👌🤝😊😊அருமை அருமை!! ஒப்புமையால் உயர்ந்து நிற்கிறது தங்கள் பேச்சு. முதன் முறையாக இப்படியான வால்மீகிக்கும் கம்பனுக்குமான படைப்பு வேறுபாடு இவ்வளவு தெளிவாக புரிபடுகிறது.நன்றி பாரதி கிருஷ்ணகுமார். இன்றும் படுத்தும் பெயரில் எல்லாம் இருக்கிறது என்பதின் பொருளையும் அன்றே கம்பன் உணர்ந்து செய்ததை நன்றாக எடுத்துரைத்தீர்கள். நன்றி நன்றி!!
தமிழ் பிறந்த மதுரை க்காரன் எங்கள் அன்பின் மரியாதைக்குரிய பாரதி கிருஷ்ணகுமார் ஐயா . வாழ்க நீடூழி - நின் தமிழ் ஓங்குக உலகம் மகிழ தமிழ் அறிய .. கம்பர் காலத்தில் கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றப்பட்டவர்கள், கலிங்கத்துப்பரணி பாடிய யெயம் கொண்டனார், மற்றவர் தக்கயாகப் பரணி பாடிய ஒட்டக்கூத்தர் .
உணர்வில் கலந்தது உங்கள் உரைவீச்சு. நன்றி.
What an energy tic speech. Depth is more. Great speech
அருமையான செழுமையான உரை
His last word made me cry.... கவிச்சக்கரவர்த்தி என்றால் நம் கம்பன்
Excited
மிகத்தெளிவாக அருமையாகப்பேசினீர்கள் ஐயா 👏
அருமை ! அருமை ! கேட்க கேட்க இனிமை; எளிமை.நீங்கள் பேச்சு வல்லுநர்.
👌🤝😊😊அருமை அருமை!!
ஒப்புமையால் உயர்ந்து நிற்கிறது தங்கள் பேச்சு.
முதன் முறையாக இப்படியான வால்மீகிக்கும் கம்பனுக்குமான படைப்பு வேறுபாடு இவ்வளவு தெளிவாக புரிபடுகிறது.நன்றி பாரதி கிருஷ்ணகுமார்.
இன்றும் படுத்தும் பெயரில் எல்லாம் இருக்கிறது என்பதின் பொருளையும் அன்றே கம்பன் உணர்ந்து செய்ததை நன்றாக எடுத்துரைத்தீர்கள்.
நன்றி நன்றி!!
No words to say . Bow my head .
அருமை
அருமையான.விளக்க.உரை.வாழ்த்துக்கள்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
அற்புதம்
தமிழ் பிறந்த மதுரை க்காரன் எங்கள் அன்பின் மரியாதைக்குரிய பாரதி கிருஷ்ணகுமார் ஐயா . வாழ்க நீடூழி - நின் தமிழ் ஓங்குக உலகம் மகிழ தமிழ் அறிய .. கம்பர் காலத்தில் கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றப்பட்டவர்கள், கலிங்கத்துப்பரணி பாடிய யெயம் கொண்டனார், மற்றவர் தக்கயாகப் பரணி பாடிய ஒட்டக்கூத்தர் .
அண்ணா பிரம்மாதம்ண்ணா...... என்ன ஒரு மொழிநடை......
கம்பனை படித்த பாரதியாரே..
உங்கள் பெயரில் கிருஷ்ணன் சேர்ந்து பாரத போர் நடத்துகின்றார் உலகை திருத்த..
கவிஞர் ராஜீவ்காந்தி
Kavi chakravarthi Kamban 🙏🙏🙏
கம்பன் காலத்தில் அம்மா சொன்னதை ராமன் கேட்டதாகக் கதை.நேற்றும் தமிழகம் அம்மா சொன்னதைக் கேட்டது;இன்று தடுமாறி நிற்கிறது.
எங்க சார்.இருந்தீங்க.
இவ்வளவு.நாள்
👍
S