வீரபாண்டிய கட்டபொம்மனின் உண்மை வரலாறு | Veera Pandiya Kattabomman | திராவிட சூழ்ச்சிகள்-6

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • வீரபாண்டிய கட்டபொம்மனின் உண்மை வரலாறு | Veera Pandiya Kattabomman | திராவிட சூழ்ச்சிகள்-6
    திராவிட சூழ்ச்சிகள் Playlist: • திராவிட சூழ்ச்சிகள்
    Part 1 video Link: • திராவிடம் என்றால் என்ன...
    Part 2 video Link: • தமிழை அழித்த திராவிட ம...
    Part 3 video Link: • நாயக்கர்ஆட்சியில் சாதி...
    Part 4 video Link: • நாயக்கர் கால தமிழர் நி...
    Part 5 video Link: • ராஜராஜசோழன் தெலுங்கரா?...
    திராவிட சூழ்ச்சிகள் என்ற இந்த தொடரில் திராவிடர்கள் என்ற போர்வையில் பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டுவரும் திராவிட கட்சிகள் தமிழகத்திற்கு செய்த நன்மை தீமைகளை பற்றி விரிவாக பார்க்க போகிறோம். குறிப்பாக திராவிடம் என்றால் என்ன? திராவிடமும் தமிழும் ஒன்றா? திராவிட கட்சிகளின் தலைவர்களாக பெரும்பாலும் வேற்றுமாநிலத்தவரே குறிப்பாக தெலுங்கர்களே இருப்பது ஏன்? திருமலை நாயக்கர் காலம் தொட்டு தமிழகத்தில் நடந்துவரும் கொடுமைகள் என்னென்ன, எப்போது தமிழ்நாட்டு அரசியலில் வேற்றுமாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகமாகி உள்ளது? இப்படி தமிழகத்தை வேற்றுமாநிலத்தவர் ஆட்சி செய்வதால் நாம் இழந்தவை என்னென்ன? தமிழீழ போரில் திராவிட கட்சிகளின் துரோகம், தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலை, எப்படி இதிலிருந்து தப்பிப்பது போன்ற பல விடயங்களை அலசி ஆராய போகிறோம். எனவே தொடர்ந்து சங்கத்தமிழன்டீவியோடு இணைந்திருங்கள்.
    In this Dravida Soolchigal series, I’m going to explain about the Dravidian Politics in Tamilnadu. The topics include what is Dravida, what they did for the Tamilnadu, How they betrayed us, Why most of the Dravidian party leaders are non-Tamils, especially Telugu people. When the non-Tamils rule started in Tamilnadu, how about the Vijayanagara empire rule in Tamilnadu and what they did to our society, The betrayal of Dravidian politicians, the current situations in Tamilnadu politics, etc. please stay tuned for more information and support Sangathamizhan TV.
    In this video, I’m going to explain the real history of Veera Pandiya Kattabomman based on the Book called “Kattabomman Kollaikaran” written by Tamilvanan. Veerapandiya Kattabomman (or) Gettibommu was an 18th-century Palayakarrar and chieftain from Panchalankurichi in Tamil Nadu, India. Bommu (alias) Getti Bommu (Telugu) was a minister in the court of Jega Veerapandiyan (Nayak Dynasty), who came to power in Azhagiya Veerapandiyapuram. His origin is Andhra Pradesh, Bellary. The word getti bommu which means 'heroic' in Telugu, was soon changed to kattabommu and later became kattabomman in Tamil. After the demise of Jegavirapandian, he was called by the people as Adi Kattabomman after he entered the royal court. He was the first Kattabomman of the bommu tradition. Please watch the video for more details.
    #SangathamizhanTV #திராவிட சூழ்ச்சிகள் #DravidaSoolchi #Tamil #DravidianPolitics #Dravidam #TamilVsDravidam #Periyar #MGR #Anna #Karunanithi #DMK #ADMK #TamilDesiyam #TamilNationalism #MaduraiNayak #TirumalaNayaka #CasteSystem #DMKisRSS #VeerapandiyaKattabomman #Kattabomman
    துணை நூல்கள்
    கட்டபொம்மன் கொள்ளைக்காரன் BOOK: www.udumalai.c...
    Android App: கொள்ளைக்காரன் மின்னூல் Kattabomman: play.google.co...
    ***************************************************************************************
    For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: / @sangathamizhantv
    Email ID: sangathamizhantv@gmail.com
    Join this channel to get access to perks:
    / @sangathamizhantv
    Follow me on Facebook Page: / changatamizhan

Комментарии • 2,2 тыс.

  • @marimuthumuthu3680
    @marimuthumuthu3680 4 года назад +48

    நம் சுதந்திரத்திற்கு முதல் குரல் கொடுத்தவர் புலிதேவர்

    • @Sairam-z6l
      @Sairam-z6l 3 года назад +5

      புலித்தேவன் வாழ்க

    • @ramkumar.v3350
      @ramkumar.v3350 2 года назад +2

      Vumpunenga

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Год назад

      மாரி வணக்கம்
      நீங்க தமிழனா??

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Год назад

      @@Sairam-z6l வணக்கம்
      நீங்க தமிழனா??

    • @yokeshk4472
      @yokeshk4472 Год назад

      Wrong ..... 1st maruthunayakkam

  • @user-ic1gu7gr9i
    @user-ic1gu7gr9i 3 года назад +185

    ஆங்கிலேயரை எதிர்த்த முதல் தமிழ் வீரர் "பூலிதேவர்"... 💪

    • @indian9016
      @indian9016 3 года назад +2

      Dai poda

    • @p.sureshkumar209
      @p.sureshkumar209 3 года назад +9

      சரியாக சொன்னீங்க

    • @johnpettee3608
      @johnpettee3608 3 года назад +4

      Sorry wrong information first freedom fighter is maruthunayagan

    • @anandhanandh7878
      @anandhanandh7878 2 года назад +1

      Poda Dee

    • @SivaKumar-ch1yr
      @SivaKumar-ch1yr 2 года назад +1

      Correct thambi, You are right. That is the true history

  • @sudharsanhari2204
    @sudharsanhari2204 4 года назад +353

    நான் ஒரு தெலுங்கு சமூகத்தை சார்ந்தவன். வீட்டில் பேசுவது மட்டும் தான் தெலுங்கு. அனால் நான் வாழ்வியல், அறம், ஆன்மிகம் எல்லாம் கற்றது தமிழ் மொழியின் மூலம் தான். எங்களில் பலபேருக்கு எப்பொழுதும் தமிழ் மொழியின் மீது தான் பற்று. உண்மையை தோலுரித்து காட்டியதற்கு நன்றி நண்பா. உண்மை தான் எப்பொழுதும் ஜெயிக்க வேண்டும். தமிழும் அதன் உண்மை வரலாறும் அழிந்து விட கூடாது. உங்கள் நற்பணியை மேன் மேலும் தொடருங்கள்.

    • @kaatupoochik3450
      @kaatupoochik3450 4 года назад +36

      நண்பரே உங்க தமிழ் பற்றுக்கு கிடச்ச வெகுமதி பாருங்களேன். ஆந்திரா வுக்கு போகனுமாம் . விஜயகாந்த் என்னயா தப்பு பன்னாரு அந்த மனுஷன ஏன் யா இழுக்குரான் இவன். எல்லாம் நாம் தமிழர் கட்சி தும்பிங்க . இவனுங்க நல்லவங்க கிடையாது . தமிழ் தேசியம்ங்கர போர்வைக்குள்ள விரோதத்த வளர்த்து அரசியல் பன்ன நினைக்கிரவங்க .

    • @fernofer7301
      @fernofer7301 4 года назад +14

      @@kaatupoochik3450 nanba tamil deysiyam ntk ah yathuku ippo illukurega .tamil nadu politics la tamizlargal irrukanum nu sollurathu thappa

    • @raahuls2385
      @raahuls2385 4 года назад +26

      @@kaatupoochik3450 டேய்,எங்க இனத்தை என் இனத்தவன்,எம் வலிகளை புரிந்தவன் வர வேண்டுமென்பது தவறா?
      என்னடா இனவாதம்?
      ஈழம் போல் வந்தேறிகள் தமிழர்களை துரத்தும் நிலை வந்து கூடாது என பேசுகிறோம்.வந்தேறிக்கு தமிழனின் வலி தெரிய வாய்ப்பில்லை.

    • @vinkingtony8819
      @vinkingtony8819 4 года назад +6

      @@raahuls2385 மிகவும் சரியான பதில்.

    • @vairamtamil7044
      @vairamtamil7044 4 года назад +2

      @@vinkingtony8819 super bro
      ruclips.net/video/YM0Asqm07ws/видео.html

  • @srinivasanm9673
    @srinivasanm9673 3 года назад +57

    கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்
    கண்ணகி வாழ்விலும் களங்க முண்டு.

    • @NSP__COTTON__SAREES
      @NSP__COTTON__SAREES Год назад +2

      வரலாறு தேரிதந்தல் சொல்லுங்கள்

    • @prasanthboss1798
      @prasanthboss1798 Год назад +1

      Correct 💯

    • @bv9572
      @bv9572 Год назад

      @@NSP__COTTON__SAREES நீங்க போயி தேடுங்க 😡

    • @jeevanantham775
      @jeevanantham775 Год назад +1

      உன்மை இவன் சொல்வது பொய்

    • @kvr5356
      @kvr5356 Год назад

      இல்லை கெட்ட பொம்மு திருடன் தான்

  • @s.naveenyuvarajsundarapand1869
    @s.naveenyuvarajsundarapand1869 3 года назад +16

    மாமன்னர் பூலித்தேவர், வெண்ணிக்காலாடி, ஒண்டிவீரன், தீரன் சின்னமலை, மாவீரர் சுந்தரலிங்கம், மாவீரர் வெள்ளையதேவர், மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள், வீரப்பெரும் பாட்டி வேலுநாச்சியார் 🔥, வீரப் பெண்மணி குயிலி 🙏🙏 இவர்கள் தான் எம் தமிழ் வீரப் பெரும் பாட்டனார்கள் மற்றும் பாட்டிகள் நெற்கட்டான்செவ்வயலின் சீறும் புலி , முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தியாகி எங்கள் பாட்டனார் பூலித்தேவரின் புகழ் வாழ்க

    • @Rajkumar7276-l3s
      @Rajkumar7276-l3s Год назад

      அருமை சகோ

    • @alwar.p7440
      @alwar.p7440 Год назад

      Alagumuthukon

    • @Rajkumar7276-l3s
      @Rajkumar7276-l3s Год назад

      @@alwar.p7440 உங்கள மரக்க முடியுமா நீங்க தான ஆட்ட தோல்ல போட்டு தேடுனவுக....

  • @rajachinnakkannu1914
    @rajachinnakkannu1914 4 года назад +516

    சிவாஜி கணேசன் தன்னுடைய சுயசரிதையில், ஒரு கேள்வி
    தங்களுடைய சினிமாதுறையில் ஏதாவது நெருடல் இருக்கிறதா என்ற கேள்விக்கு அவருடைய பதில்,
    கட்டபொம்மன் ஒரு பாளையகாரன் தான், அந்த படத்தை மிக பிரம்மான்டமாக எடுத்துவிட்டு,
    இராஜராஜ சோழன் படத்தை நாடகதன்மையாக எடுத்தது எனக்கு மனவருத்தத்தை தருகிறது என்று பதிவு செய்துள்ளார்.

    • @Rajkumar-zf2up
      @Rajkumar-zf2up 4 года назад +7

      சோழனும் தெலுங்கு வம்சம் தனா

    • @bremraj8708
      @bremraj8708 4 года назад +51

      @@Rajkumar-zf2up குலோதுங்க சோழனிலிருந்துதான் , தெலுங்கு சோழர்கள் அதிகாரத்திற்கு வருகிறார்கள்

    • @jimmyco6230
      @jimmyco6230 4 года назад +49

      இல்லை...இராஜேந்திரசோழனுக்கு பின் வந்த சோழமன்னன் சாளுக்கிய அரசபெண்ணை மணந்ததால் சோழபரம்பரையில் தெலுங்கர்கள் உள்நுளைந்தனர்..
      பெண்ணை கொடுத்து அரசாங்கத்தை பிடித்து வம்சத்தை களைத்துவிட்டனர்

    • @Rajkumar-zf2up
      @Rajkumar-zf2up 4 года назад +3

      @Right Time ama enga சமுதாய குறிப்பில் உள்ளது

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 года назад +4

      @Right Time அருமையான தகவல் சொன்னீங்க! இது முன்னர் எனக்கு தெரியாது!

  • @ashokkumar-uw9xi
    @ashokkumar-uw9xi 4 года назад +202

    இப்படி பட்ட நபரை கொண்டாடி இருந்திருக்கிறது நம் சமூகம்
    மிகவும் வெட்கப்படுகிறேன்

    • @Dr-ch6nn
      @Dr-ch6nn 4 года назад +20

      @@kumarankumaran2588 இந்த காணொளியில் ஏகப்பட்ட ஆதாரங்களை கொண்டு விளக்கியுள்ளார்.. அதனை எவ்வாறு பொய் என்று கூற முடியும்? திராவிடர்கள் எழுதிய வரலாற்றை படித்து அல்லவா நீங்கள் வரலாற்று ஆசிரியராக ஆனிர்கள்.. cinema வில் கூறபட்டதை நம்ப சொல்றீங்களா? தமிழர்களை பார்த்தல் உங்களுக்கு எப்படி தெரிகிறது??? 🤔😑

    • @SathishSathish-yv8qh
      @SathishSathish-yv8qh 4 года назад +11

      @@kumarankumaran2588 உங்களுடைய வரலாற்று ஆவனகளை காட்டுங்கள் பாபோம்.

    • @rlenin5013
      @rlenin5013 4 года назад +10

      @@Dr-ch6nn sema reply

    • @Dr-ch6nn
      @Dr-ch6nn 4 года назад +16

      @@kumarankumaran2588 சரி இவ்ளோ பேசுறியே.. கெட்டி பொம்மலு என்பவன் தமிழன் என்பதற்கு என்ன ஆதாரம்? முதலில் அத சொல்லு பாப்போம்

    • @raahuls2385
      @raahuls2385 4 года назад +11

      @ kumaran ,சரி உன் வரலாறு என்ன என சொல் கேக்றோம்.எவ்வளவோ கதைகளை கேட்டுட்டோம்.உன் கதையையும் கேக்றோம்.

  • @user-mj6op9kz4d
    @user-mj6op9kz4d 4 года назад +11

    நானும் தெலுங்கு நாயக்கர் தான்.. தமிழில் அளவுகடந்த பேரார்வம் கொண்டுள்ளேன்..ஆங்கிலம் முற்றிலுமாக தவிர்த்து பேசிவருகிறேன்...ஆனால் தெலுங்கில் எழுதக்கூட தெரியாது..... வாழ்க வளமுடன் நன்றி...

    • @wlvl8136
      @wlvl8136 4 года назад +3

      தெலுங்கு ஜமீன் வம்சத்தவர்கள் தமிழ்நாட்டில் தங்களுடைய சொத்துக்களை காப்பாற்றிக் கொள்வதற்காக உங்களை பலிகடா ஆக்க பார்க்கின்றனர் அரசியல் ரீதியாக இனி அவர்களை நீங்கள் அவர்களை ஆதரிக்காமல் இருந்தால் நீங்களும் எங்கள் நண்பர்களே....

    • @cricketentertainment5769
      @cricketentertainment5769 3 года назад +3

      நாங்கள் எப்போதும் பிறமொழி பேசுபவர்களை நேசிப்பவர்கள்.

  • @Vicky-Rd
    @Vicky-Rd 3 года назад +142

    ஒரே ஒரு சினிமா வரலாற்றையே புரட்டி போட்டிருக்கிறது. இனியாவது தமிழர்களாகிய நாம் சினிமா மோகத்திலிருந்து விடுபட்டு சினிமாக்காரர்களை தலையில் தூக்கி வைத்து ஆடுவது போன்றவற்றை விட்டு நல்ல புத்தகங்களை படித்து இது போன்ற நல்ல காணொளிகளை பார்த்து அறிவார்ந்த சமூகமாக இருத்தல் வேண்டும். இல்லையேல் தமிழன்டா என்று கத்துவதில் யாதொரு பயனுமில்லை.

    • @shanraman7020
      @shanraman7020 3 года назад +3

      ரௌடிய ஹீரோவா காட்டி பழக்க பட்டு விட்டார்கள், அதே போல் திருடன தியாகி ஆக்கி வச்சு இருக்காங்க, சென்னையை சென்னப்ப நாயக்கன் மகன் ஆங்கிலேயரிடம் 1639 இல் காசுக்கு விற்று விட்டான், அங்கு தொடங்கியது அவர்களின் அயோக்கியத்தனம், நாட்டையே வெள்ளையர்களிடம் விற்ற கூட்டம் தியாகி ஆக காட்ட படுகிறது👌👌

    • @soundar2145
      @soundar2145 3 года назад

      Dai yen da kathariye sakura tamil navigation u tube channel paru

    • @m.saleemmurugan3378
      @m.saleemmurugan3378 2 года назад +1

      @@shanraman7020 நீ முதல்ல வச்சு இருக்ர இடத்த ஒழுங்கா பாத்துக்கோ அப்பரம் நாட்ட பாதுகாக்களாம்

  • @piperpetel7362
    @piperpetel7362 3 года назад +37

    இந்த மாதிரி உண்மையைச் சொல்ல ஒரு தில்லு வேண்டும் நண்பரே. உங்கள் பணி தொடரட்டும்.....

  • @sabari_eesan
    @sabari_eesan 4 года назад +205

    நான் ஒரு கன்னடனாக நான் ஏன் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறன்
    கன்னடனுக்கு என்று தனி மாநிலம் மண்ணின் குடிமக்களுக்கு இட ஒதுக்கீடு அரசியல் தலைவர்கள் & மொழி,வரலாறு பண்பாடு எல்லாம் இருக்கிறது. இதேபோல தெலுங்கு மலையாளி மாராத்தியர்களுக்கு தனியாக மாநிலங்கள் உள்ளது..இப்படி இருக்கும் போது எங்களுக்கு எதற்கு தனியாக வேறொரு மாநிலத்தை ஆள வேண்டும் மற்ற இனத்தவரின் உரிமையை பறிக்க வேண்டும்...
    என்னை போன்ற தமிழ் நாடு வாழ் கன்னடர்களுக்கு மற்றவர்களுக்கும் தமிழர்களை ஆள வேண்டும் எண்ணம் இருக்க கூடாது வர கூடாது..அவரவர் மாநிலத்தை மண்ணின் மைந்தர்களே ஆள்வது அவர்களது உரிமை அல்லவா...இப்படி தானே எல்லா மாநிலங்களிலும் ஆண்டு கொண்டு வருகின்றனர்..
    மாற்று அரசியலை விரும்புவதால்
    கொள்கை மற்றும் திட்டங்கள் சிறப்பாக இருப்பதால் நான் ஆதரிக்கிறேன்..
    தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் ஒரு கன்னடனாக என்னை போன்ற மற்ற இனத்தவருக்கு கோரிக்கை
    இந்தியாவில் 1956 ஆம் ஆண்டிற்கு பிறகு மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு எல்லோரும் தனித்தனியாக சென்று விட்டனர்..
    கர்நாடகா ஆந்திரா கேரளாவில் மண்ணின் மக்களுக்கு அந்த இன மக்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு உள்ளது மற்றும் தனியார் துறையில் ஆந்திரா தெலுங்கு மக்களுக்கே 75% சட்டமே இயற்றி உள்ளது...கர்நாடக மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்..
    இதை தான் தமிழ் தேசியவாதிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி
    தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் தமிழர் குடிகளுக்கு தனியாக இட ஒதுக்கீடு
    சட்டநாதன் ஆனையம் அறிக்கை அமல்படுத்த வேண்டும்..
    மற்ற இனத்தவர்களுக்கு இங்கு MP MLA அமைச்சர் பதவி வழங்கப்படும். அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்றாற்போல் அவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு தருகிறோம் என்று சொல்கிறார்கள்..
    கடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கர்கள் 19 பேர் கன்னடர்கள் 9 பேர் மலையாளிகள் பேர் உருது 3 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது
    இதை சொன்னால் தமிழர் அல்லாத மற்ற இனத்தவர்கள் தமிழ் தேசியத்தை & அவர்கள் சொல்லும் கொள்கைகளை ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்...
    தமிழ்நாட்டில் மட்டும் தான் இன்னும் மெட்ராஸ் மாகாணம் இருந்த போது உள்ள குடிகளை (சாதிகள்) மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பிறகும் அப்படியே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது..ஆனால் நம்முடன் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலங்கள் அவர்களுக்கென்று தனியாக மண்ணின் குடிமக்களுக்கு இட ஒதுக்கீடு பட்டியலை வரையறை செய்து அரசாங்க வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி உள்ளனர்.
    ஆனால் தமிழ்நாட்டில் நம்மை போல வெளியாட்கள் தமிழ்நாடு மொத்த குடிகளின் பட்டியலில் எண்ணிக்கை 443 இதில் நம்மைபோல வெளியாட்கள் மட்டும் 200 குடிகளுக்கு மேல் இட ஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறோம். கிட்டத்தட்ட 40% அரசாங்கம் பணியில் 40% மேல் இருப்போம்...
    இது மட்டுமில்லாமல் முதல்வர் பதவி முதல் கட்சி பதவிகள் சினிமா பதவி முக்கிய உயர் பதவிகள் வரை நம்மை போல வேற்று இனத்தவர்கள் இருக்கிறார்கள்...
    நம் இனத்தை சார்ந்த மற்ற மாநிலங்களில் அவர்களின் இனத்தை தவிர தமிழ்நாட்டை போல இவ்வளவு எண்ணிக்கையில் இட ஒதுக்கீடு தர வில்லை..அரசியலில் கட்சி பதவி MP MLA முதல்வர் & உயர் பதவிகளில் ஏன் மற்ற இனத்தவர்கள் வாய்ப்பு வழங்கவில்லை ஏன் தர மறுக்கிறார்கள் காரணம் மண்ணின் மக்களின் உரிமை.. அங்கு தமிழர்களுக்கு எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு தரப்பட்டு இருக்கிறது.
    முறைப்படி மற்ற மாநிலங்கள் பின்பற்றுகிற உரிமைகளை தமிழர்களுக்கு சென்று சேர வேண்டிய இட ஒதுக்கீட்டை தமிழர்களுக்கு தெரியாமலேயே நாம் அனுபவித்து பறித்து கொண்டு வருகிறோம்.. மண்ணின் மக்கள் உரிமை இழந்து நிற்கிறார்கள்...
    இப்படி மற்ற மாநிலங்களில் நம்மை போல வேற்று இனத்தவர்கள் இட ஒதுக்கீட்டை பறித்து அனுபவித்தால் சும்மா இருப்பார்களா சொல்லுங்கள்..தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தண்ணீரை உரிமையாக கேட்டும் போது ஏற்படும் பிரச்சினையில் என்ன செய்வார்கள் என்று தெரியும் அங்கு உள்ள தமிழர்களை என்ன செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும்..
    இதை சொன்னால் தமிழர்கள் இன வெறியர்கள் என்று குற்றம்சாட்டுவது சரியா??
    இதை தான் தமிழ் தேசியவாதிகள் கேட்கிறார்கள்..அவர்களுக்கு நாம் ஆதரவு தெரிவிப்பது நம் கடமை...
    மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு தான் எழுதி இருக்கிறேன்..ஏதோ தமிழ் தேசிய கட்சிகள் மட்டும் தனியாக புதியதாக கேட்கிறார்கள் நினைக்க வேண்டாம்.. அவர்கள் எப்படி உரிமைகளை அனுபவிக்கிறார்களோ அதை தான் தமிழர்களும் கேட்கிறார்கள்..

    • @jaganjeeva77
      @jaganjeeva77 4 года назад +33

      நான் தெலுங்கன்.. நாம் தமிழர் கட்சியின் 5 வருடங்களாக பயணிக்கிறேன்

    • @raahuls2385
      @raahuls2385 4 года назад +12

      @@kumarankumaran2588 திராவிட தெலுங்கு channel ல் போய் உன் கப்சாக்களை வச்சுக்க.

    • @jimmyco6230
      @jimmyco6230 4 года назад +18

      @@kumarankumaran2588 அடேய் மாங்காமண்டையா நானும் பாக்குறேன் எல்லா கமெண்டுகளிலும் புகுந்து இதையே காப்பி பண்றியே!
      முதல்ல நீ என்னாதான்டா அப்படி படிச்சி ஆராய்ச்சி பண்ணிருக்க? அத பதிவு பண்ணிட்டு பதில் சொல்லுடா
      சும்மா நானும் படிச்சவன் நானும் படிச்சவனு போடுறியே! நீ என்ன படிச்சிருப்ப எங்களுக்கு என்ன மாதிரி கல்வி இந்த திராவிடம் உருட்டுனுச்சோ அதே தான உனக்கும் உருட்டிருக்கும்..அட அந்த கருமத்தையாவது சொல்லி தொலை...சும்மா எல்லாத்துலையும் இதையே உருட்டுற?

    • @Dr-ch6nn
      @Dr-ch6nn 4 года назад +17

      @@kumarankumaran2588 இந்த காணொளியில் ஏகப்பட்ட ஆதாரங்களை கொண்டு விளக்கியுள்ளார்.. அதனை எவ்வாறு பொய் என்று கூற முடியும்? திராவிடர்கள் எழுதிய வரலாற்றை படித்து அல்லவா நீங்கள் வரலாற்று ஆசிரியராக ஆனிர்கள்.. cinema வில் கூறபட்டதை நம்ப சொல்றீங்களா? தமிழர்களை பார்த்தல் உங்களுக்கு எப்படி தெரிகிறது??? 🤔😑
      சரி இவ்ளோ பேசுறியே.. கெட்டி பொம்மலு என்பவன் தமிழன் என்பதற்கு என்ன ஆதாரம்? முதலில் அத சொல்லு பாப்போம்

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 года назад +6

      @@jaganjeeva77 மிக்க நன்றி சகோ! 💖

  • @hariprakas8780
    @hariprakas8780 4 года назад +78

    வரலாறுகள் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.உன் பயணம் நல்லபடி தொடரட்டும்.திராவிடர்களின் சூழ்ச்சியை அருமையாக வெளியே கொண்டுவந்துள்ளாய் நண்பா தமிழ் வாழ்க

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 3 года назад

      Aiya enakku Tamil eluttukkalil bathivedram seiya vali kidaikka illai irunthalum intha sangatamilan mulam perum tagavalil migavum arvam konden tamilanin sirappai poramai kollum sila teva illa vilanginam tontharavuvai ethir kollvom

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 3 года назад

      Hhh

    • @sriraamraju3238
      @sriraamraju3238 2 года назад

      நீங்கள் ரெத்தின குமார் பதிவு பாருங்க உண்மை நிலை

    • @ravinandha5527
      @ravinandha5527 Год назад +2

      நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் மூலம் உண்மையான கட்டபொம்மனின் இயல்புகளை மறைத்து வரலாற்றின் உண்மைக்கு நத்தை மறைத்து என்றென்றும் மாறாத ஒரு மாபெரும் துரோகத்தை இத்தமிழ் மண்ணிற்கு செய்து விட்டார். ஏனெனில் அவர் தம் நலத்தையும், தனது எதிர்கால திரையுலக வாழ்க்கையை மட்டுமே கவனத்தில் கொண்டு சுயநலவாதி!. மேலும் இந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை நடிக்க வைக்க முதலில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களிடம் தான் பேச்சுவார்த்தை நடத்த பட்டது. ஆனால் அம்மானிதர் உண்மையான கட்டபொம்மனின் கதையை மறைத்து உண்மைக்கு மாறாக எழுதப்பட்ட இக்கதையில் நடிக்க மறுத்து விட்டார். அதற்கு அவர் கூறிய பதில் இது: என் படங்களின் மூலம் மக்களுக்கு உண்மையை, அதில் விளையும் நன்மையை மட்டுமே என்னால் கொண்டு போய் சேர்க்க முடியும் " என்று படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். இப்படியும் ஒருவர்- அப்படியும் ஒருவர். இருவரில் யார் சிறந்தவர் என்பதை எண்ணிப் பார்த்து முடிவு செய்யுங்கள். மக்கள் திலகம் is always great.

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Год назад

      அரி வணக்கம்
      நீங்க தமிழனா??

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 4 года назад +16

    உங்கள் பதிவு நாளுக்கு நாள் விறுவிறுப்பாக மாறுகிறது
    மிக்க நன்றி 🙏🙏🙏💪💪💪🔥🔥🔥

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 года назад +1

      சிரித்துக்கொண்டே திராவிடனை-ஆரியனை அழிக்கும் வேலை இது!

  • @SaravaNan-kc5mp
    @SaravaNan-kc5mp Год назад +17

    தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழ் மன்னர் எங்கள் பூலித்தேவர் தமிழன்டா💚💪🏻🐅

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Год назад

      யுசர் வணக்கம்
      நீங்க தமிழனா??

  • @thalapathi9779
    @thalapathi9779 4 года назад +224

    புலி தேவனைப் பற்றி ஒரு வரலாறு பதிவு போடுங்க நண்பா

  • @senthilanview
    @senthilanview 4 года назад +190

    கட்டபொம்முலு யார் மற்றும் எப்படிப்பட்டவன் என்பது இந்த சினிமா மாயை மக்களுக்கு நிச்சயம் புரியவேண்டும்..... இதுவும் சிறப்பான படைப்பு. வாழ்த்துக்கள்......

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 года назад +4

      @Andhuvan Anbu நாம் தான் திருத்த வேண்டும்!

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 года назад +3

      @Andhuvan Anbu சகோ! நான் ஒரு உண்மை தெரிந்து கொண்டேன்! வட இந்திய Newsx சேனலில் நாம் சண்டை போட்டு ஒரு பலனும் இல்லை! நாம் சண்டை போட வேண்டிய இடம் தமிழ்நாடு மட்டும் தான்! வட இந்தியாவில் சண்டை போட வேண்டும் என்றால், அதுக்கு நாம் தான் ஒரு சிறப்பான குழு உருவாக்க வேண்டும்!

    • @Murugaperumal_Nayakkar.
      @Murugaperumal_Nayakkar. 4 года назад +4

      Nee suniya pumbu da

    • @mouleswarana5949
      @mouleswarana5949 4 года назад +2

      @@Murugaperumal_Nayakkar. கெட்டி பொம்முலு திருட்டு தேவுடியா பய

    • @gopalkrishnan9016
      @gopalkrishnan9016 3 года назад +1

      போங்கடகூறுகெட்டகுக்கருகளாஅவனவன்சாதிக்குஅழர்ப்போற்றிவணங்கும்வீரன்நல்லவரேமற்றவனின்சான்றுதேவையில்லைவெங்காயங்களாமூடுக்ககிட்டுகிடங்காடநாங்கள்உங்களதுவரலாறைகிண்டவாட

  • @ArjunC22
    @ArjunC22 4 года назад +6

    சந்தேகத்திற்கு இடமின்றி பூலித்தேவனே மாவீரன்

  • @vigneshvignesh9775
    @vigneshvignesh9775 3 года назад +8

    வரலாற்றை கூறுவது என்றால் சரியாக கூற வேண்டும்....

  • @palaniradhakrishnan8375
    @palaniradhakrishnan8375 3 года назад +25

    அருமையான பதிவு சிறப்பான ஆதாரங்களுடன் பதிவு இருந்தது உண்மை தன்மையை உறுதிப்படுத்தியது பாராட்டுகள் !.இனிதமிழகத்தில் பூலித்தேவன் வாழ்வான் !.தம்பி பாராட்டுகள் !.

  • @raahuls2385
    @raahuls2385 4 года назад +89

    அருமை நன்றி நன்றி 👍
    இந்த படத்தை பார்த்து விட்டு சுதந்திரத்திற்காக போராடிய முதல் தமிழனான " புலி தேவன் " ஐ விட்டுவிட்டு ,தமிழர்களே விடுதலைக்காக முதலில் போராடிவன் " கட்டபொம்மன்" என சொல்லி கொண்டு திரிகின்றனர்.

    • @raahuls2385
      @raahuls2385 4 года назад +28

      தெலுங்கன் "சைரா நரசிம்ம ரெட்டி" படத்தில் தெலுங்கன் தான் முதலில் ஆங்கிலேயரை எதிர்த்ததாக படம் எடுத்தான்.அந்த படத்தில் (தெலுங்கனான) விஜய் சேதுபதி தமிழனாக நடித்து, தெலுங்கு மன்னனின் காலில் விழுந்து ,அவனுடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடியதாக காட்டியுள்ளார்கள்.
      தமிழன் தெலுங்கன் காலில் விழுவதாக வேண்டுமென்றே பதிவு செய்கிறார்கள்.
      ஆனால் தமிழன் "புலித்தேவனை" பற்றி திரைப்படம்படம் எடுக்க எவனும் இல்லை.
      இதே போல் " நடிகையர் திலகம்" படத்தில் தமிழ் இயக்குனர்கள் முட்டாள்கள் பொலவும் தெலுங்கு இயக்குனர்கள் அறிவாளிகள் போலவும் காட்டியிருப்பார்கள் என " "வலைப்பேச்சு" channel ல் கூட சொன்னார்கள்.
      மலையாளி,தெலுங்கன்,கன்னடன் மூணு பேரும் அவர்கள் படங்களில் தமிழர்களை கேவலமாக சித்தரிக்கிறார்கள்.ஆனால் இங்கு தமிழ் சினிமா முழுக்க வந்தேறிகள் தான்.

    • @vairamtamil7044
      @vairamtamil7044 4 года назад +1

      @@raahuls2385 apdithan sago.
      ruclips.net/video/_b8uwyiF2YU/видео.html

    • @raahuls2385
      @raahuls2385 4 года назад +10

      @Andhuvan Anbu சினிமாவை ,தமிழன் எப்ப விடறானோ,அப்பதான் தமிழினம் உருப்படும்.

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 года назад +11

      @@raahuls2385 சினிமாவை நாம் விட்டு விட கூடாது! அதை தமிழருக்கான இடமாக மாற்ற வேண்டும்! வந்தேறி மக்களை தமிழ் சினிமா விட்டு வெளியே துரத்த வேண்டும்!

    • @raahuls2385
      @raahuls2385 4 года назад +4

      @@user-bz7hr8ky3q Means,வந்தேறிகள் நடிக்கும் படங்களை தமிழன் தவிர்க்க வேண்டும்.சினிமாவை கிராமத்து இளைஞர்கள் கட்டுகதையாக பார்ப்பதில்லை.வாழ்க்கையாக பார்க்கிறார்கள்.இதனால் தான் கண்ட கண்ட வந்தேறிலாம் தலைவர் பட்டம் வாங்குது.

  • @suryaer7905
    @suryaer7905 4 года назад +219

    அப்போதிலிருந்தே திராவிடம் காட்டியும் கொடுத்துள்ளது , கூட்டியும் கொடுத்துள்ளது ...

    • @kanmaniarasu
      @kanmaniarasu 4 года назад +15

      உண்மை

    • @raahuls2385
      @raahuls2385 4 года назад +15

      @@kumarankumaran2588 திராவிட தெலுங்கு channel ல் போய் உன் கப்சாக்களை வச்சுக்க.

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 4 года назад +4

      Surya Er 😂😂😂😂

    • @Dr-ch6nn
      @Dr-ch6nn 4 года назад +14

      @@kumarankumaran2588 யாருடா நீ கோமாளி.. எல்லா comments layum கதரிட்டு இருக்க 😁😁

    • @karthikkarthik-sn7sy
      @karthikkarthik-sn7sy 4 года назад +14

      Kumaran Kumaran ஐயா இப்படித்தான் 50-60ஆண்டுகளாக ஆரிய திராவிடம் அடிச்சுவிட்ட புழுகு மூட்டைகளிலிருந்து நாற்றம் வெளிவருகிறது அம்மூடைகளை இனி தீயிட்டு அழிக்கிற காலம் இது நீங்க படிச்ச படிப்புக்கு மரியாதை இனி இப்பபடி பதிவு வேண்டாம்

  • @sharans4276
    @sharans4276 4 года назад +37

    Yes! Puli thevar was the india to against British
    In the period of 1755-1767

  • @prasanthboss1798
    @prasanthboss1798 Год назад +15

    வாழ்க மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் ⚔️⚔️💪💪🗡️🗡️🗡️🔥🔥🔥🙏🙏🙏🔰

    • @siva.d1475
      @siva.d1475 Год назад

      Kollakkara nayi nakku😡😡

    • @prasanthboss1798
      @prasanthboss1798 Год назад +4

      @@siva.d1475 யார்ரா நீ

    • @AccsourceKPO
      @AccsourceKPO 4 месяца назад +1

      @@prasanthboss1798 200rs ups

    • @AccsourceKPO
      @AccsourceKPO 4 месяца назад

      200rs ups

    • @Senthilv17
      @Senthilv17 Месяц назад

      அதை தெலுங்கு காரங்க கிட்ட போய் சொல்லு. அப்போ தான் சரியா இருக்கும்.
      திராவிடம் என்றாலே பொய் தான. அந்த படத்துல சொன்ன எல்லாமே செய்தது எங்க பூலித்தேவர்.
      ஆனா இந்த கொல்டி கூட்டம் (படத்தின் இயக்குனர்) தமிழர் ஓட பெருமைய அப்படி தூக்கி ஒரு தெலுங்கு காரனுக்கு கொடுத்துவிட்டான்.

  • @rajadurai8067
    @rajadurai8067 2 года назад +3

    கட்டபொம்மு ஒரு கொள்ளைக்காரன் என்று ஒரு புத்தகம் கல்கண்டு ஆசிரியர் தமிழ் வாணனால் எழுதப்பட்டுள்ளது.

  • @user-gn6ig9jc9o
    @user-gn6ig9jc9o 4 года назад +91

    இது எல்லாம் தெலுங்கு திராவிடன் செய்யத சூழ்சி,நன்றி நண்பா தெலுங்கு திராவிடன் முகதிறைய கீழித்துயரிந்ததுவீட்டிர்கள்,,வாழ்க உங்கள் தமிழ் ஆராய்ச்சி,மேலும் மேலும் வளர்க்க....🙏🙏🙏

    • @raahuls2385
      @raahuls2385 4 года назад +6

      @@kumarankumaran2588 திராவிட தெலுங்கு channel ல் போய் உன் கப்சாக்களை வச்சுக்க.

    • @saravanan4342
      @saravanan4342 4 года назад +2

      இவரு பெரிய கப்பல் அதிபர்.... இவனுக்கு பாராட்டு தெரிவிக்கிறாரு..... ரேசன்ல எடப்பாடி 1000 தாராரம் ஓடு

    • @karunathanramasamynaicker3323
      @karunathanramasamynaicker3323 4 года назад

      South india telugu ku sontham

  • @bresnovengineeringbresnove3617
    @bresnovengineeringbresnove3617 4 года назад +68

    Br banthulu.....ஒரு தெலுங்கன்
    கருணாநிதி.... ஒரு தெலுங்கன்....
    நன்றி... சகோ...
    இப்போ தான் தெரியுது இந்த திராவிட தெலுங்கு சூழ்ச்சி...

    • @kalaarasigan
      @kalaarasigan 4 года назад +9

      இந்தத்தலை அந்த உடலுடன் சேரப்போகிறது என்று 23 புலிகேசி சொல்வதை போல இருக்கு.

    • @Dr-ch6nn
      @Dr-ch6nn 4 года назад +2

      @@kalaarasigan 😀😁😁

  • @ungalkathukutty5687
    @ungalkathukutty5687 4 года назад +233

    என் மனசுல கட்டபொம்மன இறக்கிட்டு பூலித் தேவன் ஐயாவ அமர்த்திக்கிறேன் .. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சி ... 🙏

    • @vasanthvasanth3185
      @vasanthvasanth3185 4 года назад +1

      Indian neikamataigala loss gala andhera CM pathipeishrdgala

    • @ungalkathukutty5687
      @ungalkathukutty5687 4 года назад +3

      @@vasanthvasanth3185 என்ன ஒலருகிறீர் 🙄

    • @fuckarayanraman6459
      @fuckarayanraman6459 3 года назад +5

      @@vasanthvasanth3185
      கொல்டி ஓலராத ...

    • @josephstalin1984
      @josephstalin1984 3 года назад

      @@navaneethakrishnan9229 sorry bro

    • @ksj3045
      @ksj3045 3 года назад

      😄😄😄😄

  • @muthukoodalingam7988
    @muthukoodalingam7988 4 года назад +61

    8:12 இதே காலகட்டத்தில் வாழ்ந்த முதல் சுதந்திர போராட்ட வீரா் .. மாவீரன் அழகு முத்து கோன் ...அவர்கள்....பற்றி கூறுங்கள்

    • @tamilantamilan1541
      @tamilantamilan1541 2 года назад +1

      அழகு முத்துக்கோன் சேர்வைக்காரன் இவர் ஜெகவீரபாண்டியன் அல்லது அழகு பாண்டியன் வம்சாவழி ஆவார் இன்றளவும் அழகு ஜெகவீர பாண்டிய புரம். சோழபுரம் .கட்டாரங்குளம் இந்த ஊர்களில் அழகுமுத்து சேர்வைக்காரன் வம்சாவளிகள் மற்றும் உறவினர்கள் வாழ்ந்து வருகிறார்கள் மேலும் இவர்களின் குலதெய்வமான சிவனணைந்த பெருமாள் அல்லது அழகர் அணிந்த சிவன் சோழபுரம் என்னும் ஊரில் வழிபாட்டில் உள்ளது மேலும் அவ்வூரில் கொற்றவை அன்னை கோவிலும் உள்ளது அக்கோவிலில் கயல் கொடியிலுள்ள மீன் சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளது

  • @marikkundukkumar2530
    @marikkundukkumar2530 4 года назад +20

    நல்லா கதை சொல்ற.... கற்பனை வளம்வளரவாழ்துகள்...

    • @tpsaganesan
      @tpsaganesan 2 года назад +9

      அடப்பாவி இது முற்றிலும் உண்மை

    • @Rajkumar7276-l3s
      @Rajkumar7276-l3s Год назад +4

      நீ வேனும்னா உண்மைய சொல்லுடா பாப்போம்......தகவல் இருக்கா.?

  • @dawamaniponnusamy9626
    @dawamaniponnusamy9626 4 года назад +52

    சினிமாவை உண்மையென்று நம்புகிறவர்கள் தமிழர்கள் மட்டுமே! வருத்தமான நிலை 😥😢😭

  • @hitlerthemass9910
    @hitlerthemass9910 4 года назад +43

    தமிழர்கள் தான் உண்மையான வீரர்கள்

  • @ahamedrifai3144
    @ahamedrifai3144 4 года назад +299

    நண்பா மாவீரன் பூலித்தேவன் பற்றி பதிவிடவும்.

    • @koteeswari5348
      @koteeswari5348 4 года назад +10

      Yes brother

    • @cutcopypaste5283
      @cutcopypaste5283 4 года назад +7

      S bro

    • @senthamizhanm2052
      @senthamizhanm2052 4 года назад +5

      அது அப்புறம் திராவிட சூழ்ச்சி ஒரு வருடத்திற்கு மேல் போகட்டும்

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 года назад +4

      @@senthamizhanm2052 ஆரிய சூழ்ச்சி , திராவிட சூழ்ச்சி இரண்டுமே ஒரே நேரத்தில் தொடர்ந்து ஒரு வருடம் மேல் போக வேண்டும் என்பது என்னுடைய அவா!

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 года назад +2

      @@senthamizhanm2052 உங்களுக்கு பதிவு போட்டதில் மிக்க மகிழ்ச்சி! 🙏

  • @TheJagans
    @TheJagans 4 года назад +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நண்பா 👌👌👌👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏

  • @nasreennaleer3554
    @nasreennaleer3554 4 года назад +69

    Parisalan told this long before

  • @sundararajs3985
    @sundararajs3985 4 года назад +14

    உயிர் உள்ள தன்மான தமிழன் ஒன்று சேர்ந்து மாவீரன் சீமான் தலைமையில் வாக்குகள் செலுத்த வேண்டும் என்று வேண்டுகிறேன். நாம் தமிழர். திராவிட தெலுங்கர்கள் ஒழியும் வரை நாம் ஒன்று படுவோம்.

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 года назад +4

      நம் குறிக்கோள் தெலுங்கரை ஒழிப்பது இல்லை சகோ! தெலுங்கு அரசியல்வாதிகள், தன்னை தமிழன் என்று சொல்லி, தமிழர்களை ஏய்த்து பிழைத்துக்கொண்டு இருக்கான் பாருங்க.. அவனை தான் ஒழிக்கணும் !

    • @suryakumar8014
      @suryakumar8014 4 года назад

      En da arasiyala ulla konduvara

    • @sivarajat692
      @sivarajat692 4 года назад

      Entha polapuku

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 года назад

      @@suryakumar8014 தமிழில் பதிவு போடுங்க. இல்லை ஆங்கிலத்தில் பதிவு போடுங்க..

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 года назад

      @@sivarajat692 தம்பி ... உங்களோட இந்தி மொழி எங்களுக்கு தெரியாது.

  • @sabari_eesan
    @sabari_eesan 4 года назад +137

    தமிழின குடிகளின்பட்டியல்!
    பட்டியல் பிரிவில் உள்ள ஆதி தமிழ்க்குடிகள்
    1. ஆதி திராவிடர் (தமிழர்கள்)
    2. கடையன்
    3. குடும்பன்
    4. குறவன்
    5. கோலியன்
    6. சாம்பவர்
    7. சாம்பான்
    8. சித்தனார்
    9. செம்மான்
    10. சேரன்மான்
    11. திருவள்ளுவர்
    12. தேவேந்திர குலத்தார்
    13. படண்ணன்
    14. பண்ணாடி
    15. பரதர்
    16. பரவர்
    17. பள்ளர்
    18. பறையர்
    19. பாணன்
    20. புதிரை வண்ணான்
    21. புலையன்
    22. வண்ணான்
    23. வாத்திரியன்
    24. வல்லோன்
    25. வள்ளுவன்
    26. வெட்டியான்
    27. வேப்பூர்ப் பறையர்
    பழங்குடியினரில் தமிழ்க்குடிகள்
    """""""''""""""""""""""""""""""""""""""""""""""""""""""
    1.இரவாளன்
    2.இருளர்
    3.ஊராளி
    4.காணிக்காரன்
    5.கணியன்
    6.கோத்தர்
    7.பழியர்
    8.பழியன்
    9.பழையன்
    10.மலைசர்
    11.மலைப் பண்டாரம்
    12.மலை மலசர்
    13.மலையாளி
    14.மன்னான்
    15.முதுவர்
    மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் தமிழ்க்குடிகள்.(MBC)
    """""""""""""""""""""""""""""
    1.அம்பலக்காரர்
    2.ஆண்டிப் பண்டாரம்
    3.இரவாளர்
    4.கொங்குச் செட்டியார்
    5.கிறித்தவ பரவர்
    6.குயவர்
    7.குன்றுவர்
    8.செட்டி நாட்டு வலையர்
    9.செம்படவர்
    10.சோழியச் செட்டி
    11.தொண்டைமான்
    12.நோக்கர்
    13.பட்டினவர்
    14.பரவர்
    15.பர்வதராசக்குலம்
    16.பன்னாயர்
    17.படையாச்சி
    18.பள்ளி
    19.புன்னன்
    20.வேட்டுவக் கவுண்டர்
    21.மருத்துவர்
    22.மன்றாடி
    23.மீனவர்
    24.முக்கயர்
    25.முக்குவர்
    26.முத்தழகன் பட்டி
    27.வண்ணார்
    28.வலையர்
    29.வன்னியர்
    30.வன்னியக் குல சத்திரியர்
    31.வன்னியக் கவுண்டர்
    32.அக்கினி குலச் சத்திரியர்
    33.வேட்டைக் காரர்
    34.வேட்டுவக் கவுண்டர்
    35.ஜாம்பவனோடை.
    பிற்பட்ட வகுப்பு பட்டியலில் தமிழ்க்குடிகள்:-(BC)
    ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
    1.அகமுடையார்
    2.அகரம் வேளான் செட்டியார்
    3.அடவியார்
    4.அரைச் சக்கரை வேளாளர்
    5.அழவர்
    6.அளவர்
    7.ஆப்பன் நாட்டு கொண்டையன் கோட்டை 8.மறவர்
    9.இடையர்
    10.இரத்தினகிரி கவுண்டர்
    11.இராவுத்தர்
    12.இலை வாணியர்
    13.இல்லத்தார்
    14.இல்லத்து பிள்ளைமார்
    15.இல்லுவர்
    16.ஈசநாட்டு கள்ளர்
    17.உடையார்
    18.உத்தம செட்டியார்
    19.உப்பிலியர்
    20.உவச்சர்
    21.ஊத்தூர் வளநாட்டு வேளாளர்
    22.ஊராளிக. கவுண்டர்
    23.ஊருடைக் கவுண்டர்
    24.ஏழூர் செட்டி
    25.ஏனாதி
    26.ஒரத்தநாட்புப் பட்டுக்கோட்டை 27.சீர்வேள்ளாளர்
    28.ஓடர்
    29.கடசர்
    30.கணியர்
    31.கந்தர்வக்கோட்டைக் கள்ளர்
    32.கம்பர்
    33.கம்மாளர்
    34.கருணீகர்
    35.கருமறவர்
    36.கருமார்
    37.கல்தச்சர்
    38.கல்வேலிக்கவுண்டர்
    39.கவுண்டர்
    40.கள்ளர்
    41.கள்ளர் குலத் தொண்டமான்
    42.கற்பூரச் செட்டியார்
    43.கன்னார்
    44.காசுக்கார செட்டியார்
    45.காணியாள வேளாளர்
    46.காலாடி
    47.கிராமணி
    48.கீரைக்காரர்
    49.குக வேளாளர்
    50.குடிக்கார வேளாளர்
    51.கூத்தப்பார்
    52.கள்ளர்
    53.கேரள முதலி
    54.கைகாட்டி கருணீகர்
    55.கைக்கோலர்
    56.கொங்கு வேளாளர்
    57.கொங்கு வைணவர்
    58.கொடிக்கால்காரர்
    59.கொல்லர்.
    60.கோட்டாறு செட்டி
    61.கோட்டையர்
    62.சங்கு வேளாளக் கவுண்டர்
    63.சரடுக் கருணீகர்
    64.சவளக்காரர்
    65.சாலியர்
    66.சிறீகருணீகர்
    67.சீர் கருணீகர்
    68.சுண்ணாம்புக் கருணீகர்
    69.சுந்தரஞ் செட்டி
    70.சுருதிமார்
    71.செங்குந்தர்
    72.செட்டி
    73.செந்தலைக் கவுண்டர்
    74.செம்பிநாட்டு மறவர்
    75.சேர்வை
    76.சேனைக் குடையர்
    77.சேனைத்தலைவர்
    78.சோழியக் கணக்கர்
    79.சோழ வேளாளர்
    80.சோழிய வேளாளர்
    81.தச்சர்
    82.தட்டார்
    83.தென்னிந்திய திருச்சபை கிறித்துவர்
    84.திருமுடி வேளாளர்
    85.துளுவ வேளாளர்
    86.தொண்டு வேளாளர்
    87.தொழு வேளாளர்
    88.நகரம் நத்தமார்
    89.நயினார்
    90.நரம்புக் கட்டிக் கவுண்டர்
    91.நன்குடி வேளாளர்
    92.நாஞ்சில் முதலி
    93.நாடார்
    94.நாட்டுக்கவுண்டர்
    95.நாட்டுக்கோட்டை செட்டியார்
    96.பட்டங்கட்டி
    97.பட்டவாயர்
    98.பட்டுசாலியர்
    99.படைத்தலைக் கவுண்டர்
    100.பணிசெய்வோர்
    101.பவழங்கட்டி வேளாளக் கவுண்டர்
    102.பண்ணிரெண்டாம் செட்டியார்
    103.பாணர்
    104.பார்கவக்குலம்
    105.பாலைக் கவுண்டர்
    106.பாலை வேளாளக் கவுண்டர்
    107.பிரமலைக்கள்ளர்
    108.பிற்பட்ட, மிகப் பிற்பட்ட, பட்டியல் வகுப்பு
    109.கிறித்துவ மதமாறிகள்
    110.புதுக்கடைச் செட்டி
    111.புலவர்
    112.பூசாரிக் கவுண்டர்
    113.பூலுவக் கவுண்டர்
    114.பூலுவர்
    115.பெரிய சூடியூர்க் கள்ளர்
    116.பையூர்க்கோட்டை வேளாளர்
    117.பொடிக்கார வேளாளர்
    118.பொறையர்
    119.பொற்கொல்லர்
    120.மணியக்காரர்
    121.மலையமார்
    122.மரக்காயர்
    123.மறவர்
    124.முத்தரையர்
    125.முதலியார்
    126.முத்துவழிக் கருணிகர்
    127.மூப்பன்
    128.மூன்று மண்டை 84 ஊர்ச்
    129.சோழிய வேளாளர்
    130.லப்பை
    131.வயநாட்டுச் செட்டி
    132.வாணியர்
    133.வீரக்கொடி வேளாளர்
    134.வீரசிவனியர்
    135.வெற்றிலைக்காரர்
    136.வேடர்
    137.வேடுவர்
    138.வேளாண் செட்டியார்
    139.வேளாளக் கவுண்டர்
    140.வேளார்.
    பொதுப் பட்டியல் தமிழ்க்குடிகள்.
    """""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
    1.சைவ பார்பனர் (ஐயர்)
    2.வைணவ பார்பனர் (ஐயங்கார்)
    3 .சைவ வெள்ளாளர்
    4.கார்காத்த வெள்ளாளர்
    5 .நகரத்தார்
    இந்த தொகுப்பு ஐயா அறிஞர் குணா அவர்களால் தொகுக்கப்பட்டது.

    • @Santhoshkumar-ps3cj
      @Santhoshkumar-ps3cj 4 года назад +19

      சட்டநாதன் ஆணையப்பட்டியல் இருந்தால் பகிரவும் நண்பா.

    • @user-gn6ig9jc9o
      @user-gn6ig9jc9o 4 года назад +24

      நண்பா நாம் அனைவரும் தமிழர்கள்,நமக்குள் வன்னம்,சாதி,தீண்டாமை,இதைய்யால்லம் புகுதியது வந்தேறிகளான யூதபிரமானர்கள்

    • @vrfinance7353
      @vrfinance7353 4 года назад +7

      நண்பரே தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் குடி மற்றும் பிற குடிகளின் விவரங்களை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் vrbest.in@gmail.com நன்றி.

    • @athilingamthevar6550
      @athilingamthevar6550 4 года назад +17

      @@user-gn6ig9jc9o தமிழர்களிடையே குடிகள் இருந்தது. ஆனால் அதனிடையே பிரிவினையும் தீண்டாமையையும் புகுத்தியதே பிராமணன்.

    • @nature8178
      @nature8178 4 года назад +3

      Innum mukiyamaana kudighalae ungha list la illa unghaluku thaevayaana kudighalaa pootutighaloo

  • @nataranjan96
    @nataranjan96 3 года назад +6

    கட்டபொம்மன் போரிட்டதை வசதி யாக மறைப்பது ஏன்

  • @Sakthivel_555
    @Sakthivel_555 Год назад +2

    நான் கம்மாளர் சமூகத்தை சேர்ந்தவன் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோன் பூலித்தேவர் சுந்தரலிங்கம்

  • @eswarane4221
    @eswarane4221 2 года назад +5

    Best story telling bro உருட்டு super bro

  • @explorewithnisha3941
    @explorewithnisha3941 4 года назад +63

    எவ்வளவுதான் சொன்னாலும் நம் தமிழ் மக்கள் திருந்த மாட்டார்கள் அண்ணா

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Год назад

      எக்ச் வணக்கம்
      நீங்க தமிழனா??

    • @thenimozhithenu
      @thenimozhithenu Год назад

      😂 enna unmai adutan. Ne thiri ha etukuvana poi vela paruda mental

  • @sujak6
    @sujak6 4 года назад +16

    VeerapadiKattaibobban and VeerSavarkar heroism story matches.

  • @skumaran1275
    @skumaran1275 4 года назад +5

    மிகத் தெளிவான பதிவு ஆதாரங்களுடன்

  • @karthikeyan6534
    @karthikeyan6534 3 года назад +10

    உண்மையை மாற்ற முடியாது வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க வாழ்க வாழ்க

  • @paulponnarasu6859
    @paulponnarasu6859 4 года назад +3

    அருமை சகோதரா வாழ்த்துக்கள்
    தமிழர் சாத்திய அடையாளம் இல்லாமல் இருந்து ...
    இனம் மற்றும் மொழி பற்று இருந்தாலே போதும்

  • @vrfinance7353
    @vrfinance7353 4 года назад +5

    தொடரட்டும் முயற்சி, வெல்லட்டும் புரட்சி.

  • @gideonkarthik
    @gideonkarthik 4 года назад +39

    வெகு விரைவில் மக்கள் தீரன் சின்னமலை, பூலித்தேவனை கொண்டாடுவார்கள். தெலுங்கன் கட்டபொம்மனின் பெயரோ கிட்டத்தட்ட மறைந்து விட்டது.

    • @saravanask8326
      @saravanask8326 4 года назад +3

      Apdiyaa nanga irukomdaaa......💥💥

    • @TN_PRAVEEN_FF_59
      @TN_PRAVEEN_FF_59 3 года назад +2

      @@saravanask8326 ஊம்புறதுக்கா🤣🤣🤣

    • @mathana4975
      @mathana4975 3 года назад

      @@TN_PRAVEEN_FF_59 poda punda

    • @sathishkumar-hd9ye
      @sathishkumar-hd9ye 2 года назад

      Mairu mathiri pesata

  • @simphp1
    @simphp1 4 года назад +9

    கட்டடொம்முலுக்கு கட்டம் சரியில்லை .😂😂😂😂

    • @simphp1
      @simphp1 4 года назад

      @@radhavairam8612 correct bro

  • @sahadevant5538
    @sahadevant5538 3 года назад +3

    அருமையான பதிவு அனைவரும் பார்க்கவேண்டிய காணொளி உண்மை ஒருநாள் வெளிவரும்

  • @skvickylithu9713
    @skvickylithu9713 2 года назад

    நான் தேவன்,வீர பாண்டிய மன்னன் பற்றி நீ சொல்லும் போது ரொம்ப மகிழ்ச்சி ,,,உன் வாழ்க்கை வரலாறு நான் சொல்கிறேன்,,, நீ yaruku perantha un appa yaru un amma yaru ni un appa amma vuku than peranthiya aptinu naan oru video poturen,,, 5 image vachikittu vaiku vanthatha pesatha da dhevar history etuthu paaru nayakar ota varalaru theriyum dhevar nayakar otrumai👍

  • @IDineshkumarVS
    @IDineshkumarVS 4 года назад +32

    பூலி தேவன், அம்பேத்கர், நேதாஜி, முத்து ராமலிங்கம் தேவர், இம்மானுவேல் சேகரன்,ஒண்டி வீரன். இவர்கள் போன்ற தேச தலைவர்கள் பற்றி பேசுங்க அண்ணா.

    • @samsungdhoni5174
      @samsungdhoni5174 4 года назад +1

      அண்ணா இவர் சொன்னால் குறிப்பிட்ட அளவுதான் சொல்வார்.நீங்களே அவர்களைப் பற்றி தயவுசெய்து படியுங்கள்.நான் அம்பேத்கரை பற்றி படித்தேன் அதில் ஏராளமான விஷயங்கள் உள்ளன.தயவுசெய்து படியுங்கள்...

    • @murugakarthikmahadev9077
      @murugakarthikmahadev9077 4 года назад +3

      குட்டியன் அவர்களே, ஒண்டிவீரன் அவர்கள் தமிழ்ப் பூலித் தேவனுக்குத் தோள் கொடுத்த ஒரு தெலுங்கர். அவர் இனத்தால் தமிழர் அல்லர். தெரிந்துகொள்ளுங்கள்.

    • @mysterbeastsambavan6515
      @mysterbeastsambavan6515 3 года назад +1

      Ondiveeran pukitheven v2la saani alluna Telugu avana pathi pesathinga bro....

    • @mysterbeastsambavan6515
      @mysterbeastsambavan6515 3 года назад +1

      @@murugakarthikmahadev9077 ondiveeran pulitheven v2la kuthira saani allunavan avana pathi pesathinga dhiravidan ulla konduvaruva Telugu thaiyoliga

    • @murugakarthikmahadev9077
      @murugakarthikmahadev9077 3 года назад +2

      @@mysterbeastsambavan6515
      இங்கு தானே சாணி எடுத்தவனுக்கும் சிலை உள்ளது.
      ஆனால் பூலித் தேவனுக்கு ஏன் சென்னையில் சிலை இல்லை. எல்லாம் கயவன் கருணாநிதியின் சூழ்ச்சி.
      என்று திருந்தும் இந்த இனம். சாதி வெறி, யூதப் பெண் மற்றும் வடுக வெள்ளைத் தோல் பெண்சுகம், சுய நலம், பணத்திற்கு விலை போதல், காட்டிக்கொடுத்தல் -இவைகள் தமிழர்களிடம் இருந்து போகுமா ?. மனம் வேதனை அடைகிறது.

  • @user-pi2mh4md5z
    @user-pi2mh4md5z 4 года назад +8

    அருமை தம்பி. உன் உழைப்பு உன் ஈடுபாடு வியக்க வைக்கிறது. எனக்கு ஒன்றே ஒன்று மட்டும் இதில் காணொளியில் குறைபாடாக உள்ளது. கட்ட பொம்மன் என்ற சொல்லும் இடத்தில் எல்லாம் கட்ட போம்மலு என்றே சொல்லியிருந்தால் அவன்னொரு தெலுங்கு ஆள் என்பது பார்ப்பவர்கள் மனதில் ஆழ பதிந்திருக்கும். ஒரு முயற்சி செய்தி அவ்வாறு மாற்ற முடியுமா என்று பாருங்கள்.

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 года назад +2

      அடிமைத்தமிழன் என்று பெயர் வைக்க வேண்டாம் சகோ! எங்கோ உயிர் ஓரத்தில் என்னை அது பாதிக்கிறது! தமிழன் சாதி, மதம், சினிமா , போதை , அரசியல் போதை என்று எதிலும் வீழ கூடாது என்று எதிர் பார்ப்பவன் நான்! அதை தான் தமிழ் தேசியம் சொல்லி கொடுக்கிறது!

  • @tamizhan1475
    @tamizhan1475 4 года назад +13

    ஐ பாரி சாலன் சொன்னது உண்மைதானோ அட கடவுளே இன்னும் எத்தனை காலம் தான் நம் தமிழ் குளம் விழுமோ

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 года назад +4

      சாம்பவன்! இந்த ஒரு பேருக்கே ஆயிரம் லைக்! 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 года назад +4

      பறையரின் குல தெய்வம் சாம்பவன்! மொத்த தமிழருக்கும் குல தெய்வம் சாம்பவன் தான்! சாம்பவன் எனும் சிவனிடம் இருந்து தான் மற்ற தமிழ் குடிகள் தோன்றியது!

  • @subramanian7320
    @subramanian7320 4 года назад +2

    தங்களது உண்மையான தகவலுக்கு நன்றி

  • @thalapathypriyan6051
    @thalapathypriyan6051 4 года назад +28

    இது போல பல உண்மைகள் வெளியில் வர வேண்டும்
    தமிழன்🔥🔥🔥

  • @vrfinance7353
    @vrfinance7353 4 года назад +13

    உங்கள் அறிவும், தெளிவான விளக்கமும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. நன்றி தொடரட்டும் முயற்சி, வெல்லட்டும் புரட்சி.

  • @thurkkaisri
    @thurkkaisri 4 года назад +14

    Ivlo naalu idhu theriyaame poche...
    Vaalzhga #PooliThevar...💪

    • @kaatupoochik3450
      @kaatupoochik3450 4 года назад +2

      இது தெரியாம தான் உங்க மருது சகோதரர்கள் உதவுனாங்கலா . மருது சகோதரர்களும் வீரபாண்டிய கட்டபொம்மனும் மிக நெருங்கிய நண்பர்கள். வெள்ளையர்கள் கட்டபொம்மன் தூக்குல போட்ட அப்ரம் சிறை வைக்கபட்டிருந்த ஊமைத்துரை ய மருது சகோதரர்கள் தான் காப்பாத்தி பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ய திரும்பி எழுப்ப உதவுனாங்க. இந்த வீடியோ வ பதிவிட்டவன் நாம் தமிழர் கட்சியோட ஆள் . தேவையில்லாத பிரிவினையை உண்டாக்குரதுதா இவனுங்க வேள . இவனே நேர்ல போயி பாத்த மாரி பேசுரான் . மருது சகோதரர்களுக்கு உண்மை தெரியாமலா உதவுவாங்க. நாயக்கர்களும் தேவர்களும் இன்னுமும் ஒரு உறவா ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி தா வாழுராங்க.

    • @thurkkaisri
      @thurkkaisri 4 года назад +1

      @@kaatupoochik3450
      Appana neenga solradhum oru changed version of history irukalam or Maruthu Brothers and Katta bommu are kootu kalavaniyaa irukalam...

    • @kalaarasigan
      @kalaarasigan 4 года назад

      ruclips.net/video/7WsRIUnkD9M/видео.html

    • @kalaarasigan
      @kalaarasigan 4 года назад +2

      @@kaatupoochik3450 அன்புள்ள அண்ணா கொஞ்சம் இதையும் பாருங்க அண்ணா
      ruclips.net/video/7WsRIUnkD9M/видео.html
      அப்புறம் ஏதாவது பேசுங்க

    • @kaatupoochik3450
      @kaatupoochik3450 4 года назад

      @@kalaarasigan அவரு சொல்ரதுக்கும் இவன் சொல்ரதுக்கும் source ஒன்னு தான் . தமிழ்வாணன் அப்டிங்குர ஆசிரியர் எழுதியது ,அவரு எழுதுனதுக்கு source பிரிட்டிஷ் காரர்கள் எழுதிய ஆவணம் னு அவரே சொல்ராரு . இந்திய மன்னர்களின் ஆட்சிய அபகரிப்பதர்காக பல பொய்யான குற்றச்சாட்டு வச்சுதான் அவங்க மேல குற்றம் சுமத்தி ஆட்சிய பறிச்சாங்க . இந்த ஆவணத்தை வச்சுதா நூல் எழுதிருக்காரு .

  • @rajareegagunaseelan2206
    @rajareegagunaseelan2206 4 года назад +46

    நாம் தமிழர்
    நாம் தமிழர்
    நாம் தமிழர்
    தமிழ் வெல்லும்
    தமழர் வரலாற்றை உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @pathis1320
    @pathis1320 2 года назад +2

    ஒருவரை பிடிக்கவில்லை என்றால் எப்பிடி வேண்டுமானாலும் கதைகட்டலாம்

  • @thirushan2741
    @thirushan2741 3 года назад +1

    சிறப்பான தரவுகளுடன் கூடிய விழியம்! உண்மையை ஒரு நாளும் மறைக்க இயலாது! நன்றி! வாழ்த்துகள்!

  • @nandha25
    @nandha25 4 года назад +4

    நண்பா இந்த பதிவுக்கு மிக மிக மிக நன்றி, என்ன ஒரு அருமையான உண்மையான விளக்கம், நீங்கள் கூறியது அனைத்தும் 100% உண்மைதான். தமிழால் இணைவோம் நம் இனம் காப்போம், வாழ்க தமிழ்.

  • @nethajisbg0443
    @nethajisbg0443 4 года назад +27

    தமிழ் பார்ப்பனர் வட இந்திய பார்ப்பனர் வேற்றுமையை விளக்குங்கள் அண்ணா.....

    • @nandhakumar9408
      @nandhakumar9408 4 года назад +2

      Ji Geo அத வச்சு தான் திராவிட அரசியல் நடக்கிறது ‌.

    • @kaatupoochik3450
      @kaatupoochik3450 4 года назад +2

      அவனுக்கே தெரியாது , இப்ப இத விளக்க எதாவது புதுசா பொய் சொல்லுவான் .

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 года назад +1

      @@kaatupoochik3450 அப்படியா தம்பி? சரி! 😁

    • @kaatupoochik3450
      @kaatupoochik3450 4 года назад

      @@user-bz7hr8ky3q வந்திட்டிங்கலா மூதி .😂😁

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 года назад +1

      @@kaatupoochik3450 ஆமாம் தம்பி! 😁

  • @athilingamthevar6550
    @athilingamthevar6550 4 года назад +14

    இதைப் பார்க்கும் திராவிடர்கள் தூக்கில் தொங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    • @shakthishakthi660
      @shakthishakthi660 4 года назад

      😂

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 года назад +4

      @@shakthishakthi660 அவனுங்க மானம் கெட்ட பயலுக! நாமா பிடித்து திராவிட நாய்களை தூக்கில் போட்டா தான் உண்டு!😁

  • @velck5367
    @velck5367 4 года назад +6

    'கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' நூலை எழுதியவர் தமிழ்வாணன் அவர்கள்; லேனா தமிழ்வாணன் அல்லர். திருத்திக் கொள்ளவும். அந்த நூல் இப்போது கிடைப்பதில்லை..

  • @PrakashPrakash-nu9pz
    @PrakashPrakash-nu9pz 4 года назад

    அற்புதமான பேச்சி சகோதரா நீங்க சொல்லுர தெலுங்கனால் கட்டபொம்மன் தமிழ்தான் வளர்ந்துள்ளது

  • @nambitamil
    @nambitamil 4 года назад +67

    நண்பா அருமை. நீங்கள் பூலித்தேவன் பற்றி சொல்லுங்கள். நீங்கள் கூறிய தரவுகளை பதிவிட‌முடியுமா.

    • @nambitamil
      @nambitamil 4 года назад +9

      @@kumarankumaran2588 இதில் கூறியது பொய் என்பதற்கு தங்கள் தரப்பு தரவு என்ன ஆசிரியரே

    • @nadavarasan
      @nadavarasan 4 года назад +6

      @@kumarankumaran2588 ஐயா தங்களிடமுள்ள உண்மையான வரலாற்றை உண்மையான தரவுகளுடன் நிறுவினால் நன்று.

    • @kalaarasigan
      @kalaarasigan 4 года назад +8

      @@kumarankumaran2588 ஆசிரியரே நீங்கள் இதை முதல் பதிவென்று நினைத்தால் உங்களை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்.
      இதை விட தெளிவாக இதை நிறுவியவர்களும் இருக்கிறார்கள். தவறான வரலாற்றை படிக்கிறீர்கள் என நினைக்கிறேன்

    • @senthamizhanm2052
      @senthamizhanm2052 4 года назад +4

      இது முற்றிலும் உண்மை தமிழர்கள் நம்ப வேண்டும்

    • @amalraj7991
      @amalraj7991 4 года назад +1

      @Right Time 😂🙌

  • @hdhhhdjd6624
    @hdhhhdjd6624 4 года назад +4

    Good news thank you bro

  • @Tharun2222
    @Tharun2222 4 года назад +9

    Starting song is fabulous....

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 года назад +1

      சங்க தமிழன் அந்த இசையை மிக ஆராய்ச்சி செய்து தேர்ந்து எடுத்து இருப்பார் என்று எனக்கு தெரியும்!

  • @Sathishkumar-nu9qc
    @Sathishkumar-nu9qc 4 года назад +5

    கட்டபொம்பன் கொள்ளைக்காரன் இந்த புக் pdf வடிவில் வேண்டுபவர்கள் பதிவிடலாம்

  • @NeviKsan-gn1gz
    @NeviKsan-gn1gz Год назад +2

    உண்மையான வீரன் கட்டபொம்மன் தான்

  • @princerichard5849
    @princerichard5849 4 года назад +51

    மருத நாயகம் பற்றி பேசவும் உண்மை வரலாறு கூறவும்

  • @rameshmudaliyar119
    @rameshmudaliyar119 4 года назад +8

    ulaga tholaikatchigalil muthal muraiyaga Thiruttu dravidatahai nalla vachi seiyum nikalchi.. Dont miss it...

  • @rahulkris007
    @rahulkris007 4 года назад +5

    Arumai nanba

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 года назад +25

    சுதந்திர போராட்டத்தை புத்தகங்களில் உள்ள ஆதாரத்தை மிகவும் தெளிவாக கூறியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  • @moorthymoorthy2564
    @moorthymoorthy2564 Год назад

    நன்றிதம்பி

  • @balasundaravelvel7865
    @balasundaravelvel7865 3 года назад +6

    உலகத்தில் இப்படியும் உண்மைக்கு புறம்பான பொய்கள் உண்மையான வரலாறு போன்று மாறி விடுகிறது.

  • @balamurugan-rp4qo
    @balamurugan-rp4qo 4 года назад +34

    பூலித்தேவன் தான் உண்மையான வீரர்

  • @umayalsekar9754
    @umayalsekar9754 4 года назад +4

    ஆச்சரியமாக உள்ளது 😱😱😱

  • @balar1896
    @balar1896 4 года назад +10

    சுந்தரலிங்கம், சின்னமலை, புலித்தேவன், மருதுசகோதரர்கள் ஊன்மை வரலாறு கிடைக்குமா..!

    • @westerngets9326
      @westerngets9326 3 года назад +1

      சுந்தரலிங்கம்...அவர்களை மட்டும் தேடுங்க...ஏன்னா மாபெரும்...வீரர் அவர் மட்டுமே

    • @mrdevan5770
      @mrdevan5770 3 года назад

      @@westerngets9326 oh

    • @ManiKandan-gm9qo
      @ManiKandan-gm9qo 3 года назад +1

      ஏன் மாவீரர் தீரன் சின்னமலை கவுண்டர் வீரர் இல்லையா மாமன்னர் மருது பாண்டியர்கள் வீரர் இல்லையா போடா பொச்சப்பா

    • @ManiKandan-gm9qo
      @ManiKandan-gm9qo 3 года назад +2

      வந்துட்டானுக சுந்தரலிங்கம் னு சொல்லிக்குட்டு

  • @thangarajjeyaseeelan7596
    @thangarajjeyaseeelan7596 3 года назад +2

    கூட்டிகொடுத்தவனிடமும்
    காட்டிக்கொடுத்தவனிடமும்
    சிக்கிசீரழிகிறதடா இன்று
    வரைஇந்த தமிழ்சமூகம்.

  • @karthikannan1871
    @karthikannan1871 3 года назад +12

    மிக முக்கியமான சரித்திரம் படைத்த பமுப்பாட்டன் பூலித்தேவன் என்பது இந்த பதிவின் மூலம் தெளிவாகப்புரிந்தது. மிக்க நன்றி நண்பா...

    • @westerngets9326
      @westerngets9326 3 года назад +1

      அப்டியா செத்த புலிய தூக்கிட்டு வந்து ஊர ஏமாத்துனவன் டா....அவ்லோ பெரிய வீரன்...எதுக்குடா....மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் (அமர்) காட்டுக்குள் பதுங்கி இருந்து காலத்த கலிச்சான்.....ம்ம்...அதையும்...சொல்லு

  • @johnsundar568
    @johnsundar568 4 года назад +10

    நண்ரே எனது வாழ்நாளில் கட்டபொம்மனை நேசித்தேன் தமிழால்...உண்மையை இன்று உணரந்து வெட்கபடுகிறேன்...
    நீங்கள் தருவது பதிவு அல்ல தமிழுக்கு ஆற்றும்சேவை தமிழர்கள் என்றும் உங்களுக்கு கடமைபட்டவர்களே...வாழ்த்துகள்.

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 4 года назад +3

      தெரியாமல் செய்த தவறுக்கு எதுக்கு வெட்கப்பட வேண்டும்! வெட்கத்தை விட்டு ஒழியுங்கள் !

    • @johnsundar568
      @johnsundar568 4 года назад

      @@user-bz7hr8ky3q உண்மைதான் அன்பே...இந்த தாயேழி கட்டபொமனின் வசனம் வீரமாய் பேசுபவன் நான்...அதனால்தான் இன்று வெடக்கபடுகிறேன்..

    • @vankkamngavankkamnga8401
      @vankkamngavankkamnga8401 2 года назад

      😠😠😠😠😠😠😠😠

  • @balaediting9078
    @balaediting9078 4 года назад +8

    நண்பா அடுத்த பதிவுகள் இதைப்பற்றி நாங்கள் எதிர்பார்க்கின்றோம் நண்பா வாழ்த்துக்கள் நண்பா👌👌👌🇲🇾🇲🇾🇮🇳🇮🇳🇮🇳

  • @rome8083
    @rome8083 4 года назад +4

    Thanks bro ...

  • @nantha3501
    @nantha3501 4 года назад +21

    1.கட்டபொம்மன் திருடன் என்றால் ஏன் வீரன் சுந்தரலிங்கம் வெள்ளயதேவன் அவருக்கு படைதளபதியாக இருந்தனர்.
    2, ஐயா வா.போ.சி அவர் சிறையில் இருந்த போது கட்டபொம்மனின் வீரத்தை பற்றி இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார்.
    3. அனைத்து தலைவர்களையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் நன்பர்களே
    4. எனக்கும் நாயக்கர் நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள் தமிழை தான் பெரிதும் நேசிக்கிறார்கள்

  • @mujiburrahman5875
    @mujiburrahman5875 2 года назад

    Unmai super

  • @Tamilpatru92
    @Tamilpatru92 4 года назад +18

    நன்றி சகோதரர் உண்மை ஒரு போதும் அழியகூடாது
    நான் அதே பகுதியை சேர்ந்தவன்
    தலைவன்கோட்டைக்கு பாளையத்திற்கு உட்பட்டவன்

  • @Swaminath12345
    @Swaminath12345 4 года назад +5

    Amazing your collection legend,,,

  • @udhayasankar1257
    @udhayasankar1257 4 года назад +4

    You Are Great Bro(அண்ணா) I am Watching All Episode. DON'T WORRY FOR NEGATIVE COMMENTS .Continue your Information for TAMILAN. I AM 23🍁 TAMILAN Meesaiya Muruku✌

  • @fr.sebastinrobert7476
    @fr.sebastinrobert7476 4 года назад +5

    God bless you brother.

  • @gtm5103
    @gtm5103 4 года назад +2

    உண்மைசூப்பர்

  • @gobinath9753
    @gobinath9753 4 года назад +23

    8:15, 1755 முதல் விடுதலை போராட்ட வீரர் புலி தேவர்
    1780 முதல் பெண் விடுதலை போராட்ட விரக்கனை வேலு நாச்சியார் 🔥🔥🔥

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 4 года назад +1

      இப்ப தான் வந்த சந்தேகம் தீர்ந்தது

    • @gobinath9753
      @gobinath9753 4 года назад

      @@Deathtonewworldorder என்ன சந்தேகம்

    • @tamizhan8630
      @tamizhan8630 4 года назад +3

      இவங்க இரண்டு பேரும் நாயக்கர்கு கீழே பாளையங்களை ஆட்சி செய்தவர்கள்

  • @gunal4551
    @gunal4551 4 года назад +7

    சொல்வது சரி நண்பா..... ஓரு சந்தேகம், வீர பாண்டிய கட்டபொம்மன்னுக்கு ஆதரவு தந்த நாம் மருது சகோதரர்கள் , அவரரை பற்றி தெரியாமல் உயிர் தியாகம் செய்தார்களா?..... இல்லை நம் வீர மருது சகோரர்களும் இவரை போன்று தான...

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  4 года назад +10

      மருது சகோதரர்கள் உண்மை வீரர்கள் ஆனால் அவர்கள் தமிழர்கள் எனவே வரலாறில் அவர்களுக்கு இடமளிக்க மறுத்தார்கள் திராவிடர்கள்

    • @gunal4551
      @gunal4551 4 года назад +4

      @@SangathamizhanTV உண்மை நண்பா .... தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்... 🙏💥.... அடுத்த காணொளிக்கு காத்துருகிறேன் ❤️

    • @MadhuBala-mx7ff
      @MadhuBala-mx7ff 3 года назад

      @@SangathamizhanTV " *வானம் பொழியுது பூமிவிளைகிறது உனக்கு ஏன் வரி* என தங்களை ஆள நினைத்த ஆங்கிலயனுக்கு கப்பம் கட்ட மறுத்த கள்ளர்கள். ஆங்கில அடக்குமுறைக்கு அஞ்சாத தன்னரசு வெள்ளலூர் நாட்டுகள்ளர்கள் இந்த மண்க்காவும் மக்களுக்காகவும் *5000 தன்னரசு வெள்ளலூர் நாட்டுகள்ளர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர்* ஆதாரம் குறிப்புகள் ( கி.பி. 1817 தோமஸ் டிரன்புல். கி.பி.1834 லில் அலெக்சாண்டர். கி.பி.1896 ல் எஸ் வார்ட். 1906 ல் எக்டர் தர்ஜன் இவர்கள் போன்ற வெள்ளக்கார வரலாற்று ஆய்வாளர்கள் மேற்காட்டி கூறிய ஆவணங்கள் பல உண்டு அவற்றில் தன்னரசு வெள்ளலூர் நாட்டு கள்ளர்கள் என உள்ளது, ஆதி முதல் இன்றுவரை தாங்களின் குலதொழில் வேளாண்மை செய்துவருகின்றனர். இப்படி பாரம்பரியம் கலாச்சாரம் பழக்கவழக்கத்துக்கு சொந்தக்காரர்கள் நாம் இன்றைய நிலை, வருத்தத்துடன் உங்களில் ஒருவன் 💐👏🏻

  • @lavender8131
    @lavender8131 4 года назад +10

    வாழ்க நீ எம்மான். என்ன ஒரு விளக்கம் தம்பி. மெய் சிலிர்த்துவிட்டது. இந்த விளக்கங்களை உன் போன்ற இளைஞர்கள் (ஒருமையில் விளிப்பதற்கு மன்னிக்கவும். என் மகனைப்போல் நினைப்பதனால்தான்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு உலகில் மற்ற இடங்களில் வாழும் தமிழர்களுக்கு விரைவாக பரப்ப வேண்டும். வீரத்தமிழனை எங்கு சென்றாலும் அடக்கி ஒடுக்குகிறார்களே என்று பார்த்தால் நம் சொந்த மண்ணிலேயே காலந்தொட்டு அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிறோம். பாடப் புத்தகத்தில் பொய்யான வரலாறுகள். மறைக்கப்பட்ட வரலாறுகள் மற்றும் திரிக்கப்பட்ட வரலாறுகள். வெட்கக்கேடு. இனியாவது விழித்தெழுவோம். தமிழராய் பிறந்த பேற்றினை அடைவோம். வாழ்க தமிழ். வளர்க எம் தமிழ் மக்கள்.
    விழியத்தின் பின்னால் இடப்படும்
    கிராபிஃஸ் திரைகள் அருமை. வரலாற்று காலத்திற்கே இட்டுச் செல்கிறது.

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  4 года назад +6

      மிக்க நன்றி. உங்கள் ஆதரவு எப்போதும் தேவை 😍😍😊😊🙏🙏

    • @vankkamngavankkamnga8401
      @vankkamngavankkamnga8401 2 года назад

      😠😠😠😠😠😠😠😠😠😠😠😠💪💪💪💪💪💪💪

  • @navaneethakrishnan9229
    @navaneethakrishnan9229 3 года назад +8

    பூழித்தேவர் ப்பா என்னா மாஸ்சு......... 💛💛❤️❤️ ⚔️⚔️
    First time எதிர்த்தவர் , வென்றவர் Google இதைத்தான் சொல்லுது 💛💛❤️❤️🗡️🗡️🗡️

  • @lazarmrr9964
    @lazarmrr9964 4 года назад +4

    எங்க பாட்டன் புலித்தேவன் வாழ்க வளர்க அவருடைய புகழ்

  • @gnanaraj
    @gnanaraj 4 года назад +18

    Ketti bommalu ----> katta bomman
    Well researched and presented.
    Keep up your great work!!!

  • @tamilkaviyulagu
    @tamilkaviyulagu 4 года назад +39

    இதிலென்ன சந்தேகம்... எம் குல வேந்தன் மாவீரன் பூலித்தேவனே உண்மையான வீரன்...
    வாளுக்கு அஞ்சி ஒருநாளும் மாளாது தமிழ்க்கூட்டம்...💪💪💪
    நாம் தமிழர்... நாமே தமிழர்...
    சாதி மத பேதங்களை கடந்து தமிழ் "இனமாய்" ஒன்றிணைவோம்...👍👍👍

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Год назад

      டமில் வணக்கம்
      நீங்க தமிழனா??

  • @vaasuvini153
    @vaasuvini153 4 года назад +27

    சகோதரரே,, கதறல் என் முகநூலில் அதிகமா இருக்கு😂😂😂😂😂

  • @VetriVel-xi3th
    @VetriVel-xi3th 4 года назад +2

    சிறப்பு