் உங்கள் மீது ஒரு நம்பிக்கை இருக்கு நீங்களே கெடுத்து கொள்ள வேண்டாம்
1390க்கு பிறகான. வரலாற்றை சொல்ல உனக்கு தைரியமுன்டா
தமிழர்கள் ஆட்சியில
சாதி வெறியர்கள் இல்லை.
தமிழ்நாட்டில் தெலுங்கர்கள் ஆட்சியில்தான் சாதி வெறியர்கள் அதிகமானார்கள்.
இதை முதலில் பதிவிடவும்.
நாயக்க காெள்ளை ஆட்சியிலே இடங்கை,வலங்கை என்று பிாித்து ஆா்யவா்ணாஸ்ரமத்தை வலிவாக்கினா் தமிழா் ஒற்றமை இருந்தால் 'தெலுகா்,மராட்டிசரபாேஜி' மாற்றான் ஆண்டிருக்க முடியுமா!?.
Siper
Vanthutaingada wanted ah vanthu oomba varalaru theriyatha tharkuringala
Raja Rajan amma oru Chera Naattu Penmani Kalyani according to Kalki.Annan Adhitha Karikalan Amma Kodumbalurai serndhavar.
கல்கி என்ன வரலாற்று ஆசிரியரா அந்த கும்பலை சேர்ந்தவர் அந்த கும்பல் கொலையை மறைக்க அந்த கதையை எழுதினார் கதை முழுவதும் பொய்.
மனு நீதி சோழன் என்பவன் உண்மையில் இருந்தானா? அல்லது அவன் வழக்கம்போல பார்ப்பனர்களின் புருடாவா? தயவு செய்து விளக்கவும்!
Poi padi 🐷
Sir, unfortunately the facts that u give is right but u twisted and pulverize it to suit ur ideology.pity what a waste
தூய தமிழ் கிளவி.
வணக்கம் பல மதிப்பிற்குரிய அண்ணன் கிறுஷ்வேல் குமார்.
ஒரு சின்ன வேண்டுகோள், சோழமன்னர்களை குறிப்பிடும்போது அவன்,இவன் வார்த்தைகளை தவிர்த்தால் நன்றாக இருக்கும்
இவன் எப்படி தவிர்ப்பான்? இவன் வேர் அப்படி!
சேர நாட்டில் ஜாதி இல்லை,சோழ நாட்டில்
ராஜ ராஜ சோழன் பர்னிச்சர் உடைக்கப்பட்டு ரொம்ப நாளாச்சு
ஆய்வாளர் ரஞ்சித் & ஆய்வாளர் புரட்சி மணி சொன்ன கதையா 🤣🤣🤣🤣🤣
Dravid boys fabricated story.
@@ThamizhiAaseevagar இது சீமான் பேசியது
@@sandoshprabakar so, what bro,he is also Dravidian supporter in name Tamil desiyam.