இசை தெய்வம் எஸ் பி பி அவர்களை காண வேண்டும் என்ற ஆவல் கனவாக வே போய் விட்டது. இந்த பதிவில் ஆத்மார்த்தமாக பாடி உள்ளீர்கள் மிகவும் நன்றாக இருந்தது எப்போதும் விட. அழகாக பாடினீர்கள் குரலும் நன்றாக இருந்தது அழுதீர்களா. நாங்களே அழுது விட்டோம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று புரிகிறது சார்
ராஜாவின் ரசிகன் என்பதைதாண்டி தங்களது ரசிகனாகமாற்றிவிட்டீர்கள் ஆனால்அதற்குமுன்பே நடிகர்திலகத்தின் ரசிகன் என்ற வகையில் தங்களின் படைப்புகளை ரசித்திருக்கிறேன் இசைராஜா அறீிமுகபடுத்தியவர்களில் முக்கியமான இருவர் எஸ்பிபி மற்றும் எஸ் ஜானகி இதுதான்உண்மை இவர்கள் இருவரும் மறுபிறவி எடுத்தது ராஜாசாரால்தான் என்பது உலகறிந்தஉண்மை!!
ஸார் நீங்கள் சொல்வது உண்மை தான் நானும் கந்தர்வ குரலோன் பாடும் நிலா பாலுவின் ரசிகன் தான் ஆனால் மேலோட்டமாக தாங்கள் சொல்லுவது சரியானது மாதிரி தெரிந்தாலும் உண்மையில் இந்த படங்கள் பாடல்கள் வந்த போது எல்லாம் எஸ் பி பீ உச்சிக்கு சென்று விட்டார் இது ஆரம்பத்தில் வந்தது என்றால் மிகவும் சரியானதாக இருக்கும் என்பது என் கருத்து இங்கே கமெண்ட் பண்ற ரசிகர்களுக்கும் தெரியவில்லை உங்களுக்கும் தெரியவில்லை அதாவது இந்த இரு படத்தின் பாடல்களையும் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் இளையராஜா பாடும் நிலாவை விட தன்னை தான் அதிகமாக புகழ்ந்து தள்ளி இருப்பார் நிழல்கள் படத்தில் இடம் பெற்ற மடை திறந்து தாவும் நதி அலை நான் பாடலில் புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே என்ற வரிகளில் தன் ஆர்கெஸ்ட்ராவில் இவர் நேரடியாக பாடுவதாக தோன்றுவதே சாட்சி இந்த அருமையான பாடலுக்கு நன்றாக தெரிந்த முகமாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் முற்றிலும் புதிய முகங்கள் அதனால் இந்த ஆர்கெஸ்ட்ரா தான் நம் மனதில் தங்கும் ஆக இது முழுக்க முழுக்க இளையராஜா புகழை தூக்கி நிறுத்த தான் வாலி எழுதினார் இளையராஜா 1975 திரை துறைக்கு வந்தது கந்தர்வ குரலோன் 1970 லயே சாந்தி நிலையம் இயற்கை எனும் இளைய கன்னி வந்து விட்டார் நீங்கள் சொல்லும் இரண்டு பாடல்கள் வந்த போது எல்லாம் கந்தர்வ குரலோன் மலை உச்சிக்கு சென்று விட்டார் நீங்கள் நன்றாக அறிவாற்றல் மிக்கவர் இதையும் சொல்லி இருக்கவேண்டும் எனக்கும் தனி பட்ட முறையில் இளையராஜா இசை ரொம்ப பிடிக்கும் ஆனால் அவரை சுத்தமாக பிடிக்கவில்லை அதாவது அவர் அறிமுகமாகி ஒரு பத்து வருடங்கள் போட்ட பாடல்களை எல்லாம் மறக்க முடியாது படு குப்பை படத்தை கூட தன் பாடல்களால் தெரிய வைத்தவர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு பிறகு அடுத்தடுத்த மக்கள் உதட்டில் அசைய வைத்த பாடல்களை எல்லாம் கொடுத்தார் இன்னொரு தகவலையும் சொல்லலாம் நீங்கள் சொல்லும் இந்த இரு பாடங்களை விட இன்னும் அருமையான பாடல்கள் எல்லாம் அமைந்துள்ளது
அருமை, "காதல் ஓவியம் "பாடல்களை ப்பற்றி சொல்லியிருக்கலாமே? சிகரத்தை மறந்து விட்டீர்களா sir? சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, அக்னி சாட்சி, நினைத்தாலே இனிக்கும், டூயட், காதல் வைரஸ், அழியாத கோலங்கள், மற்றும் சங்கராபரணம், பாசவலை, ஏக் துஜே கேலியே, சாகர், ஹம் ஆப் கே ஹௌன் கோன் - இன்னும் எவ்வளவோ..... வெரைட்டிஸ்- ஏறத்தாள 14 மொழிகளில் -உலகின் எந்த பாடகரும் நெருங்க முடியாத varities, வித்தியாசமான பாவங்கள், சாதனைகள் - இவ்வளவு சாதாரணமாக சொல்லி முடித்துவிட்டீர்களே sir? . ஏனோ புரியவில்லை !! (புரிகிறது)
Too many mistakes in your speech about the words in ur speech,. Please do a check and post video,. Further. Madai thiranthu song was penned by vairamuthu not by vaali
இசை தெய்வம் எஸ் பி பி அவர்களை காண வேண்டும் என்ற ஆவல் கனவாக வே போய் விட்டது. இந்த பதிவில் ஆத்மார்த்தமாக பாடி உள்ளீர்கள் மிகவும் நன்றாக இருந்தது எப்போதும் விட. அழகாக பாடினீர்கள் குரலும் நன்றாக இருந்தது அழுதீர்களா. நாங்களே அழுது விட்டோம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று புரிகிறது சார்
நன்றி ஐயா
ராஜாவின் ரசிகன் என்பதைதாண்டி தங்களது
ரசிகனாகமாற்றிவிட்டீர்கள்
ஆனால்அதற்குமுன்பே
நடிகர்திலகத்தின் ரசிகன் என்ற
வகையில் தங்களின் படைப்புகளை ரசித்திருக்கிறேன்
இசைராஜா அறீிமுகபடுத்தியவர்களில்
முக்கியமான இருவர்
எஸ்பிபி மற்றும் எஸ் ஜானகி
இதுதான்உண்மை இவர்கள்
இருவரும் மறுபிறவி எடுத்தது
ராஜாசாரால்தான் என்பது
உலகறிந்தஉண்மை!!
இந்த தேகம் அல்ல இந்தத் தேகம். SPB யின் பாடலில் உச்சரிப்பு மிகவும் முக்கியமானது
உச்சரிப்பு முக்கியம்..,
அருமை அருமை நன்றி
Super sir👌💪💪💪💪🙏👉👉👉🙏❤️❤️❤️❤️💐💐💐💐💐
These wonderful lyrics written by muthulingam. No where and no one is mentioned his name. Don't know why?
மிகவும் அருமை
நன்றி
மீண்டும் மீண்டும் விண்ணப்பம் தமிழரசன் படம் எப்போது வரும்🎤 இசை🎤🎼🎹🎶
உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
ஸார் நீங்கள் சொல்வது உண்மை தான்
நானும் கந்தர்வ குரலோன் பாடும் நிலா பாலுவின் ரசிகன் தான் ஆனால் மேலோட்டமாக தாங்கள் சொல்லுவது சரியானது மாதிரி தெரிந்தாலும் உண்மையில் இந்த படங்கள் பாடல்கள் வந்த போது எல்லாம்
எஸ் பி பீ உச்சிக்கு சென்று விட்டார்
இது ஆரம்பத்தில் வந்தது என்றால் மிகவும் சரியானதாக இருக்கும் என்பது என் கருத்து
இங்கே கமெண்ட் பண்ற ரசிகர்களுக்கும் தெரியவில்லை உங்களுக்கும் தெரியவில்லை
அதாவது இந்த இரு படத்தின் பாடல்களையும் நன்றாக ஆராய்ந்து பார்த்தால்
இளையராஜா
பாடும் நிலாவை விட தன்னை தான் அதிகமாக புகழ்ந்து தள்ளி இருப்பார்
நிழல்கள் படத்தில்
இடம் பெற்ற
மடை திறந்து தாவும் நதி அலை நான்
பாடலில்
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
என்ற வரிகளில்
தன் ஆர்கெஸ்ட்ராவில் இவர் நேரடியாக பாடுவதாக தோன்றுவதே சாட்சி
இந்த அருமையான பாடலுக்கு நன்றாக தெரிந்த முகமாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் முற்றிலும் புதிய முகங்கள் அதனால் இந்த ஆர்கெஸ்ட்ரா தான் நம் மனதில் தங்கும்
ஆக இது முழுக்க முழுக்க
இளையராஜா புகழை தூக்கி நிறுத்த தான் வாலி எழுதினார் இளையராஜா 1975 திரை துறைக்கு வந்தது
கந்தர்வ குரலோன்
1970 லயே
சாந்தி நிலையம்
இயற்கை எனும் இளைய கன்னி
வந்து விட்டார்
நீங்கள் சொல்லும்
இரண்டு பாடல்கள் வந்த போது எல்லாம்
கந்தர்வ குரலோன்
மலை உச்சிக்கு சென்று விட்டார்
நீங்கள் நன்றாக அறிவாற்றல் மிக்கவர் இதையும் சொல்லி இருக்கவேண்டும்
எனக்கும்
தனி பட்ட முறையில் இளையராஜா இசை ரொம்ப பிடிக்கும் ஆனால் அவரை சுத்தமாக பிடிக்கவில்லை
அதாவது
அவர் அறிமுகமாகி
ஒரு பத்து வருடங்கள் போட்ட பாடல்களை எல்லாம் மறக்க முடியாது
படு குப்பை படத்தை கூட தன் பாடல்களால் தெரிய வைத்தவர்
எம் எஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு
பிறகு அடுத்தடுத்த மக்கள் உதட்டில் அசைய வைத்த பாடல்களை எல்லாம் கொடுத்தார்
இன்னொரு தகவலையும்
சொல்லலாம்
நீங்கள் சொல்லும் இந்த இரு பாடங்களை விட இன்னும் அருமையான பாடல்கள் எல்லாம் அமைந்துள்ளது
Super appa
உதயகீதம் பாடுவேன்
பிள்ளை நாளை பார்க்குமே
என்னை எங்கே என்று கேட்குமே
சரியா இருக்கும்
Neeka super ka padurika
Sir your speech about music and songs are so beautiful we Like it very much
Review super
Nice
ஐயா எஸ்பி பால சுப்பிரமணியம் சொந்தமாக இசையமைத்த திரைப்படத்தை பற்றி சொல்லுங்கள் தையல்காரன் படத்தை பற்றி
Super bro
Jayachandran.and ..krishnaraj voice mix = yours' sir
Your voice is superb... Pleass do post about actor mic mohan... Im waiting
அருமை, "காதல் ஓவியம் "பாடல்களை ப்பற்றி சொல்லியிருக்கலாமே? சிகரத்தை மறந்து விட்டீர்களா sir? சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, அக்னி சாட்சி, நினைத்தாலே இனிக்கும், டூயட், காதல் வைரஸ், அழியாத கோலங்கள், மற்றும் சங்கராபரணம், பாசவலை, ஏக் துஜே கேலியே, சாகர், ஹம் ஆப் கே ஹௌன் கோன் - இன்னும் எவ்வளவோ..... வெரைட்டிஸ்- ஏறத்தாள 14 மொழிகளில் -உலகின் எந்த பாடகரும் நெருங்க முடியாத varities, வித்தியாசமான பாவங்கள், சாதனைகள் - இவ்வளவு சாதாரணமாக சொல்லி முடித்துவிட்டீர்களே sir? . ஏனோ புரியவில்லை !! (புரிகிறது)
பாடலை பாடி காண்பித்தால் இன்னும் நன்றாக இருக்கும்
அவசியம் செய்கிறேன்
Miga arumai ayya
Sir Janaki Amma pathi sollunga. Please
Madai thiranthu song vairamuthu first song. Not vaali
TMS. ,Seerkali Govindarajan. perumai pesungal
NEE
NEENTHAVA
ச்சி
Sir you are singing better than SBS
I think you never heard SPB songs
Too many mistakes in your speech about the words in ur speech,. Please do a check and post video,. Further. Madai thiranthu song was penned by vairamuthu not by vaali
It was penned by Vaalli only.