சமஸ்கிருதம் சாபம் வாங்கிய கதை..! | Dr Kabilan Interview with Karuvurar Siddhar | Tamil vs Sanskrit
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- Sanskrit is the classical language of Indian and the liturgical language of Hinduism, Buddhism, and Jainism. It is also one of the 22 official languages of India. The name Sanskrit means "refined", "consecrated" and "sanctified".
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
www.youtube.com...
18 சித்தர்கள் தமிழருக்கு என்றும் அருளட்டும்
தமிழே தெய்வமொழி தமிழே தமிழே தமிழே வாழ்க வாழ்க வாழ்க
Jaya supero super
Andha baasha Corona varumnu sollama poche paa..
@@xdfckt2564 ஜ
கடவுள் ஒழிக.
@@xdfckt2564 eppo enadaw solla vara loosuuuuu ku
ஒவ்வொரு ஊராட்சியிலும் தமிழில்தான் இறைவனை பூஜை செய்யவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு நகல் அனுப்பலாம்,அதே வேளையில் ஊரிலும் நடைமுறைபடுத்த வேண்டும்.
Ailla kiramakalilum thamizhthan nadakirathu ..nagarakali than appadi
வலலலவெற
அரசை இனியும் நம்பாமல், மாற்றங்களை நாமே தொடங்குவோம், நம் இல்லங்களில் நடைபெறும் அனைத்து
சுப நிகழ்ச்சிகளையும் தமிழ் ஓதுவார்களை கொண்டு நடத்துவோம், தமிழ் வாழும் , இறைவன் மகிழ்வார்
mani kandan
பள்ளிகளில் தமிழை தவிர பிற மொழிகளை களையெடுக்க வேண்டும்.
தமிழில் தான் குடமுழுக்கு நடக்க சிவசித்தன் நடத்தி காட்டவேண்டும் எம் தமிழ்நாட்டை காக்க தென்னாடுடைய சிவனே அருள் புரியட்டும்
கண்ணைத் திறந்துவைத்த கருப்பொருளே
கோயில் கதவைத்திறந்து வைத்த திருவருளே
வெண்ணெய் நல்லூர் உறையும் அருட்கடலே
வந்து என்னை ஆளுகின்ற திருவருளே
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே
______கவியரசர்கண்ணதாசன்___
அனைத்திலும் தமிழ் வெல்லட்டும்💪
ஐயா கூறுவது உண்மை! தமிழ் என்றாலே சர்வ வல்லமை கொண்ட சித்தர்கள்
கலந்து காணபடுவதை நாம் அறிந்த விசயம்தான்! ஆனால்
சித்தர்களை சமஸ்கிருதம் மொழியை பின்பற்றுபவர்கள்
ஏற்றுக்கொள்ளாத காரணதை
நன்றா விழக்கியுள்ளீர்கள் ஐயா, மிக்க நண்றி!
நான் பள்ளிலியில் படிக்கும் போது சமஸ்கிருதம் சொல்லிக்கொடுத்த ஒரு பார்ப்பனக் கிழவன் எனக்கு சமஸ்கிருதம் தேவ பாஷை என்று புருடா விட்டதை நம்பி ,சுலோகங்கள் சொன்னேன் , ஆனால் இது பொய் என்று அறிந்து இப்போது சிவ புராணம் பாடிவருகிறேன் , எனது வாழ்வில் பல சுப மாற்றங்கள் கண்டேன் .
அருமை ஐயா
Please dont disrespect elders
தமிழே முதன் மொழி என்தாய்மொழி தமிழ்மொழி பெருமைகொள்வேன் தமிழனென்று நாம்தமிழர்!!
தஞ்சை கோயிலை கட்டிய கருவூறார் சித்தர் குருவழி தமிழ்வேதம் பயர்ச்சி பெட்றவர்கள் இவர்கள் ) தஞ்சை கோயில் விதிபடி இவர்கள் தான் குடமுலுக்கு செய்யவேண்டும்) இவர்கள் தனிப்பட்ட எந்த அரசியல் கட்சி சேர்தவர் இல்லை) தஞ்சை கோயில் அனைத்து தமிழ் மக்களுக்கும் உரிமை ) கருவூறார் சித்தர் வழிகாட்டிய குருவழி வாரிசுகள் மட்டுமே குடமுலுக்கு தமிழ் மொழியில் நடத்தவேண்டும்) தஞ்சை கோயில் விதிமுறைகள் வேறு ) மட்றகோயில் விதிமுறைகள் வேறு ) தஞ்சை கோயிலை மட்றகோயில் லோடு யாரும் ஒப்பிட வேண்டாம் ) தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு கொடுங்கள் நன்றி
Eveer karur sitter enbathkku enna. Satchi?
@@ramachandran427 நீ மனிதன்தானா என்பதற்கு என்ன சாட்சி
@@ramachandran427 unmai theriyanumna gurubodhanai petru mandhiram odhi kadavul kitaye ketukonga..endha satchiyum theva illa..
@@ramachandran427ni entha ooru da
நன்றி ஐயா...
உங்கள் தேவை, சேவை
தமிழ் இனத்திற்கு தேவை..
தமிழினத்தை விழிப்படைய உங்கள் பணி அவசியம்...
தமிழில் மந்தரங்கள் கேட்கும்போதே புத்துணர்ச்சியாக உள்ளது✨💓
உண்மை என்கிற வார்த்தை சமஸ்கிருதத்தில் கிடையாது. எந்த மொழியிலும் கிடையாது.. மெய்\பொய் (true/false; सत्य/ असत्य sath(sathyam)/asath) தான் உண்டு. அதற்கு எதிர் பதமும் கிடையாது. ஆங்கிலத்தில் Universl Truth என்று சொல்வார்கள்.
நரம்பில்லா நாக்கு நாலும் சொல்லும். அதற்காகவே தமிழ் வழிபாடு தேவை. ஒழுக்கம் என்கிற வார்த்தை சமஸ்கிருதத்தில் கிடையாது. எந்த மொழியிலும் கிடையாது.
உண்மை, ஒழுக்கம் இல்லாத ஒன்று மந்திரமல்ல, தந்திரமே. உண்மை , ஒழுக்கம் இல்லாத மொழியில் இருக்கிற மந்திரம் தந்திரமே.
வந்தாரை எல்லாம் வாழவைத்து வீழ்ந்தது என் தாய்த் தமிழ்...
100% correct,Tamizh thaiyin paalai kudithuvittu avalukkay throgam seikirargal .
இனி தமிழ் நாடு தமிழர்களுக்கு மட்டுமே என்று சொல்லிப் பழகுங்கள்
Tamil endrum vizhadu. Adhu endrum sirappudan vazhum.
தமிழ் என்றும் வீழாது🔥🔥
தேவ பாஷை அல்ல தேவையில்லா பாஷை
Super nanba
Super
James Bond super valga valamudan iayy
Thevaiyeee illatha onnu
ஆள் சில்லை .அதனால்தான் நாங்கள் அந்த பாசையை விரும்பவில்லை
இறைவனால் உருவாக்கிய, பேசிய தமிழ் மொழிக்கு நிகரானது எதுவும் இல்லை
தமிழர்களுடைய சாபமே தன் கடவுளுடன் தன் சொந்த மொழியில் பிரார்த்தனைகள் செய்யாத காரணத்தினால் தான் மிகவும் கஷ்டமான சூழ்நிலைகளை அனுபவிக்கிறார்கலா?
Sara vanan neengal sovadhai yosikkumbodhu thamizhargal padum thuyarangalukku kaaranam neengal solvadhai pola thamizhargal thangaludaya kadavulargalukku thangaludaya mozhiyil archchanai seiyyaadhadhey endru nangu pulappadugiradhu. Nandraaga sonneergal sagodharargaley.
என் வீட்டு சுப மற்றும் அசு ப சடங்குகளை, தமிழில் மட்டுமே செய்து வருகிறேன்.
@@369Thinkandgrow 👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏
அவர் தோற்றுவித்த தமிழை பாடாமமல் அவமரியாதை செய்கிறோம்.அதனால் தான் நாம் இவ்வளவு துயரம் அனுபவிக்கின்றோம்.இது நமக்கு புரிய ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டது.இனி எனது வீட்டில் அனைத்து நிகழ்வுகளையும் தமிழில் மட்டுமே நடத்துவேன்.முதல் தமிழ் சங்கம் வைத்த இறைவனை இனியும் அவமதிக்கலாகாது.அறியாமையில் இருந்துவிட்டேன்.என் சிவனே என்னை ஆட்கொள்வாய்.
@@369Thinkandgrow நாங்களும்
என்ன ஒரு அற்புத உரை தமிழனாக பெருமைபட வேண்டும்
தஞ்சை பெரியகோவிலில் மட்டும் அல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் தமிழில்தான் வழிபாடு நடத்தப்பட வேண்டும் ,இறைவணக்கம் என்பது நமது பண்பாட்டின் ஆணிவேர் , நாம் ஒருவருக்கு புரிந்த மொழியில் பேசும் போது ,நம் பேச்சின் தன்மைக்கு ஏற்ப அவரின் உணர்வுகள் மாற்றம் பெறும், அது நேர்மறையாக மாறலாம் அல்லது எதிர்மறையாக மாறலாம், அது போல் தமிழில் வழிபடும் போது நமக்கு புரியும் போது அது நல்ல எண்ண அலைகளை உண்டு செய்து வழிபாட்டிற்க்கு வலுசேர்க்கும், ஆனால் சமஸ்கிருதம் என்னவென்றே புரியவில்லை, இதை நமது தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எப்பொழுதும் நம் தாய் தமிழில் வழிபடுவதே சிறந்தது,
ஐயா இது மாதத்திற்கான இல்லை. கிறித்தவர்களாக இஸ்லாமிய ர்களாக மாறிய தமிழர்களும் தமிழில் தங்கள் இறையை வணங்கினால் நம் பலம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பது எண்ணம். இந்துக்களாக உள்ளவர்கள் இறைவன் சிவனை மட்டுமே வணங்கினால் இன்னும் பலம் கூடும். தமிழ் மந்திரங்களை எந்த பிரதிபலனும் இல்லாமல் இணையங்களில் தமிழர்களுக்கு கொண்டு சேர்க்கலாம். உழைக்க வேண்டிய காலம் இது.எல்லாம் சில மயம்.
Evvalo nalla vishayam solli irukkeenga niraiya per uthai accept pannunga
ஐய்யா சில மந்திர நூல்களை சொல்லுங்கள் ஐய்யா நாங்கள் இனியாவது படித்து கற்கிறோம்
ruclips.net/video/4UKezvGFDyw/видео.html
கபழஷஹளசந
அருணகிரிநாதர் பாடல் பாடுங்கள். அது தூய தமிழ் மந்திரம் . பொய் சொல்லி அது சமசுகிருதம் கலப்பு என்று ஏமாற்றுகிறார்கள்.
@@kanggasubramaniam5996 நன்றிங்க
நன்றி சார் உங்கள் பதிவு மிக அருமையாக இருக்கின்றது மேலும் மேலும் நல்ல பதிவை தொடர்ந்து செயல்படுத்தவும் நன்றி நன்றி
Super video👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 One of the best videos kabilan sir 👌🏻🙏🏼👌🏻🙏🏼
Thanks karuvar sitthar.
தமிழனாய் பிறந்ததே வரம்தான்....
Thanks dr kabilan
என் அண்ணன் செந்தமிழன் சீமான் தம்பிகளை சரியான முறையில் வழி நடத்துகிறார் என்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் துவக்க வேண்டும் நன்றி
தமிழ் வாழ்க தமிழ்
Arulalar Kruvurar Sittar reply is excellent one
Peoples of Tamil Nad Will support his request.
எனக்குத் தமிழில் தான் அர்ச்சனை வேண்டும் 🙏
தமிழே...உயிரே...வணக்கம்.
சமஸ்கிருதமாவது............
ஐயா தயவு செய்து சாபத்தை நீக்கிவிட வேண்டாம்
ஓம் நமசிவாய
Good speach keep it up👋👋👋
கடவுள் என்று கூறினால் அது இந்துமத கடவுளே🙏🏻👑👑❤💟
உலகில் முதல் முதலாக தோன்றிய மனித நாகரீகம் அது தமிழ் நாகரிகமே 🙏🏻💟❤
இயேசு நபிகள் நாயகம் புத்தர் போதிதருமர் போன்றோர் கடவுளின் அருளால் சக்தியைப் பெற்று மனிதனாய் எல்லோருக்கும் அருள் வழங்கி போதித்தும் மக்களால் கடவுள் என்று போற்றப்படுபவர்கள்
அவர் கூறுவது என்னவென்றால் எல்லோரும் சமமே அதற்கென்று தான் வழங்கும் கடவுள் தான் சிறந்தது மற்ற கடவுள் எல்லாம் சிறந்தது அல்ல என்று வெறிபிடித்து கூறுவது தவறு உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்
இந்து மதத்தில் கூறப்படும் கடவுள் தான் கடவுள்கள் மற்றோர் கடவுளின் அருளால் மனிதராய் பிறந்து மக்களுக்கு போதித்தவர்கள் அவர்களையும் நாம் கடவுளாக தான் பார்க்கிறோம்
❤🙏🏻💟
Thank you. real .logical representation of facts for establishing the authenticity of Thamil Language and sanskrit . truth has the power to reveal its self.Thamil could be a scientific and versatile language.More research need to be undertaken for the betterment of humanity.
I beleif lot of speech that voice out by karuvar sitthar is true...
நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🐅🐅🐅💪💪💪🌾🌾🌾
அய்யா, நீங்கள் தமிழை பற்றி கூறுவதெல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் அறிவியல் மூலமும், ஆதாரங்களோடும் நிரூபித்தால் ரொம்ப நல்லா இருக்கும்.
Aaraaichu panradhuku tha indha Stalin arasu othukkalaye...ilana epoyo kumari kandam pathi aaraaichu panna aarambichirupaga
செல் அறிந்து போனது சுவடிகள்.... கல்வெட்டு பாறைகள் வீடாகியது
செய்வத்தாலேயே இயற்றப்பட்ட முதல் மொழி தமிழ். இதை உலகமே சொல்கிறது. பார்ப்பாங்க சொல்ல மாட்டாங்க .
திருடன் எப்படி சொல்வான்.
இடியே விழுந்தாலும் சொல்லமாட்டான்.
நமது நுற்றாண்டே தமிழ் மொழி தான் உலக மொழி என்று சொல்லும் திறவுகோல்
நாம் தமிழர் 💪நாம் தமிழர் 💪நாம் தமிழர் 💪
நான்கு அரை லட்சமா. சிவன் பிறந்தது 20,000வருடங்களுக்கு முன்பு தான். அப்போது மொழி கிடையாது. முதல் தமிழ் சங்கம் உருவாக்கியவர் சிவன். இரண்டாம் தமிழ் சங்கம் முருகன். மூன்றாம் தமிழ் சங்கம் திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள். சிவன் 20,000வருடம் முன்பு. முருகன் 10,000 வருடம் முன்பு. பெருமாள் 5000 வருடம் முன்பு பிறந்து வளர்ந்த மனிதர்களே
Vinnulagil muthalil tamil irunthathu
Sir Dr kabilan can make new interview with karuvarur sittar.
Why until today iyar do pooja in sankskrit.....why not do in tamil language pooja.
Please tell us the really guide how to pray in tamil .
Thirumarai to pray lord shiva
Thirumandhiram
சிவ சாபம் குழநாசம் தமிழால்தான் வேதம் சொல்ல வேன்டும்.
உண்மை நண்பா இதுதான் நடந்து கொண்டிருக்கிறது
மூதேவி அது குல நாசம் நீ எல்லாம் தமிழ் தமிழ்ன்னு வந்திட்ட
@@priyavenkatraman3203 😂😂😂
@@priyavenkatraman3203😂😂😂 mannichu vitrunga paavam payan
புரியாத,அர்த்தமில்லாத ஒரு குறிப்பிட்ட மிக குறைந்த மக்களே படிக்கும் மொழியான சமஸ்கிருதம் நம் தமிழ் மொழியின் கால் தூசுக்கு கூட இணையாகாது. அனைத்து கோவில்களிலும் தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும். அதுவும் தமிழ் அர்ச்சகர்கள்தான் செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளை இவரை போன்றவர்களாள்தான் முடியும். நன்றி ஐயா. 🙏🙏🙏
Being proud to Tamil Language is good but making other language disrespect is not a proper way
Same as of tamil sanskrit too has good features
Enakku oru doubt.. Neenga samskrutham ethukkume layakilla ngreenga... Aana yen almost all Germany schools la Sanskrit almost compulsory... They say that is best language than German 🤔
Sanskrit is mother of all European languages ... Germany European language
Apdi oru bimbam create pani vachi irukanunga vera onu ila...
தமிழில் தான் குடமுழக்கு செய்ய வேண்டும்
கேட்டவுடன் வியந்தேன் ஐயா....ஏனெனில் சில நாட்களுக்கு முன் எனக்கு திடீர் என்று ஓர் எண்ணம் உண்டாயிற்று ...."அது அ முதல் ஔ வரை உயிர் எழுத்துகள் அத்தனையும் பிரபஞ்சங்களின் வடிவம் ....."
அதனை தான் திருவள்ளுவ சித்தர் "அ" கர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் ......
ஆதி பகவன் என்பது பிரபஞ்சவெளி என வகைப் படுத்தியதாக உணர்ந்தேன்........வியப்பாக இருக்கிறது ......👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
ஆதிசங்கரரின் சிஷ்யர் தான் ஸம்ஸ்க்ருதத்தை உருவாக்கினார் என்று சொல்கிறார் .ஆனால் ஆதிசங்கரரே சௌந்தர்யலஹரியை ஸம்ஸ்க்ருதத்ததில் தான் இயற்றியுள்ளார் .
எதுவும் முழுமையாக தெரியமல் பதிவிடாதே
Got many true information
Thank you for this interview
Sidhar is an asset for tamil
People always support tamil only....🙏
தமிழுக்கு மறுப்பா அப்போது அடுத்த ஆட்சி???????????
தமிழ் தங்கம் . பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்
உலகிலேயே மூத்த மொழி தமிழ்அப்படி என்றால்அதுதானே தெய்வத்திற்க்கு இருக்கும் எப்படி வந்ததுசமஸ்கிருதம்ஐயாஎங்களுக்கும் தமிழ் மந்திரம் படிக்க வேண்டும் உதவி செய்யுங்கள் தமிழ் அருள் எல்லொருக்கும் வர வேண்டும் உதவி செய்யுங்கள் இதை பதிவு செய்த மிடியவுக்கு நன்றி
If you criticise Sanskrit you should know atleast something about it
If you people criticize Tamil then it's ok but if we ask our rights to perform praying ritual as per the old way it was that is in Tamil in Tamil kovil built by Tamil king then it's problem for you guys. Whatever the siddhar saying about Sanskrit is past truth which common people are not aware of ,why are you taking that as criticizing? You know what is criticizing means calling any language as neeshabashai is criticizing. All these years we have let you guys in our temples to perform indo European language, a steppe prairie language but now we won't allow.
@@bhanug6071 some jalras like brahmins do try to destroy our language and traditions
@@avoidvaccination dei pavada naaye oru kilo arusiku siluvaya soothla soruvinavan dhane. 🤣 Nee laam " namma culture" nu solla thagudhi illadhavan. 🤣
சங்கி களுக்கு நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முருகாற்று படையால்
கடைசியில் வந்த சோதனை எங்கு போவது என்று தெரியாமல் சங்கிகள் பித்துக் கொண்டு திரிகிறது
Bro ivana nambathenga jesus and mohammed nabi ida guru karuvuarunue sollararu... Avaru tanjavurahma😀😀😀😀
👍🙏 naam thamizhar Canada 🇨🇦
அய்யா தொடர்ந்து தமிழ் பற்றிய அனைத்து தகவல்களை எங்களுக்கு முழுமையாக கற்பிக்க வேண்டுகிறோம்.
9025887559 சித்தர் நெறி பயிற்சி ,தமிழ் பூசைகள் செய்ய, தீட்சை பெற,..
நான் ஐயா முத்துராசமூர்த்தி அவர்களின் மாணவன், எனது சேனலை arulatchi naveen என தேடி பார்க்கலாம்.
I love Tamil But it doesn't mean that whatever he says is true, If Aryans came from Khyber pass why there is no evidence of Sanskrit in Middle east , The right place for the myth of Aryan invasion is the Dust bin - Dr Ambadekar
Put English subtitles to let the world peoples to know tamil n the language.
Dr sir.. What about the Vedas .. are there any history of Tamil in that please brief on your future interviews
useful interview🙏🙏🙏👌👌👍👍
From his statements itself, it can be understood that 'Sanskrit' is not a language! They are used like codewords which have certain vibrations!
Leading this to a Linguistic War is not a Good thing!
Beautiful info thank u so much guru 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
From Thamizh
Pali was born (First Diversion)
From Thamizh Prakkratham was born (Second diversion)
From Prakrutham Samaskrutham was born)
From Thamizh
All "t/ta/tha/da" is changed into " s/sa/sha"
"Ka" into ha
"Va" into Pa.
Cutting all "n/r from Thamizh
Not using Vowels of Thamizh
It is called now Samaskrutham.
This is my research.
Thamizh is Paraman (Shiva Sambhavan) language.
Om Namah Shivaya....
5:37 Ultimate
பாடலாசிரியர் புலவர் திரு புலமைப்பித்தன்
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுவையோடு கவிதைகள் தா
சுவையோடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
தமிழே நாளும் நீ பாடு
(அமுதே)
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே நாளும் நீ பாடு
(அமுதே)
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலைபலவும் பயிலவரும் அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
என் கனவும் நினைவும் இசையே இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய தமிழே நாளும் நீ பாடு
Ma. Maraimani sivatevaneyan A good talk
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்
i watch ur video regarding human beings evolution then i have ???? if tamilan is first human being in this world then how aryar came from ....
என் தாய் தமிழ் மொழி தமிழ் மொழி தவம் செய்தேன்
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
சுவையொடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
தமிழே நாளும் நீ பாடு
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே
தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே
னாளும் நீ பாடு
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயில வரும்
அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் சுகம் பல தரும் தமிழ்ப் பா
தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே. குரு வாழ்க.
Tamil is the great language...but don't insult on other languages...blaming is symptom of fools
We Dravidians are not Hindus, we are saivar, vainavars etc.... We should be aware of BJP and RSS saffron terrorist. Who impose Hindi, Sanskrit on us. We have to be united for saving Tamil and our own culture
Nothing is called as dravidian. Its only Thamizh. Dravidian is again a sanskrit word.
Mozhikkum arulukkum enna sambandham? Pesum thiran illadhavargalukku arul kidaikkadha?
செம்மொழியான தமிழ்மொழியாம்!
தமிழ் என்றால் பெருமை
Super
what he smokes? any recommendation?
What is there in your description box is totally contradictory to the information provided through the interview. What is newsglitz trying to convey?
Exactly...sanskrit is classical language of Hinduism, buddhism,Jainism...oh god these channels are soo contradictory.
Arumai Ayya sami
தமிழ் எங்கள் மொழி!
எல்லா உயிரின் ஒலி!
எதிர்காலத்தின் வழி!
வாழ்வின் ஒழுக்க நெறி!
அரசியல் அறவழி!
உணர்தால் உயிர்பிக்கும் வழி!
அறிந்து கொண்டால் சிறபொழி!
புரிந்து கொண்டால் மகிழ்ஒளி!
மொழிக்கு எல்லாம் மொழி!
எல்லா உயிர்க்கும் மொழி!
கடவுள் பேசிய மொழி!
அதுவே என் ஆதி தமிழ் மொழி!!!...🙏 💪🏼!
தமிழர் திராவிடர் அல்ல! திராவிடர் தமிழர் உம் அல்ல!
திராவிடமும் ஹிந்தியும் ஒரு ஓட்டு உண்ணியே! இது இரண்டும் தமிழை அழிகறது!
Ayya , Nandri . Beautiful explanation.i want to meet you.
Whatever Thank u Gods for everything in this world... 🙏🙏🙏
ஐயா ! தயவு செய்து மன்னிக்கவும் ,! கி,மு, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழி எழுத்தும் , பிறகு கி மு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு ,தமிழ் வட்டெழுத்தும் தான் பயன் பாட்டில் இருந்தது ,ஆனால் அந்த இரண்டு கால கட்டத்திலும் எழுத்து வடிவில் உள்ளவை எதுவும் பிற்கால ,தற்போதைய தமிழ் எழுத்துக்களுக்கு எவ்வித தொடர்பும் , ஒற்றுமையும் ,அல்லது அந்த எழுத்துக்கள் தான் இப்போதைய தமிழ் என்று ஒப்பிட்டு பார்க்க எந்த வகையிலும் இயலவில்லை ! தொல்காப்பியர் கால எழுத்து வடிவங்கள் அனைத்தும் ,தற்போதைய தமிழ் எழுத்துக்களோடு தொடர்பு படுத்த முடியவில்லை ! அந்த எழுத்துக்களை ,இதுதான் தமிழ் என்று எப்படி உறுதி செய்வது ,அல்லது உறுதி செய்தவர்கள் யார் ,? அவர்களின் நம்பகத்தன்மை எப்படி ,?விளக்கம் தாருங்கள் ,!
இப்ப வரைக்கும் சமஸ்கிருதத்தில் பன்னிடாங் இனியாவது நம் தாய் மொழியான தமிழிலேயே அர்சனைகள் மற்றும் குடமுழுக்குகள் பன்ன வேண்டும்.
உண்மை என்கிற வார்த்தை சமஸ்கிருதத்தில் கிடையாது. எந்த மொழியிலும் கிடையாது.. மெய்\பொய் (true/false; सत्य/ असत्य sath(sathyam)/asath) தான் உண்டு. அதற்கு எதிர் பதமும் கிடையாது. ஆங்கிலத்தில் Universl Truth என்று சொல்வார்கள்.
நரம்பில்லா நாக்கு நாலும் சொல்லும். அதற்காகவே தமிழ் வழிபாடு தேவை. ஒழுக்கம் என்கிற வார்த்தை சமஸ்கிருதத்தில் கிடையாது. எந்த மொழியிலும் கிடையாது.
உண்மை, ஒழுக்கம் இல்லாத ஒன்று மந்திரமல்ல, தந்திரமே. உண்மை , ஒழுக்கம் இல்லாத மொழியில் இருக்கிற மந்திரம் தந்திரமே.
Unmai
Tamil vazhga 🙏 🙏 🙏
தயவுசெய்து ஜயா அவரது தொலைபேசி இலக்கத்தை பெற்றுகொள்ள முடியுமா?
I'm sorry. This story is very miss leading. The origin of Sanskrit is from Shiva himself. (Maheshwari sootrani) . Yes. Tamil has a very rich history! Let us celebrate one and not put down the other 🙏
The name siva is not at all mentioned in any of ur vedas or sanskirt texts? How can u claim sivan? MY God these people still loot everything from us without accepting the truth.
கடவுள் ஒழிக.
கருவறை பூசை வடமொழி விலகி இருந்தாலே போதும்.
உ.வே.சா.விற்கு முன்பு எத்தனை எத்தனை தமிழ் ஓலைச்சுவடிகள் போகியில் எறிந்தனவோ ?😢😢
அய்யா உங்களது விளக்கம் அருமை. இதை பார்த்தும் சமஸ்கிருத த்திற்கு வக்காலத்து வாங்கும் சங்கிகள் நல்ல பிறப்பாக இருக்க முடியாது
1008+248+108 = 1359 andam??? Kanaku thappa iruke Sir!!! Stats thappa irundha paya pullinga namba matanga Sir. .
243 sakthi andam neenga tha thappa count pannitinga 🤗
@@Imrishi23 ohh apadiya.. sorry my bad..
@@TriveniGiriShivu no need sry there is no mistake
எனக்கு இது சரியா புரியவில்லை.. கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா?🙏🙏😊
பேரண்டம் 1008 - புவனம்
புவனம் 2214 - சாகரம்
7 சாகரம் - பதம்
814 பதம் - 1 பிரபஞ்சம் ....
புரியலையே ???🤔🙄🙄
Ellame kadavul engira bothu antha samaskirutham mattum kadavul illaiya.. Pedhangal patri besum ibargal epdi pedangalai kadantha iraivanai unarnthavargal entru solli kolgirargal..?
ஆமுதே...
தமிழே...
அழகிய மொழியே...
எமதுயிரே...
🙏
அருமை ஐயா.
Maha periavar Ena loosa indha sanskritla poojai pana. Avaru Madri nenga yarum illa. Suma emathadenga
He is showing hatred on vaishnavaites simply.
செத்த பிணத்திற்கு (சமசுகிருதம்) ஏது சக்தி.
🌹🙏🏻🌹
Great info sir, Tamils should be ready to fight for their rights. When religions from outside India are conducting their preaching in Tamil, why should Tamil Hindus should do the pujas in a language they don't understand. It's not right.
Thamizl than deivaithin moli
saskrit adimai moli........ennna porutha varaikkum........seeman vanthal sankriti TN ku ulla varakuda mudiyåthu....meeri vantha maranathandanaithan. 🌴⛰️ NTK ⛰️🌴