@@ramnad12 நாம் தான்டா, தமிழன் , 👍அவன்தான்டா, மேதகு பிரபாகரன் , 👍சூரியதேவன் , அவனை , விட்டு விட்டு , இந்தியா😀😀சீனாவின் வாலை தேடிதிரியுது 😀😀கேடு கெட்ட இந்தியா 😀😀😀 😎😎😎இவன் தமிழனா?😀😀😀😀😀😎😎😎😀😀🙏🙏
@@samsunnisa2580அய்யா தமிழ் புலவரே இதை தமிழ்ல எழுத கூடாதா? அடுத்தவங்களை தமிழ்ல "சோறுன்னு" சொல்லலை, சாதம்ன்னு சொல்லிட்டாங்க, அதை சுட்டி காட்டும்போது இப்படி அசிங்கமான மொழியில் எழுதலாமா?
@@nextgen4352 அது அவுங்க மொழி. உனக்கு என்ன பிரச்னை. உனக்கு எது இஷ்ட்டமோ அதுல பேசேன். நாங்க யாராவது உன்னோட சூத்திர பாஷயை கிண்டல் பன்றோமா? போ போய் படிச்சு முன்னறே வழியைப் பார். நான் reservation பத்தி பேசவா? பேச மாட்டேன், ஏன்னா, எனக்கு தெரியும், reservation.இல்லைனா, பல வருசமா மூலையில இருக்கிற நீங்க முன்னுக்கு வர முடியாதுன்னு. நாங்க உங்க கிட்ட இத்தனை.நாள் போட்டிக்கு வந்தோமா? இப்பதான் பிராமின்ஸ்கள்ளேயும் ஏழைங்க இருக்காங்க, கொடுங்கன்னு கேட்கிறோம். அதுவும் எங்க ஏழை குடும்பத்தில் ஒருத்தன் நல்லா சம்பாரிச்சா போதும் govt கிட்டேருந்து.free எதிர்பார்க்க மாட்டோம். ஆனால் சூத்திர பன்னி நீ வாழ்க்கை முழுவதும் எல்லாமே freeதான் எதிர்பார்ப்பே. கிடைச்சதை குடிச்சுட்டு குடல் வெந்து அடுத்தவனை திட்டுவே.
ஏன்டா வட மாவட்டக் காரன் நானும் சோறு னு தான்டா சொல்லுவேன் என்னவோ சோறு என்பது தென்மாவட்டத்துக்கு சொந்தம் மாதிரி சொல்ற பசிக்கிற எல்லாருக்கும் பொதுவான சொல் சோறு😂
இன்று கானொளிகளில் பெரும்பாலும் கமண்ட்ஸ் எல்லாமே தமிழில்தான் வருகிறது.முதலில் தமிழில் எழுத யோசித்தார்கள்.தற்போது தமிழில் தான் வருகிறது.ஆங்கிலத்தில் டைப் செய்வதில்லை.
@@raja6006ஆமா,நாம் தமிழ்ஈழ காரன் , நாம் தமிழ் வழிமூலம் படித்தோம் , 😢எமக்கு மலையாளம் மிகசாதாரணமாக புரியும் , மலையாள திரைப்படங்கள் மிக சாதாரணமாக புரிந்து கொள்வோம் , ஆம் தமிழ்இலக்கணமே மலையாளம் 😂😂என் மோளே😂 என்மோனே🎉
நான் இலங்கையர், இந்தியா ஓர் தமிழ் நாடு என்று வார்தையால் மட்டுமே சொல்கிறார்கள் சொல்ல போனால் இந்தியர்கள் தான் தமிழை மறந்து ஆங்கிலம் பேசிக்கொள்கிறார்கள் ( தவறு இல்லை ) ஆனால் தமிழ் புறக்கணிக்கப் படுகிறதோ¿¿¿ என் மாமா இந்தியா சென்றார் ஓர் வேலை நிமித்தமாக அவர் என்னிடம் கூறியது " நாம தமிழில் பேசுவது போல இந்தியர்கள் பேசுவது கிடையாது ஏன் அவர்களுக்கு சோறு என்றால் என்ன என்றே தெரியவில்லை Rice என்று தான் சொல்கிறார்கள்" இதேல்லாம் கேட்டு எனக்கு ஆச்சரியம் தான் ஏற்பட்டது, தமிழின் பிறப்பிடம் இந்தியா தனே!!!!!!! இலங்கையில் நாம் தமிழில் தான் பேசிக்கொள்வோம் இங்கு பிரதேசத்துக்கு பிரதேசம் தமிழ் மாறுப்பட்டும் இருக்கும் ஆனால் தூய தமிழ் பேசுவது இலங்கையர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி, பாடசாலைகளிலும் தமிழ் மொழிக்கு முக்கியதுவம் அதிகமாக இருக்கிறது இங்கு ஏன் சிங்கள பாடசாலைகளிலும் தமிழ் கற்பிக்கப் படுகிறது. " நான் இலங்கை மலையக தமிழன்"
ஒரு வீட்டு விழாவுக்கு போனேன். சாப்பிடும்போது சோறு போடுங்கன்னு சொன்னேன். ஐயருக்கு கோவம் வந்துருச்சு. என்ன சொன்ன அப்படின்னு கேட்டாரு. திரும்பவும் சோறு தானே போட சொன்னேன் அப்படின்னு சொன்னேன். விழாவில் கதாநாயகன் வந்துவிட்டார், மேடம் என்ன அப்படின்னு கேட்டாரு. சர் சோறு போட சொன்ன சார் அவர் கோபப்படுகிறார் என்று சொன்னேன். ஒருத்தர் ஐயர் ஒருவர் ஐயங்கார், சாமி அவங்க கிறிஸ்தவங்க திருநெல்வேலிகாரங்கன்னு சொல்லி, சமாதானப்படுத்தி, அவரே சோறு போட்டுட்டு போயிட்டாரு. அடுத்த நாள் ஆபீஸ்ல இது பெரிய பேச்சா மாறிடுச்சு. கடைசியில் எல்லாரும் சொல்லிவிட்டார்கள் சோறு தான் கரெக்ட்டு என்று.😂
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - தமிழ் உள்ளத்தை மட்டுமல்ல தோற்றத்தையும் எளிமையாக்கும் நம்மை பண்படுத்தும். எங்கள் தமிழ் ஆசிரியர் மற்றும் ஆசிரியை எளிமையான தோற்றம் எனக்கு தமிழ் மீதான விருப்பத்தை அதிகமாக்கியது.
@@packialakshmi8269 எங்க அம்மா கன்னியாகுமரி மாவட்டம். அவர்களுக்கு குமரி மாவட்டம் ஆட்கள் பேசுவது கேட்க அதிக ஆசை. அவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியை, பஞ்சம் பிழைக்க திருச்சி வந்தோம். எங்களுடைய ஸ்லாங் மாறிவிட்டது. 😊
@@thalart8665. will you accept if title in english is with spelling mistakes?? Why making fun of someone when they correct spelling mistake in tamil..? Is that not a must to write any language without mistake?? .
My grandfather has done Guinness record by writing 13 hours continuously. He was an English Professor in Madurai. He came to my home. I told him saatham ( சாதம் ). He scolded me and said " say Soru ".
@@TruthSpeaker2000 கலிங்கம் ( ஒடிசா) வரை சோழ மண்டலம். அதுவே ஆங்கிலத்தில் கொரமண்டல் ஆனது. அந்த பெயர் தாங்கியே கொரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையிலிருந்து கொல்கத்தாவரை ஓடுகிறது. ஆந்திராவில் கடற்கரை பட்டினங்களின் பெயர்களைப் பாருங்கள் விசாகப்பட்டினம், மசூலிப்பட்டினம், மேலும் நெல்லூர் இவை தமிழ் பெயர்களே.
@@TruthSpeaker2000 அரைவேக்காடு மனிதனே... சோழர்கள் பெண் வழி பேரனை ஆட்சியில் அமர்த்தினார்கள்.... அவங்க அப்பாவுக்கே ஆட்சி செய்ய உதவி செய்ததே சோழர்கள்தான்.... இத்தகு பெருந்தன்மை உடையவர்கள்....
En kuda oru ponu padichudhu sorunu sona sadham nu decent ah solu nu sollum appo romba kashtamaga irukum ippo gopi anna pesunadha keta sandhoshamaaga irukiradhu
@@akilak378Catamaran Mulligatawny: Also spelled miḷakutaṇṇi in Tamil Cheroot Vetiver Betel Pagoda Kabaddi: Also spelled kai piṭi in Tamil Moringa: Also spelled muruṅkai in Tamil Mung bean: Also spelled mūngu in Tamil Pandal: Also spelled pantal in Tamil
எங்க வீட்டு ல எப்பயுமே(?) நானும் எங்க(?) கணவர் (?) தமிழில் மட்டுமே பேசுவோம் இங்கிலீஸ்ல (?) பேசவே மாட்டோம். தமிழில் பேச வேண்டும் என்ற உங்களுடைய எண்ணம் வாழ்க 🎉வளர்க🎉 முடிந்த அளவுக்கு திருத்தமாக பேசுங்கள், எழுதுங்கள்.
தமிழ் தமிழ் என்று தமிழர்கள் தலையில் மிளகாய் அறைபார்கள் யார் தமிழர்கள் கேட்டால் தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் அப்படி என்றால் மற்ற மொழியினர் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழர்கள் என்பார்கள்
ஆங்கிலம் என்பது ஒரு மொழி. அதற்கு அதிகாரமோ அகங்காரமோ தெரிவதில்லை. அது மொழியை உபையோபிப்பவர்களை சார்ந்தது. மொழியை மற்றவர் புரிதலுக்கு உபயோகிக்கக் வேண்டியதே ஒழிய, ஆனவதைப் காட்ட மொழியை பயன் படுத்துவது தவறு!
இந்த கானொளிமில் வரும் தமிழ் பற்றாளர்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை தமிழ் (மீடியம்) வழிக் கல்வியில் படிக்க வைக்கிறார்கள் என்று ஒரு கேள்வியையும் கேட்டிருக்கலாமே.
பல வருடங்களுக்கு முன் ,திருச்சியில்,என் தாத்தா வீடு கட்டும்போது, சிமென்டுடன் தண்ணீர் கலந்து கொண்டு இருந்த சித்தாலிடம்,என் தாத்தா, இன்னும் கொஞ்சம் தண்ணீர் விட்டு கலக்க சொன்னார், ஆனால் அவருக்கு புரியவில்லை, மூன்று முறை சொல்லியும் புரியாததலால், பக்கத்தில் இருந்த கொத்தனார் " ஏய், இன்னும் கொஞ்சம் "வாட்டர் மிக்ஸ் " பன்ன சொல்றாரு " அப்படினார்...அதற்கு அந்த சித்தால் " இப்படி சரியா தமில்ல சொல்லு சாரு" என்று என் தாத்தாவை பார்த்து சொன்னாள்....எனக்கு இன்று நினைத்தாலும் சிரிப்புத்தான் வருகிறது...தமிழ் தமிழகத்தில் நன்றாக வாழ்கிறது....😂😂😂 இதேபோல், இன்றும் பல தமிழ் youtubers தங்கள் channel களில் பாதிக்கு மேல் english இல்தான் பேசுகிறார்கள்...சாதாரண தமிழில் பேசினாலே அழகாக இருக்கும்...இதற்கு எதுக்கு english என்பது எனக்கு புரியவில்லை
“உண்ணும் சோறும் பருகும் நீரும் கண்ணனே” என்பது ஆழ்வார் பாடல். ஆகவே தமிழில் சோறுதான். இன்றளவும் தமிழ் வைணவர்கள் உண்வு வகைகளை தமிழில்தான் உச்சரிக்கிறார்கள். கறிஅமுது-பொறியல் கூட்டு நெகிழமுது-சாம்பார் சோற்றமுது-ரசம் கண்ணமுது-பாயஸம்
Ennakku english pudikathu. En pasangala tamil medium than sethu irukiren. Neraya books padipen. Ella eluthalar bookum vanki vachi irukom. En pasangalum books padikka solli tharom. Nan neraye pathu irukiren. Padikathavanga kita english la pesuvanga ennaku romba kovam varum.
Idhu unga pasanga future. It's ur decision. Just sharing my thoughts. Ippovae english romba mukiyam. In future, it'll be mandatory. Competition neraya irukkum. English padika veinga. Else it'll be really difficult for them
@@Edhuku462correct. Soldradhuku venumna tamil medium nalla irukum. Padikum podhum jolly ah tha irukum. Velaiku pogumpodhu namba padicha degree tha pachi irupanga. Interview la kekura question purinjalum english la epdi rply pannanum nu theriyama romba kasta padanum. Last la english therinjavanga job vangitu poiduvanga.
@@Edhuku462 ama correct na 90skids tamil medium dha but english theriyama kastma dha paduren elam urulaiyumavunga thaii mozhila 5 subject oru mozhil veraya irukum ana nama tamil nattula dha nama tamila mathilkuradhe ila
தந்தை அறிவியல் தாய் தமிழ் பிறந்தவர்களுக்கு என் அண்ணன் என் அக்கா என் தங்கை என் தம்பி. என் தந்தையும் என் தாயையும் அடையாளம் காணாத அளவுக்கு இவர்களை மாற்றிவிட்டார்கள் அறிவு தந்தையும் தமிழ் தாயும் எனது அடையாளம் நாம் தமிழர் ❤
Language is just a means of communication… here i have a lot of friends from Spain, Italy , Chinese, Romanian.. hardly they speak English and we are much better from them… still they don’t care and they are so proud of their language . Why should we treat our language less.. we should be proud of our mother tongue
தமிழ் ஆசிரியர்கள் ஆங்கிலமும் கற்க வேண்டும். மொழி பெயர்ப்பில் வல்லுனர்களாக இருக்க வேண்டும். ஆங்கில ஆசிரியர்கள் சிறந்த ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்.
நான் tamil மீடியம் govt school படிச்சேன்.நான் என் மாமியார் வீட்டுல tamil பேசுவேன் ஆனால் அவர்கள் முட்டாள் சொல்லுவார்கள். திறமை இல்லை சொல்லி கிண்டல் பண்ணுவார்கள் எனக்கு கஷ்ட்டம்மா இருக்கும் இப்போ கொஞ்சம் english கலந்து பேசுனால் அதுக்கும் குறை சொல்கிறார்கள். தமிழ் மீடியம் படித்தது ஒரு குத்தமா தினம் தினம் அசிங்கம் படுத்துவாங்க 😒
இலங்கையில் சாதம் என்ற சொல் பயன்படுத்துவதே இல்லை.
இலங்கையில் சோறு என்று மட்டுமே கூறுவோம்.
கேரளாலயே அப்படித்தான் சொல்வாய்ங்க! தமிழ்நாட்டுல நெறய தெலுங்கு கன்னட கலப்புக இருக்கானுக! அவனுக தான் இப்படி பரப்பி விட்றுக்கானுக!
இலங்கை தமிழர் மட்டுமே அழகா தமிழ் பேசுறீங்க உங்க கிட்ட இருந்து நாங்க தான் நிறைய வார்த்தைகள் கற்றுக்கொள்ளனும்
Yes
@@ramnad12 நாம் தான்டா, தமிழன் , 👍அவன்தான்டா, மேதகு பிரபாகரன் , 👍சூரியதேவன் , அவனை , விட்டு விட்டு , இந்தியா😀😀சீனாவின் வாலை தேடிதிரியுது 😀😀கேடு கெட்ட இந்தியா 😀😀😀
😎😎😎இவன் தமிழனா?😀😀😀😀😀😎😎😎😀😀🙏🙏
சோறு... அருமையான வார்த்தை
"சோறு போடத்தாய் இருக்கா பட்டினிய பார்த்ததில்ல. "...... இலங்கையில் சோறு மட்டும் தான் சொல்வோம்.
சோறு தான் சரியான சொல். தமிழ் அழகான மொழி..
@@Dhanasenthil2506 soru is de rt word...watch rajini dialogue on soru🤔🤔🤔
சோறு அப்படித்தான் நாங்கள் வீட்டில் சொல்லுவோம்❤
Illa
தமிழுக்கு அமுதென்று பேர்.அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..
90களில் பிறந்த நாங்கள் தமிழை முழுமையாக கற்றறிந்தோம்.
இந்த தலைமுறையில் பெரும்பாலான மாணவர்கள் இரண்டு மொழியையும் முழுமையாக கற்காதவர்களாக இருக்கிறார்கள்.
சரியாக சொன்னீர்கள் 😊
Solli kudukuradhe neengadha😂
Early 2k kids yum sethukonga bro
Ingayum vantengala 90s kidsnu thookitu.Tamizh perumai a vida 90s perumai ena perusa ya?
En ya ipdi stereotype pesiye superiority/nostalgia katreenga?
I am an M.A., M.Phil., in English... Worked for 3 years as an Assistant Professor.. English is just a language to me.. Thamizh is my life.. En uyir..
இதை நீங்கள் அழகு தமிழில் கூறியிருந்தால் நன்றாக இருக்கும்
@@skthagavaloli8487அருமை
Super nga
ஒன்னு தமிழ் ல சொல்லுங்க இல்ல இங்கிலீஷ் ல சொல்லுங்க.
அட.......... இது நம்மாளு!!!! (........மாதிரி!!!!)
சோறு தான் தமிழ் சொல். ❤
Saatham yendu solluradu pilaya
Solli taanga
@@samsunnisa2580அய்யா தமிழ் புலவரே இதை தமிழ்ல எழுத கூடாதா?
அடுத்தவங்களை தமிழ்ல "சோறுன்னு" சொல்லலை, சாதம்ன்னு சொல்லிட்டாங்க, அதை சுட்டி காட்டும்போது இப்படி அசிங்கமான மொழியில் எழுதலாமா?
Z
சாதம் பிரசாதம் அவா பேசுவா நாம தமிழர்கள் சோறு தான் சரியான வார்த்தை
@@nextgen4352 அது அவுங்க மொழி. உனக்கு என்ன பிரச்னை. உனக்கு எது இஷ்ட்டமோ அதுல பேசேன். நாங்க யாராவது உன்னோட சூத்திர பாஷயை கிண்டல் பன்றோமா?
போ போய் படிச்சு முன்னறே வழியைப் பார்.
நான் reservation பத்தி பேசவா? பேச மாட்டேன், ஏன்னா, எனக்கு தெரியும், reservation.இல்லைனா, பல வருசமா மூலையில இருக்கிற நீங்க முன்னுக்கு வர முடியாதுன்னு. நாங்க உங்க கிட்ட இத்தனை.நாள் போட்டிக்கு வந்தோமா? இப்பதான் பிராமின்ஸ்கள்ளேயும் ஏழைங்க இருக்காங்க, கொடுங்கன்னு கேட்கிறோம். அதுவும் எங்க ஏழை குடும்பத்தில் ஒருத்தன் நல்லா சம்பாரிச்சா போதும் govt கிட்டேருந்து.free எதிர்பார்க்க மாட்டோம். ஆனால் சூத்திர பன்னி நீ வாழ்க்கை முழுவதும் எல்லாமே freeதான் எதிர்பார்ப்பே. கிடைச்சதை குடிச்சுட்டு குடல் வெந்து அடுத்தவனை திட்டுவே.
நான் முதுகலை ஆங்கிலம் படித்து கல்லூரியில் பணியாற்றினேன். தமிழ் தான் இனிமை.
@@girijakj5782 s even i am a pg in eng lit with teaching degree ...thr is no substitute for Tamil ❤️❤️❤️❤️❤️❤️❤️
Tamil is beautiful enough not to be taken as a career option. You guys are the best example of it. Reality.
தென் மாவட்டங்களில் சோறு தான்..
தமிழ்நாடு எல்லாம் இடத்திலும் சோறு தான் அண்ணா
Yella oorlaium sorutha....athu yenna then mavatam
😂😂😂😂@@periramesh3365
ஏன்டா வட மாவட்டக் காரன் நானும் சோறு னு தான்டா சொல்லுவேன் என்னவோ சோறு என்பது தென்மாவட்டத்துக்கு சொந்தம் மாதிரி சொல்ற பசிக்கிற எல்லாருக்கும் பொதுவான சொல் சோறு😂
1999 பிறகு எங்கள் ஆங்கில ஆசிரியரை இப்போது தான் பார்கிறேன்
தமிழ் தான்யா மூத்த மொழி. தமிழ் தமிழ் தமிழ். தமிழ் தான் இனிது.
நமக்கு சோறுதான் முக்கியம்
❤❤
இன்று கானொளிகளில் பெரும்பாலும் கமண்ட்ஸ் எல்லாமே தமிழில்தான் வருகிறது.முதலில் தமிழில் எழுத யோசித்தார்கள்.தற்போது தமிழில் தான் வருகிறது.ஆங்கிலத்தில் டைப் செய்வதில்லை.
Srilanka சோறு than solluwom
தமிழ்நாட்டில் எல்லா பள்ளியிலும் தமிழ்தாய் வாழ்த்து முதன்மை ஆக்கப்பட வேண்டும்
First née tamilnatta olunga yeluthu
@@periramesh3365😂😂😂👍
தமிழ் வாழ்த்து
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
எங்கள் தமிழ்மொழி! ...
எங்கள் தமிழ்மொழி! ...
என்றென்றும் வாழிய வே!
Pongada sangi naaygala.
கேரள மக்கள் கூட தூய தமிழில் சோறு என்று சொல்லுகிறார்கள்
Yes .
Namma aaluga erandaa kattan .😅
ஆமாம்
நான் கேரளாவில் தான் வாழ்கிறேன். தூய தமிழ்தான் இங்கு மலையாளம்.
@@raja6006ஆமா,நாம் தமிழ்ஈழ காரன் , நாம் தமிழ் வழிமூலம் படித்தோம் , 😢எமக்கு மலையாளம் மிகசாதாரணமாக புரியும் , மலையாள திரைப்படங்கள் மிக சாதாரணமாக புரிந்து கொள்வோம் , ஆம் தமிழ்இலக்கணமே மலையாளம் 😂😂என் மோளே😂 என்மோனே🎉
@@raja6006s
நான் இலங்கையர், இந்தியா ஓர் தமிழ் நாடு என்று வார்தையால் மட்டுமே சொல்கிறார்கள் சொல்ல போனால் இந்தியர்கள் தான் தமிழை மறந்து ஆங்கிலம் பேசிக்கொள்கிறார்கள் ( தவறு இல்லை ) ஆனால் தமிழ் புறக்கணிக்கப் படுகிறதோ¿¿¿ என் மாமா இந்தியா சென்றார் ஓர் வேலை நிமித்தமாக அவர் என்னிடம் கூறியது " நாம தமிழில் பேசுவது போல இந்தியர்கள் பேசுவது கிடையாது ஏன் அவர்களுக்கு சோறு என்றால் என்ன என்றே தெரியவில்லை Rice என்று தான் சொல்கிறார்கள்" இதேல்லாம் கேட்டு எனக்கு ஆச்சரியம் தான் ஏற்பட்டது, தமிழின் பிறப்பிடம் இந்தியா தனே!!!!!!! இலங்கையில் நாம் தமிழில் தான் பேசிக்கொள்வோம் இங்கு பிரதேசத்துக்கு பிரதேசம் தமிழ் மாறுப்பட்டும் இருக்கும் ஆனால் தூய தமிழ் பேசுவது இலங்கையர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி, பாடசாலைகளிலும் தமிழ் மொழிக்கு முக்கியதுவம் அதிகமாக இருக்கிறது இங்கு ஏன் சிங்கள பாடசாலைகளிலும் தமிழ் கற்பிக்கப் படுகிறது. " நான் இலங்கை மலையக தமிழன்"
உண்மைதான்
English teachers yarkum english pesa kuda theriya matinguthu😂
😂
😂😂😂
Correct said banda mattum ta. They don't know how to pronouns proper English. Silly people's
@@eshwariramesh8832😂 it's pronounce
ஒரு வீட்டு விழாவுக்கு போனேன். சாப்பிடும்போது சோறு போடுங்கன்னு சொன்னேன். ஐயருக்கு கோவம் வந்துருச்சு. என்ன சொன்ன அப்படின்னு கேட்டாரு. திரும்பவும் சோறு தானே போட சொன்னேன் அப்படின்னு சொன்னேன். விழாவில் கதாநாயகன் வந்துவிட்டார், மேடம் என்ன அப்படின்னு கேட்டாரு. சர் சோறு போட சொன்ன சார் அவர் கோபப்படுகிறார் என்று சொன்னேன். ஒருத்தர் ஐயர் ஒருவர் ஐயங்கார், சாமி அவங்க கிறிஸ்தவங்க திருநெல்வேலிகாரங்கன்னு சொல்லி, சமாதானப்படுத்தி, அவரே சோறு போட்டுட்டு போயிட்டாரு. அடுத்த நாள் ஆபீஸ்ல இது பெரிய பேச்சா மாறிடுச்சு. கடைசியில் எல்லாரும் சொல்லிவிட்டார்கள் சோறு தான் கரெக்ட்டு என்று.😂
Aprm ena solanuma soru nu solama
Super pa😅😅
ஐயர் இதுல வாய வைக்காம இருக்க முடியாதுடா உங்களுக்கு
@@alphaomega61
சரியாக சொன்னீங்க.
பாராட்டுக்கள்.
இவ்வாறு தான் தமிழை வளர்க்க வேண்டும்.
Saatham enbom.
சோறு தான் தமிழ் சொல்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - தமிழ் உள்ளத்தை மட்டுமல்ல தோற்றத்தையும் எளிமையாக்கும் நம்மை பண்படுத்தும். எங்கள் தமிழ் ஆசிரியர் மற்றும் ஆசிரியை எளிமையான தோற்றம் எனக்கு தமிழ் மீதான விருப்பத்தை அதிகமாக்கியது.
ஹோட்டல்களில் சாப்பிடும் அனைத்தும் மனித இனத்தைப்போல் தெரியவில்லை!
நான் இலங்கைத் தமிழன். நாம் சோறு என்றுதான் கூறுவோம். தமிழ்நாட்டில்த் தான் சாதம் என்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழ் தள்ளாடுகிறது.
தமிழை தமிழ் லா பேசுறது இலங்கை தமிழர்கள் மட்டுமே என்பது நிதர்சனமான உண்மை❤
4:11 4:18
தமிழ்நாட்டுல இப்போது வேறு மொழியினர் ஆதிக்கம் வந்து சோறு சாதம் என்றாகி விட்டது. ஆனால் நாங்கள் சோறு என்று தான் சொல்வோம். எனக்கு கன்னியாகுமரி மாவட்டம்
@@packialakshmi8269 வாங்க குமரி மாவட்டம்
@@packialakshmi8269 எங்க அம்மா கன்னியாகுமரி மாவட்டம். அவர்களுக்கு குமரி மாவட்டம் ஆட்கள் பேசுவது கேட்க அதிக ஆசை. அவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியை, பஞ்சம் பிழைக்க திருச்சி வந்தோம். எங்களுடைய ஸ்லாங் மாறிவிட்டது. 😊
கோவத்தின் - கோபத்தின் என்பதே சரி.❤
Aiyya neenga ingayum vanthutingala ?
மஹா பிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா? 🔥🔥🔥🔥🔥
ஐயா ஏதாவது எழுத்து பிழை இருந்தால் மன்னித்துக்கொள்ளவும்
🤣🤣🔥
Nandri iyya.. adutha murai thiruthi kolgiren
@@thalart8665. will you accept if title in english is with spelling mistakes?? Why making fun of someone when they correct spelling mistake in tamil..? Is that not a must to write any language without mistake?? .
My grandfather has done Guinness record by writing 13 hours continuously. He was an English Professor in Madurai. He came to my home. I told him saatham ( சாதம் ). He scolded me and said " say Soru ".
W Grandpa.
Avanga thithinathu ellam waste.
@@jesril3172 👏👏👏👏👏👏
Cமலேசியாவில் என்றும் எப்போதும் சோறு என்று தான் சொல்வோம் நன்றி.
சோறு தான் சுவையான தமிழ்ச்சொல். சோழநாடு சோறுடைத்து.
ஆமாம் அருமையாக சொன்னீர்
😂😂 சோழனே, ஆண் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்... போவிய அங்கிட்டு..😂😂
@@TruthSpeaker2000 கலிங்கம் ( ஒடிசா) வரை சோழ மண்டலம். அதுவே ஆங்கிலத்தில் கொரமண்டல் ஆனது. அந்த பெயர் தாங்கியே கொரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையிலிருந்து கொல்கத்தாவரை ஓடுகிறது. ஆந்திராவில் கடற்கரை பட்டினங்களின் பெயர்களைப் பாருங்கள் விசாகப்பட்டினம், மசூலிப்பட்டினம், மேலும் நெல்லூர் இவை தமிழ் பெயர்களே.
@@TruthSpeaker2000 அரைவேக்காடு மனிதனே... சோழர்கள்
பெண் வழி பேரனை ஆட்சியில் அமர்த்தினார்கள்.... அவங்க அப்பாவுக்கே ஆட்சி செய்ய உதவி செய்ததே சோழர்கள்தான்.... இத்தகு பெருந்தன்மை உடையவர்கள்....
Sabash
நன்கு படித்தவர்கள் தமிழில் பேசுவார்கள் ,பல உயலதிகாரிகள் நீதிபதிகள் மருத்துவர்கள் நன்கு தமிழில் பேசுவார்கள்
இன்றைய கல்வி வியாபாரத்தில் தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு தலைமுறை உருவாகிக்கொண்டு இருக்கிறது.அரசுதான் கவனம் எடுக்க வேண்டும்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ❤❤❤❤❤❤❤❤
En kuda oru ponu padichudhu sorunu sona sadham nu decent ah solu nu sollum appo romba kashtamaga irukum ippo gopi anna pesunadha keta sandhoshamaaga irukiradhu
தமிழன்டா 🔥
மலேசியாவில் கூட பெரும்பாலும் சோறுன்னுதான் சொல்லுவோம்
எங்க வீட்ல சோறு அப்படித்தான் சொல்லுவோம்
தமிழ் தான் அழகு
இருக்கிற மொழியில தமிழ் தான் அழகு
தமிழ் இலக்கியத்தில் 🎉
வேழ முடைத்து மலைநாடு, மேதக்க
சோழ வளநாடு வேழ முடைத்து மலைநாடு, மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து
அருமை
அவன் வேலைக்கு போனான்
வேலைக்கு போனான் அவன்
போனான் அவன் வேலைக்கு
எப்படி படித்தாலும் பொருள் மாறாது இதுதான் தமிழின் சிறப்பு
என் தாய்மொழி தெலுங்கு
என் உயிர் தமிழுக்கு
தமிழ் பேச நான் பேரு பெற்றவன்
தமிழ் மொழியில் இருந்து...1400 வார்த்தைகளை...திருடித்தான் ஆங்கிலம் என்ற மொழியே உருவானது...🤦🏻.. பெருசா பேச வந்துட்டாங்க..😏..
Aama. List iruntha podunga
@@akilak378Catamaran
Mulligatawny: Also spelled miḷakutaṇṇi in Tamil
Cheroot
Vetiver
Betel
Pagoda
Kabaddi: Also spelled kai piṭi in Tamil
Moringa: Also spelled muruṅkai in Tamil
Mung bean: Also spelled mūngu in Tamil
Pandal: Also spelled pantal in Tamil
@@akilak378 anicutaṇaikkaṭṭubetelveṟṟilaicashkācucatamarankaṭṭumaramcherootcuruṭṭucoirkayir̤ucorundumkuruntamcurrykaṟigodownkiṭaṅkukabaddikai piṭimoringamuruṅkaimulligatawnymiḷakutaṇṇimung beanmūngupandalpantalpapadampappaṭampariahpaṟaiyanpatchoulipaccuḷipoonpuṉṉaisambalcampālteaktēkkuvetiverveṭṭivēr
@@akilak378anicutaṇaikkaṭṭubetelveṟṟilaicashkācucatamarankaṭṭumaramcherootcuruṭṭucoirkayir̤ucorundumkuruntamcurrykaṟigodownkiṭaṅkukabaddikai piṭimoringamuruṅkaimulligatawnymiḷakutaṇṇimung beanmūngupandalpantalpapadampappaṭampariahpaṟaiyanpatchoulipaccuḷipoonpuṉṉaisambalcampālteaktēkkuvetiverveṭṭivēr
இப்ப வரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள் தமிழிலிருந்து ஆங்கிலம் களவாடியுள்ளது. (Source: Google)
நான் எப்போதும் எங்கேயும் சோறு என்று தான் சொல்லுவேன் ❤❤❤
As usual in Malaysia we are using soru .... after school and after work once we reach home just ask Amma soru ready ha...😅😅😅
நான் யாழ்ப்பாணத்தான் எப்பொழுதும் சோறு என்றுதான் சொல்வோம் ❤
அப்பா இந்த எடிட்டருக்கு வாழ்த்துக்கள் சூப்பர்
எங்க வீட்டு ல எப்பயுமே நானும் எங்க கணவர் தமிழில் மட்டுமே பேசுவோம் இங்கிலீஸ்ல பேசவே மாட்டோம் 😊😊😊😊
எங்க வீட்டு ல எப்பயுமே(?) நானும் எங்க(?) கணவர் (?) தமிழில் மட்டுமே பேசுவோம் இங்கிலீஸ்ல (?) பேசவே மாட்டோம்.
தமிழில் பேச வேண்டும் என்ற உங்களுடைய எண்ணம் வாழ்க 🎉வளர்க🎉
முடிந்த அளவுக்கு திருத்தமாக பேசுங்கள், எழுதுங்கள்.
சோறுதான்தமிழ்பேச்சு
சோறு தான் சரியானது. சாதம் என்றால் பாவம் என்று பொருள். Style nu nenachukitu எல்லோரும் பாவத்தை போடு தான் கேட்கிறார்கள்.
சாதம்
சாப்பாடு
சோறு
இந்த மூனு வார்த்தைல சோறுங்கரத தான் அதிகமா யூஸ் பன்னிர்க்கேன்
@@prakashrajthivagaran4472 அதுதான் அழகு
சாதம் என்பது சமஸ்கிருதம்
தமிழ் தமிழ் என்று தமிழர்கள் தலையில் மிளகாய் அறைபார்கள் யார் தமிழர்கள் கேட்டால் தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் அப்படி என்றால் மற்ற மொழியினர் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழர்கள் என்பார்கள்
தமிழ் வாழ்க
M.Sபாஸ்கர் தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்
சோறு is words ❤சோத்த போடு மா is emotional 😅😂😅
Any language, we can learn. But mother language... Is also important
Ipovum soru than solrom
👏🏿👏🏿🔥
Ss well said
ஆங்கிலம் என்பது ஒரு மொழி. அதற்கு அதிகாரமோ அகங்காரமோ தெரிவதில்லை. அது மொழியை உபையோபிப்பவர்களை சார்ந்தது. மொழியை மற்றவர் புரிதலுக்கு உபயோகிக்கக் வேண்டியதே ஒழிய, ஆனவதைப் காட்ட மொழியை பயன் படுத்துவது தவறு!
இந்த கானொளிமில் வரும் தமிழ் பற்றாளர்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை தமிழ் (மீடியம்) வழிக் கல்வியில் படிக்க வைக்கிறார்கள் என்று ஒரு கேள்வியையும் கேட்டிருக்கலாமே.
ithu emotion : yammma... pasikutu sotha podum ma..
Ithu Loose Motion : Anna... Extra Rice tharuvingala...
😂😂😂😂😂
எனக்கு சோறு தான் முக்கியம்.. 😂😂😂😂😂சோறு சோறு
Yov editor ehhhh veraaa level 🔥 ..... தமிழ் வாழ்க 🎉
கோபி அண்ணா அடி தூள் செம்ம🎉🎉🎉👏👏👏
In Malaysia and Singapore we always say soru
Reena entha ooru pa ninka
Legends( my husband) be,sotha podu d venna mavale
😂
😂😂😂
😂😂
😂😂😂😂😂
ரௌத்திரம் பழகு
🙌🙌🙌🙌
பல வருடங்களுக்கு முன் ,திருச்சியில்,என் தாத்தா வீடு கட்டும்போது, சிமென்டுடன் தண்ணீர் கலந்து கொண்டு இருந்த சித்தாலிடம்,என் தாத்தா, இன்னும் கொஞ்சம் தண்ணீர் விட்டு கலக்க சொன்னார், ஆனால் அவருக்கு புரியவில்லை, மூன்று முறை சொல்லியும் புரியாததலால், பக்கத்தில் இருந்த கொத்தனார் " ஏய், இன்னும் கொஞ்சம் "வாட்டர் மிக்ஸ் " பன்ன சொல்றாரு " அப்படினார்...அதற்கு அந்த சித்தால் " இப்படி சரியா தமில்ல சொல்லு சாரு" என்று என் தாத்தாவை பார்த்து சொன்னாள்....எனக்கு இன்று நினைத்தாலும் சிரிப்புத்தான் வருகிறது...தமிழ் தமிழகத்தில் நன்றாக வாழ்கிறது....😂😂😂 இதேபோல், இன்றும் பல தமிழ் youtubers தங்கள் channel களில் பாதிக்கு மேல் english இல்தான் பேசுகிறார்கள்...சாதாரண தமிழில் பேசினாலே அழகாக இருக்கும்...இதற்கு எதுக்கு english என்பது எனக்கு புரியவில்லை
Even i am a Retd pg asst in English ...this is too much for tat lady gv her rt n left ....she acts as if she is made in USA😅😅😅😅😅
'made' in USA illa, athu - 'studied' in USA or 'born' in USA (informal talk).. she is not an object to be 'made'..
English adopts so many words from TAMIZH,,,there is a huge list of Tamizh words has been used across the world in many longuages❤
செந்தமிழ் கவிஞன் நான் 😂😂😂😂😂😂😂😂😂😂
நான் சோறு சாப்பாடு போடு என்று சொல்வேன்😂
குரல் இனிது யாழ் இனிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்.இதை விட கொஞ்ச முடியாது தமிழில் யாராலும்
We kanyakumarians don’t say satham we only say soru❤
“உண்ணும் சோறும் பருகும் நீரும் கண்ணனே” என்பது ஆழ்வார் பாடல். ஆகவே தமிழில் சோறுதான். இன்றளவும் தமிழ் வைணவர்கள் உண்வு வகைகளை தமிழில்தான் உச்சரிக்கிறார்கள்.
கறிஅமுது-பொறியல்
கூட்டு
நெகிழமுது-சாம்பார்
சோற்றமுது-ரசம்
கண்ணமுது-பாயஸம்
Super sir..Interesting info..Thanks
எங்கள் வீட்டில் அனைவரும் சோறு போடுங்கள் என்று தான் சொல்வார்கள்
Ennakku english pudikathu. En pasangala tamil medium than sethu irukiren. Neraya books padipen. Ella eluthalar bookum vanki vachi irukom. En pasangalum books padikka solli tharom. Nan neraye pathu irukiren. Padikathavanga kita english la pesuvanga ennaku romba kovam varum.
Idhu unga pasanga future. It's ur decision. Just sharing my thoughts. Ippovae english romba mukiyam. In future, it'll be mandatory. Competition neraya irukkum. English padika veinga. Else it'll be really difficult for them
Superbbb mam❤. Please consider ur child's future. English is not must but .........
@@Edhuku462 well said
@@Edhuku462correct. Soldradhuku venumna tamil medium nalla irukum. Padikum podhum jolly ah tha irukum. Velaiku pogumpodhu namba padicha degree tha pachi irupanga. Interview la kekura question purinjalum english la epdi rply pannanum nu theriyama romba kasta padanum. Last la english therinjavanga job vangitu poiduvanga.
@@Edhuku462 ama correct na 90skids tamil medium dha but english theriyama kastma dha paduren elam urulaiyumavunga thaii mozhila 5 subject oru mozhil veraya irukum ana nama tamil nattula dha nama tamila mathilkuradhe ila
சோழநாடு சோறு உடைத்து. என்று சொல்வதை கேட்டதில்லையோ?
Excellent ❤
Neeya naana va vida unga troll adidhool😂
Thank youuu💐
மா சோறு வை த்தா னு தான் என் அம்மா கிட்ட நான் சொல்லுவேன் ❤❤❤❤❤
நான் இப்பிறவியில் தாய் மொழியை தமிழாக கொண்டிருப்பதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன் 🙏🙏🙏சோறு என்று எனது தாய் மொழியில் சொல்வதே மிகவும் சிறந்தது 👍
தந்தை அறிவியல் தாய் தமிழ்
பிறந்தவர்களுக்கு என் அண்ணன் என் அக்கா என் தங்கை என் தம்பி. என் தந்தையும் என் தாயையும் அடையாளம் காணாத அளவுக்கு இவர்களை மாற்றிவிட்டார்கள் அறிவு தந்தையும் தமிழ் தாயும் எனது அடையாளம் நாம் தமிழர் ❤
Soru is a great Tamil word. Soru sapitya is a better word than soru thinnya.
அருமையான பதிவு செய்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
சோறா Rice a : நமக்கு சோறு தான்
நாங்கள் இலங்கையில் சோறு என்றுதான் சொல்லுவோம்.
சொத்த தின்னா அறிவு வரும் 😅😅😅 எங்கள் வீட்ல இப்டிதான் சொல்வாங்க
As a Sri Lankan Tamil I always wanted to correct most of the words spoken incorrectly, hats off to Gobi anna for doing this ❤
There are 2 grammatical mistakes in ur sentence..
@@mageshmac4716why dnt you correct me
@@mageshmac4716 can you correct me so that I know
Episode 238. Season 23
Language is just a means of communication… here i have a lot of friends from Spain, Italy , Chinese, Romanian.. hardly they speak English and we are much better from them… still they don’t care and they are so proud of their language . Why should we treat our language less.. we should be proud of our mother tongue
இலங்கையில் சோறு என்றுதான் எல்லா இடங்களிலும் சொல்லுவோம்
❤தமிழ்❤எங்கள் உயிர்
எங்கன் தமிழ்❤இனம் உலகத்திற்கே முன்னோடி இனம்…
ஏமா எம்மோவ் சோறு போடு மா 😁
தமிழ் ஆசிரியர்கள் ஆங்கிலமும் கற்க வேண்டும். மொழி பெயர்ப்பில் வல்லுனர்களாக இருக்க வேண்டும். ஆங்கில ஆசிரியர்கள் சிறந்த ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்.
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
நான் tamil மீடியம் govt school படிச்சேன்.நான் என் மாமியார் வீட்டுல tamil பேசுவேன் ஆனால் அவர்கள் முட்டாள் சொல்லுவார்கள். திறமை இல்லை சொல்லி கிண்டல் பண்ணுவார்கள் எனக்கு கஷ்ட்டம்மா இருக்கும் இப்போ கொஞ்சம் english கலந்து பேசுனால் அதுக்கும் குறை சொல்கிறார்கள். தமிழ் மீடியம் படித்தது ஒரு குத்தமா தினம் தினம் அசிங்கம் படுத்துவாங்க 😒
Apd ellam illa akka. Avangalukku antha alavuku arivu illa.
நீங்க பேசறதுல தப்பு இல்ல அவங்களுக்கு உங்கள எதாவது சொல்லணும் சொல்லறாங்க so dont care about that govt schoola padichavangalukku irukkura arivu private schoolku irukathu because anga padikanum padikanum avlothan matha basic knowledge kooda kammiyatha irukkum.
மருமகளைக் குறை சொல்லணும் அவ்வளவுதான். நீங்கள் ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் இது நடந்திருக்கும்.
தமிழ் நல்லா தெரிஞ்சா போதும். நாம தமிழ் நாட்டில் தானே இருக்கிறோம். ஆங்கிலத்திற்கு இரண்டாவதாக முக்கியத்துவம் கொடுத்தால் போதும்.
@@Hussainiya234 அப்படியெல்லாம் இல்லம்மா. தமிழ் பேசினால் தர குறைவா?. தாய்மொழியில் இறைவனை வணங்குவது எவ்வளவு, திருப்தியாக இருக்கும் தெரியுமா
நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் 🇱🇰🇮🇳 நாங்கள் சோறு என்றுதான் சொல்லுவம் ❤
ஆங்கிலம் படிக்கலாம் ஈசியா ஆனா தமிழ் இலக்கணம் கஷ்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் சோறு என்று தான் சொல்லுவோம்
😂😂❤🎉super gobinadh anna
நாங்களும் சோறு தான் சொல்லுவோம்
சோறு என்ற வார்த்தையிலே எனர்ஜி அதிகமாக கிடைக்கும்,,,
Intha episode pakkarathuku munnadi Soru thinnayanu oruthana keten antha naaii enna konjamavathu descent ah pesamatiya kekuthu Naa thappa ketuten nenachitu iruntha ippo enakku romba santhosama irukku Naa correct ah than ketukaren 😅😊