சிவபுராணம் | Sivapuranam - Thavam Seithen Arul Seithaai | DV Ramani | Sivan Songs | Vijay Musicals
HTML-код
- Опубликовано: 17 окт 2024
- திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார்.
Video is taken from Sadhuragiri and Thiruvannamalai temples *
காணும் வீடியோ சாதுரகிரி மற்றும் திருவண்ணாமலையில் எடுக்கப்பட்டது *
Manickavasagar Sivapuranam | Tamil Devotional Song
Album : Thavam Seithen Arul Seithaai
Lyrics : Manickavasagar
Singer : Sivapuranam DV Ramani
Music : Sivapuranam DV Ramani
Produced by Vijay Musicals
#Pradoshamsong#Sivapuranam#dvramanisong#vijaymusicals
பாடல் : மாணிக்கவாசகர் சிவபுராணம்
ஆல்பம் : சிவபுராணம் - கோளாறு திருப்பதிகம் - திருநீற்று பதிகம்
இசை : சிவபுராணம் DV ரமணி
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
To get more updates follow us on :
Instagram - / vijaymusicals
Facebook - / vijaymusical
சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.
Sivapuranam is being part of the Saiva work ‘Thiruvachakam’, written by the Saiva Saint Manickavachakar who is believed to have lived during the end of 9th Century A.D. It needs no other explanation than the saying:
Sivapuranam is forming first part of Thiruvachakam. The hymn, with its 95 lines (Kalivenba poetic format), draws a detailed account on the origin, appearance and characters of Lord Shivas, the primes deity of Saivites. Further the work explains that the soul is in association with an entity called Anava (anavam) from beginningless period. Anava is not ego and it is a malam (an impurity) associated with the soul . It is the source of all negative qualities like ignorance, ego etc,. Under its bondage, the soul was unable to know itself and the God above it. The all-merciful God, Lord Siva, wanted to free the soul from the grip of Anava. The text is simple and understandable to most of the Tamil speaking devotees. - Видеоклипы
To get more updates follow us on :
Instagram - instagram.com/vijaymusicals/
Facebook - facebook.com/VijayMusical
@Anand Krishnan lllllllllllllllllllll kkkkkkkkkuklikjjjk
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க
சிவராத்திரி இன்று எத்தனை பேர் கேட்டுக்கொண்டு உள்ளீர்கள் 🙏🙏🙏
அப்பா சிவ பெருமானே உங்க 🙏🙏🙏🙏ஆசிர்வாதம் எல்லாம் மக்களுக்கு அருள் புரிவாயாக அப்பா 🙏🙏🙏🙏நோய் நொடி இல்லாம சந்தோசமா வாழனும் அப்பா 🙏🙏🙏🙏ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏
ஐயனே இந்த உலக மாயையில் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் உனையன்றி எந்த சிந்தனையும் இல்லை செயலும் இல்லை ஓம் நமசிவாய போற்றி
ஓம் 🙏சிவா
ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🍍🍍🌹🌹🙏🏼🙏🏼
என் உள்ளத்தை கொள்ளை கொண்ட பாடல் ....
ஐயனின் பாடலில் இப்படி ஒரு பாடலை இனி காண முடியாது
ஓம் சிவாய நமக ....
ஓம் நமச்சிவாய நமக....
ஓம் நமசிவாய !ஓம் நமச்சிவாய! தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!
பாடல் வளம், குரல் வளம், இசை வளம்....அனைத்தும் அற்புதம்....
❤
Om namasivaya appa en purusan seekram varaventum appa
Siva siva
தற்போது சிவபெருமானின் பாடலை கேட்டேன் .எல்லையில்லா மகிழ்ச்சியையும்,அளவில்லா புத்துணர்வையும் அடைந்தேன்.ஈசனின் அருள்,கருணை,அவரின் அபரிமிதமான திருவிளையாடல்கள் ஒவ்வொன்றாக ,அலை,அலையாக தோன்றிட கண்களில் இருந்து என்னையறியாமல் ஆனந்த கண்ணீர் வரவே இருகரம் குவித்து வேண்டுகிறேன்.திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை. ஆதலால் இவ்வுலகில் நடந்து கொண்டு இருக்கும் அதர்மங்களை அழித்து (குறிப்பாக இந்துக்களை,இந்து தர்மத்தை,நாட்டின் கண்கள் என்று அழைக்கப்படும் பெண்களை(மகளிருக்கு ஏற்படும் துன்பங்கள்,துயரங்கள்,இன்னல்கள்,இழிவுகளை)ஏன் முடிவிற்கு கொண்டு வரமால் உள்ளீர்கள் ஐயனே!எங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவீர்களா! அன்னையும்,பிதாவும் ஆன சிவனும் சக்தியுமான நீங்கள் (இருவருமே)எங்களின் தெய்வங்கள்.!யாரிடம் முறையிடுவது?தத்தளிக்கும் கடலில் கலங்கரை விளக்கமாக எங்கள் கண்களுக்கு தெரியும் ஒரே தீபஒளி நீங்கள் தான்.மனம் சஞ்சலம் அடையும் பேதொல்லாம் தங்களின் சிவபுராணங்களை கேட்டு ஆனந்தம் அடைகிறேன். எங்கள் வேண்டுதலை செவி சாய்த்து,அருள்புரியுங்கள்.ஓம் நமச்சிவாய!ஓம்சிவாய நம!திருச்சிற்றம்பலம்!🤔👍🙏🏻
❤,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless you and your family God bless beautiful lifestyle family and your 🎉🎉🎉🎉
கண்டிப்பாக நம் தந்தை ஒவ்வொன்றாக களை ௭டுப்பார்.ஒவ்வொ௫ தனிநபரின் ஒழுக்கமும் சமுதாயத்தின் ஒழுக்கமாகும். சுயநலத்தில் இ௫ந்து தான் பொதுநலம் தோன்றும். நம் ௮னைவரது வேண்டுதலையும் நம் ௮ப்பா நிறைவேற்றுவார். தங்கள் குடும்ப ௨றுப்பினர்கள் ௮னைவ௫ம் நலமுடன் வாழ சிவனை வேண்டுகிறேன். நமசிவாயம்🙏🙏🙏
உங்க பதில் அருமை 🙏🏾
Om namah shivaya namah
திக்கெட்டும் ஒலிக்கட்டும் ஈசனின் திருநாமம்! எங்கும் இசைக்கட்டும் ஈசனின் திருமறைகள்!
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் - 65
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
super sivan arul endrum unakkey
@@anishponni4821
நன்றி . சிவனருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.🙏🙏🙏
சிவயநம
FC hey
H
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
❤
Om namashivaya
கேட்க கேட்க திகட்டாத தேன். நமச்சிவாய வாழ்க. 🙏🙏🙏
Thanks
மனத்திற்கு மிக அதிக அளவிலான
இனிய சிறந்த பாடலாக உள்ளது.இந்த பாடல் இறைவன்
நமக்கு அளித்த வரப்பிரசாதமாக
அமைந்துள்ளது
கோடிகள் குவிந்திருந்தாலும் கிடைக்காத அமைதியும், நிம்மதியும், மகிழ்ச்சியும் இறைவனது இப்பாடல்களை செவிமடுக்கும் போது கிடைக்கும். ஓம் நமசிவாய ஓம்
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க க
Eeqwp
E
Ssssßsssssssmz
Ii ituwt up ttt IIS III ittuttt uu uu yet uu uu uu uu uu uu uttttitttttutitt
Ennai mathri kulanthai illaathavanga evalo per irupanga avangalkukagayum vendi kolgeran enna mathri yaarum kasata pada kudathu ayyenea om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய எனக்கு திங்கள் கிழமை காலை 6 AM வேலை வேண்டும்
என் உயிர் நீதானே என் ஐயனே போற்றி ஓம் நமோ சிவாய நம திருச்சிற்றம்பலம் ரொம்ப சந்தோஷம் நன்றி ஐயா🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
கேக்க கேக்க காதில் தேன் வந்து பாய்ந்து பொல் இந்தது ரொம்ப நன்றி
@@வெற்றிவேல்-ந1ப l.
Ooooo9l.lolioooollolllypi.lplolll.lp.oll.pllilollll
lo,l
illolpolollollplllolilllllllllllplolllolll
Olllpollllllo
o999
எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
எல்லா உயிர்களையும் காப்பாற்று இறைவா
I got leg pain I go sivan temple the leg pain stop
My fafrate song
என்னிடம் எதுவும் இல்லை நடத்தியதும் நீயே
நடத்துவதும் நீயே
நடத்த போவதும் நீயே
எல்லாம் உன் செயல்
நன்றி உன்னை சரணடைந்து
விட்டேன் ஓம் நமசிவாய
மிக அருமையான பாடல்.. அருமையான குரல்..👌
நற்றுனையாவது நமச்சிவாயவே 🕉️🙏🙏🙏
மிக்க நன்றி
@@vijaymusicalsdevotionalsongs l
Xxc
🙏🏻மெய் சுடரே 🙏🏻ஓம்நமசிவாய போற்றி 🙏🏻
ஓம் நமசிவாய வாழ்க.... நிலஉயிர்கள் அத்தனையும் வாழ்க.... நல்லோர்கள் வாழ்க,.. தீயோர்கள் சிவத்தை அண்டி சீர்பெற்று வாழ்க...
Always welcome to sivapuranaml am very happ
இறைவா என் மகனை நல்வழிபடுத்து நன்றி
Mana amaidhi thantharuvai perumale
நெஞ்சை உருக்கும் திருவாசகம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!!!
7
அற்புதம் ,பாடல், இசை குரல் அருமை.ஓம் நமசிவாய.
அற்புதமான சிவபுராணம் வரிகள் ...ரமணி அய்யாவின் குறல் வலத்தில் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது...என் அப்பன் ஈசனுடைய மகிமையே மகிமை ..ஒம் நமச்சிவாய🙏🙏
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
சிவபுராணம் பட்டு சூப்பர் உங்கள் குரல் இனிமையாக உள்ளது🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉👌👌👌👌👌
என் ஐயன் இன்றி எதுவுமே இயங்காது. சிவ சிவ என்று கூறும் போதே மெய் சிலிர்க்க வைக்கிறது.
Super
ஈசன் தாழ் வாழ் கேட்கும் போதே உயிர் உருகும் அம் மைஅப்பன்சேவடிபோற்றி🙏
🙏🙏🙏🙏🙏🙏
@@premaa4988 . ,
..
.
.
. , . ,
,. .
,
.
, ,
.
। ,
ஸ
ஸ ,
.,.
, ஸ. ।
,
. , , .
ய
.
. । .
। । .
.
, ,
வ
। । । . , .
।। ।
।
,
। , .
. . , ..
।
.
, ஸ,
. . , ..
, ,
. ..
..
.,,
.
। . ... . ..। . . .
.
.
காலையில் கேட்க மனம் மிகவும் அமைதியாகிறது.
மிக்க நன்றி
ஓம் நமசிவாய 🙏🏿 ஓம் நமசிவாய 🙏🏿 ஓம் நமசிவாய 🙏🏿🌺🌺🌺🌺🌺
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி
அருமை அருமை
இது ஒன்று போதும் அப்பா ஈசனே குரல் அற்புதம் ஐயா சிவாய நம
Good voice no words writing this God gift 🙏
சிவ புராணம் திருவாசகம் பாடவே ரமணி மை படைத்தானோ இறைவன்.
🎉 சிவபுராணம் பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும்.அதை கேட்கும் போது மனதிற்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. கூட சேர்ந்து பாடும் போது கண்களில் தானாக கண்ணீர் வருகிறது.குரல் மிகவும் நன்றாக இருக்கிறது. ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி.
அனைத்துமான எம் அர்த்தநாரீஸ்வரரே உமது திருபாதம் சரணம் ஈசனே
இறைவன் ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய
Mn j
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
பின்னணி காட்சிகள் அருமை யோ அருமை . படைப்பாளிகள் அனைவருக்கும் எம் மனமார்ந்த நன்றிகள்.
1
ஐயா தங்கள் குரல் தேனினும் இனிமை.தினம் கேட்க திகட்டாத அமுதம்
Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
நமஹ சிவாய. திரு ரமணியின் உச்சரிப்பு, விஜய் இசை மற்றும் ஒளிப்பதிவு எல்லாமும் அற்புதம். நீங்கள் எல்லோரும் இம்மையில் வாழ்வாங்கு வாழ்ந்து, மறுமையில் பிறவில்லா பேற்றை பெற வேண்டுகிறேன்.
மிகவும் அருமையான குரல் வளம்... பாடிய அடியார்க்கு வாழ்த்துக்கள் ❤🙏💯✨️
மிக்க நன்றி
:
இவர் குரலின் மகிமையாலே திருவாசகம் கேட்கவும் படிக்கவும் செய்கிறேன்.
அருமை தமிழ் உச்சரிப்பு.
.2
True ; it is his voice made me memorise the song fully. Now it has become my life made me live a life of free from EGO. Ohm Namashivaya..
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே
ஐயாரொம்பநண்ரி
என்னோட அப்பா ❤ ஓம் நமசிவாய வாழ்க ❤
சிவ சிவ
ஒருமுறை "ஒன்றி"
இப்பாடலை க்கேட்க
முடிந்துவிட்டால் பிறவிப்
பிணி அறுந்து விழுந்து விடும்.சிவன் மீது சத்தியம். ஓம் நம: சிவாய!
ஜெய் ஸாய் ராம்!!
Nama shivaya om Thiruvannamalai sivaney potri
அனுதினமும் இந்த பால்தான் மன நிம்மதியை கொடுக்கிறது
அனுதினமும் மனதில் ஒலிக்கும் பாடல் நிம்மதி.
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழிஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சாமி கோவில் பிரதோஷத்தின் போது இந்த பாடல் தான் ஒலிக்கிறது. ஓம் நமசிவாய போற்றி!
Loop
Ok
@@inannapooranisethuraman6725 phi n
Ei.àh.
Om samiya saranam ayyappa...
கேட்க கேட்க திகட்டாத சிவபுராணம்... இந்த இசையுடன் அமைதியாக அமர்ந்து கேட்கும்போது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது...
OOM NAMASIVAYA.......................!
மிகவும் அருமையான பதிகம். ஓம்நமசிவாயம்
ஓம் நமசிவாய வாழ்க
மிகுந்த அருமை
ஹாலோவீன்
ஸ்ரீ சிவபெருமானின் சிவ புராணம் பாடல் மிகவும் அருமை யாக பாடிய திரு ரமனி அவர் களுக்கு நன்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏
மறுபிறவி இல்லா வாழ்வு கொடு இறைவா
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
அன்பே சிவம் சிவா
தென்னாட்டுடைய சிவனே போற்றி
😁😉🙄🙄😭😭😭
🙏🏻
ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம்
எனக்கும் என்மனைவிக்கு ம்
உடற்பிணிதீர அருள்புரியவேண்டும். சிவயநம
🙏 தென்னாட்டுடைய சிவனே போற்றி 🌹என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் சிவ சிவ 🙏
P
தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....
🎉தென்னாட்டுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. சிவபுராணம் பாடல் மனம் நிறைவாக உள்ள்து.திரும்ப திரும்ப கேட்க மனம் விரும்புகிறது.
ஓம் நமசிவாய போற்றி..
எந்நாட்டவருக்கும் பொதுவான பெருமானே, உனது பழம்பெருமை அறியாமல் திசைமாறி பயணித்த எங்கள் குடும்பத்தையும் ஆட்கொண்டு அருள்பாலித்து வரும் ஆதிபராசக்தி உடனுறை அருள்மிகு ஆதிமூலம் சிவமே , உனது திருவடியை பணிந்து வணங்குகின்றோம். தென்னாட்டுடைய சிவமே போற்றி, எந்நாட்டவருக்கும பொதுவான இறைவா போற்றி.ஓம் நமசிவாய ஓம்.
ஏகன் அனேகன் ஜீவனுள் சிவனே தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
Hoi ink hui ui
K
பாட்டும் படமாக்கிய விதமும் அருமை. நன்றிகள் பல.
என் அப்பன் நமச்சிவாய போற்றி
மனம் உருகுகின்றது❤️❤️❤️❤️
சிவ சிவ
Sss
அய்யா உமது முழு ஆசிர்வாதம் எமக்கு தேவை என் அப்பனே 🙏
டஞ
டஞ௦ஞ௦ஞஞஞஞடஞட௦௦ட௦௦௦ஞ௦
டஞட௦௦௦டஞ௦௦ஞ௦ஞடஞ௦ஞஞட௦௦ட௦௦ட௦௦௦ஞ௦டஞ௦ஞஞ௦ஞஞடட
ஞ௦டஞட
ட
ஈசன் அடி போற்றி எந்தன் அடி போற்றி நேசன் அடி போற்றி சிவன் சேவடிபோற்றி நேயத்துள் நின்ற நிமரருள் போற்றி
சிவாயநம1சிவாயநம2சிவாயநம3சிவாயநம4சிவாயநம5சிவாயநம6சிவாயநம7சிவாயநம8சிவாயநம9சிவாயநம10சிவாயநம11சிவாயநம12சிவாயநம13சிவாயநம14சிவாயநம15சிவாயநம16சிவாயநம17சிவாயநம18சிவாயநம19சிவாயநம20சிவாயநம21சிவாயநம22சிவாயநம23சிவாயநம24சிவாயநம25சிவாயநம26சிவாயநம27சிவாயநம28சிவாயநம29சிவாயநம30சிவாயநம31சிவாயநம32சிவாயநம33சிவாயநம34சிவாயநம35சிவாயநம36சிவாயநம37சிவாயநம38சிவாயநம39சிவாயநம40சிவாயநம41சிவாயநம42சிவாயநம43சிவாயநம44சிவாயநம45சிவாயநம46சிவாயநம47சிவாயநம48சிவாயநம49சிவாயநம50சிவாயநம51சிவாயநம52சிவாயநம53சிவாயநம54சிவாயநம55சிவாயநம56சிவாயநம57சிவாயநம58சிவாயநம59சிவாயநம60சிவாயநம61சிவாயநம62சிவாயநம63சிவாயநம64சிவாயநம65சிவாயநம66சிவாயநம67சிவாயநம68சிவாயநம69சிவாயநம70சிவாயநம71சிவாயநம72சிவாயநம73சிவாயநம74சிவாயநம75சிவாயநம76சிவாயநம77சிவாயநம78சிவாயநம79சிவாயநம80சிவாயநம81சிவாயநம82சிவாயநம83சிவாயநம84சிவாயநம85சிவாயநம86சிவாயநம87சிவாயநம88சிவாயநம89சிவாயநம90சிவாயநம91சிவாயநம92சிவாயநம93சிவாயநம94சிவாயநம95சிவாயநம96சிவாயநம97சிவாயநம98சிவாயநம99சிவாயநம100சிவாயநம101சிவாயநம102சிவாயநம103சிவாயநம104சிவாயநம105சிவாயநம106சிவாயநம107சிவாயநம108..திருச்சிற்றம்பலம்..
திருமந்திரம்
சிவசிவஎன்றிடத்தீவினையாலர்
சிவசிவஎன்றிடத்தீவினைமாளும்
சிவசிவஎன்றிடத்தேவரும்ஆவர்
சிவசிவஎன்னச்சிவகதிதானே..
திருச்சிற்றம்பலம்..
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. எனது இஷ்ட தெய்வம் சிவபெருமானி ன் அமைதி தரும் பாடல். மிக்க நன்றி
மிக்க நன்றி
ruclips.net/video/fqcJkjaV8qs/видео.html
ஓம் நமச்சிவாய 🙏🙏
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய ஓம் நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நன்றி
Retweet♻♻♻♻♻♻♻♻
Ww
@@radhakrishanan7093 😅😅😅😅vvv
🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
உலகின் உயிரே நமசிவாய போற்றி
Heart melting song 'சிவ சிவ'
சிவா சிவாயம் ❤என்று சொல்வோருக்கு ❤ அபாயம் இல்லை ❤
🙏🙏🙏❤️Om namashivaya potri
எனக்கு மிகவும் பிடித்த கடவுள் சிவன்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
சிந்தை மகிழ சிவபுராணம் கேட்ட வண்ணம் சித்தர் வாழும் சிவகிரியை சுற்றிவந்தது போல்இருந்தது நாவல் ஊற்று கருப்பன் கோவில் மற்ற காட்சிகள் காண கிடைக்கா வரப்பிரசாதம் அருமை இனிமை பெருமை கவிஞர் தில்லை
Om Namashivaya!There are 6Vazhgas,5Velgas and 8Pottris..in the First Chapter of SIVAPURANAM,totally 658.Hymns in the Divine Book of Thiruvasagam.More over,in the 32nd line of SIVAPURANAM.."kandu indtru Veedutren",at the age of 32Manikkavavasagar Attained the Lotus feet of the Almighty ,Sivan.
சிவம
ம்
அண்ணாமலையானே போற்றி போற்றி
,
Omnamashivyapori 🙏🙏🙏🙏🙏
My favourite God sivan Samiஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் நமோ நாராயணா வாழ்க வாழ்க ஓம் சிவ பெருமான் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் நமோ நமோ நாராயணா போற்றி
சிவபுராணத்தின் ஃ"ஹர ஹர சங்கர " ஏன்?
உள்ளது உள்ளபடி பாடுங்கள்.
🌺🌺🌺ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி
என்னானாட்டவர்க்கும் இறைவா போற்றி🌺🌺🌺
ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
சிவனார் இல்லாமல் நாயன்மார்கள் இல்லை! நாயன்மார்கள் இல்லாமல் தமிழ் இல்லை!! நமசிவாய வாழ்க!!!
என்னை படைத்த இறைவனை சதாசிவ சம்போ மகாதேவா உலகத்தில் உள்ள எல்லா உயிரகளிடத்திலும் அன்புகொண்டு அமுது படைக்கும் அய்யனே பராசக்தி அர்தனாதிஸ்வரராக கட்சி தந்து ஆசி வழங்கும் பரமேஸ்வர எல்லோரும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் சமமாக வாழ வேண்டும்
Great supper
I
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
என் ஆன்மாவின் தந்தையே... ஓம் நமசிவாய
என் சிந்தையின் தெளிவே
ஓம் சிவாயநம
என் அப்பனே ஈசனே உலகாலும் இறைவா எல்லோரும் இன்புற்றிருக்க யான் வேண்டுவதே வேறெதுவும் இல்லே நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
♥
ஒம்vanaja ஒம்..
சிவபுராணம்
என் உள்ளம் உருகுதே
Om Nama sivaya