3 வயது ராஜ ராஜ சோழன் தன் அண்ணனை கொல்ல சதி செய்தாரா? Chola History | Krishnavel T.S
HTML-код
- Опубликовано: 9 сен 2024
- 3 வயது ராஜ ராஜ சோழன் தன் அண்ணனை கொல்ல சதி செய்தாரா? Chola History | Krishnavel T.S
#NakkheeranTV #chola #History #cholar #history #CholaHistory #KrishnavelTS #CholaEmpire #HistoryofCholaEmpire
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
தங்களது தகவலுக்கு நன்றி உறவே. ஒருகாலத்தில் ஒருவரால் வரையறுக்கப்பட ஒரு அறிவியல் உண்மைகள் பின்னொருகாலத்தில் மற்றொருவரால் முன்பு வரையறுக்கப்பட்டது மறுக்கப்பட்டு வேறுவிதமாக வரையறுக்கப்பட்டு அறிஞர்களால் ஒத்துக்கொள்ளப்படுகிறது. அதேபோல்த்தான் தங்களது சிந்தனையும் கருத்தும்.
பொன்னின் செல்வம் புத்தகத்தைத் தடை செய்ய அனைத்துத் தமிழ் உறவுகளும் ஒருங்கிணைந்து குரலெழுப்ப வேண்டும்.
வந்தேறி ஆரியப் பார்ப்பனர்கள் தமிழர்கள் மற்றும் தமிழ் மன்னர்களின் புகழைக் கெடுக்கும் அனைத்துப் பணிகளையும் திட்டமிட்டுச் செய்வார்கள். இன்றுவரைச் செய்துகொண்டேதான் இருக்கின்றார்கள். இனி அது நடக்காது. நடக்கவும் விடக்கூடாது. எத்தனை ஆண்டுகளானாலும் உண்மை ஒருநாள் வெளிவரும் வெளிவர வேண்டும். பார்ப்பனர்கள் தமிழர்களது வரலாற்றை மறைக்கத் திட்டம் தீட்டினாலும் இறைவன் திருவருளால் தமிழன் பெருமை கீழடியின் மூலம் வெளிவரத் தொடங்கிவிட்டது. இனிமேல் தமிழர்களின் துணிவையும் புத்திக் கூர்மையையும் எவரும் தடுக்கவும் முடியாது எதிர்கொள்ளவும் இயலாது.
தமிழர்கள் நீசபாஷை சமஸ்கிருத்த்தைப் படித்தால் காதில் ஈயத்தைக்காய்ச்சி ஊற்றிவிடுவார்களென்பதன் காரணம் பார்ப்பனர்களின் இதிபோன்ற சமஸ்கிருதச் செப்பேடு போன்ற பல தகிடுத்த்தங்களைத் கண்டுகொண்டால் தமிழர்கள் அக்காலத்திலேயே கிழர்ந்தெழுந்துவிடுவார்களென்ற கபடத்தனமான சிந்தனையும் பயமும்தான்.
இனி சமஸ்கிருதம் என்றால் அனைத்துப் பொய்களின் பொக்கிஷத்தைக் காத்து நிற்கும்
நீஷ மொழி என்றே நாம் சொல்வோம்.
நன்றி,
உண்மை தாமதமாக வந்தாலும் நல் மனதுடன் ஏற்றுக்கொள்க . நன்றி ஐயா நன்றி
பாராட்டுகள் அய்யா உண்மையை தமிழர்களுக்கு உணர்தியதற்கு. ஒரு பக்கம் பிராமணர்கள் இப்படி பட்ட தமிழர் வரலாற்று மறைப்பு மற்றும் சிதைவு செய்கிறார்கள் இன்னொரு பக்கம் பெரியாரிய வாதிகள் என்று கூறி கொண்டு பிற மொழியாளர்கள் தமிழ் மன்னர்களை சிறுமை படுத்துவதில் குறியாக உள்ளனர். என்ன வருத்தம் என்றால் இதை சில தமிழர்களே இதை நம்பி இவர்கள் பொய் பரப்புரைக்கு ஆதரவு தருகின்றனர்.
பொன்னியின் செல்வன் ஒரு கற்பனை கலந்த சரித்திர நாவல் மட்டுமே.
சரித்திர உண்மைகள் இல்லை!
உண்மையான சோழ வரலாறு புத்தகம் வெளியீடு ஜயா.. தமிழ் நாட்டில் வரலாறு உங்கள் மூலம் வரட்டும்.மிக்க நன்றி
ஆழமான வாசிப்பு.
அழகான படைப்பு.
மிக மிக அருமை யான
எளிய தமிழில்
அரிதிலும் அரிதான தகவல் களஞ்சியமாக திகழும்
சரித்திர தொடர்கள்.
புனைவுகளை புறந்தள்ளி
செப்பேடுகளின் செப்படிகளை
செப்பனிட்டு
கல்வெட்டு ஆய்வுத்துறை
ஆவணங்களை ஆய்ந்து
அடுக்கடுக்கான சான்று
கூறும் தரவுகளை கொண்டு
விவரித்து சொல்லும்
அருமையான ஆய்வுரை.
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
உங்கள் பதிவுகள் தொடர
மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி
உண்மையான வரலாறை படமாக எடுப்பது தான் படிக்காத அப்பாவி மக்களது அறியாமையை போக்க ஒரே தீர்வு🤔
உண்மையை விளக்கும் நன்பரே உங்கள் மூலம் பல மறைக்க பட்ட உண்மைகள் வெளிவரவேண்டும் புத்தகமாக வெளியிட வேண்டும்
கல்கியின் புரட்டல் புனைவே 'பன்னியின்செல்வன்'
60 வருச பொய் இப்போது புட்டுக்குச்சூ...👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
👏👏👏நன்றி🙏
VERY VERY GOOD SIR
பொன்னியின் செல்வன் புதினத்தில் கற்பனைகளும் உண்மைகளும் கலந்துதான் உள்ளது.
பொய் மிகுதியாக உள்ளது
சூப்பர்.....❤️❤️❤️
Thanks for sharing this facts Sako 👈🏽
சமஸ்கிருத சகோதரன் என்பதைவிட ஆங்கில பிரதர் எவ்வளவோ மேல்
அருமையான பதிவு நன்றி
Ungalai ponravargalal than unmai teriuthu nan oru teacher en manavargalidamum, en kulantaikaledamum unmai varalarai kandipaga kuruvan. Nantri sir
பார்பணியம் எல்லாம் செய்யும்.👍🏻
Mayiru seiyyum….. innum ethana naal da idha nambitu iruka poringa
@@ajithbharathvaajlr8364 கோபம் எதற்க்கு....? அவர் கருத்து... சங்கிஸ்.
@@maduraiveeran8481 Kobam en na….. evlo naal ah indha poi ah solitu irukangale. Adhayum nambitu irukingale. Adhuku than
நல்ல ஆய்வுரை
அவர்கள் நினைத்தால் பந்தியை நந்தியாகவும்
நந்தியை பந்தியாகவும்
ஆக்க வல்லவர்கள்.
நம்மவர்கள் கூட அனைத்து அதிகாரங்களையும்
அவர்களிடம் கொடுத்து விட்டு
எட்டி கை கட்டி வாய் பொத்தி
நின்றார்கள்.இது தான் இன்றைய நிலையும் கூட.
மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.
மத்த கலர் சட்டை போட்ட அவங்க கேட்டாங்களா ....
இல்லையே...?
😂😂😂
I agree bro... Why not we apply court case. To the writer.
அது Archaeology society of India இல்ல Archaeology *Survey* of India
நன்றி சகோதரா
இதை தான் நன் எதிர்பார்த்தேன்
If Ponniyin Selvan movie is going away from true story & history of Rajaraja, this movie should be banned! All Tamils should protest against this Movie.
அய்யா இது நடந்தது 1000வருடங்களுகு முன்பு இப்போது என்ன பிரச்சனை. நேரம் வீண்.
Rajendra defeated Sri Vijaya in 1025. HOW could his father be a baby when Athitha karikalan was killed in 989
Please to about kallar caste and special name
👍👍👋👋👏👏
Anna🤩
கதை எழுதினா கற்பனையா எழுத வேண்டியது தானே. வரலாற்று புதினம்னு சொல்லிக்கிட்டு வரலாற்றை திரிப்பதையும் மறைப்பதையும் இந்த சங்கி கும்பல்கள் தொடர்ச்சியாக செய்து வருகின்றன. தற்கால, வருங்கால தமிழ் மக்கள் இவ்வகை கதைகளை புறந்தள்ளட்டும்.
Let take in this way..as u said.. uthama solan has only 15 years of rulings..then when raja rajan will become a 20 years boy at the time of revealing the truth.. Then how he has become a emperor..and found them guilty..and punished them.
If uthama cholan and seran maa sevi are culprits.. then they can easily destroy kunthavai and rajarajan as they are very childs.. y they left them... What abt the childs of uthama solan.. as he had 7 wieves...
Apo Ivanga 4 members belong to which country ? not pandiyas kingdom???
அப்போ...3 வயது rajarajan& அவரின் தாமக்கை குந்தவை யார் வளர்த்தார்கள்....
சமஸ்கிருதத்தில் ஏன் எழுதுகிறாா்கள் அவனுக்கே படிக்க முடியாதே! 'தம் மேல்வலிமையை பின் வருவாோ் அறியவே' என்னிடமே ஒரூ வழக்கு லந்நது:ஒரு ஐயா் பயல் எனக்கு அவன் நன்கு தாெிந்தவன் அவனும் நானும் வருகிறாேம் எதிரே ஒரு ஐயா்வந்தான் என்னுடன் வந்தலன் உடனே அவனை காட்டி 'கணபதிராம் திரை யரங்கம் வாசலில் கட்டிக்காெண்டிருக்கும் பாெழுது' இவனை அடி,உதை நான் சிவாஜிகணேசன் வீட்டிலே மந்திரம் ஓதுவதை தவறாக கூறுவதாக சாெல்லி கெக்கபாா்க்கிறான்'.என்றான் நான் அவனிடம் ஏய்..இருவரும் ஒரே தாெழில் செய்கிறீா் தவறை பாேட்டுக்காெடுக்கலாமா! என்று கெட்டுக்காெ ண்டிருக்கும்பாேதே'என்னுடன் வந்தவன் அவன் அவனை தே.டி ப லே..என்று திட்டியபடி கன்னத்திலே அறைந்து விட்டான்..'
பொன்னியின் செல்வன் வேண்டாம் என்பதற்கு தாங்கள் கூறும் காரணம் ஏற்றுக்கொள்ளகூடியதாக இல்லை.
💔💔💔.
Paal kudi maratha palagan could have been another kud of theirs not necessary Arulmolovaraman
Why that kalvettu (mentioning the 4 people are the culprits) alone is not available? If it's not available then how did you guys gain this information?
It's available bro , thirukoviloor kalvettu is a famous one.
But Rajendra chola was born in 971 how could Raja raja be a kid then
பாென்னியன்செல்வன் -பாா்ப்பனபுழுகல்செல்வன்
அதை வழக்கு தாெடுத்து தடைசெய்ய வேண்டும்
Naanga yaara thaan namburadhu. Ondru pannaunga, Chozha Varalaara pesa koodiyavanga ellarum serndhu oru kootatha podunga, Adhula ellathayum pesi, oru mudiva, Unamayaana Varalaara Thoguthu, Thelivaana muraiyila Makkaluku Kodunga. Ellarum serndhu Engala Kozhapathinga
Sir what is the use of your analysis everyone using opportunity. once upon your opponents used their opportunity all of us trust their statement
But turn your analysis into some other subject because we viewers like your way of analytics pls
உடையார் படிங்க....தெளிவாக இருக்கும்.
ஆஹா கிளம்பிடாங்கய்யா கிளம்பிட்டாங்க
🤣 when Aditya karikala was killed, raja raja chola was 22years old not papa 🤣🤣 , he was born in 947
Why should we not believe the cheppedu?Why because he is “A1 accused “ ?
19.16நிமிடம் வேஸ்டு. நக்கீரன் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறது என்று புரியவில்லை
பார்ப்பான் வெறுப்பின் உச்சம் இந்த ஈத்தரை க்ரிப்டோக்கள் செய்வது
சோமன் ரவிதாசன் மற்ற இருவர் ஆக நால்வரையும் ராஜராஜன் நையப்புடைத்து நாடுகடத்தினார் என்றுதான் பொன்னியின் செல்வனில் கல்கி குறிப்பிடுகிறார். பாலகுமாரன் எழுதிய உடையார் என்ற நூலிலும் அவ்வாறாகவே குறிப்பிடப்படுகிறது. எனவே வரலாற்றை எழுதிய கல்கியோ பாலகுமாரனோ ராஜராஜனை குறைசொல்லவில்லை.
நையப் புடைத்தான்; நாடு கடத்தப்பட்டனர் என்பதே பொய் நண்பரே.
ஆனால் ஆழ்வார்க்கடியான் என்கிற கற்பனை கதாபாத்திரத்தையும் (கல்கி மற்றும் மணிரத்னம்)
அனிருத்த பிரமராயரை பற்றியும் புகழோ புகழ் என கல்கி புகழ்ந்து எழுதியதும் அக்காலத்திலேயே சங்கித்வ தன்மை கொண்டது தானே!
Ungalaku Vera vela illa . Periyar kudha dhan 7000 years munadi ellam kovil illa nu but recently identified that 10000 years munadi kovil irrukudhuchi nu history epa venalum maralam rasa karupu satai 😆😆🥴.
Akash.A
Please give any archeological evidence
சோழன் தலையை
வீர பாண்டியன் ஏன் வெட்டினான் என்பதை பற்றி விளக்க வேண்டும் 🙏💕 தோழரே